diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1322.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1322.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1322.json.gz.jsonl" @@ -0,0 +1,343 @@ +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75779", "date_download": "2019-12-14T13:06:45Z", "digest": "sha1:I77ZTLMOW6CSDSAIJ3TFCIHHEIJD4F7Y", "length": 5132, "nlines": 113, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நாவை வென்றவன் சாவை வென்றவன்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nநாவை வென்றவன் சாவை வென்றவன்\nபதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019\n* மனிதனை உயர்த்துவது எது\n* எது நம்முடைய நேரம்\nஎந்த நேரத்தில் இறைவனுடைய திருநாமத்தை நினைக்கின்றோமோ, அந்த நேரம்.\n* எது நம்முடைய செல்வம்\nஎது தர்மத்தில் செலவழிந்ததோ அது.\n* சாவை வென்றவன் யார்\n* செல்லும் இடத்துக்கு சிறப்பு வருவது\n* சபைக்குச் சிறப்பு யாரால்\n* பிறவிக்குச் சிறப்பு எது\n* தவத்தில் சிறந்த தவம் எது\n* மூன்று உலகங்களிலும் பிரகாசிப்பது எது\nபயன் கருதாது செய்த தர்மம்.\n* விஷத்தை உண்பது போன்றவன் யார்\n(‘வாரியாரின் ஒரு வரி பதில்’ நூலிலிருந்து.....)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2019-12-14T12:37:35Z", "digest": "sha1:Y5RBGJ7YNQO3XVVRDWBCIEY446T3TNZ3", "length": 25097, "nlines": 290, "source_domain": "www.sinthutamil.com", "title": "கோடை வெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் பானங்கள்! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nIND vs WI: நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nவெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் வெற்றி: இந்திய பவுலர்கள் படுசொதப்பல்\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nஇந்திய அணி நம்பர்-1….கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nஆஸ்திரேலிய கேப்டனுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோ���ை தவறாமல் பாருங்க…..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nசிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டுசினிமா விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஆதித்ய வர்மா சினிமா விமர்சனம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nதொழில்நுட்பம் December 14, 2019\nமேலும் 3 புதிய ஏர்டெல�� திட்டங்கள் அறிமுகம்\nதொழில்நுட்பம் December 9, 2019\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nதொழில்நுட்பம் December 7, 2019\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nதொழில்நுட்பம் December 6, 2019\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nதொழில்நுட்பம் December 4, 2019\nரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..\nதொழில்நுட்பம் December 3, 2019\nஊழியர்களை வலுகட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் டாடா(TATA MOTORS)\nதொழில்நுட்பம் December 2, 2019\nதொழில்நுட்பம் December 2, 2019\n டிசம்பர் 1 முதல் விற்பனை…\nதொழில்நுட்பம் November 30, 2019\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்..\n5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை\nஅறிமுகமானது Amazon ஸ்மார்ட் டிவிகள்..\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும்\nஉ.பியில் மீண்டும் கொடூரம்…இளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்\nநஷ்டத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானங்கள்\nவிண்ணை முட்டும் வெங்காயம் விலை\nபெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nHome ஆரோக்கியம் கோடை வெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் பானங்கள்\nகோடை வெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் பானங்கள்\nஅடிப்படைத் தேவையான தண்ணீரைத் தாண்டி மனிதனின் தாகம் தீர்க்கும் பானங்களில்தாம் எத்தனை வகை ஆதிகாலம் முதல் அவசர யுகம் வரை மனிதக் கலாசாரத்தில் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மினரல் வாட்டர், பால், சூப் வகைகள், சாறு வகைள், காப்பி, தேநீர், பழரசங்கள், மென்பானங்கள், ஆற்றல் பானங்கள், மது என நம் வாழ்க்கையில் 8,000 ஆண்டுகளாக பானங்கள் இடம்பெற்று வருகின்றன.\nபழங்கள் ஜூஸாகும்… தயிர் லஸ்ஸியாகும்… பாலே பல்வேறு ருசிகளில் பானங்களாக மாறும்… மோரும்கூட வணிகரீதியில் பானமாக வெற்றிபெறும்… இதையும் அதையும் கலக்க முடியுமா என யோசிப்பதற்குள் `மாக்டெயில்’ வந்து சேரும். இப்படி ஒவ்வொன்றும் இன்னபிற பொருள்களோடு கைகோத்துக்கொண்டு இன்சுவை பானங்களாகக் காட்சியளிக்கு `வழக்கமான பானங்கள் பலவற்றையும் பலமுறை ருசிபார்த்தாயிற்றே. இன்னும் புதுமையாக என்ன இருக்கு’ என்கிறவர்களுக்காக ஜில் விருந்து படைக்கிறார் மயிலாப்பூரிலுள்ள தளிகை ரெஸ்டாரென்ட் உரிமையாளர் நளினா கண்ணன். இ���ர் அளிக்கும் பானங்கள் புதுமையானவை மட்டுமல்ல… சத்துக்கும் சுவைக்கும் உத்தரவாதம் அளிப்பவை… குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுபவை… சீனியர் சிட்டிசன்களின் பசி, தாகம் தீர்ப்பவை. கோடை விடைபெற்றாலும் கொண்டாட்டங்கள் தொடரட்டுமே… ஜில் அல்லவா\n* நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகாடோ) – 2\n* கெட்டியான பாதாம் மில்க் – அரை கப்\n* கோகோ பவுடர் – அரை கப்\n* துருவிய டார்க் சாக்லேட் – கால் கப்\n* நாட்டுச் சர்க்கரை – அரை கப்\nசாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப\n* பச்சை வேர்க்கடலை (தோலுடன்) – 100 கிராம்\n* பேரீச்சம்பழம் – 3 (கொட்டை நீக்கவும்)\n* வாழைப்பழம் – 2\n* தண்ணீர் – 2 கப்\n* லவங்கப்பட்டைத்தூள் – அரை சிட்டிகை\nசெய்முறை: வேர்க்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை ஊறவைத்த வேர்க்கடலையுடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிப் பரிமாறவும்.\n* சோயா மில்க் – 2 கப் (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்)\n* தேன் அல்லது பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்\n* மஞ்சள்சாறு (பசுமஞ்சளை அரைத்து சாறு எடுக்கவும்) – 2 டீஸ்பூன்\n* இஞ்சிச்சாறு – ஒரு டீஸ்பூன்\n* ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை\n* மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை\nசோயா மில்க்கை வெதுவெதுப்பாகச் சூடாக்கவும். அதில் மற்ற பொருள்களைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். பிறகு வடிகட்டவும். இத்துடன், வீட்டிலேயே தயார் செய்த சாக்கோ வால்நட் குக்கீஸைப் பரிமாறலாம்.\n* சாக்கோ சிப்ஸ் – 3 டீஸ்பூன்\n* கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன்\n* குளிரவைத்த தேங்காய்ப்பால் – 2 கப் (கடைகளிலும் ரெடிமேடாக கிடைக்கும்)\n* நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன்\nஎல்லா பொருள்களையும் பிளெண்டரில் இரண்டு நிமிடங்களுக்கு அடிக்கவும். இதை பனானா வால்நட் கேக் உடன் பரிமாறலாம்.\n* முந்திரி – 4 டேபிள்ஸ்பூன்\n* துருவிய கேரட் – 4 டேபிள்ஸ்பூன்\n* பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 3 டேபிள்ஸ்பூன்\n* தண்ணீர் – 2 கப்\nமுந்திரியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்துவிட்டு மற்ற பொருள்களுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். விருப்பப்பட்டால் சாக்கோ துருவல் தூவவும். இந்த ஸ்மூத்தியை மல்ட்டிகிரெய்ன் பிரெஞ்ச் டோஸ்ட் உடன் பரிமாறலாம்.\n6.கோக்கம் சர்பத் (குடம்புளி சர்பத்)\n* குடம்புளி – 2 அல்ல��ு 3\n* நாட்டுச் சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்\n* குளிர்ந்த நீர் – இரண்டரை கப்\n* கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை\n* புதினா – அலங்கரிக்கத் தேவையான அளவு\nகுடம்புளியை அரை கப் வெந்நீரில் ஊற வைக்கவும். 20 நிமிடங்களுக்கு மூடி வைத்திருந்து, பிறகு சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் மற்ற பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். உயரமான டம்ளரில் ஊற்றி, புதினா தூவவும். இதை பீட்டா பிரெட் உடன் பரிமாறலாம்.\nPrevious articleகொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nNext articleமண மணக்கும் வெஜ் தம் பிரியாணி…\nஅடிக்கடி காய்ச்சலா காரணம் இந்த சத்து குறைபாடும் இருக்கலாம்..\nகருமையான, அடர்த்தியான கூந்தலை பெற கறிவேப்பிலை மாஸ்க்\n10 நிமிடத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\nIND vs WI: நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/195002?ref=archive-feed", "date_download": "2019-12-14T13:33:49Z", "digest": "sha1:AO5OW5GIWMKWFXKHX53WJROBXZ2D45WC", "length": 9868, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தோனேஷிய சுனாமி: வங்கா பாபாவின் கணிப்பு மீண்டும் பலிக்கத் தொடங்கிவிட்டதா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேஷிய சுனாமி: வங்கா பாபாவின் கணிப்பு மீண்டும் பலிக்கத் தொடங்கிவிட்டதா\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களை துல்லியமாக கணிக்கும் கண்பார்வையற்றவரான பல்கேரியாவின் வங்கா பாபாவின் கணிப்பு பலிக்க தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தூண்டியுள்ளது இந்தோனேஷியாவை மீண்டும் குலுக்கியுள்ள சுனாமி.\nரஷ்ய அதிபர் புடின் மீதான தாக்குதல், அமெரிக்க அதிபரின் கேட்கும் திறன் இழப்பு உட்பட ஏராளமான விடயங்களை கணித்துக் கூறியுள்ள வங்கா பாபா, ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்றும், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந��தோனேஷியா உட்பட ஆசிய நாடுகளின் பல பகுதிகள் காணாமல் போகும் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவைதுவம்சம் செய்த சுனாமி 430 பேரை பலி வாங்கியுள்ளதோடு 159 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nபாபாவின் கணிப்புக்களை உற்று நோக்கி வருவோரை, அவரது கணிப்புகள் உண்மையாகத் தொடங்கி விட்டனவோ என்ற அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.\nஇன்னொரு பக்கம் ஐரோப்பா காணாமல் போகும் என வங்கா பாபா கூறியது பிரெக்சிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர்.\nஅதை உறுதி செய்வதுபோல் பிரெக்சிட் தொடர்பான சம்பவங்கள் சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nபன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர்.\nஅதன் பிறகு தனது கண் பார்வையை இழந்த பின்னரே, தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போனபோதுதான் தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.\nரஷ்யா உலகின் அதிபதியாக மாறும் என்றும், ஐரோப்பா பயனற்ற நிலப்பகுதியாகும் என்றும் 1979ஆம் ஆண்டு கூறியிருந்தார் பாபா.\nபனியைப்போல எல்லாம் கரைந்துபோகும், ஒன்றே ஒன்று நிலைக்கும், அது புடினின் மகிமை, ரஷ்யாவின் மகிமை என்று கூறியிருந்தார் பாபா.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/216353?ref=magazine", "date_download": "2019-12-14T14:15:15Z", "digest": "sha1:R2OI3PJGDQZMQSILR7SOXYGXMKEN26VK", "length": 7085, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "iPhone 12 Pro மற்றும் 12 Pro Max தொடர்பில் வெளியான புதிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி ��ந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\niPhone 12 Pro மற்றும் 12 Pro Max தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதமளவில் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.\nஇப்படியான நிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் iPhone 12 Pro மற்றும் 12 Pro Max எனும் இரு ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஏறத்தாழ ஒரு வருட காலம் இருக்கின்ற நிலையில் தற்போது அவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்றன.\nஇவற்றின் வரிசையில் தற்போது மற்றுமொரு தகவல் கசிந்துள்ளது.\nஅதாவது குறித்த இரு கைப்பேசிகளின் திரைகளும் வழமையாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களின் திரைகளை விடவும் மெல்லியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மெல்லிய திரைகளை வடிவமைப்பதற்கு Y-OCTA எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.\nஇதனை ஏற்கனவே சாம்சுங் நிறுவனம் தனது கைப்பேசி திரைகளில் பயன்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/14850-", "date_download": "2019-12-14T12:32:38Z", "digest": "sha1:QISHYSZ3VSX3APJQQTYRJQHGAL5MGDDB", "length": 6314, "nlines": 103, "source_domain": "sports.vikatan.com", "title": "சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரியை பயன்படுத்த இன்று மட்டும் அனுமதி | Chennai Chepauk cricket ground, Supreme court, chennai corporation", "raw_content": "\nசேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரியை பயன்படுத்த இன்று மட்டும் அனுமதி\nசேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரியை பயன்படுத்த இன்று மட்டும் அனுமதி\nபுதுடெல்லி: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளை இன்று மட்டும் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. அங்கு ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை காணும் ஐ. ஜே., கே ஆகிய 3 கேலரிகள் முன் அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அவற்றுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து உள்ளது.\nசென்னையில் இன்று ஐ.பி.எல். போட்டி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் 3 கேலரிகளில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி மனு தாக்கல் செய்தது.\nஅதில், ஏற்கனவே 7 போட்டிகள் எந்தவித இடையூறும் இன்றி நடத்தப்பட்டு விட்டது. மேலும் இன்று நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. எனவே இந்த 3 கேலரிகளில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும்\" என கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட 3 கேலரிகளை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று மாநகராட்சி சார்பில் ஆஜராக வழக்கிறஞர் வாதிட்டார்.\nதகுந்த அனுமதியின்றி போட்டிகளை நடத்த மாட்டோம் என்று கிரிக்கெட் சங்கம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்று ஒருநாள் மட்டும் மூன்று கேலரிகளை பயன்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/threads/4953/", "date_download": "2019-12-14T14:03:48Z", "digest": "sha1:656SUYTKBSS5YIL3LGH4E7ACAZ7YQSGC", "length": 11651, "nlines": 359, "source_domain": "www.ladyswings.in", "title": "Manaivi... | Ladyswings", "raw_content": "\nமனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகிறார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.\n♥ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை\n♥சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள்.\n♥கணவரை மனதளவில் கூட ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்காது. உறவு சார்ந்து மட்டுமில்லாது. கணவனுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டார்கள். தான் செய்யும் எந்த ஓர் செயலும் கணவனை பாதித்துவிடக் கூடாது என மிக கவனமாக இருக்கிறார்கள்.\n♥கணவன் தவறு செய்தால் திட்டும் முன்னர், மன்னிக்கவும், அந்த தவறினால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி மாற்ற முனைவார்கள். மேலும் அலுவலகத்தில் இருந்து கோபமாக வீட்டிற்கு வரும் கணவரை நச்சரிக்காமல் அவர்களிடம் பக்குவமாக பேசி அவர்களை அமைதி படுத்துவார்கள்.\n♥தன்னலமற்று, குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் மனைவி. எந்த ஒரு செயல்பாட்டிலும், குடும்பம், கணவன், குழந்தைகளுக்கு என்ன நல்லது என பார்த்து, பார்த்து செய்வார்கள்.\n♥ குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் மேலும் காட்டும் அக்கறையில் தங்கள் காட்ட மாட்டார்கள். குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல் நலத்தில் மேல் அக்கறை காட்டுவதில்லை.\n♥அறிவு ரீதியாக, உணர்ச்சி ரீதியாக சமநிலையில் செயல்படக்கூடியவர்கள் பெண்கள். இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே பார்வையில் கண்டு, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பெண்கள் இவர்கள்.\n♥மன அளவில் கணவனுக்கு பெரியளவில் உறுதுணையாக இருப்பார்கள்.\nதன் கணவனின் நிலையை கண்டறிந்து, எது வேண்டியது, எது வேண்டாதது என புரிந்து செயல்படக் கூடியவர்கள்.\n♥தங்கள் வாழ்க்கையின் சுதந்திரத்தை கெடாமால் பார்த்துக் கொள்ளும் வீட்டு சாமி என கூறலாம். தன் சுதந்திரம் என்ன என்று அறிந்த பெண்களால் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்..\nஎல்லாரையும் நேசி...அதைவிட உன்னை அதிகமாய் நேசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/58203-should-learn-from-bjp-how-to-manage-alliances-akhilesh-yadav.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-14T13:47:35Z", "digest": "sha1:EYTNBRXSON5UJ6BUUK2YHLMKVIOAZWYL", "length": 15976, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "பாஜக கிட்ட கத்துக்கணும்...காங்கிரஸுக்கு குட்டு வைத்த அகிலேஷ்! | Should Learn From BJP How To Manage Alliances: Akhilesh Yadav!", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nபாஜக கிட்ட கத்துக்கணும்...காங்கிரஸுக்கு குட்டு வைத்த அகிலேஷ்\nஅரசியல் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பாஜகவிடம் பாடம் கற்றுகொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சிக்கு குட்டு வைத்துள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து,மக்களவைத் தேர்தலில் களம் காண காங்கிரஸ் விரும்பியது.\nஆனால், 2014 மக்களவைத் தேர்தல், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் மண்ணை கவ்வியதால், இந்த முறை அக்கட்சியை கூட்டணிக்குள் சேர்க்க விரும்பாமல், சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ் இரு கட்சிகள் மட்டும் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.\nமாயாவதியும், அகிலேஷ் யாதவும் தம்மை கழற்றிவிட்ட ஆத்திரத்தில் அங்கு தேர்தலில் காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனியாகவே களமிறங்கும் என்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். கூடவே, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, தமது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் உள்ளதால், அங்கும் காங்கிரஸ் தனியாக நிற்க வேண்டிய சூழல். தலைநகர் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, வலிய சென்று கூட்டணிக்கு அழைத்தாலும், அதனை காங்கிரஸ் பொருட்படுத்தவில்லை.\nகாங்கிரஸின் இந்த பிடிவாத போக்கால் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில், மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்து, அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று சந்திரபாபு நாயுடுவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் எச்சரித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் கூட்டணி குறித்து எம்டிடிவிக்கு இன்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nபாஜக இன்று தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், தேர்தல் கூட்டணி அமைப்பதில் மாநிலக் கட்சிகளை அனுசரித்தே செல்கின்றது. இதற்கு பிகாரில், ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக அமைத்துள்ள கூட்டணியை சிறந்த உதாரணமாக சொல்லலாம்.\nஅங்கு 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது மொத்தமுள்ள இடங்களில் சரிபாதியை அக்கட்சிக்கு தருவதென முடிவெடுத்து, அங்கு பாஜக -ஐக்கிய ஜனதா தளம் கூட்டண��� உறுதியாகிவிட்டது.\nஇதேபோன்று, மகாராஷ்டிரத்தில் தங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் சிவசேனாவுடனும் பாஜக கூட்டணி அமைத்து அசத்தியுள்ளது.\nகூட்டணி குழப்பங்கள், அதில் வரும் அழுத்தங்களை எப்படி கையாள்வது என்று பாஜகவுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. ஜாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில், எப்போது எந்தக் கூட்டணி கட்சித் தலைவர்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.\nகாங்கிரஸும் பெரிய கட்சியாக இருப்பதால், அக்கட்சி தான் மாநிலங்களின் தேர்தல் கள நிலவரங்களை பொருத்து, கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பும் கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டும். ஆனால், அக்கட்சியின் செயல்பாடு முற்றிலும் மாறானதாக உள்ளது.\nதேர்தல் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாட்டை கேவலப்படுத்தும் நாகரிக கோமாளிகள்\nஅக்கா இறந்துவிட்டதாக கூறி இன்சூரன்ஸ் பணத்தை அபேஸ் செய்த கில்லாடி தம்பி\nகல்லூரியில் ராகுல் பேச அனுமதி அளித்தது யார்: கல்லூரி கல்வி இயக்குநர் கேள்வி\nமக்களவைத் தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இருவர் \n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடிராஃபிக் போலீசாரின் புது மோசடி\nஆட்சியை தக்க வைக்குமா பிஜேபி\nசஸ்பென்ஸ் கொடுத்த 'தலைவர் 168 டீம்'.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/59892-aiadmk-alliance-have-intention-and-single-mind-alliance-chief-minister.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-14T13:23:58Z", "digest": "sha1:MVHPQ2TSFW245ZEXGFQBLANH6SV4VVYU", "length": 11431, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்ட கூட்டணி: முதலமைச்சர் | AIADMK alliance have intention and single mind alliance: Chief Minister", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்ட கூட்டணி: முதலமைச்சர்\nஅதிமுக தலைமையிலான கூட்டணி ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்டது என முதலமைச்சர் பழனிச்சமி தெரிவித்துள்ளார்.\nதிருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அம்மாவின் அரசு மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. ஒரே எண்ணம், ஒரே நோக்கம், ஒரே மனம் கொண்ட கூட்டணி இது என குறிப்பிட்டார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக ஒரு கட்சி அல்ல, பூமியில் இருந்து அகற்ற வேண்டும் என விமர்சனம் செய்துவிட்டு தற்போது திமுகவுடனே கூட்டணி அமைத்துள்ளார். இது தான் சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக அரசு நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nமத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி அமைந்தால் தான் திட்டங்கள் நிறைவேற்ற முடியும். அதற்கு மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். இந்த நாடு ஜனநாயக நாடு 130 கோடி மக்கள் இருக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் இரண்டையும் யார் பாதுகாக்கின்றனரோ அவர்கள் தான் பிரதமராக வர வேண்டும் அந்த தகுதி திறமை பிரதமர் மோடியிடம் உள்ளது என கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n9 மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்ந்த குடிமகன் விருது\nகம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக பேசமாட்டேன்- ராகுல் காந்தி பேட்டி\nமுறைகேடுகள் நடந்தால் புகைப்படம், வீடியோ எடுத்து அனுப்பலாம்: தேர்தல் ஆணையர்கள் பேட்டி\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\n2021இல் அதிமுக ஆட்சி தொடரும் என்பதே அதிசயம்: அமைச்சர் தங்கமணி\nஉட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்\nஅதிமுக பொதுக்குழுவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/godrej-semi-automatic-washing-machine-gws-7201-ppl-red-price-p4J42X.html", "date_download": "2019-12-14T13:28:06Z", "digest": "sha1:VCHK2EZGQSXFBDST52GLDA2NSVD3AD5K", "length": 12178, "nlines": 221, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட்\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட்\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் சமீபத்திய விலை Oct 30, 2019அன்று பெற்று வந்தது\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 11,620))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட் விவரக்குறிப்��ுகள்\nலோடிங் டிபே Top Load\nவாஷ் முறையைத் Quadra Scrub\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 317 மதிப்புரைகள் )\nகோட்ரேஜ் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மச்சினி ஜிவ்ஸ் 7201 ப்பில் ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sltnet.lk/ta/personal/internet/hosting-services/services-and-pricing?item_id=1003", "date_download": "2019-12-14T14:20:34Z", "digest": "sha1:LUBI3QA32YAQWXHR32KNYOL25BASILTD", "length": 14805, "nlines": 448, "source_domain": "www.sltnet.lk", "title": "தொகுதிச் சேவைகள் – சேவைகள் மற்றும் விலையிடல் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nதொகுதிச் சேவைகள் – சேவைகள் மற்றும் விலையிடல்\nதொகுதிச் சேவைகள் – சேவைகள் மற்றும் விலையிடல்\nஸ்ரீலரெயின் அதி நவீன தரவு நிலையமானது, உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகத்தேவைகளுக்கேற்ப, DNS பதிவு முதல், உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்கும் மின்னஞ்சல் வழங்கி தீர்வுகள் வரையிலான பலவிதமான தொகுதிச்சேவைகளை (hosting services) வழங்குகிறது.\nஎமது தனிப்பட்ட ஹொஸ்டிங்க் தீர்வுகள் மற்றும் அதி நவீன தரவு நிலையம் மூலம் இப்போது நீங்கள் குறந்த ஆரம்பச் செலவுடன் சொந்த இணைய தளத்தினை ஆரம்பிக்கலாம். ஸ்ரீலரெ இதற்கான அதிசிறந்த தொழில் நுட்ப ஆதரவினை வழங்கும். எமது பங்கீட்டு இணைய தொகுதிச்சேவைப் பொதிகளில் ஒன்றை வாங்கி, இன்றே இணையத்தில் உங்கள் இருப்பினை விரிவாக்குங்கள்\nஅம்சங்கள் – இது பின்வருவனவற்றை ஆதரிக்கிறது::\nவழங்கி அணுகல் மற்றும் தள பராமரிப்பு\nஇணையத்தில் உங்கள் தளத்தை நிர்வாகம் செய்வதற்கு Plesk Management Console வழங்கப்படும்.\nஉங்கல் விண்ணப்பத்தை அருகாமையிலுள்ள ஸ்ரீலரெ பிராந்திய அலுவலகம் அல்லது டெலிஷொப்பில் கையளிக்கவும்.\nஸ்ரீலரெ அகலப்பட்டை வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பக்கட்டணம் இல்லை.\nமேற்குறிப்பிட்ட கட்டணங்கள் வரிகள் நீங்கலானவை. சேவையை வாங்கும்போது பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.\nShared web hosting இற்கான விண்ணப்ப படிவம்\nShared web hosting இற்கான சட்ட உடன்படிக்கை\nடுமெய்ன் பெயர் பதிவுக்கான விண்ணப்ப படிவம்\nடுமெய்ன் பெயர் பதிவுக்கான - நியதிகளும் நிபந்தனைகளும்\nஇணைய சேவைகளுக்கான விண்ணப்ப படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5299:2009-02-27-11-40-38&catid=126:2008-07-10-15-39-14", "date_download": "2019-12-14T14:23:45Z", "digest": "sha1:AOWPBQKHF744KRG4A76BCFZJQVFD2NUP", "length": 6212, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "யு.எஸ்.பி பாதுகாப்புக்கான இலவச மென்பொருட்கள்....!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nயு.எஸ்.பி பாதுகாப்புக்கான இலவச மென்பொருட்கள்....\nSection: அறிவுக் களஞ்சியம் -\nமுன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்புஅவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம்கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் தம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள்எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில்இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டுதைரியமாககணிணியில் செருகக்கூடாது. அதன் Autoplay வசதி உங்கள்கணிணியில்வினையை விதைத்துவிடலாம்.\nUSB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:\n1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு பென்டிரைவை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.\n2.Tweak UI எனும் மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.\n3.ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள் பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன் செய்துகொள்ள உதவும்.\n4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.\n5.சில பிரபல ஃப்ளாஷ் டிரைவ் வைரஸ்களை,வார்ம்களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-14T12:29:25Z", "digest": "sha1:UP5TB5HYK4VGZH6G33JDQ32CBDR4XRKP", "length": 8021, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "மனதில் மாயம் செய்தாய் | இது தமிழ் மனதில் மாயம் செய்தாய் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மனதில் மாயம் செய்தாய்\nதொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ அந்த அளவுக்கு பாதகமானதும் கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் “மனதில் மாயம் செய்தாய் (M M S)”.\nஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், ரிச்சா பானாய், திஷா பாண்டே, மனோபாலா மற்றும் பலர். சேதுவின் நடிப்பும், படத்தின் திரைக்கதை வசனமும் மிகப் பெரிய பலம் என்பது பார்த்தவர்களின் கணிப்பு. இந்தப் படத்தை பற்றிய தயாரிப்பாளர்களின் கருத்து, “இது எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. படத் தயாரிப்பின் நுணுக்கங்களை நாங்கள் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் எங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது. ‘மனதில் மாயம் செய்தாய்’ படத்தின் இசை அமைப்பாளர் மணி காந்த் கத்ரி அவர்களின் இசைக்கு கிடைத்த வரவேற்பும், இந்தப் படத்தின் முதல் பிரதியைப் பார்த்த திரை உலகினர் கொடுத்த ஆதரவும் எங்களது நிறுவனத்தின் சார்பில் மேலும் தரமான படங்களை தயாரிக்க ஊக்குவிக்கிறது” என்றனர்.\nPrevious Postவில்லா விமர்சனம் Next Postதைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meyporul.com/gallery/", "date_download": "2019-12-14T13:34:09Z", "digest": "sha1:EKS5IX2EQ6CELAS6XZKH26YU5M7IZX5U", "length": 6200, "nlines": 74, "source_domain": "meyporul.com", "title": "Gallery – Meyporul", "raw_content": "\n“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎல்லோரும் நன்கு அறிந்த குறள்தான். எதை யார் சொன்னாலும் அதன் உண்மையான பொருளை உள்நோக்கிச் சென்று காண்பதின் அா்த்தமே “மெய்ப்பொருள் காண்பது அறிவு”.\nஇவ்வுலகில் மனிதனாக பிறக்கப் பெற்றவர்கள் அனைவரும் மிகுந்த அறிவு ஆற்றலும் உடையவர்கள். தனக்குள்பலவிதமான திறமைகளையும், சக்திகளையும் கொண்டுள்ளவர்கள்.\nஇவ்வுலகில் மனிதனாக பிறக்கப்பெற்றவர் முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து கொண்டும், தன்னை உணர்ந்தும் பின்பு இறையை அறிந்ததும் இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பதே நமது முன்னோர்களின அறிவுரைகளாகும்.\nகடவுள் என்பவர் உனக்குள் இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பு\nகடவுள் [கட ] : கதவு என்று பொருளாகும்.\nகடவுள் [வுள்] : வுள் என்பது உனக்குள் என்று பொருளாகும்.\nகடவுள் என்பவர் உனக்குள் இருக்கிறார். அதை நீ முதலில் தேடு என்கிறார்கள். தன்னைத் தேடத் தொடங்கினால்தான் தன் நிலையை உணர முடியும் என்றும், தன்னை அறிந்த பின்புதான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்றும் கூறுகிறார்கள்.\nஆக இதன்மூலம் உண்மையான மெயப்பொருள் காண்பது என்பது அரிது என்றேதான் நான் கூறுவேன். ஏனென்றால் உண்மையான மெய்ப்பொருளை தெரிந்து கொண்டால் இப்பிறவிப் பலனை அடைந்துவிடலாம் என்பதே என்னுடைய கருத்துக்களாகும்.\nஆக இதன்மூலம் மெய்ப்பொருளை காண்பது அரிது என்பதை உணர்ந்து கொண்டேன்.\nஎன்னுடைய தேடுதலில் எனக்கு கிடைக்கும் முதல் வெற்றி என்பது இதில் நான் எடுத்து வைக்கும் இந்த முதல்படிதான். இந்த முதல்படியில் நுழைவதற்காக நான் தேடிய தேடல் என்பது மிகவும் கடினமானது என்றேதான் நான் கூறுவேன். நான் முதல் படியின் நுழைவு வாயிலில் சென்றபின்புதான் தெரிந்து கொண்டேன். பல லட்ச படிகளும் பலகோடி படிகளும் எண்ணிலடங்காத படிகளும் இங்கு உள்ளது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.\nஎன்னுடைய தேடலில் நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன். எங்களோடு நீங்களும் கலந்து தேடுதலை தொடங்கிடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-madurai.blogspot.com/2018/02/", "date_download": "2019-12-14T14:27:17Z", "digest": "sha1:E5DMVOPUSSXIWSIXJ64NSNTXIOPWW5A4", "length": 17017, "nlines": 236, "source_domain": "nfte-madurai.blogspot.com", "title": "NFTE-MADURAI: February 2018", "raw_content": "\nகூட்டமைப்பு (AUAB) தலைவர்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை\n23.02.18 பேரணியின் போது இலாக்கா (DOT) செயலருடன்\nநடந்த பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியாக 24.02.18 அன்று\nஅமைச்சர் மாண்புமிகு மனோஜ் சின்ஹா அவர்களுடன்\nஇலாகா செயலர், சிறப்பு செயலர், CMD BSNL, இயக்குனர்\n(மனித வளம்) மற்றும் அமைச்சரின் OSD ஆகியோருடன்\nதொலைதொடர்பு இலாகா தொடர்ந்து சம்பள மாற்றத்தை மறுத்து\nவந்தது. சம்பள பேச்சுவார்த்தையை தொடங்கிடவும் ,\nபொதுத்துறை இலாகா (DPE )மற்றும் அமைச்சரவை ஒப்புதலை\nதுணை கோபுர ( டவர் ) நிறுவனம்\nஅமைச்சரின் பதில் திருப்திகரமாக இல்லை. துணை கோபுர\n( டவர் ) நிறுவனத்தை திரும்பப்பெற தேவையான வழி வகைகளை கண்டறிந்து முயற்சிக்கப்படும்.\nஓய்வூதிய மாற்றம் செய்திட தேவையான\nஅதிகபட்ச ஊதிய அடிப்படைக்கு ( maximum pay ) பதிலாக, DoPT ன் 2006ம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில் நடப்புச் சம்பளத்தின் ( actual pay ) படி கணக்கிட தேவையான நடவடிக்கையை இலாகா செயலர் ( DOT ) எடுப்பார்.\nஉரிய நடவடிக்கை எடுத்திட உறுதியளித்துள்ளார்.\nசரிசெய்திட தேவையான நடவடிக்கையை இலாகா செயலர்\n( DOT ) எடுப்பார்.\nஇன்றைய சந்திப்பின் தொடர்ச்சியாக அமைச்சரையும்\nஇலாகா செயலரையும் கூட்டமைப்பு தலைவர்கள் மீண்டும்\nசம்பளமாற்றம் - DOT மறுப்பு\nஅனைத்து சங்கக்கூட்டமைப்பு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட போராட்ட அறிவிப்பு - கோரிக்கைமனுவிற்கு நமது துறை (DOT) அளித்துள்ள பதில் கடிதம்.\nBSNL 2013-14 நிதியாண்டில் இருந்து தொடர்ந்து நட்டத்தில் உள்ளதால் சம்பளமாற்றம் கொடுக்க இயலாது.\n3. சென்ற சம்பளமாற்றத்தில் விடுபட்டுப்போனவை:\nBSNLலின் முழுக்கட்டுப்பாட்டில் செயல்படும் டவர் கம்பெனி 04.01.2018 அன்று அமைக்கப்பட்டு செயல்படத்தொடங்கியுள்ளது.\n5. ஓய்வு வயதை 58டாக குறைப்பது:\nDOTஇன, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை முறியடிக்க கடும் போராட்டத்திற்கு தயாராவோம்.\nஊதிய மாற்றம் பிரதமர் அலுவலக விளக்கம்\nஊதிய மாற்றம் வழங்குவது சம்பந்தமாக\n22/12/2017 அன்று நமது NFTE சங்கம்\nபிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.\nDPE இலாக்காவிடமிருந்து நமது பொதுச்செயலருக்கு\nஅதற்கான பதில் 31/01/2018 அன்று அனுப்பப்பட்டுள்ளது.\n8வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் விலக்குப்பெறவேண்டுமெனில்\nமத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டுமெனவும்….\nஅதற்காக DOTஐ அணுக வேண்டுமெனவும்\nநமது பொதுச்செயலருக்கு கடிதம் அறிவுறுத்தியுள்ளது.\nDOTஐச் சந்தித்து அதன் மூலம் ஊதிய மாற்றம் அளிப்பதற்கு\nBSNLக்கு நட்டத்திலிருந்து விலக்கு என்னும் பரிந்துரை பெறப்பட்டு\nமத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே\nநமது ஊதிய மாற்றம் என்பது நடைமுறைக்கு வரும்.\nஅதற்குள் இந்த அரசின் காலம் முடிந்தாலும் முடிந்து விடலாம்.\nஊதிய மாற்றம் நமது காலம் முடிவதற்குள் வந்தால் சரிதான்.\nநடைபெறும் இடம் : தல்லாகுளம்\nதணிக்கை செய்யப்பட்ட7 வது மாவட்ட மாநாடு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தல்\nஅகிலஇந்திய மாநாடு சார்பாளர் தேர்வு.\nமலைப்பகுதி Tenure முடித்த தோழர்கள் மாற்றல் பிரச்சினை .\nடிசம்பர்-12,13இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்ட ஆய்வு\nவிதிப்படி வேலை/ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை தீவிரப்படுத்துதல்\nஅனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும்,\nமுன்னணி தோழர்களும் கலந்து கொண்டு\nஅனைத்து தோழர்களும், தோழியர்களும் குறித்த நேரத்திற்கு வந்து மாவட்ட செயற்குழுவை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.\nகிளைமாநாடு நடத்த வேண்டிய கிளைகள் தங்கள் கிளைமாநாடு நடத்துவது தொடர்பாக மாவட்ட செயற்குழுவில் தேதி அறிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.\nகோரிக்கை மனு – 20/02/2018 ஒவ்வொரு மாவட்டத்திலும்\nஒப்பந்த ஊழியர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன.\nஅவற்றை முழுமையாகத் தொகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம்\nகோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் நகல் அந்தந்த பகுதி\nதொழிலாளர் நல ஆணையர்களுக்கும் ...(ALC/RLC) சென்னை DY.CLC\nதுணைத் தொழிலாளர் ஆணையருக்கும் அனுப்பப்பட வேண்டும்.\nபெருந்திரள் போராட்டம் – 02/03/2018…\nதமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக\nசம்பளம் பட்டுவாடா செய்யப்படாத கொடுமையைக் கண்டித்தும்…\nஒவ்வொரு மாதமும் 7ம்தேதி சம்பளம் வழங்கக்கோரியும்…\nஆட்குறைப்பு என்ற தமிழ் மாநில நிர்வாகத்தின் கவைக்குதவாத\nபுதிய பூச்சாண்டித்தனத்தைக் கடுமையாக கண்டித்தும்….\nசென்னையில் உள்ள தமிழ்மாநில முதன்மைப்பொதுமேலாளர்\nஅலுவலகம் முன்பாக தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த ஊழியர்கள்\nதிரண்டு பெருந்திரள் போராட்டம் நடத்துவது.\nதோழர்களே… அணி திரள்வோம்…. அநீதி களைவோம்….\n10/02/2018 – சனிக்கிழமை –\nஆனந்த மகால் – கீரனூர் –\n-: ஆய்படு பொருள் :-\nகூட்டமைப்பு (AUAB) தலைவர்கள் அமைச்சருடன் பேச்சுவா...\nசம்பளமாற்றம் - DOT மறுப்பு அனைத்து சங்கக்கூட்டம...\nஊதிய மாற்றம் பிரதமர் அலுவலக விளக்கம் BSNL ஊழியர்க...\nNFTCL மாநில செயற்குழு முடிவுகள் ...\nதேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் ...\nஒத்துழையாமை இயக்கம் - விதிப்படிவேலை நாடாளுமன்ற ...\nமதுரை தொலைத்தொடர்புமாவட்டத்தில் சத்தியாகிரகம் 30...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-12-14T12:26:57Z", "digest": "sha1:2ZM56I63EWROTRCULMVZI5UVLVDO7RXS", "length": 8460, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் தனுஷ்", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nVels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி...\nஅசுரன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின்...\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n‘வெற்றி மாறன்’ இயக்கத்தில் ‘கலைப்புலி தாணு’...\nதனுஷ்-மேகா ஆகாஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெயிலர்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\n‘SIIMA’ என்றழைக்கப்படும் ‘தென்னிந்திய சர்வதேச...\nதனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படம் நிச்சயம் வெடிக்குமாம்..\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nதனுஷ் – R.S.துரை செந்தில்குமார் இணையும் படம் குற்றாலத்தில் துவங்கியது..\nபிரபல தயாரிப்பாளர் T.G.தியாகராஜனின் சத்யஜோதி...\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2827703/", "date_download": "2019-12-14T13:46:11Z", "digest": "sha1:GJOZMEHIOL5FLKDQNUG7HCCF6MGZDU6L", "length": 4230, "nlines": 72, "source_domain": "islamhouse.com", "title": "இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் - தமிழ் - அஷ் ஷெய்க் டாக்டர் ரயிஸுதீன்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஇன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்\nஇன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்\nஇன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்\nவிரிவுரையாளர்கள் : அஷ் ஷெய்க் டாக்டர் ரயிஸுதீன்\nமீளாய்வு செய்தல்: Ahma Ebn Mohammad\n\"முஸ்லிம் சோதனையை எதிர்கொள்வது சுவனம் செல்லவே\nசோதனைகளின் வடிவங்கள் : பொருளாதாரத்தில் நசுக்கப்படல், அரசியல், கல்வி, தொழில் உரிமைகள் பறிக்கப்படல்.\nசோதனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது\nசோதனைகள் வருவது எமது கொள்கை உறுதியைப் பரிசோதிக்கவே.\nசமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எல்லாம் உலக நோக்கங்களுக்காகவே.\"\nஇன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்\nஇன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541818/amp?ref=entity&keyword=Dindigul%20Co-optex", "date_download": "2019-12-14T13:40:16Z", "digest": "sha1:P3JPNRBRXJNXMCWETQZ5A4ZQ4SJQGYHW", "length": 7086, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "7 Maoists present in Dindigul court | திண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை ஆஜர்படுத்தியது காவல்துறை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்தில் 7 மாவோயிஸ்டுகளை காவல்துறை ஆஜர்படுத்தியது. 2008-ல் கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுத பயிற்சி மேற்கொண்டதாக 7 மாவோயிஸ்டுகளை போலீஸ் கைது செய்தது. இன்று முதல் 3-ம் தேதி வரை மாவோயிஸ்ட்டுகள் வழக்கு நடைபெற உள்ளதை ஒட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுக��ப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசப்பாத்து பாலமான அகழிகள்; வனத்துறையினர் அலட்சியம்... காளிகேசத்தில் உலாவிய யானை கூட்டம்\nவாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் 7 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட கலெக்டர்\nஉதகை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு\nகரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nகிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nமேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழையால் குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் தடை\n× RELATED திண்டுக்கல் அருகே பெருங்கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-14T13:36:06Z", "digest": "sha1:RNDUWTU2JEP44NMSN4W4OZI7B637AM6E", "length": 87033, "nlines": 1281, "source_domain": "womanissues.wordpress.com", "title": "அடிப்பது | பெண்களின் நிலை", "raw_content": "\nவிவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது (கேரளாவின் கதை)\nவிவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது (கேரளாவின் கதை)\nவருடத்திற்கு 50,000ற்கும் மேலாக விவாக ரத்து இந்தியாவில் நடக்கின்றன: அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கின்படி, இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விவாகரத்துகள் அதிகம் நடக்கிறது[1]. 2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துகளும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துகளும் வழங்கப்படுகின்றன[2]. மக்கட் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் இத்தகைய புள்ளி விவரங்களை வைத்து விவரங்களைக் கொடுப்பது, அவற்றை செய்திகளாகப் போடுவது, அவற்றை வைத்து விளக்கம் கொடுப்பது போன்றவற்றில் ஓரளவிற்கே உண்மை நிலையை அறிய முடியும். குற்றங்கள், கொலைகள், விபத்துக்கள் ஆகியவற்றிற்கு எடுக்கப்படுவதை போல் நாடு முழுவதும�� நடக்கும் விவகாரத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று 2015ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்குகளின் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ல் 6 ஆண்கள் தங்களின் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர்கள் என 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேரளாவில் விவாக ரத்து அதிகம் ஏன்: இதில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் கையாளப்பட்டுள்ளது[3]. கேரளாவில் படித்த மக்கள் அதிகமாக இருக்கின்றனர். மக்கட்தொகை வைத்துப் பார்க்கும் போது, இந்து (55%), கிறிஸ்தவ (18%) மற்றும் முஸ்லிம்கள் (27%) கணிசமாக இருக்கின்றனர். இதில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினர் திருமணம் என்பது ஒரு நிரந்தர பந்தம், உடையக் கூடாதது என்று தான் நம்புகின்றன. இருப்பினும், இவ்வாறு கேரளாவில் அதிகமாவது ஆராய்ச்சிக்குரியதே ஆகும். விவகாரத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன. விவகாரத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கணவரால் துன்புறுத்தப்படுவதே அதிக விவாகரத்து வழங்கப்படுவதற்கான காரணமாக உள்ளது[4]. கேரளாவைப் பொறுத்தவரையில், இது ஒன்றும் புதிய விசயமல்ல. கடந்தாண்டுகளின் புள்ளிவிவரங்களும் ஏறுமுகமாகவே இருக்கின்றன.\nமாவட்டம் இந்து முஸ்லிம் கிருத்துவர்\nகேரளாவில் விவாகரத்து அதிகம் என்பது 2009-2011 புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன[5]: கேரளாவில் 2010ல் மட்டும் பல குடும்ப நல கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை மட்டும், 10,926 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 1984ம் ஆண்டு சட்டப்படி, குடும்ப நல கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில், தலா இரண்டு வீதம், இக்கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில், மிக அதிக எண்ணிக்கையில் விவாகரத்து வழக்குகளும், வயநாடு மாவட்டத்தில் குறைந்தளவு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு புள்ளி விவரங்களைக் கொடுத்து விட்டு காரணங்கள் கூறாமல் அல்லது பொதுவாக கூறுவதால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.\nகேராளாவில் அயல்நாடுகளில் வாழும் நிலை, தனியாக இருக்கும் நிலை – விவாகரத்தில் முடிகிறது: கேரளாவைப் பொறுத்த வரையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே அயல்நாடுகளில் சென்று வேலை செய்கின்றனர். இதனால், திருமணம் ஆன நிலையில், ஒருவேளை, ஆண் அல்லது பெண் வேலையில்லாமல் இருக்கும்போது, அல்லது குடும்பத்தை, சொத்தை, மற்ற விசயங்களுக்காக கேரளாவிலேயே இருக்க வேண்டியுள்ளது. ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் மேலான காலத்தில் வந்து செல்லும் கணவன் அல்லது மனைவி என்றிருக்கும் போது, தனியாக இருக்கும் மனைவி அல்லது கண்ணவன், தாம்பத்தையத்தை மீறிய உறவுகளில் சிக்குகிறார்கள் அல்லது ஈடுபடுகிறார்கள். அதேபோல, அயல்நாடுகளில் வேலை செய்யும் கணவன் அல்லது மனைவி நிலைப் பற்றியும் ஒன்றும் சொல்லமுடியாது. அவர்களும் அதேபோல மற்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் தான், அத்தகைய தாம்பத்தைய உறவுகள் மீறிய விவகாரங்கள் தெரிய வரும் போது விவாகரத்தில் முடிகிறது. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் எந்த பிரச்சினையும் இல்லை, ஏனென்றால், அவர்களது மதம் பலதார மணமுறையை சட்டப்படி ஆக்கியுள்ளது. ஆனால், மற்ற மதத்தவர்களிடையே, இது சட்டமீறாலாகி, விவாகரத்தில் முடிந்து, குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.\nகேரள மாவட்டங்கள் ரீதியான விவாகரத்துகள் மூலம் அறியப்படுவன: கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் தாம்ஸ்ட்டின் கே. அகஸ்டின் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி, மாநிலத்தில் விவாகரத்து கோருபவர்களின் எண்ணிக்கை, தலைநகர் திருவனந்தபுரத்தில், கடந்தாண்டு மட்டும் 1,747 ஆக இருந்தது. குறைந்தளவாக வயநாடு மாவட்டத்தில், 198 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இது தவிர, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டுகளில், 10 ஆண்டுகளில், அதிர்ச்சி தரும் அளவுக்கு, இவ்வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு விவாகரத்து வழக்குகளாக, 196 வழக்குகளும், அதுவே 2010ம் ஆண்டு, 1,100 வழக்குகளாக அதிகரித்து விட்டது.அதேபோல், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு, 335 வழக்குகளாக இருந்த நிலை மாறி, 2010ம் ஆண்டு மட்டும், 1,059 ஆக அதிகரித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில், 1999ம் ஆண்டு, 663 ஆக இருந்த வழக்குகள், 2010ம் ஆண்டு 716 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது[6]. இவ்வாறு மாவட்ட – நகர ரீதியில் உள்ள விவாகரத்துகள் ஏன் என்றா காரணங்கள் சொல்லப்படவில்லை.\n[1] தினமலர், அதிகரிக்கும் விவாகரத்துகள் : கேரளா முதலிடம், ஜூன்.20,2016, 15:24.\n[3] தினத்தந்தி, கேரளாவில் ஒரு மணி நேரத்திற்கு 5 விவாகரத்து நடக்கிறது அதிர்ச்சி தகவல், பதிவு செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஜூன் 22,2016, 2:51 PM IST.\n[5] தினமலர், கேரளாவில் விவாகரத்து அதிகரிப்பு:ஒரே ஆண்டில் 10,926 வழக்குகள், மே.7, 2011: 00.24.\nகுறிச்சொற்கள்:அடிப்பது, கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், குடிப்பது, கொடுமை, தலாக், திருமண முறிவு, பாரம்பரியம், மனைவி, முறிவு, ரத்து, வரதட்சிணை, விவாகரத்து\nகூடா உறவு, தலாக், பகுக்கப்படாதது, பத்வா, பந்தம், ரத்து, வரதட்சிணை, விலக்கு, விவாகரத்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்படஆறு பேர் கைது\nபெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்படஆறு பேர் கைது\nகற்பழிப்பு வழக்கில் நகராட்சி தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2010,23:59 IST\nராமநாதபுரம் (12-08-2010): கற்பழிப்பு வழக்கில் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் ஜாமீன் மனுவை, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தள்ளுபடி செய்தது. ராமேஸ்வரத்தில் யாஸ்மின்பானு என்ற பெண்ணை கும்பலாக கற்பழித்ததாக நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஜலீல் சார்பில், அவரது வக்கீல் ஷேக் இபுராகிம் ஜாமீன் மனுதாக்கல்: இந்நிலையில், ஜலீல் சார்பில், அவரது வக்கீல் ஷேக் இபுராகிம், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.\nஅரசு தரப்பு வக்��ீல் மனோகரன் கூறியதாவது: பாதிக்கப்பட்ட யாஸ்மின்பானுவுக்கு மருத்துவ சோதனை முடியாமல் உள்ளதால், சாட்சியங்களை அவர் கலைத்துவிடுவார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை ஏற்று, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி பாலசந்திரகுமார் தள்ளுபடி செய்தார்.\nபெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்படஆறு பேர் கைது[1]; ராமேஸ்வரத்தில் பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்த நகராட்சித் தலைவர் ஜே. ஜலீல் உட்பட ஆறு பேரை, போலீசார் 07-08-2010 சனிக்கிழமை அன்று கைது செய்தனர்[2]. தினகரன் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் நிர்வாண போட்டோவை வெளியிட்டுள்ளது[3].\nபெண்கள் கடன் கொடுப்பது-வாங்குவது போன்ற விவகாரங்கள்: பெண்கள் எப்படி கடன் கொடுக்கின்றார்கள், வாங்கச் செல்கிறார்கள் என்ற விஷயங்கல் எல்லாம் ஆச்சரியமாக உள்ளன. இவை தமது கணவன்மார்களுக்குத் தெரிந்து செய்கின்றனரா, தெரியாமல் செய்கின்றனரா என்பது அடுத்த விஷயம், இல்லை பெண்கள் அந்த அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் என்பதா, என்றும் புரியவில்லை. ஆனால், நடந்துள்ளது, பெண்கள் இன்னும் தாக்கப்படும் நிலையில்தான் உள்ளனர், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை………………என்பன தெரிகின்றது. அதற்கும் மேலாக, இக்கால ஆண்கள் எந்த அளவிற்கு காமமிருகங்களாக இல்லை மிருகங்களைவிட கேவலமாக உள்ளனர் என்றும் தெரிகின்றது.\nதர வேண்டிய பணத்தை வாங்கச் சென்ற பெண்கள் கற்பழிப்பு: கீழக்கரை எஸ்.என்.தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மனைவி யாஸ்மின் பானு (32). இவர், ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் (தி.மு.க.,) ஜலீல் தர வேண்டிய பணத்தை வாங்க, கடந்த 5ம் தேதி மாலை 6 மணிக்கு, ராமேஸ்வரத்தில் ஜலீலுக்குச் சொந்தமான கட்டடத்திற்கு சென்றார். இவருடன் நிஷா (48) வும் சென்றார். அங்கிருந்த ஜலீல், இருவருக்கும் குளிர்பானம் கொடுத்துள்ளார். இதை குடித்த இருவரும் மயங்கினர். அரைகுறை மயக்க நிலையில் இருந்த யாஸ்மின் பானுவை, ஜலீல் மற்றும் அவருடன் இருந்த மேலும் ஐந்து பேர் கற்பழித்தனர்.\nநள்ளிரவில் நிர்வாண வீடியோ எடுத்தல், மறுபடியும் கற்பழிப்பு: நள்ளிரவில் சுயநினைவுக்கு வந்த பின்னும், கத்தியை காட்டி மிரட்டி நிர்வாணமாக்கி, மொபைல் போனில் படமெடுத்த இவர்கள், மீண்டும் தங்களது உடல் பசியை தீர்த்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 6 மணி வரை குடிபோதையில், ஒருவர் மாற்றி ஒருவராக வெறிச்செயலை அரங்கேற்றினர். பின், “நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது’ என, மிரட்டி இருவரையும் அனுப்பினர்.\nஇன்னொரு விவரம் இப்படியுள்ளது – கடத்தல், விருந்தினர் மாளிகையில் கற்பழிப்பு, நிர்வாண போட்டோ எடுத்தல்[4]: ராமேஸ்வரம் இளம் பெண் கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில் நகராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகராட்சித் தலைவராக இருப்பவர் ஜலில். திமுகவைச் சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கீழ்க்கரைக்கு சென்றுள்ளார். அங்கு ஜாஸ்மீன் என்ற பெண்ணை கடத்தி வந்துள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் அருகில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில், தனது நண்பர்கள் 5 பேருடன் ஜாஸ்மீனை ஜலில் கற்பழித்துள்ளார். மேலும் செல்போன்களில் இதை படமாகவும் பிடித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பெண்கள் புகார்: பாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு, ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் 06-08-2010 வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்[5]. அவரது உத்தரவுப்படி, ராமேஸ்வரம் டவுன் ஸ்டேஷனில் புகார் செய்தார். நகராட்சித் தலைவர் ஜலீலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர். போனில் யாஸ்மின் பானுவை மிரட்டி எடுக்கப்பட்ட நிர்வாணக் காட்சிகள் இருந்ததை உறுதி செய்தனர். அவரது தகவலைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன்(45), உதயகுமார்(36), ஷேக்(42), ரகுபதி(21), ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கேசவன்(31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கமலாபாய் டி.எஸ்.பி., விசாரணை செய்து, நேற்று காலை ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் குமரேசன் உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு கூறியதாவது: “நகராட்சித் தலைவர் ஜலீல் என்னிடம் கடனாக வாங்கியிருந்த 10 ஆயிரம் ரூபாயை தராததால், பல முறை கேட்டேன். பணம் தருவதாகக் கூறியதால் பஸ்-ஸ்டான்டிற்கு அருகிலுள்ள அவரது கட்டடத்திற்கு நிஷாவுடன் ஜூலை 5, 2010 அன்று[6] சென்றேன்[7]. குளிர்பானம் கொடுத்து, என்னை பலமுறை கெடுத்தனர். கத்தியைக் காட்டி நிர்வாணமாக்கி மொபைல் போனில் படமெடுத்த ஜலீல், இன்டர்நெட்டில் போட்டு மானத்தை வாங்கி விடுவேன் எனக் கூறி, மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் கெடுத்தார். சிகரெட்டால் சுட்டு, அடித்து சித்ரவதை செய்தார்”[8], இவ்வாறு யாஸ்மின் பானு கூறினார்.\nஜலீல் துப்பாக்கியைப் பறித்து சுட முயன்றது[9]: கைது செய்யப்பட்ட ஆறுகொடூரக் கற்ப்பழிப்பாளிகளை கோர்ட் உத்தரவுப்படி மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் ராமநாதபுரம் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்கு பின், மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த, நேற்று மாலை (09-08-2010) ஆறு பேரையும் போலீசார் வேனில் ராமேஸ்வரம் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இவர்களை படம் எடுக்க, நாளிதழ் மற்றும் தனியார் “டிவி’ போட்டோகிராபர்கள் கோர்ட் வாசலில் காத்திருந்தனர். போலீஸ் வேன் வந்ததும், கீழே இறங்கிய ஜலீல், “படம் எடுக்க கூடாது’, என தகாதவார்த்தையில் திட்டினார். திடீரென, பாதுகாப்பிற்கு வந்த போலீசாரின் துப்பாக்கியை பறித்து, போட்டோகிராபர்களை சுட முயன்றார். உடனே போலீசார், ஜலீலை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர். அப்போது மயக்கம் அடைந்தது போல் நடித்த ஜலீல் முகத்தில், போலீசார் தண்ணீர் தெளித்து மீண்டும் வேனிற்குள் கொண்டு சென்றனர். பின், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த மாஜிஸ்திரேட் குமரேசன், அவர்களை ஆக., 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டர். ஜலீல் உள்ளிட்ட ஆறுபேரும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nமருத்துவமனையில் அட்மிட் செய்ய டாக்டர்கள் சான்றிதழ் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நகராட்சி தலைவர் ஜலீலை பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என சான்றிதழ் கொடுத்துள்ளதால், இவருக்கு முறையான பரிசோதனை நடத்திட வேண்டும், என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nகோர்ட்டில் படம் எடுக்க சென்ற போட்டோகிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற ஜலீல் குறித்து, நேற்று மாலை ராமேஸ்வரம் வந்த ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் புகார் தெரிவித்த நிருபர்கள்,”பாதுகாப்பு வழங்கும்படி,’ கேட்டுக்கொண்டனர்.\nமுதல்வரின் “கிரீன் சிக்னல்‘ பின்பே நகராட்சி தலைவர் கைது : டி.எஸ்.பி .,க்கே தெரியாமல் மறைப்பு[10]: ராமேஸ்வரத்தில் “கேங் ரேப்பிங் ‘ கில் ஈடுபட்டநகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீலை, முதல்வர் கருணாநிதியின் “கிரீன் சிக்னல்’ கிடைத்த பின்பே கைது செய்துள்ளனர். இது டி.எஸ்.பி.,க்கே தெரியாமல் நடத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் “கேங் ரேப்பிங் ‘ கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் “அட்மிஷன்’ போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.\n“கேங் ரேப்” ஜலீலின் பின்னணியில் பகீர் தகவல்கள்: இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த “ஆபரேசனை’ முடித்துள்ளனர். வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். “கேங் ரேப்பில்’ ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.\nமுந்தைய “ஹம்லா ஆபரேசன்” தோல்வி, இப்பொழுதைய ஆரேஷன் வெற்றி: இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, “கிரீன் சிக்னல்’ கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தி.மு.க., பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த “ஹம்லா ஆபரேசனில்’ கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை (கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.\nஹாலிவுட் படங்களை மிஞ்சுகிறது ஜலீலின் விவகாரங்கள்: குளிர்பானம் கொடுத்து முறை கெடுத்தது, கத்தியைக் காட்டி நிர்வாணமாக்கி மொபைல் போனில் படமெடுத்தது, இன்டர்நெட்டில் போட்டு மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டியது, மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் கெடுத்து, சிகரெட்டால் சுட்டது, அடித்து சித்ரவதை செய்தது முதலியவை ஜலீலின் குரூர மனப்பாங்கைக்காட்டுகிறது. வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க, ராமேஸ்வரம் டி.எஸ்.பி. கமலாபாய், உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. செய்வதறியாது திகைத்த தி.மு.க., பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். அதாவது மருத்துவமனை டாக்டர்களும் அதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர். மேலும் முதலமைச்சரை கலந்தாலோசித்து நடவடிக்கை என்பது, மற்ற விவகாரங்களை மறைப்பது போல உள்ளது.\n[1] தினமலர், பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்பட 6 பேர் கைது, ஆகஸ்ட் 08,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[9]தினமலர், போட்டோ கிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற, தி.மு.க., நகராட்சி தலைவர், ஆகஸ்ட் 09,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[10] தினமலர், முதல்வரின் “கிரீன் சிக்னல்‘ பின்பே நகராட்சி தலைவர் கைது : டி.எஸ்.பி.,க்கே தெரியாமல் மறைப்பு, ஆகஸ்ட் 09, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அடிப்பது, கடன், கடன் கொடுத்தல், கற்பழிப்பு, சாட்சி, சாட்சி கலைப்பு, சாட்சியங்கள், சிகெரெட்டால் சுடுவது, சித்ரவதை, ஜாமீன், ஜாமீன் மனு, நிர்வாண சமத்துவம், நிர்வாண படமெடுத்தல், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பெண்கள் கடன் கொடுத்தல், யாஸ்மின் பானு, யாஸ்மின்பானு\nகடன் கொடுத்தல், கற்பழிப்பு, நிர்வாண சமத்துவம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பெண்கள் கடன் கொடுத்தல், யாஸ்மின் பானு, யாஸ்மின்பானு இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன ச��்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/51328-rajasthan-congress-leaders-to-meet-rahul-gandhi-amid-cm-race.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-14T13:22:24Z", "digest": "sha1:GLFZ22NXKL57FAOGAQVQJFOOAHHZFHSJ", "length": 10914, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்தியை சந்திக்க ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விரைவு - புதிய முதல்வர் யார்? | Rajasthan Congress leaders to meet Rahul Gandhi amid CM race", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nராகுல் காந்தியை சந்திக்க ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விரைவு - புதிய முதல்வர் யார்\nராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்னும் தீர்மானிக்காத நிலையில், அப்பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் டெல்லிக்கு இன்று புறப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர்கள் சந்திக்க உள்ளனர். அப்போது புதிய முதல்வர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் அவரவர் ஆதரவாளர்கள் குரல் கொடுத்த நிலையில், ஒருமித்த கருத்துடன் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் போனது. இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு மாநில ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.\nராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில், 199 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மை கிடைக்காத அக்கட்சிக்கு, ஒரு இடத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி ஒன்றின் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோலாகலமாக நடந்த அம்பானி மகள் திருமணம்\nகருணாநிதி சிலை திறப்பு நிகழ��ச்சியை ஒய்.எம்.சி.ஏவில் பார்க்க ஏற்பாடு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n சடலங்களுக்கு ஊசி போட்ட போலீஸ் அதிகாரிகள்\nஆன்லைனில் ஃபாஸ்ட் டேக் (FASTAG) பெறும் வழிமுறைகள் உஷார்\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/05/blog-post_25.html", "date_download": "2019-12-14T13:12:34Z", "digest": "sha1:GBJR67SICQMNZBIJPD7KACKN4LL76L2A", "length": 10075, "nlines": 229, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: ராணியென்று தன்னையறியாத ராணி", "raw_content": "\nதுயரம் , இழப்பு , மரணம் , சித்திரவதைகள் , ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது நீர் வற்றியிருக்கிறது சென்ற வருட மழைக்குப் பின் தினம்தோறும் காலையில் நான்கு ய���வதில் அங்கே படகு செலுத்த வ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஐயா, எது ஆகவும் முயற்சிக்காதீர்கள்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2019-12-14T13:20:56Z", "digest": "sha1:CMV6K6EBXOTIOPX6Y4LEWRXPDP55RZER", "length": 54930, "nlines": 604, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (118)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nசின்னத்திரை, திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது' என்ற வாசகம் வேண்டும்\nநாம் சின்னத்திரை அல்லது திரைப்படம் பார்க்கின்ற போது இடை இடையே 'சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அல்லது மது அ��ுந்தும் காட்சிகள்' வரும்போது ஒன்றோ அல்லது இரண்டோ இந்த வாசகங்கள், அதாவது 'புகை பிடிப்பது புற்று நோய் உண்டாகும்' ' புகை பிடிப்பது உயிரைக் குடிக்கும்' என்கிற வாசங்களும் 'மது அருந்துவது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு' என்று கட்டாயம் காட்டுவார்கள். அதன் நோக்கம் இப்படி காட்டினாலாவது மக்கள் அதை நாடுவதை, விரும்புவதை குறைத்துக் கொள்வாரகள் என்பது தான்.\nஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் இருக்கின்றது. இன்னும் சொல்லப்ப் போனால் அந்த வாசகங்கள் வரும்போது சிறியவர்களின் கவனம் குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்களை கூர்ந்து பார்க்க நேருகிறது. அது ஒரு விளம்பரமாகவே தெரிகின்றது. அது சரி ஆங்கிலப் படங்களில் வரும்போது ஆங்கிலத்தில் அத்தகைய வாசகங்கள் வருவதில்லை. ஏன்\nஅதற்குப் பதிலாக சின்னத் திரை மற்றும் திரைப்படங்களில் லஞ்சம் கொடுக்கின்ற காட்சிகள் வரும்போது ' லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனை கிடைக்கும்' என்றும், பாலியல் பலாத்காரம் நடக்கும் காட்சியில் 'பாலியல் பலாத்காரம் ஆயுள் அல்லது மரண தண்டனை' கிடைக்கும் என்றும் பெண் கொடுமை, விபச்சாரம் , ஏமாற்றுத் திருமணங்கள், பால்யத் திருமணம், முதியோர் கொடுமை, ஆபாசம், கறுப்புப் பணம், பதுக்குதல், தற்கொலை, வரதட்சணை காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், அராஜகம், உடலில் ஆசிட் ஊற்றுதல், கொலை செய்யும் காட்சிகளில் 'ஆயுள் அல்லது மரண தண்டனை' உறுதி என்றும், ஏமாற்று, மோசடி, பொய் காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், சட்டம் மற்றும் காவல் துறையை மதிக்கதவர்களுக்கு 'XXX ஆண்டுகள் தண்டனை ' கிடைக்கும் என்றும், குழந்தை தொழிலார்கள், அடிமைத் தொழிலார்கள் இருக்கும் காட்சிகளில் 'தண்டனை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் வரவேண்டும். அது எந்த மொழியானாலும் சரி கண்டிப்பாக அதை பின்பற்றியே தீரவேண்டும் என்கிற கேளிக்கைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.\nஅதை 'சின்னத்திரை மற்றும் திரைப்படம்' சென்சாருக்கு வரும்போது காட்டாயம் மேற்கண்ட வாசகம் இருப்பதை உறுதி செய்த பிறகே மக்கள் பார்வைக்கு வெளி வரவேண்டும். இப்போதுள்ள A / U சான்றிதல்கள் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. அப்போது தான் திரைப்ப��ங்கள், எவ்வாறு தரக்குறைவாக, மக்கள் சமுதாயத்தை கெடுக்கும்படி இருக்கின்றது என்பது தெரியும். அதிகமாக வாசகங்கள் வரும் திரைப்படம் கட்டாயம் வன்முறை தூண்டும் திரைப்படம் என்று முத்திரை குத்திட வேண்டும். ஏனென்றால் இத்தகைய விழிப்புணர்வு இல்லாமையால் இளைஞர் சமுதாயம் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள் செய்து வருகிறார்கள். கதாநாயர்கள் எந்த தவறு செய்தாலும் அது சரி தான் என்று இளைய சமுதாயம் உணருவதை தடுத்திடவேண்டும். சட்டம், நீதி மற்றும் தண்டனை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் நல்ல சமுதாயம் எதிர்பார்க்க முடியும். ஓரளவு சட்டம் பற்றிய தெளிவும், பயமும் இதன் மூலம் கொடுக்கலாம்.\nஇதை நடை முறைப்படுத்தினால் கட்டாயம் நாட்டு மக்களிடையே கண்டிப்பாக நன்மைதரும் மாற்றங்கள் நிகழும். இதை உலகம் முழுவதிலும் நடைமுறைப் படுத்தும்போது மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், இயல்பாகவும் இருக்கும். இதை தனி ஒரு மனிதனால் சாதிக்க முடியாது. தன்னார்வத் தொண்டுகளும், மக்கள் உரிமை அமைப்புகளும், மக்கள் சேவை அமைப்புகளும், பெண் பாதுகாப்பு அமைப்புகளும், மக்களும், அரசுகளும் ஒன்று சேர்ந்து ஒலி கொடுத்தால் தான் வெற்றி கிடைக்கும்.\nஎடுத்தவுடன் அனைத்தும் கொண்டுவருவது என்பது முடியாத காரியம். ஆனால் இப்போது நடைபெறும் லஞ்சம் மற்றும் பெண் கொடுமைகள், பலாத்க்காரம் போன்றவைகளை முதலில் வெகுசீக்கிரமாக கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பொது மக்கள் இந்த கருத்துக்களை பற்றி பதிவு செய்தால் இன்னும் அதிகமாக கவனத்திற்கு வரும். உங்கள் பதிவுகள் சக்தியுள்ளதாக இருக்கட்டும். ஆதரவு தாரீர். மாற்றம் கொண்டுவருவோம். புதிய உலகம் படைப்போம். புதுச் சரித்திரம் எழுதுவோம்.\nLabels: திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனி���ையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்��்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WH...\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம் - SUCCESS FORM...\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை - 108 WISHE...\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123842/", "date_download": "2019-12-14T13:34:43Z", "digest": "sha1:66VSHJLAHGJJU4TVR3WDC6B2D3MEVFBF", "length": 9608, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உயர் நீதிமன்ற மனுக்கள�� விசாரணைக்கு வருகின்றன.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உயர் நீதிமன்ற மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களும் அடுத்த மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகுறித்த மனுக்கள் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த மனுக்களை தேசிய முக்கியத்துவம் மிக்க மனுக்களாக கருத்திற்கொண்டு, அவற்றை நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது. #உயிர்த்தஞாயிறுதாக்குதல் #உயர்நீதிமன்றம் #சட்டமாஅதிபர்\nTagsஉயர் நீதிமன்றம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் சட்ட மா அதிபர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஇந்திய பிரதமர் மோடி இன்று இலங்கை செல்கிறார்….\nஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி, பாராளுமன்ற தெரிவுக்குழு கூடுகிறது …\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=226008&lang=ta", "date_download": "2019-12-14T12:58:09Z", "digest": "sha1:TEVN2A4TYSH2IA2F5IW4K54HXSAMZPPA", "length": 10521, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "அரசியல் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமெரிக்கா", "raw_content": "\nசெய்திகள்\tவலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் ஈ.பி.டி.பி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nசெய்திகள்\tஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தமிழ் அரசியல் கைதி\nசெய்திகள்\tமாகாண சபை தேர்தலில் புதிய தேர்தல் திருத்தச் சட்டம் – அரசாங்கம்\nசெய்திகள்\tயாழ். விமான நிலைய அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா\nதற்போதைய செய்திகள்\tஅமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு\nசெய்திகள்\tநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nதற்போதைய செய்திகள்\tயாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு\nசெய்திகள்\tஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாது – ஜனாதிபதி உறுதி\nசெய்திகள்\tமகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்\nதற்போதைய செய்திகள்\tசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nHome » தற்போதைய செய்திகள் » அரசியல் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை வ���ுப்படுத்த ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமெரிக்கா\nஅரசியல் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கத் தயார் – அமெரிக்கா\nநாட்டின் போட்டித்தன்மையை அதிகரிக்க குறிப்பாக பிராந்திய உறவுகளை வலுப்படுத்த, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை நிலைநாட்ட இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.எஸ்.இ. சர்வதேச மகளிர் மாநாட்டில் பேசிய தூதுவர், வலுவான மற்றும் இறையாண்மை கொண்ட இலங்கைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என வாழ்த்துச் செய்தியை டுவிட்டர் மூலம் தெரிவித்தேன்.\nஇதற்க்கு பதிலளித்த ஜனாதிபதி, உள்நாட்டு முதலீடுகள் உட்பட , பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகள், இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மையமாகக் கொண்ட உறவுகளை வலுப்படுத்த தயாராக இருப்பதாக கூறினார்.\nஅமெரிக்கா இலங்கைக்கான சிறந்த ஏற்றுமதி சந்தையாகும், மேலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக உள்ளன. இலங்கையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நிலையான மற்றும் சமமான பொருளாதார வளர்ச்சி அவசியம்.\nமேலும் உண்மையான வாய்ப்புகளை உருவாக்கும் முதலீடுகள், பரஸ்பர வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு என்பன நாட்டுக்கு அதிக வளர்ச்சியைக் கொடுக்கும். எவ்வாறாயினும், துரித வளர்ச்சி, பரந்த உறவு, நிலையான கொள்கை, நிலையான அரசியல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பொறுத்தே அவை அமையும்.\nஇவை கூட்டாச்சி, ஒழுங்குமுறை நிலைத்தன்மை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன, இது இலங்கையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும்” என தூதுவர் கூறினார்.\n« ‘தடயவியல் அறிக்கை மூடியே வைக்கப்படும்’\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2013/01/blog-post.html", "date_download": "2019-12-14T13:00:17Z", "digest": "sha1:EHGLP4JJDGY2A4JY5E3PNAX3WKHU2QGW", "length": 16749, "nlines": 180, "source_domain": "kuselan.manki.in", "title": "மருத்துவம்", "raw_content": "\nகடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது. சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது. மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும். பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது. காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும்.\nமுதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது. மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது. பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை. அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை.\nசென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக் காரணமாக இருக்கலாமோ என்று. என் தோலில் சிலபகுதிகளால் ஈரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே முடியாது. சில சோப்புகள் தோலில் மிக ஆழமாகச் சுத்தம் செய்து தோலில் இருக்கும் எண்ணெய்ப்பசையை முழுதும் நீக்கிவிடும். நான் வீட்டில் உபயோகித்த சோப்பும் அப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இப்போது சிலநாள்களாக மனைவியின் shower gel-ஐ உபயோகித்து வருகிறேன். காயமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மட்டுப்பட்டுவிட்டது.\nமுன்காலத்தில் பாரம்பரிய இந்திய மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் நோயாளிகளின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்களாம்.\nஎன் சொந்த அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட ஒன்று, மனித உடல் என்பது ஒரு நீரோட்டம் போல ஓடிக்கொண்டே இருப்பது. அதனை அறிந்துகொள்வதற்கும் வைத்தியம் செய்வதற்கும் அதன் ஓட்டம் பற்றிய அறிதல் கொஞ்சம் இருக்க வேண்டும்.\nஒரே நதி மலையில் ஓடும்போது ஓரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும், தரையில் ஓடும்போது மற்றொரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும் ஓடுகிறது. அந்த நதியை ஏதேனும் ஓரிடத்தில் மட்டும் ஆராய்ந்தால் அந்நதியின் குணநலன் நமக்கு முழுதும் தெரியாதுபோக வாய்ப்புள்ளது.\nஅதேபோலத்தான் மனித உடலும். இந்தக்காலத்து மருத்துவர்கள் பலரும் தங்களது நோயாளியைப் பற்றிய ஒரு பரந்த புரிதலுடன் வைத்தியம் செய்வதில்லை. நோயாளி மருத்துவரிடம் செல்லும் அந்த நிமிடத்தில் உடல் இருக்கும் நிலையைப் பொறுத்து மட்டுமே மருத்துவம் செய்யப்படுகிறது.\nஎன் தாத்தா முன்பு சொல்வார் “டாக்டர்களுக்கு என்ன தெரியும் கேட்டா எனக்கு சுகர் இருக்கும்பான். நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று. சின்ன வயதில் அவர் அப்படி ஏன் சொன்னார் என்று புரியவில்லை. அவர்தான் விவரமில்லாமல் பேசுகிறார் என்றுதான் நினைக்கத்தோன்றியது. ஆனால் உண்மையில் அவருக்கிருந்த உபாதைகளை மருத்துவர் எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் இப்போது நினைக்கிறேன். அவரைப்போலவே நானும் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதைத் தவிர்த்து, கூடுமானவரை நானே என் ஆரோக்கியத்துக்குத் தேவையானதைக் கவனித்துக்கொள்கிறேன்.\nஒரு காலத்துல மருத்துவர் மருத்துவம் பார்த்தார். இப்போ அந்த ஸ்கேன், இந்த ஸ்கேன்ன்னு மெசின் தான் மருத்துவம் பார்க்குது :)\nஇருந்தபோதிலும், மருத்துவரது ஆலோசனை, பிரச்னையை ஓரளவுக்கு துல்லியமாக அறிய உதவும்.\nஸ்கேன், எக்ஸ்ரே போன்ற எந்திரங்கள் மருத்துவத்தில் உதவி செய்ய :)\nஒருவேளை இது தெளிவாக இல்லாமலிருந்திருக்கலாம். மருத்தவரது ஆலோசனையே வேண்டாம் என்று நான் எண்ணவில்லை. பொதுவாக நம்மால் முடியாத விஷயங்களை மட்டும் மருத்துவரிடம் ஒப்படைப்பதும், நம்முடைய உள்ளுணர்வில் நம்பிக்கை வைப்பதும் முக்கியம் என்பதுதான் என்னுடைய எண்ணம்.\nSubathra G 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:26\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்\n- செப்டம்பர் 01, 2011\nஇன்றைய வார்த்தை ஊஞ்சல் = swing இத்துடன் எனது 30 நாள் சவால் நிறைவு பெறுகிறது. மேலும் சில வார்த்தைகள்\n17 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நந்தா படத்தைப் பார்த்தேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது. பா��ா எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று நான் நினைப்பது இந்தப் படத்தைத் தான்.\nநந்தா, சேது இரண்டு படங்கள் தவிர அவர் எடுத்த படங்களில் எதுவுமே என்னைக் கவரவில்லை என்பது வேறு விஷயம்.\nபொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.\nபடம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.\nமுப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.\nஇராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.\nஇந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே…\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaan-nilavae-nee-vaa-vaa/", "date_download": "2019-12-14T12:35:19Z", "digest": "sha1:GAWV6OLVBZVSY4EQ5KHX4Y2NFWNOMPWJ", "length": 3648, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaan Nilavae Nee Vaa Vaa Lyrics - Tamil & English Others", "raw_content": "\nவான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா\nவீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா\nமரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே\nவான் நிலவே நீ வா வா, வா வா\n1. வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்\nகந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ\t(2)\nஎன் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்\n2. வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில் இராகம்\nதூதரின் பண் கேட்குதே\t(2)\nவானம் தேன் சிந்துதே, புது கானம் தாலாட்டுதே\t(2)\nஎன் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2015/01/15/sunanda-pushkar-mysterious-murder-attack-on-indian-womanhood/", "date_download": "2019-12-14T13:54:22Z", "digest": "sha1:S27ZOWDEAUVE6HTDY7WEYL6GCZPZJ3AO", "length": 23070, "nlines": 70, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (2) | பெண்களின் நிலை", "raw_content": "\n« சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nதமிழச்சிகளின் வீரமா, திராவிடச்சிகளின் சோரமா, பெண்ணிய வீரங்களின் உரிமைகளா, என்னென்பது, ஏதென்பது\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\n2014லேயே விஷத்தினால் இறந்திருப்பார் என்று சொல்லப்பட்டது: மாஜி மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், விஷம் காரணமாகதான் மரணம் அடைந்தார் என எய்ம்ஸ் டாக்டர்கள் குழு போலீசிடம் புதிய அறிக்கையை அளித்துள்ளது[1]. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் மூன்று டாக்டர்கள் கொண்ட குழு சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது[2]. புதிய அறிக்கை, 3 பேர் கொண்ட டாக்டர் குழுவால் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடத்திய மூன்று டாக்டர்கள் அடங்கிய உறுப்பினர் குழு புதிய அறிக்கை, மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) கண்டுபிடிப்புகள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புதிய அறிக்கையில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் சீராக இயங்கியதாகவும் அவரது மரணம் விஷம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இந்த புதிய அறிக்கை ஒன்பது நாட்களுக்கு முன்பு போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டது[4].\nமர்ம–முடிச்சுகளில் சிக்கியுள்ள கொலை வழக்கு: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மேலும் மேலும் பல மர்மங்கள் அதிகரித்து வருகின்றன. முரண்பாடான கருத்துக்கள், பல விதமான மருத்துவ அறிக்கைகள், பல்வேறு அறிக்கைகள் இந்த வழக்கை மேலும் மேலும் குழப்பமாக்கி வருகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் ஊடகங்கள் தாம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. டெல்லி போலீஸாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது சுனந்தா கொலை வழக்கு விசாரணை[5]. மேலும், சசி காங்கிரஸ் எம்பி மற்றும் அரசியல்செல்வாக்கு முதலியவை உள்ளவர் என்பதாலும், சுப்ரமணியம் சுவாமி இவ்வழக்கில் கருத்துகளை அடிக்கடி பல விசயங்களை தெரிவித்து வருவதாலும், பரபரப்பு அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. ஊடகங்களும், சுப்ரமணியம் சுவாமியை பிஜேபிக்காரர் என்று குறிப்பிட்டு பிரச்சினை செய்து வருகின்றன. அதாவது காங்கிரஸ்-பிஜேபி பிர்ச்சினையாக்க முயன்று வருகின்றன.\nவேலைக்காரர் நரேன் கூறிய விசயங்கள்: சசி தரூர், சுனந்தா இடையிலான உறவு குறித்துத்தான் முக்கிய பார்வை விழுந்துள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை குறித்து பல கருத்துக்கள் கிளம்பியுள்ளன. சசி தரூர் வீட்டு வேலைக்காரர் நரேனிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியபோது கேத்தி என்ற பெயரை அவர் கூறியுள்ளார். சசி தரூர், சுனந்தா இடையே சண்டை மூள்வதற்கு இவர்தான் காரணம் என்றும் நரேன் கூறியுள்ளார். அவர்களது கருத்தின்படி கணவர் மனைவிக்கு இடையே மோதல் இருந்துத போல தெரியவில்லை என்று கூறியுள்ளனர். கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுனந்தாவின் மரணத்திற்குப் பின்னர் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்ததாக கூறியிருந்தனர். அதேசமயம் சில காங்கிரஸ் தலைவர்கள், கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருந்ததாக கூறியுள்ளனர்.\nகேத்தி, சுனில் சாப்: நரேனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது இந்த இரு பெயர்கள் குறித்தும் தெரிய வந்தன. சுனந்தா, சசி இடையே சண்டை மூள கேத்திதான் காரணம் என்பது நரேனின் வாக்குமூலமாகும். கேத்திக்காக துபாயில் ஒருமுறை சசி – சுனந்தா சண்டை போட்டதாக நரேன் கூறியுள்ளார். அதேபோல பல இடங்களில் கேத்தி தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக அவர் கூறியுள்ளார். சுனில் சாப் என்பது சுனில் தாக்கரு என்று தெரிய வந்துள்ளது. இவர் சசி, சுனந்தா குடும்ப நண்பராம். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் சுனந்தா எப்படி இறந்தார் என்ப���ு குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறி விட்டாராம்.\nதரூரிடம் விரைவில் விசாரணை: இதற்கிடையே, சசி தரூர் டெல்லி வரும்போது அவரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது நரேன் வாக்குமூலத்தை வைத்து அவரிடம் கேள்வி கேட்கப் போகின்றனராம். மேலும் கேத்தி குறித்தும் சசியிடம் கேட்கப்படவுள்ளது. டெல்லி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று ஏற்கனவே சசி கூறியுள்ளார். சில நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த காங்., – எம்.பி., சசி தரூர், நேற்று டில்லி சென்றார். இதனால், சுனந்தா கொலை வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பத்திரிகையாளர்களிடம் கமிஷனர் பஸ்ஸி கூறியதாவது[6]: “சுனந்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. சிறப்பு விசாரணைக் குழுவினர், நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தி வருவதால், இதில், யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. விசாரணையின் முடிவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். சசி தரூர் டில்லி வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு தொடர்பாக தேவை இருந்தால், ஓரிரு நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்[7].\nகேரள கிம்ஸ் மருத்துவமனை அறிக்கை: திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சுனந்தாவுக்கு அவரது மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு முழங்கால் வலிக்கான சிகிச்சையைக் கொடுத்துள்ளனர். மேலும் கிம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கிம்ஸ் மருத்தவமனையிடம் அறிக்கை பெறப்படவுள்ளது. சுனந்தாவுக்கு உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய எந்த நோயும் உடலில் இல்லை என்று ஏற்கனவே கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு சீரியஸான பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர். அப்படி இருந்திருந்தால் நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கவே மாட்டோமே என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ��ேலும் மன அழுத்தம் தொடர்பாக தாங்கள் எந்த மருந்தையும் அவருக்குப் பரிந்துரைக்கவில்லை என்றும் கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்[8].\nஇந்தியா டுடே எழுப்பியுள்ள ஒன்பது கேள்விகள்[9]: ஊடகங்களில் வந்துள்ள விசயங்களைத் தொகுத்து, ஆராய்ச்சி செய்து, இந்தியா டுடே / எட்லைன்ஸ் டுடே கீழ்கண்ட ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் சுப்ரமணியம் சுவாமியின் உபயம் அதிகமாகவே காணப்படுகிறது:\nசுனந்தா புஸ்கரின் இடது கையில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளது. இது யாரோ கடித்ததால் உண்டானது. ஆகவே, அவரது கையினை அவ்வாறு கடித்தது யார்\nஇறப்பிற்கு முன்னால், யாருடன் சுனந்தா கைகலப்பில் (அடித்துக் கொண்டது முதலியன) ஈடுபட்டார்\nஇஞ்செக்‌ஷன் வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது அது அங்கிருக்க வேண்டிய அவசியம் என்ன\nவலது மணிக்கட்டையில் ஏற்பட்ட வீக்கம் கேரள மருத்துவமனையில் ஏற்பட்டதா அல்லது சிகிச்சைப் பெற்றாரா\nஉண்மையில் சசி மற்றும் சுனந்தா இவர்களுக்குள் இருந்த வேறுபாடு, பிரச்சினை என்ன\nவிஷம் அடங்கிய மருந்துகள், அவர் வசம் இருந்தனவா, அல்லது அவர் எவ்வாறு அவற்றைப் பெற்றிருக்க முடியும் எப்படி வாங்கினார், யார் வாங்கிக் கொடுத்தது\nமெஹர் தரார் – சசி தரூர் ரோமாஞ்சன உரையாடல்களில் என்ன உள்ளன\nசுனந்தாவின் நண்பர் குறிப்பிட்ட, தனுடன் சம்பந்தப்பட்ட அந்த ஐ.பி.எல் தொடர்பு என்ன\nநாராயண் சிங் வெளியிட்டுள்ள புதிய நபர்கள் யார், அவர்களின் சம்பந்தம் என்ன\n[3] தி இந்து, சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல: பிரேத பரிசோதனைக்கு பிறகும் தொடர்கிறது மர்மம், Published: January 18, 2014 15:13 ISTUpdated: January 19, 2014 11:25 IST\n[4] தினமலர், விஷம் காரணமாக சுனந்தா புஷ்கர் மரணம்:டாக்டர்கள் புதிய அறிக்கை, அக்டோபர்.10, 2014, 00:47.\n[7] தினமலர், சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு, 13ஜனவரி.2015, 02:04, பதிவு செய்த நாள் ஜன 13,2015 01:32\nகுறிச்சொற்கள்: அப்துல்லா, இந்து, ஐ.எஸ்.ஐ, ஓட்டல், காஷ்மீர், கொலை, சசி, சசி தரூர், சுனந்தா, சுனந்தா புஷ்கர், தற்கொலை, துபாய், பாகிஸ்தான், போர், முஸ்லிம், மெஹர், மெஹர் தரார், விஷம், ஹிந்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-12-14T12:32:27Z", "digest": "sha1:3ZA7EWDGZZ4HRBFOQCICKGPT6DVR5QL4", "length": 135288, "nlines": 1376, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சிறுமி | பெண்களின் நிலை", "raw_content": "\nமறுபடியும் பேஸ்புக் நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்-ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது\nமறுபடியும் பேஸ்புக் நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்–ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது\nபேஸ்புக் நட்பு, 13 வயது டீன்–ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது: திருப்பூரில், ‘பேஸ்புக்’ அறிமுகத்தால், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன பிஞ்சிலே பழுக்கும் கனிகள் இப்படித்தான் இருக்குமோ பிஞ்சிலே பழுக்கும் கனிகள் இப்படித்தான் இருக்குமோ திருப்பூரை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி, ஏப்., 27ல் மாயமானாள். பெற்றோர் புகாரின்படி, திருப்பூர் வடக்கு போலீசார் தேடி வந்தனர். ஏப்ரல் 29ம் தேதி இரவு, சிறுமி வீடு திரும்பினாள். ஆனால், விவகாரம் அவ்வளவு சாதாரணமாக இல்லை. இத்தகைய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், வயது வந்த சிறுமிகள், பாடம் கற்பதாக இல்லை, மாறாக வயது கோளாறினால், காமத்தினால் மோகவலையில் வீழ்ந்து, கற்பை கெடுத்து-கொடுத்து வருகின்றனர்[1]. வலைவீசி கற்பழிக்கும் இளைஞர்களும் மனசாட்சி இல்லாமல், தாய், சகோதரிகளுகளுடன் பிறந்தும் அத்தகைய வேலைகளை செய்து வருகின்றனர்.\nபோலீஸ் விசாரணையில் வெளியான தகவல்: சில மாதங்களுக்கு முன், ‘பேஸ்புக்’கில், திருப்பூரை சேர்ந்த சிவா என்ற பெயரில் அறிமுகமான, 21 வயது வாலிபனுடன், சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டது[2]. தனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள் ‘பேஸ்புக்’கே போதுமா என்ன அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது. மொபைல் போனில் பேசி பழகிய நிலையில், ஏப்ரல் 27ம் தேதி, சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கடத்தி சென்றுள்ளான்[3]. கடத்திச் சென்றுள்ளான் என்றால் எப்படி, அவள் தெரிந்துதான் சென்றாள் என்பது போல உள்ளதே அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது. மொபைல் போனில் பேசி பழகிய நிலையில், ஏப்ரல் 27ம் தேதி, சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கடத்தி சென்றுள்ளான்[3]. கடத்திச் சென்றுள்ளான் என்றால் எப்படி, அவள் தெரிந்துதான் சென்றாள் என்பது போல உள்ளதே 13-வயது சிறுமிக்கு அந்த அளவுக்கு துணிச்சலா, தைரியமா ……..புரியவில்லையே 13-வயது சிறுமிக்கு அந்த அளவுக்கு துணிச்சலா, தைரியமா ……..புரியவில்லையே மேலும், லாட்ஜில் தங்கும் அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது மேலும், லாட்ஜில் தங்கும் அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது பெண்ணிற்கு உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்களே, அதெல்லாம் வேலை செய்யவில்லையா பெண்ணிற்கு உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்களே, அதெல்லாம் வேலை செய்யவில்லையா புதுச்சேரி லாட்ஜில் தங்குவதற்கு, சிறுமியின், ஒரு சவரன் செயினை அடகு வைத்து, 19,000/- பெற்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்[4]. தன்னை கற்பழிக்கப் போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள் என்பதே விசித்திரமாக உள்ளது.\nசிவா அல்ல; இப்ராஹீம் என்றதால் வாக்குவாதம் ஏன் வந்தது: மறுநாள், ஏப்ரல்.28, 2017 அன்று, அவனது பெயர் சிவா அல்ல; இப்ராஹீம், 22, என்பது, சிறுமிக்கு தெரியவந்தது[5]. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவன் தப்பினான்[6]. அப்படி அப்பையனைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாள்: மறுநாள், ஏப்ரல்.28, 2017 அன்று, அவனது பெயர் சிவா அல்ல; இப்ராஹீம், 22, என்பது, சிறுமிக்கு தெரியவந்தது[5]. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவன் தப்பினான்[6]. அப்படி அப்பையனைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாள் எதற்காக விவாதம் வந்தது என்பதை ஊடகங்கள் விளக்கவில்லை. ஆக, இது லவ்-ஜிஹாத் வகையறாவில் வருமோ என்னமோ எதற்காக விவாதம் வந்தது என்பதை ஊடகங்கள் விளக்கவில்லை. ஆக, இது லவ்-ஜிஹாத் வகையறாவில் வருமோ என்னமோ அழுது கொண்டிருந்த சிறுமியிடம், ‘உன் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கிறேன்’ என தெரிவித்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன், 27, என்பவனும், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளான்[7]. அவனிடம் இருந்து தப்பிய சிறுமி, 29-04-2017 அன்று ஒருவழியாக திருப்பூர் வந்தாள். திருப்பூரில் பதுங்கியிருந்த இப்ராஹீம் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பிரபாகரனை பிடிக்க, போலீசார், புதுச்சேரி விரைந்தனர். குயிலம்பாளையம் பகுதியில் இருந்த பிரபாகரனை, போலீசார் நேற்று கைது செய்து, திருப்பூர் அழைத்து வந்தனர்[8]. அவன் மீது, ‘போஸ்கோ’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[9]. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிமர் நியூஸ் தரும் தகவல்[10]: சிறுமி 8-ம் வகுப்பு தேர்வு முடித்தவுடன், மணிகண்டன் என்ற பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து உலா வந்துள்ளார். இது அப்பெண்ணீன் வக்கிரத்தைக் காட்டுகிறது. அந்நிலையிலேயே, கவுன்சிலிங்கிற்கு அனுப்பப்பட்டிருந்தால், பிழைத்திருப்பாள். வகுப்பு நண்பர்கள் மற்றவர்கள் அவளது விசித்திரமான போக்கை அறிந்தால், கண்டு பிடித்திருக்கலாம். அப்போது, சிவா இடியட் என்ற பெயரில் திருப்பூர் இளைஞர் ஒருவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டிருப்பதை கண்ட சிறுமி, அவருக்கு இன்பாக்ஸில் ஹாய் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆண் பெயரில் வந்த அழைப்பை அந்த இளைஞர் ஏற்க மறுத்ததால், தான் ஆண் இல்லை எனவும் பெண் எனவும் கூறிய சிறுமி, தனது செல்போன் எண்ணை வழங்கியுள்ளார். சிவா இடியட் என்ற அந்த நபர், தன் உண்மையான பெயர் சிவ கார்த்திகேயன் என கூறியுள்ளார். இதன் பிறகு இருவரும் chat செய்வதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.\nஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்த மகளை, தாய் கண்டித்தது: மகள் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடப்பதை கண்டு ஆத்திரமடைந்த தாய், அவரை கண்டித்துள்ளார்[11]. இதனால், மனவேதனை அடைந்த சிறுமி, சிவா இடியட்டை செல்போனில் அழைத்து புலம்பியுள்ளார். அப்போது, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறிய இடியட் சிவா, அப்படியே ஜன்னலை திறந்து வெளியே பார்க்குமாறு சிறுமியுடன் கூறியுள்ளார். ஜன்னலை திறந்து பார்த்த சிறுமி, சினிமா ஹீரோவைப்போல் யமஹா பைக்கில் நின்ற இடியட் சிவாவை பார்த்து பரவசமடைந்துள்ளார். இதையடுத்து இடியட் சிவாவின் அழைப்பின் பேரில் வீட்டைவிட்டு வெளியே வந்த சிறுமி, மன ஆறுதல் தேடி அவனுடன் சென்றுள்ளார். அப்போது, தங்களது தெய்வீக காதலை ஆண்டவனாலும் பிரிக்க முடியாது என கூறிய இடியட் சிவா, சிறுமியை அழைத்துக்கொண்டு பேரு��்து மூலம் சென்னைக்கு சென்றுள்ளார். ஆனால், சென்னையில் இருந்தால் பிடிபட்டுவிடுவோம் என்று என கருதி, இருவரும் புதுச்சேரி சென்றுள்ளனர். பிறகு ஆளறவமற்ற ஆரோவில் பகுதியில், கட்டி முடிக்கப்படாத ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.\nபல கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது: எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, 13-வயதிலேயே, இத்தகைய காரியத்தில் ஈடுபட்டாள் என்ப்தே திகைப்பாக இருக்கிறது:\nதனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள் ‘பேஸ்புக்’கே போதுமா என்ன\nஅக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது\n13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன\nமேலும், லாட்ஜில்தங்கும்அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது\nதன்னை கற்பழிக்கப்போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள் என்பதே விசித்திரமாக உள்ளது.\nஅப்படி அப்பையனைப்பற்றிய எந்த விவரங்களும்தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாளா\nஇதை எதிர்ப்பது தடுப்பது, கண்காணிப்பது எப்படி[12]: இப்பிரச்சினை எவ்வாறு அணுகப்பட வேண்டும், என்பதற்கு கீழ்கண்டவை கொடுக்கப்படுகின்றன. இக்காலத்தவர், இதெல்லாம், அடக்குமுறை என்றேல்லாம் விமர்சிக்கலாம். ஆனால், வியாதியை முற்ற வைத்தால், சமூகமே சீரழிந்து விடும்:\nதார்மீகக் கல்வி பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர், உற்றோர், மற்றோர், பெரியோர் முதலியவருக்கு எப்படி மரியாதைக் கொடுத்து, நல்லதை அறிந்து-புரிந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி போதனை அளித்தல்.\nநிச்சயமாக இக்காலகட்டத்தில், அவர்களும், முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, போதிப்பவர், முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.\nபள்ளி-கல்லூரி மாணவர்கள் படிப்பில் தான் கவன் செல்லுத்த வேண்டும். காதல், காமம், ஜாலி போன்றவற்றில் கவனம் செல்லுத்தக் கூடாது.\nசினிமா, சின்னத்திரை, அச்சு மற்றும் ஊடகத்துறையினர் சமூக பொற்றுப்புடன் விளம்பரம், கதைகள் சினிமாக்கள் முதலியவற்றில் நடந்து கொள்ள வேண்டும்.\nஇதை செய்யாதே என்று அவற்றையெல்லாம் காண்பித்து, எதிர்மறையாக அவர்களது மனங்களை கெடுக்காமல், நல்லதையே எடுத்துக் காட்டலாம்.\nநிச்சயமாக பெற்றோர், உற்றோர், மற்றோர், அவ���்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.\nவழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், மறைவான அடவடிக்கைகள், கூடாநட்பு, ……முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்.\nசினிமா பாணி காதல் நிஜமாகாது. ஆட்டோகாரனுக்கு பெரிய பணக்காரரின் பெண் வேண்டும் போன்ற போலியான எண்ணங்களை வளர்க்கக் கூடாது, நியாயப்படுத்த முடியாது.\nசினிமா பாடல்கள், வசனங்கள், நடனங்கள், .. முதலியவை ஆபாசமாக, அசிங்கமாக இருக்கக் கூடாது. நடிகைகள் கேவலமாக காட்டக் கூடாது. ஏதோ செக்ஸ் தூண்டும் பொருளாகக் காண்பிக்கக் கூடாது.\nசட்டகளை அமூல் படுத்துவோர், இத்தகைய வேலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n[2] வெப்துனியா, பேஸ்புக் காதல்: சிறுமியை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்\n[4] தினமலர், ‘பேஸ்புக்‘ நட்பால் வந்தது வினை 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் , பதிவு செய்த நாள். மே.2, 2017. 01.53.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, பேஸ்புக் நட்பால் பலரிடம் சீரழிந்த திருப்பூர் பள்ளி மாணவி… பதற வைக்கும் தகவல்கள், By: Devarajan, Published: Wednesday, May 3, 2017, 17:16 [IST].\n[8] தினமலர், ‘பேஸ்புக்‘ நட்பால் சீரழிந்த சிறுமி, பதிவு செய்த நாள். மே.3, 2017. 05.28.\n[10] பாலிமர் நியூஸ், பேஸ்புக் மூலம் 8-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம், 04-மே-2017 21:43\nகுறிச்சொற்கள்:காதல், காமம், சிறுமி, சிறுமி மாணவி, சிறுமியிடம் சில்மிஷம், செக்ஸ் வலை, செக்ஸ் விளையாட்டு, சேட்டிங், திருப்பூர், பேஸ்புக், விளையாட்டு\n18 வயது நிரம்பாத பெண், 21 வயது நிரம்பாத ஆண், அடக்கம், அந்தரங்கம், இச்சை, இழுக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், காமுகன், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடா உறவு, கூடா நட்பு, சமூகம், சிறார் கற்பழிப்பு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் கொடுமை, செக்ஸ் விளையாட்டு, திருப்பூர், பகுக்கப்படாதது, பேஸ் புக், பேஸ்-புக் ஐ.டி, பேஸ்புக் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nகலிகால குரூர வக்கிர பெருசுகள் – சிறுமிகளை ஆபாசப்படம் போட்டு காட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கிழங்கள்\nஇவர்களுக்கு இந்த வேலை தேவையா\nதிடீரென கைகளில் பணத்துடன் வந்த மாணவிகள்: தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர். சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி. மேலும் விசாரித்ததில் கிழங்கள் செய்த சில்மிஷங்களை அறிந்து கொண்டனர். அறியாத சிறுமிகளை அக்கிழங்கள் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.\nதங்களது பேத்திகளை இவர்கள் இவ்வாறு செய்வார்களா\nதூத்துக்குடியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 3 முதியவர்கள் கைது: இந்நிலையில், அந்த மூன்று முதியவர்கள் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சில முதியவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது போலீஸாரில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களும் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூக்கையா (65), பால்ராஜ் (66), சர்க்கரை (65) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை பிடித்தனர். விசாரணையில் மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.\nகுற்றம் செய்து மரத்துப் போனவர்கள், திரும்ப குற்றம் செய்கிறார்கள்\nசெல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம்: சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய வீடியோக்கள் தாராளமாக கிடைப்பதும், அவற்றை பிரதிகள் எடுத்து விற்பதையும் தடை செய்யாமல் இருந்தால், வக்கிர புத்தி கொண்டவர்களின் இத்தகைய ஈனத்தனமான செய்ல்கள் தொடரும். கலிகாலத்தின் விபரீதத்தால், கேடுகெட்ட பெருசுகளும், இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது கொண்டு திகிலாக இருக்கிறது.\nமனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர்: இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[1]. அதாவது, வழக்காமாக குற்றம் செய்து, மனம் இருகிபோன குரூரக் கொடுமைக்காரன் என்று தெரிகிறது. இதையெடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்கப் பதிந்து குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு 30-08-2013 கைது செய்தனர்[2]. இத்தகைய கிழங்களை தூக்கில் போட்டலும் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. 60-65 வயதான இவர்களால், சமூகத்தில் இத்தகைய சீர்கேட்டை உண்டாக்கும் நிலையுள்ளது எனும் போது, அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்றுதான் தோன்றுகிறது.\n: அப்பாவி சிறுமிகளை ஏமாற்றும் நிலையில் கிழங்கள் உள்ளன அல்லது அவர்களது குரூர சபலத்திற்கு சிறுமிகள் பலிகடா ஆனார்கள் என்பதும் கவலையாக இருக்கிறது. சிறுமிகளுக்கு பெற்றோர் தகுந்த முறையில் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அவர்கள் நேராக பள்ளிக்குச் சென்றுத் திரும்பவேண்டும், அவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நிலை ஏற்படுகிறது. மேலும், கிழங்களுக்கும் புத்தி சொல்லவேண்டியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக, நாத்திகம் முதலியவை போதித்து, கடவுள் நம்பிக்கை, பயம், நேர்மை போன்றவை மறைந்து விட்டதால், பெருசுகள் இவ்வாறு செய்யலாம் என்று துணிகின்றனர் எனலாம்.\nகுறிச்சொற்கள்:உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கற்பழிப்பாளி, கலவி, காமக் கபோதி, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழட்டுக் காமம், கிழம், சமூகம், சிருசு, சிறுமி, சீரழிவு, சீர்மை, செய்தல், தண்டனை, தாத்தா, தாளமுத்து நகர், தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, பலாத்காரம், பார்த்தல், பெண்மை, பொறுமை, மிட்டாய், முதுமை, வக்கிரம், வன்புணர்ச்சி, வயது\nஅசிங்கம், அடக்கம், ஆபாசம், இச்சை, உணர்ச்சி, ஒழுக்கம், கடமை, கலவி, காசு, காப்பு, கிளர்ச்சி, கிழக்கட்டை, கிழம், குழந்தை கற்பழிப்பு, கொடுமை, சமூகம், சலனம், சிருசு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சீர்மை, செக்ஸ், செய்தல், தாத்தா, தூண்டு, தூண்டுதல், தூத்துக்குடி, னன்புணர்ச்சி, பக்குவம், பாதுகாப்பு, பார்த்தல், புளூ பிளிம், பெண்மை, பெருசு, பேத்தி, பொறுப்பு, மிட்டாய், முதுமை, வன்புணர்ச்சி, வயது, வேலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nஅஷ்ரம் பாபு ஆசிரமத்தில் போலீஸ் விசாரணை – சாமியார் மறுப்பு, பெண் பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடத்தில் ஒப்படைப்பு, ஆதரவாளர்கள் எதிர்ப்பு\nபல மாநிலங்களில் புகார்: சாமியார் அஸ்ராம் பாபு மீது செக்ஸ் குற்றச்சாட்டு… போலீஸ் வழக்கு பதிவு[1], மைனர் பெண் மானபங்க புகார்- சாமியார் அசரம் பாபு மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு[2], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி வரும் ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். அஷ்ரம் பாபு வட இந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்[3]. இருப்பினும் சமீபத்தில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்:\nகொலை செய்து விட்டதாக புகார்.\nஇப்படி பாலியல் பலாத்காரம், மர்மக் கொலைகள் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர். அசரம் பாபு மீது குஜராத் போலீசார் – அதாவது மோடி அரசாங்க போலீஸார் என்ற் சொல்வதில்லை – ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் நில அபகரிப்பு குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி பல மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ், பிஜேபி என்று ஆட்சியில் கட்சிகள் உள்ளதால், நிச்சயமாக அரசியல் நோக்கம் இதில் உள்ளது தெரிகிறது. முதலில் ராஜஸ்தான் அரசாங்கம் தாமதப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டினர்.\nசாமியார்ஆசாராம்பாபுமீதுபாலியல்பலாத்காரபுகார்: சர்ச்சைக்குரிய ஆசாராம் பாபு, 72, சாமியார் மீது, இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இவரின் ஆசிரமத்திற்கு, நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. மத்திய டில்லியில் உ��்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். புகாரையும் அங்கு அனுப்பி விட்டனர்.\nபள்ளியில் இருந்து ஆசிரமம் சென்றது ஏன்: இந்த மாதம் – ஆகஸ்ட் 2013 – ஆரம்பத்தில், அப்பெண் படிக்கும் பள்ளியிலிருந்து, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவசரமாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் மத்தியபிரதேசத்தில் உள்ள சிந்த்வாராவில் உள்ள குருகுலத்தில் இருந்து செய்தி வந்ததாகவும், உடனே பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, நன்றாக இருந்ததாகவும் போலீஸார் சொல்கின்றனர். சாமியார் சொல்லிகொடுத்த மந்திரம் ஜெபித்ததால், நலமடைந்ததாகவும், இருப்பினும் கெட்ட ஆவிகளளவளைப் பிடித்திருப்பதால் அவற்றை விரட்ட ஜோத்பூருக்குச் செல்லவேண்டும் என்றனர். இவ்வாறு என்று ஹாஸ்டலில் உள்ளவர்கள் சொன்னதாக போலீஸார் சொல்கின்றனர்[5] பிறகு, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரை சேர்ந்த அவர், சாமியார் அசரம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13-08-2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார். 15-08-2013 அன்று அதற்கான சடங்குகளை செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும் போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்த பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.\nசடங்குகள் முடிந்து பெண்ணுடன் பெற்றோர் திரும்பிச் சென்றது, புகார் கொடுத்தது: 17-08-2-13 அன்று ஊருக்குத் திரும்பிய பிறகு, அப்பெண், அசரம் தன்னை பாபு மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறியுள்ளார். இது குறித்து மைனர் பெண் 22-08-2013 மாலை புகார் அளித்தார். இவ்வாறு ஏன் தாமதமாக கொடுக்க வேண்டும் என்று ஆசிரமம் தரப்பினர் கேட்கின்றனர். அசரம் பாபு மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜோத்பூரிலும், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. “ஜுரிடிக்ஸன்” – போலீஸ் கட்டுப்பாட்டில் வரும் இடம் – என்ற பிரச்சினை இதிலும் வரும் போலிருக்கிறது.\nபோலீஸார் விசாரணை செய்தது: பிறகு போலீஸார், அசிரமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். ஆஸ்ரம் பாபுவைப் பொறுத்த வரையிலும், இதனை மறுத்துள்ளார்[6]. அவரது சீடர்களும் இது வேண்டுமென்றே, அவர் மீது அபவாதத்தை ஏற்படுத்த கொடுக்கப்பட்ட புகார் என்று கூறி ஆர்பாட்டம் செய்துள்ளனர். இந்த புகார் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்[7]. மேலும் குறிப்பிட்ட நாளன்று அவர் இங்கிருந்தாரா இல்லையா என்பதில், முரண்பட்ட பதில்கள் வந்துள்ளன[8]. பிஜு ஜார்ஜ் ஜோசப் என்ற போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விசாரித்துள்ளார்[9]. மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிபிட்டார். இதற்குள் தில்லியில் உள்ள கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சுமார் 500 ஆதரவாளர்கள், புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[10]. பிறகு அவர்கள் ஜந்தர்-மந்தர் நோக்கி சென்றனர்[11]. இவர்கள் இப்படி ஆர்பாட்டம் செய்வது வினோதமாக இருந்தது. புகார் ஜோத்பூருக்குச் சென்ற பிறகு, தில்லியில் எதற்கு ஆர்பாட்டம்\nசமீபத்தையசர்ச்சை: டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த அசரம் பாபு, ‘‘பலாத்காரம் செய்ய வந்தவர்களை சகோதரன் என அழைத்திருந்தால், மாணவி தப்பியிருக்கலாம்’’ என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14ம் தேதியை, பெற்றோர்களை மதிக்கும் மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாட வேண்டும் என உ.பி., அரசுக்கு சர்ச்சை சாமியார் ஆஷாராம் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்[12]. டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆஷாராம் பாபு. இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய ஆஷாராம், மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக, அந்த நாளை பெற்றோர்களை மதிக்கவும், அவர்களுக்கு சேவை செய்யும் தினமாக (மத்ரி புத்ரி பூஜன் திவஸ்) அறிவிக்க வேண்டும் என உ.பி., முதல்வர் அகிலேஷை கேட்டுக்கொண்டுள்ளார். கட��்த 2012ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14ம் தேதி மத்ரி புத்ரி பூஜன் திவஸ் ஆக கொண்டாடப்படும் என சட்டீஸ்கர் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சரி, புகார் வரும்படி, நடந்து கொள்வது, சாமியாருக்கு அழகல்லவே\nகுறிச்சொற்கள்:அச்ரம் பாபு, அஷ்ரம் பாபு, அஸ்ரம் பாபு, ஆஷாராம் பாபு, ஆஸராம் பாபு, கற்பழிப்பு, காங்கிரஸ், குஜராத், கெலாட், சட்டம், சிந்த்வாரா, சிறுமி, சோனியா, ஜோத்பூர், பாலியல், பிஜேபி, புகார், மத்திய பிரதேசம், மோடி, ராகுல், ராஜஸ்தான், வழக்கு\nஅஷ்ரம் பாபு, அஸ்ரம் பாபு, ஆசாராம் பாபு, ஆஷாராம் பாபு, ஆஸாராம் பாபு, கற்பழிப்பு, காங்கிரஸ், குஜராத், சிந்த்வாரா, சோனியா, ஜோத்பூர், பிஜேபி, புகார், மத்தியப் பிரதேசம், மோடி, ராகுல், ராஜஸ்தான், ரேணுகா சௌத்ரி, வழக்கு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா\nமலாலா பிரித்தானியப் பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா மலாலா பிரித்தானியப்பள்ளிக்குச் செல்வது என்ன பிரமாதமான விஷயமா: மலாலா மறுபடியும் பள்ளிக்க்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள், என்று ஆங்கிலேய ஊடகங்கள் ஓலமிட[1], அதனை இந்திய ஆங்கில ஊடகங்களே வடிக்கட்டி அமுக்கி வாசித்துள்ள போது, தமிழ் ஊடலங்கள் ஏதோ இந்த செய்தியையும் போடலாமே என்று போட்டிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் “இன்டிபென்டென்ட்” என்ற ஆங்கிலேய நாளிதழில் வந்ததை அப்படியே “தி ஹிந்து” போட்டிருக்கிறது. ஆமாம், வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்களை மறைத்திருக்கிறார்கள்.\nமலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு\nதினமலர் – ‎5 மணிநேரம் முன்பு‎\nலண்டன்: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், …\nமீண்டும் பள்ளிக்கு செல்லத் துவங்கினாள் தாலிபான்களால் …தினகரன்\nபள்ளி சென்ற சிறுமி மலாலா\nதலிபான்கள் மட்டுமல்ல, ஆங்கிலேயர்களும் பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல்தான் தடுத்திருக்கிறார்கள்: இதுதான் உண்மை. பெண்களை அடக்கி வைத்திருப்பதில், இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் பெருத்த பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பள்ளிகள் மூவாயிரம் ஆ��்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. அவற்றிலும் பெண்களும் படித்துள்ளார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் இருந்து வந்துள்ளன. தர்மபால் என்பவர், மிகவும் அற்புதமாக விவரங்களை “அழகான மரம்” என்ற தலைப்பில், இந்திய கல்வி பற்றி புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், இவர்கள் தாம், இந்தியர்களை குறைகூறி வருகிறார்கள். விஷயம் தெரியாத, சரித்திரம் அறியாத இக்கால மேனாட்டு அடிவருடிகளும், அப்பொய்யை உண்மையாக பேசி-எழுதி வருகின்றனர்.\nதலிபான்களால் ஏன் பெண்கள் படிப்புத் தடுக்கப் பட்டது: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன: தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள். மிகவும் அருமை, ஆனால், மற்ற சிறுமிகளின் கதி என்ன அவர்களை யார் படிக்க வைப்பார்கள் அவர்களை யார் படிக்க வைப்பார்கள் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, மற்ற இஸ்லாமிய நாடுகளில் ஏன் சிறுமிகள் இவ்வாறான நிலையில் இருக்க வேண்டும். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவுவாதிகள் கேள்விகள் கேட்பது உண்டு. இஸ்லாம் பெண்களுக்கு மற்ர எல்லா மதங்களையும் விட மிக அதிகமாக சுதந்திரம், உரிமை எல்லாமே கொடுக்கிறது என்றால், ஏன் இப்படியான நிலை உருவாக்க வேண்டும் பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சையளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் “டிஸ்சார்ஜ்’ ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள “எட்க்பாஸ்டன்’ பெண்கள் உயர்நிலைப்பள்ளியில்[2]‘, சேர்க்கப்பட்டுள்ளாள்[3].\nமலாலா பெருமையாகச் சொல்லிக் கொண்டது[4]: “நான் மறுபடியும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற கனவு பூர்த்தியானது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள எல்லா சிறுமிகளும் இந்த அடிப்படை சந்தர்ப்பத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மக்களின் நம்பிக்கையால், நான் இப்பொழுது நடக்க முடிகிறது – என்னால் இப்பொழுது ஓடவும் முடியும். பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்,” என, அவர் தெரிவித்துள்ளாள். பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைக்கலாம், ஆனால், பாகிஸ்தானில் வாடும் தோழிகளையும் அவள் நினைவில் வைத்திருப்பாள் என்று நம்பலாம். பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்[5].\nஇங்கிலாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட கதையே வேறுவிதமாக இருக்கிறது: 1876ல் துவங்கப்பட்ட இப்பள்ளிதான் பிர்மிங்ஹாமில் உள்ள பெண்களுக்கான பள்ளியாம்[6]. அப்படியென்றால், அதற்கு முன்பாக ஏன் சிறுமிகளுக்கு / பெண்களுக்கு தனியான பள்ளி இல்லை என்ற கேள்வி எழுகிறதே ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் ஆமாம், ஜூலை 1757ல் பள்ளி இயக்கம் ஆரம்பித்தபோது, சேரிகளில் இருந்த பைன்கள் தாம் படிக்க வந்தார்களாம். அதுவும் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி” என்பதில் பைபிள் தான் பாடப்புத்தகமாம். 19ம் நூற்றாண்டிற்கு முன்பு மிகக்குறைந்த பள்ளிக்கூடங்களே இங்கிலாந்தில் இருந்தனவாம். அதுவும் பெரும்பாலும் கிருத்துவமத போதனைப் பள்லிகளாக இருந்தனவாம். 1814ம் வருடம் தாம் அத்தகைய முறை குறைக்கப்பட்டது. 1931ல் கூட 12,50,000 பிள்ளைகள் “ஞாயிற்றுக் கிழமைப் பள்ளி”களில் படித்து வந்தனர். இவர்கள் ஜனத்தொகையில் 25% ஆகும், அதாவது 75% பிரித்தானியர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் 1820ல் தான் சாமுவேல் ஒயில்ட்ஸ்பின் என்பவர் சிறார்பள்ளியை முதலில் ஆரம்பித்தார். இதுதான் ஆங்கில பள்ளியின் முன்னோடி என்றும் சொல்லப்படுகிறது. 1833ல் பாராளுமன்றத்தில் நிதியுதிக்கீடு செய்யப்பட்டு, 1837ல் பொதுப்படிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1848ல் முதல் “குவீன்ஸ் காலேஜ்” என்ற பெண்கள் கல்லூரி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆரிய-திராவிட மாயைகள், உண்மை, ஐங்குணங்கள், ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு, கணவன்-மனைவி உறவு முறை, கண்ணியம், கற்பு, கலாச்சாரம், கல்லூரி, கல்லூரி மாணவிகள், குரான், குழந்தை, சமத்துவம், சமம், சரித்திரம், சிறுமி, சுதந்திரம், ஞானம், தமிழச்சி, தூய்மை, படிப்பு, பண்பாடு, பயிர்ப்பு, பள்ளி, பாரம்பரியம், பெண், பெண் கல்வி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள், பெண்ணியம், பைபிள், மலாலா, ளுரிமை, வேதம்\nஆன்மீகம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்தியவியல், ஐங்குணங்கள், கலாச்சாரம், கல்லூரி, கல்வி, குரான், குற்றம், சிறார், தண்டனை, தமிழகப்பெண்கள், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், படிப்பு, பள்ளி மாணவிகள் மாயம், பாலியல், பிராமண, பிராமணன், பிராமணர், பெண் கல்வி, மழலை இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nகற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்\nகற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்\nவாடிகன் – தில்லி கற்பழிப்புப் பற்றி கவலை: இன்று உலகத்திலேயே இரண்டே இரண்டு நாடுகளின் தலைநகரங்களினின்று டிவி-செனல்களில் மிகவும் அதிகமான நேரத்தை கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை, பெண்-கொடுமை என்றெல்லாம் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. வியப்பாக இந்த இரண்டு நாடுகள் – வாடிகன், இத்தாலி மற்றும் இந்திய��� தான். இரண்டு நாடுகளின் தலைநகரங்கள் – வாடிகன் நகரம் மற்றும் டில்லிதான் அப்படி என்னத்தான் ஒற்றுமையோ தெரியவில்லை\nவாடிகன்க ற்பழிப்பும், போப் தேர்தலும்: வாடிகனின் குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை முதலியவை இங்கு அலசப்பட்டுள்ளன[1]. இப்பொழுது போப் தேர்தலில் 11 குழந்தை கற்பழிப்பு கார்டினெல்கள் ஓட்டுப்போட உள்ளார்களாம்[2]. இதைப்பற்றி ஏராளமான விஷயங்கள் வெளிவந்துள்ளன[3].\nவாடிகன் வங்கியும், பெண்களின் வங்கியும்: வாடிகன் வங்கி ஊழல், செக்ஸ் போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த விஷயமே. இப்பொழுது தில்லி கற்பழிப்பு விவகாரத்திற்குப் பிறகு, பெண்களுக்குத் தனியாக ஒரு வங்கி என்று அறிவித்திருக்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை. கற்பழிப்பு இருந்தால் பெண்களுக்குத் தனியாக வங்கி திறப்பார்களா என்று தெரியவில்லை.\n: டில்லியில் கற்பழிப்பு என்று ஆர்பாட்டம், பஸ்கள் உடைப்பு முதலியவற்றை பார்க்கிறோம். மக்கள் கொந்தளித்து தெருக்களில் ஆர்பாட்டம் செய்வதையும் கவனிக்கிறோம். டிவிக்களில் தினமும் இதைப்பற்றி செய்திகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஆக்கிரமியத்துக் கொண்டுள்ளன. ஆனால், குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மறந்து விட்டார்கள் குறிப்பாக கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் என வரிசையாக பலர் குழந்தைகளை (19 வயது வரையுள்ள சிறுமிகளையும் குழந்தைகள் என்று தான் குறிப்பிட்டுள்ளனர்) கற்பழித்துள்ளனர்.\nவாடிகனும் செக்ஸ்-புருனோகிராப்-கற்பழிப்பு முதலிய விவகாரங்களில் இரட்டை வேடங்கள் போடுகின்றன[4]. சில பாதிரிகளை மறைத்து வைத்தால் வாடிகனே போற்றிப் புகழ்கிறது[5]. உள்ளூர் பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், சில்மிஷங்கள், நடுராத்திரி விஷயங்கள்[6] அதிகமாகத்தான் உள்ளன. மதுரையைச் சேர்ந்த பாதிரி டேவிட் இத்தாலியில் சிறுமிகளைக் கற்பழித்ததற்காக தேடப் பட்ட்டான். பிடிக்கப் பட்டு, 16 வருடம் ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது[7]. ஊட்டியில் உல்லாசப் பாதிரி என்றால், கொடைக்கானல் பாதிரி அவனையும் முந்தி விட்டான்[8]. ஏனெனில், அவன் ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்துகிறான். முக்திப் படையினரின் செக்ஸ் விளையாட்டுகள் அதிகமாயின[9]. இவர்கள் வெள்ளைக் காரர்கள் என்பதால், போலீஸ் அமுக்கி வாசித்தது. ஆண்டவனின் திட்டமா, சொர்க்கத்தின் திறப்பா என்று உள்ளூர் மக்கள் (ஒசுர்) திகைத்தனர். பெங்களூர் பிஷப்பும் களைத்தவன் அல்ல. பல இளம்பெண்களை தனது காமத்திற்கு உபயோகித்துக் கொண்டான்[10]. பி.பி.ஜாப்பின் குழந்தைகள் / சிறுமிகள் காப்பகத்தைப் பற்றிய விவரங்கள் முன்பு இரண்டு[11]இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ளன[12]. பள்ளிகளில் நடக்கும் செக்ஸ்-தொல்லைகளைப் பற்றி சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க ஆணையிட்டுள்ளது[13]. ஏனெனில், கிருத்துவ அனாதை இல்லங்கள், குழந்தைகள் –சிறுவர்-சிறுமியர், இளம்பெண்கள் காப்பகங்கள் செக்ஸ்-கூடாரங்களாக[14], கிருத்துவ பாதிரிகள், கத்தோலிக்க சாமியார்கள் முதலியோர் காமக்களியாட்டங்கள்[15] நடத்துகின்ற இடங்கள் ஆயின[16]. அக்டோபர் 2010ல் கந்தர்புரி சர்ச் தலைவர் சென்னைக்கு வந்திருந்த போது, கிருத்துவ சாமியார்களின் செக்ஸ்-திருவிலையாடல்களைப் பற்றி தனது கவலையை தெரிவித்தார்[17]. உலக அளவில் இப்படி அழுத்தம் வர செக்ஸ் தொந்தரவுகளுக்கு மன்னிப்பு கேட்டார்[18]. பல இடங்களில் இவர்களது செக்ஸ்-தொல்லைகளை தாங்காமல், காப்பகங்களையே மூடிவிட்டனர்[19]. கிருத்துவர்களிடம் பாலியல் குற்றங்கள் பெருகுவது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது[20].\nஒற்றுமையில் மயங்கித் திளைத்து விட்டார்களா: ஒருவேளை, மேலே குறிப்பிட்ட வாடிகன்-டில்லி ஒற்றுமைகளைக் கண்டு மயங்கி விட்டார்களா: ஒருவேளை, மேலே குறிப்பிட்ட வாடிகன்-டில்லி ஒற்றுமைகளைக் கண்டு மயங்கி விட்டார்களா இல்லை, எல்லாவற்றையும் சோனியா அம்மையார் பார்த்துக் கொள்வார் என்றிருக்கிறார்களா\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பழி, கற்பழிப்பு, கார்டினெல், குழந்தை, குழந்தை கடத்தல், குழந்தை கற்பழிப்பு, குழந்தை விபசாரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுமி, சிறுவர்-சிறுமியர் பாலியல், தேர்தல் போப், பாலியல், பிஷப்\n18 வயது நிரம்பாத பெண், அச்சம், அனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, அனாதை காப்பகம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், ஓரினச் சேர்க்கை, கத்தோலிக்க, கன்னிமார் செக்ஸ், கன்னியாஸ்திரி, கரு, கருக்கலைப்பு, கருணாஸ்ரமம், கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கார்டினெல், கிருத்துவ சாமியாரின் லீலைகள், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், போப், வாடிகன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது[1]: கிருத்துவப் பாதிரிகளின் முறையை சென்னையில் மற்றவர்களும் பின்பற்றுவதைப் போல உள்ளது. ஊட்டி ப்ரின்ஸ்பால் மற்றும் ஹைதரபாத் பள்ளி நிறுவனர் கடைப்டித்ததைப் போலவே காதர் மொய்தீனும் செய்துள்ளது வியப்பாக உள்ளது. அதாவது ஒரு ஆண் வயதுக்கு வந்த சிறுமிகளை, மாணவிகளை தனியாக அழைப்பது, செக்ஸ் ரீதியில் ஆபாசப் படம் காட்டி, பேசுவது, அதற்கு ஒரு பெண் துணையாக இருப்பது, பிறகு அப்பாவி சிறுமிகளை, மாணவிகளை பாலியில் ரீதியில் “சில்மிஷம் செய்வது” / புணர்வது, என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றங்கள் நடப்பதில் எப்படி ஒற்றுமையுள்ளது என்று தெரிகிறது. ஆபாச படம் காட்டி, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பேன்சி கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nகாதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு ,சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கிண்டலாகக் கேட்பதுண்டு. இங்கு அதுபோல காதர்மொய்தீனுக்கும் ராஜேஸ்வரிக்கும் என்ன தொடர்பு என்று கேட்க வேண்டும் போல இருக்கிறது. ஒரு பெண்ணே, இரு சிறுமிகளின் வாழ்க்கையுடன் விபரீதமாக விளையாடுகிறாள் என்றால் என்னவென்பது\nசிறுமிகள் / மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்: இக்காலத்தில், சிறுவயதிலேயே, திரைப்படங்களினால், டிவியினால் சிறுமிகள் / மாணவிகள் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். வயது / பருவ கோளாரினால் சிலர் அதன் விளைவுகளை அறியாமலேயே, அப்படி செய்து பார்த்தால் என்ன என்ற எண்ண உந்துதால், குறிப்பாக கூடா சகவாசம் முதலியவற்றால் அத்தகைய செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். பிறகு, ருசி கண்ட பூனை போல சந்தர்ப்பம் வரும் போது அத்தகைய திருட்டுக் கனியை ருசிக்க ஆசைப்படுவதனால்க், மற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளா முயல்கிறார்கள் அத்தகைய நிலையின் விளைவுதான் இக்த்தகைய குற்றங்கள் பெருகிகின்றன. ஆகவே அவர்களின் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலர் ஏதோ இலவசமாக அல்லது வலிந்து கொடுக்கிறார்கள், சலுகை செய்கிறார்கள் என்பதால் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனனில் இது வாழ்க்கைப் பிரச்சினை.\nகுறிச்சொற்கள்:அச்சம், அப்துல்காதர், அமாவாசை, ஆபாச படம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், கற்பு, காதர்மொய்தீன், சமூகச் சீரழிவுகள், சிறுமி, சிறுமி மாணவி, சில்மிஷம், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், நாணம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராஜேஸ்வரி, வய��ு, வயது கோளாறு\nஆபாச படம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், எளிதான இலக்கு, கலாச்சாரம், காதர்மொய்தீன், காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சாதாரணமான இலக்கு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், தந்திரம், தமிழகப்பெண்கள், திராவிடப்பெண், திராவிடம், பகுக்கப்படாதது, பெண், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கள் பாலியல் உறவு, பெண்கொடுமை, பெண்ணியம், மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறி��்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2395099", "date_download": "2019-12-14T14:09:16Z", "digest": "sha1:DMK765CSMHP6LWFSC3PTOSWIC7AMHBJE", "length": 16318, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| முதியவர் மரணம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம் டிசம்பர் 14,2019\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி டிசம்பர் 14,2019\n'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பேரையூரை சேர்ந்தவர் அழகு 70. இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் குடும்ப பிரச்னையால் குடும்பத்தினரை பிரிந்து ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வசித்தார்.\nஇந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று அழகு இறந்தார். உறவினர்கள் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன் அடக்கம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. ராமநாதபுரத்தில் குவிந்த வேட்பாளர்கள் ஒரே நாளில் 1,831 பேர் மனு தாக்கல்\n2. மதுக்கடை திறப்பு ரத்து\n3. பரமக்குடி ரயில்வே சுரங்க பாலத்தில் சாக்கடை: தொற்று நோய் அபாயம்\n4. லயன்ஸ் பள்ளி மாணவர்கள்மாநில போட்டிக்கு தகுதி\n5. திருப்புல்லாணி கோயிலில் ஜன.6ல் வைகுண்ட ஏகாதசி\n1. மேள, தாளம் முழங்க கோயில் காளை அடக்கம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்\n2. பூட்டை உடைத்து நகை திருட்டு\n3. பஸ் பயணியிடம்ரூ.50 ஆயிரம் திருட்டு\n4. வேலை வாங்கி தருவதாகரூ.7.12 லட்சம் மோசடி\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டு��் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/jan/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2632877.html", "date_download": "2019-12-14T13:55:52Z", "digest": "sha1:MP7J4JCY2MK6S5EIZRRE4M4PEAB5VVNR", "length": 7301, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பத்தூரில் சமத்துவபுரத்தில் பொங்கல் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nதிருப்பத்தூரில் சமத்துவபுரத்தில் பொங்கல் விழா\nBy DIN | Published on : 16th January 2017 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.\nபெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமாதானப் புறா நேரு இளைஞர் நற்பணி மன்றத்தாரால் நடத்தப்பட்ட இவ்விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள், பஞ்சாப்நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மைய இயக்குநர் குறிஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், கே.ஆர்.நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சமாதானப்புறா இளைஞர் மன்றத் தலைவர் பிரபாகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வினோத்குமார், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகவன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ���டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/letters/515925-eppadiku-ivargal.html", "date_download": "2019-12-14T14:06:58Z", "digest": "sha1:6TJUP5HKSUHRC6J3VRR5GKVWO3KEUKMF", "length": 19138, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "இப்படிக்கு இவர்கள்: வாசிப்பின் நேசம் வளர்ப்போம் - மக்களின் வரவேற்பைப் பெறுவது உறுதி | Eppadiku Ivargal", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஇப்படிக்கு இவர்கள்: வாசிப்பின் நேசம் வளர்ப்போம் - மக்களின் வரவேற்பைப் பெறுவது உறுதி\nஏழாம் ஆண்டில் காலடி வைக்கும் ‘இந்து தமிழ் திசை’ இதழுக்கு எனது நல்வாழ்த்துகள். பரந்துபட்ட வாசகர்களின் தேவை மற்றும் விருப்பங்களை நிறைவுசெய்யும் வகையில் செய்திகளை வெளியிட்டும், சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டும் தமிழ்ச் சமூகத்துக்கு நற்பணியாற்றிவருகிறது இந்து தமிழ் திசை.\nவாசிப்பு இயக்கத்தை வளர்ப்பதை நெறியாகக் கொள்ள இருப்பது பெரும் பாராட்டுதலுக்குரியது. 1948-ம் ஆண்டு பாடத்திட்டத்தின்படி, ஆறாம் வகுப்பு முதல் ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆண்டில் குறைந்தது, பாடநூல்கள் அல்லாத ஆறு தமிழ் நூல்களும், ஆறு ஆங்கில நூல்களும் வாசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது.\nபாடநூல்கள் நாட்டுடைமை ஆக்கும் முன் தனியார் பாடநூல் வெளியீட்டாளர்கள் மாணவர்களின் வாசிப்புக்காக நூல்கள் வெளியிட்டனர். ஆங்கிலத்தில் மாணவர்களின் வயது, மொழித் திறனுக்கேற்ப நூல்கள் அமைந்திட, தமிழில் பண்டிதத் தமிழ் கோலோச்சியதால் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் நூல்கள் பெரும்பாலும் அமையவில்லை. ஒருபக்கம் படமும் அதன் எதிர்ப்புறம் கதையும் உள்ளவாறு வெளியிடப்பட்ட ‘எனிட் ப்ளைடன்’ நூல்கள் மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது வியப்பன்று. நான் கிராமப்புறப் பள்ளி ஒன்றில் பணியாற்றியபோது, பள்ளி நூலகத்துக்கு வாங்க வேண்டிய நூல்கள் பற்றி மாணவர்களிடம் கருத்துக் கோரினேன்.\nபயண நூல்கள் முதலிடத்திலும், அறிவியல், அறிவியலாளர் வரலாறு, கதை நூல்கள் எனப் பரிந்துரைத்தனர். பாடநூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் மாணவர்களுக்கான நூல்கள் வெளிவருவது அரிதாகிவிட்டது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தபோது, பாடநூல்கள் தவிர, மாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் வெளியிட வேண்டுமென்று வாதிட்டேன்.\nநிறுவனம் ஏற்றுக்கொண்டபோதும் நிதித் துறை அது உங்கள் வேலையில்லை என்று அனுமதி மறுத்தது. சிறுவர்களுக்கான இதழ்களும் குறுகிய காலத்தில் மறைகின்றன. இந்நிலையில், இந்து தமிழ் திசை வாசிப்பினை வளர்த்திடும் முயற்சியில் இறங்குவது மகிழ்ச்சிக்குரியது. காலத்தால் தொடங்கப்பெறும் இவ்வியக்கம், மக்களின் நல்வரவேற்பைப் பெற்றிடும் என்பது உறுதி.\n- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.\nவணிக நோக்கத்தைத் தாண்டி, சமூக அக்கறையோடு செயல்படும் அரிய நாளிதழ் ’இந்து தமிழ் திசை’க்கு வாழ்த்துகள். ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், ஓர் அருமையான யோசனையை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். மானுடச் சீரழிவைத் தடுத்து நிறுத்தி, இளைய தலைமுறையை மடைமாற்றும் மிக அபூர்வமான யோசனை இது. வாசிப்பின் நேசம் வளர்க்கக் களமிறங்கும் உங்களோடு, ஓய்வுபெற்ற பேராசிரியராகிய நானும் கரம் கோக்கத் தயாராகயிருக்கிறேன்.\nமாணவச் சமுதாயம், வாசிப்புச் சுகத்தைக் கிட்டத்தட்ட முற்றாக இழந்துவிட்டது என்றே தோன்றுகிறது. நூலகங்களும் நாளிதழில் வெளிவரும் புத்தக விவரங்களும் விமர்சனங்கள் தொடர்பான விவாதங்களும் இவர்களைக் கொஞ்சமும் சென்றடையவில்லை என்றே படுகிறது. நூல்களைத் தேடி இவர்கள் போக மாட்டார்கள். நூல்கள்தான் இவர்களைத் தேடிப் போக வேண்டும். அதற்கான ஓர் இயக்கத்தை நாம்தான் வடிவமைக்க வேண்டும். உங்களின் ஆழ்ந்த அக்கறையும் ஆசிரியப் பேரனுபவமும் அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.\nமுக்கியமான புத்தகங்களை, முக்கியமான எழுத்தாளர்களை, முக்கியமான சிந்தனைகளை ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகையின் வழியே பெற்றேன். பெரும் நாவல் வாசகனாக என்னை மாற்றியதில் ‘இந்து தமிழ் திசை’க்குப் பெரும் பங்கு உண்டு, கட்டுரைகளின் மூலம் ஆழமான சிந்தனையை என்னுள் ‘இந்து தமிழ் திசை’ விதைத்துள்ளது. உங்களோடு நாங்களும் ஏழாம் ஆண்டில் பயணிப்பதில் மகிழ்வுறுகிறேன்\nஇப்படிக்கு இவர்கள்வாசிப்புமக்களின் வரவேற்புஏழாம் ஆண்டுஇந்து தமிழ்இந்து தமிழ் திசைபயண நூல்கள்வணிக நோக்கம்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nபஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டு காலியாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர் பணி: மத்திய...\nகுழந்தைகளுடன் உரையாடுவோம்: 2- வாசிப்பு என்னும் கயிறு அவசியம்\nசலூன் நூலகம்: படித்தால் கட்டணச் சலுகை- அசத்தும் இளைஞர்\nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை\nதொகுதி மறுசீரமைப்பு: பேசப்படாத இன்னொரு அநீதி\nபிரச்சினைகள் முடிவு: விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\n'தர்பார்' ட்ரெய்லர் வெளியீடு எப்போது\nஇயக்குநராக பொறுப்பேற்றவுடனேயே கங்குலி ஸ்டைலில் நம்பிக்கையளிக்கும் கிரேம் ஸ்மித்\nகட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் மருத்துவ சேவை வழங்க 50 வாகனங்கள்:  ரூ.18...\nஅயோத்தி வழக்கு விசாரணை நேரலை செய்ய வாய்ப்புகள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/goair-plane-strays-takes-off-from-grass-in-bengaluru-2132670?ndtv_prevstory", "date_download": "2019-12-14T14:02:15Z", "digest": "sha1:QSSA5GDTX5VE2ZZUFN5TXM2XB4VFV47W", "length": 9071, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "Goair Plane Strays, Takes Off From Grass In Bengaluru; Pilot Suspended | 180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப் ஆன இந்திய Flight- பதறவைக்கும் ‘திக் திக்’ சம்பவம்!", "raw_content": "\n180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப்...\nமுகப்புஇந்தியா180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப் ஆன இந்திய Flight- பதறவைக்கும் ‘திக் திக்’ சம்பவம்\n180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப் ஆன இந்திய Flight- பதறவைக்கும் ‘திக் திக்’ சம்பவம்\n\"இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விமான ஒழுங்கு அமைப்பான டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.\"\nபைலட், விமானத்தை டேக்-ஆஃப் செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் லேண்ட் செய்துள்ளார்\nNagpur-Bengaluru GoAir விமானம்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது\nBengaluru விமானநிலையத்தில் வானிலை சரியாக இருக்கவில்லை எனத் தகவல்\nபெங்களூருவில் புல்வெளியில் சறுக்கிச் சென்றுள்ளது விமானம்\n180 பயணிகளுடன் பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில் நிலைதடுமாறி சென்ற விமானம் ஒன்று, அபாயகரமா��� முறையில் டேக்-ஆஃப் ஆகியுள்ளது. விமானத்தை இயக்கிய பைலட்டை அரசு தரப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது. பதறவைக்கும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்துள்ளன.\nGoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 விமானம், நாக்பூரில் இருந்து கடந்த திங்கட் கிழமை டேக்-ஆஃப் ஆகியுள்ளது. பெங்களூருவில் அந்த விமானம் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், விமானம் லேண்ட் ஆகும்போது, நிலைதடுமாறி ரன்-வேக்கு அருகிலிருந்த புல்வெளிக்கு சறுக்கிச் சென்றுள்ளது.\nஇதைத் தொடர்ந்து பைலட், விமானத்தை டேக்-ஆஃப் செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் லேண்ட் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து கோஏர் நிறுவனம், “11 நவம்பர், 2019 அன்று கோஏர் ஃப்லைட் ஜி8 811 நாக்பூரிலிருந்து பெங்களூருவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், பெங்களூருவிலிருந்து ஐதராபாத்திற்கு அந்த விமானம் இயக்கப்பட்டது. ஐதராபாத்தில் விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விமான ஒழுங்கு அமைப்பான டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளது.\nபோக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த புதுமையான தீர்வை செயல்படுத்திய பெங்களூர் காவல்துறை…\n ரூ. 200-யை எட்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை\nViral Video: பிரபலமான 'Believer’ பாப் பாடலை பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்\nமேற்கு வங்கத்தில் காலியாக நின்ற 5 ரயில்களை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்\n''பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளாக மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்'' : மன்மோகன் சிங்\nஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது உத்தவ் தலைமையிலான சிவசேனா அரசு\nமேற்கு வங்கத்தில் காலியாக நின்ற 5 ரயில்களை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்\nமேற்கு வங்கத்தில் காலியாக நின்ற 5 ரயில்களை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்\n''பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளாக மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்'' : மன்மோகன் சிங்\nஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு\nடெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\n'என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல': மன்னிப்பு கேட்க முடியாதென ராகுல் காந்தி திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-12-14T14:07:24Z", "digest": "sha1:HMUAN74FKTTHWGOOTIKRA4EWXDYVJSAV", "length": 9767, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை ஆராயவுள்ளது", "raw_content": "\nதேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை ஆராயவுள்ளது\nதேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை ஆராயவுள்ளது\nதேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழு, நாளை கூடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த, எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் செனவிரத்ன அடங்கலாக தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் அந்த குழுவில் அடங்குகின்றனர்.\nநடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொண்டு, தொகுதிவாரி முறைமையை கொண்டுவருதல் தொடர்பில் ஏற்கனவே யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.\nதேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் கவனத்திற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இலிருந்து 250 ஆக அதிகரிப்பதற்கும் இம்முறை யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஆயினும், இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பின��் ஒருவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து தேர்தல்கள் ஆணையாளரின் பரிந்துரைகளும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் உயரதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.\nசுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பிற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது\nSLFP - SLPP இடையிலான உடன்படிக்கை கைச்சாத்து\nசுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை\nசுதந்திரக் கட்சி கோட்டாபயவிற்கு ஆதரவளிக்க தீர்மானம்\nசுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு உடன்படிக்கை\nSLFP - SLPP இடையிலான உடன்படிக்கை கைச்சாத்து\nசுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையே உடன்படிக்கை\nசுதந்திரக் கட்சி கோட்டாபயவிற்கு ஆதரவு\nஇலங்கை அகதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை\nஇலங்கை எங்கிருக்கிறது என கூகுளில் தேடல்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nபோதைப் பொருட்களுடன் 12 பேர் கைது\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nபொருளாதார அபிவிருத்தி: இலங்கை - ஜப்பான் இணக்கம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113501/", "date_download": "2019-12-14T13:17:01Z", "digest": "sha1:2G6U7NONZ5VZN7OQ3MIYWOXWCCK7PZ3M", "length": 11145, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் ரணில் – அபிவிருத்தி குறித்து ஆராய்வு…\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடி உள்ளார். இன்று இன்று அங்கு சென்ற அவர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில் பிரதமர் தலைமையிலான குழுவினர் மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து திணைக்கள அதிகாரிகள் மட்டத்தில் ஆராய்ந்தனர்.\nஇதன்பொது, மீள்குடியேற்றம், இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டதோடு, முல்லைத்தீவு மாவட்டம் சிறந்த மாவட்டமாக மாற்றியமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 20 விவசாயிகளுக்கு, கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி நிறுவனத்தினூடாக பத்து இலட்சத்து 28 ஆயிரத்து 440 ரூபாய் பெறுமதியான இழப்பீட்டு கொடுப்பனவு பிரதமரினால் வழங்கப்பட்டது. அத்துடன் பதினொரு விவசாயிகளுக்கு கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருடன் பிரதேச சபைத் தவிசாளர்களும் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nTagsபிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் ரூபவதி கேதீஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/05/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-12-14T14:12:54Z", "digest": "sha1:7JYCWNSNEHA3D2WKPGKP3G6XXNIH37T5", "length": 10048, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "உங்கள் தலையில் துர்நாற்றம் வீசுகிறதா? | LankaSee", "raw_content": "\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\nபுலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை ஏன் கொண்டா��� முடியவில்லை\nதுறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த சேவையாகும்\nபிரச்சினை என்றால் உங்களை நான் பாதுகாப்பேன்\nஅரசியல் பழிவாங்கலை கண்டறிய விசேட குழு…இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nஉங்கள் தலையில் துர்நாற்றம் வீசுகிறதா\nபொதுவாக சிலருக் தலை வியர்க்கும் தன்மை இருக்கும். இதனால் அதிகம் வியர்ப்பதால் தலையில் கடுமையாக துர்நாற்றம் வீசும்.\nஅதுமட்டுமின்றி தலையில் பொடுகு இருந்தால், அதுவும் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும்\nஇதனால் அருகில் இருப்பவர்களுக்கு கூட சிரமமாக இருக்கும்.\nஇதற்காக சிலர் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த நறுமண பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் அவை நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nஇதற்கு இயற்கை பொருட்களைக் கொண்டு முடியை நறுமணத்துடன் வைத்துக் கொண்டால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.\nஅந்தவகையில் முடியை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்.\n3 பங்கு நீரில் 1 பங்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் அலசுங்கள்.\nடீ-ட்ரீ எண்ணெயை நீரில் கலந்து, அந்த நீரினால் தலையை சிறிது நேரம் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து மைல்டு ஷாம்புவால் அலசுங்கள்.\nதக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்காப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.\nஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அத்துடன் சிறிது லாவெண்டர் அல்லது ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையால் தலையை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், தலையில் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.\nதலைக்கு குளித்து முடித்த பின்னர், முடியை நன்கு உலர வைத்து, பின் இந்த எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.\nஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குளிர வைத்து, பின் அந்நீரினால் தலைமுடியை அலச, தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.\nஇரட்டைக் குழந்தைகள்… யாரை பிழைக்க வைப்பது\nதங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது.. தெரியுமா..\nமுகப் பொலிவை பெற வேண்டுமா \nஉங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா \nகருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2019/05/top-05.html", "date_download": "2019-12-14T12:36:24Z", "digest": "sha1:4LETUH3QMS6NCW774PTNWOLVT3HDRGWI", "length": 6990, "nlines": 151, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: உலகக் கிண்ண கிரிக்கெட் Top #05", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #05\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\n2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் கோலாகல...\nஇன்று தொடங்குகிறது உலகக் கிண்ண கிரிக்கெட்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க...\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 2007\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #03\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 2003\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #04\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 1999\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #05\nஇலங்கை அணிக்கு மறக்க முடியாத உலகக் கிண்ண கிரிக்கெட...\n24ஆவது கிராண்ட்ஸ்லாம் வெல்வாரா செரீனா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #06\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 1992\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #07\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 1987\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #08\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 1983\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #09\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 1979\nஉலகக் கிண்ண கிரிக்கெட் Top #10\nஉலகக் கிண்ண கிரிக்கெட் - 1975\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் அவுஸ்திரேலியா அணி குறி...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் அண...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் இங்கிலாந்து அணி குற���த்...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் நியூசிலாந்து அணி குறித...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் வங்கதேச அணி குறித்த ஓ...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அணி குறி...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தென்னாபிரிக்கா அணி கு...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் இலங்கை அணி குறித்த ஓர...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் பாகிஸ்தான் அணி குறித்...\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் இந்திய அணி குறித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2002/05/01/2142/", "date_download": "2019-12-14T13:15:56Z", "digest": "sha1:OBD4LARQMRHM6DJEY5DFS62R6BTPXJDP", "length": 6327, "nlines": 61, "source_domain": "thannambikkai.org", "title": " பெற்றோர் பக்கம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பெற்றோர் பக்கம்\nஇது இருப்பத்தி ஒன்றான் நூற்றாண்டு நாகரீக வேகத்தின் உச்சகட்டம். பெற்றோர் – பிள்ளை உறவில் தூரம் அதிகமானால் தலைமுறை இடைவளி உள்ளே புகுந்துவிடும்.\nஇன்று பெற்றோர்களுகு பிள்ளைகளை சந்திக்கவே பெரும்பாலும் நேரமிருப்பதில்லை.சந்தித்தாலும் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேச முடிவதில்லை. இவர்களுக்கிடையே வெள்ளித் திரை, சின்னத்திரை, கணித்திரை என பல திரைகள் குறுக்கே வந்துவிட்ட கால கட்டம்.\nஇதற்கான ஆய்வைப் பார்க்கும் முன் முல்லாவின் நகைச்சுவையப் பார்ப்போம்.\nமுல்லா ஒரு நகைச்சுவையாளன் என்பது அனைவருக்கும் தெரியும். அவனுடைய மனைவி அழகே இல்லாதவள். ஒவ்வொரு உறுப்பும் எப்படி இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கும்.\nமுல்லாவுக்கு திருமணமான முதல் நாள், மனைவி பர்தாவோடு அருகில் வந்தாள்.\n“உங்களுடைய நண்பர்களில் யார் வந்தால் நான் பர்தாவை விலக்கி மூகத்தைக் காட்டிப் பேசலாம்\nமுல்லா, “அன்பே நீ யாரிடம் வேண்டுமானாலும் முகத்தைக் காட்டு. ஆனால் என்னிடம் மட்டும் காட்டிவிடாதே\nமனைவிக்கோ மிகுந்த வருத்தம். “என் முகத்தை ஒருமுறை கூட தினமும் பார்க்கவில்லையானால் சில நாட்கள் கழிந்ததும் யார் என்றே உங்களுக்கு நினைவில் இருக்காதே அதனால் தினமும் ஒரே ஒரு முறை மட்டும் உங்களிடம் காட்டுகிறேன்”\n“ஐயோ, அது மட்டும் வேண்டாம். நான் தினமும் பார்த்தேனேயானால் என்னுடைய ஊக்கமும் உற்சாகமும் அத்தோடு போய்விடுமே” என்றார் முல்லா.\nமுல்லாவின் கதைக்கு நேர் மாறான ஒன்றை பெற்றோர்கள் தினமும் கட்டாயமாக பிள்ளைகளுக்கு செய்தாக வேண்டும். தம் பிள்ளைகள் எப்படியிருந்தாலும் அவர்களை தினமும் ஊக்குவிக்கவும் உற்சாகபடுத்தவும் தவறக்கூடாது.\n– தோளில் தட்டிக் கொடுக்கலாம்.\n– இயன்றவரை சாப்பிடும்பது இணைந்தே சாப்பிடலாம்\n-திருமணம் மற்றும் விழாவிற்கு செல்லும்போது உடன் அழைத்துச் செல்லலாம்.\nவெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்\n“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்\n\"சிந்தனைச்சிற்பி\" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்\nவிளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1072981478/14119-2011-04-13-07-17-45", "date_download": "2019-12-14T13:09:17Z", "digest": "sha1:47MWRADBUJCGFXVEDAQIP3KON7XZGY74", "length": 20845, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "ஈழத்தில் தமிழர்களின் கலாச்சார சின்னங்களை ராணுவம் அழிக்கிறது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2011\nஈழத்தில் தமிழர்களின் கலாச்சார சின்னங்களை ராணுவம் அழிக்கிறது\nஜவகர்லால் நேரு பல்கலை பொதுக் கூட்டத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nபுது டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஈழப் பிரச்சினை தொடர்பான பொதுக் கூட்டம் கடந்த ஏப்.2 ஆம் தேதி நடை பெற்றது. ‘ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு’ இந்த பொதுக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தது. பல்வேறு நாடுகளில் குறிப்பாக, கிழக்கு ஆசியாவில் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கி, அவர்களின் நியாயமான உரிமைகளை மக்கள் மன்றத்தில் விவாதத்துக்குக் கொண்டு வரும் நோக்கத்தோடு, இந்த அமைப்பு கடந்த மார்ச் 2011 இல் உருவாக்கப்பட்டது.\nதொடக்கத்தில் - ஈழத்தில் - இந்திய ராணுவம் அம���திப் படை என்ற பெயரில் நடத்திய படுகொலைகள் பாலியல் வன்முறைகளை விளக்கிடும் 39 பக்க ஆவணம் வெளியிடப்பட்டது.\nபல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் பிமோல் அகோய்ஜம் நூலை வெளியிட்டதோடு, கூட்டத்துக்கும் தலைமை தாங்கினார். ஆளும் அரசு ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலை போராடும் தேசிய இனங்களுக்கு எதிராக வரையறுத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “நேர்மையான அரசியல் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையே பயங்கரவாதம்” என்றார். உரிமைகளுக்கான அரசியல் இயக்கங்களை சட்ட விரோதமாக சித்தரிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாடலான ‘பயங்கரவாத’த்தை சிறீலங்காவின் தேசிய இன அடக்குமுறைகளை நியாயப்படுத்த - இந்தியா, ஒரு கவசமாக பயன்படுத்திக் கொண்டது. சிறீலங்காவில் நடத்தி முடிதத இன “அழித் தொழிப்பு’ முறையை நாகாலாந்திலும் நடத்து வோம் என்று நாகா விடுதலை இயக்கத்தை, இந்தியா மிரட்டிக் கொண்டிருக்கிறது.\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழக கவுரவப் பேராசிரியர் எஸ்.சந்தோஷ் மற்றும் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சாகிப் அகமது, இருவரும், அண்மையில் ஈழத்தில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதிக்கு நேரில் சென்று வந்திருந்தனர். யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளி சிறைச் சாலையாகவே காட்சி அளிக்கிறது. மக்கள் ராணுவத்தின் பிடியில் கைதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இராணுவம் - இராணுவ அதிகாரத்தை மிகக் கொடூரமாக வெளிப்படையாக மக்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது என்று அவர்கள் கூறினர். இத்தகைய நெருக்கடியான சூழலில், ‘அறிவு ஜீவிகளாக’ வலம் வரும் சில குழுவினர், தங்களின் கடமைகளை கை கழுவி விட்டு, ராஜபக்சே, தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவார் என்று அரசியல் ஆரூடம் கணித்து கொண்டிருக்கிறார்கள்.\nசிறீலங்கா அரசில் அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதற்கான சுதந்திரம் முழுதாக மறுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சார சுவடுகளையே அழிக்கும் திட்டமிட்ட முயற்சிகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர்கள், வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு, உள்ளூர் வரலாறுகள் புதைக்கப்பட்டு வருகின்றன என்றார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய வரலாற்று சின்னங்களை அழித்து, அங்கே புத்தர் சிலைகளை அரசு நிறு��ுவதை, மாணவர் சந்தோஷ், உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.\nசத்யா சிவராமன் என்ற பத்திரிகையாளர் பேசுகையில் - இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் மோசமான தலையீடுகளை, இந்திய ‘அறிவாளி வர்க்கம்’ கண்டிக்காமல், மவுனப் பார்வையாளராக நின்றதை வன்மையாகக் கண்டித்தார். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை நடத்திய ராணுவ அழித்தொழிப்பில் இந்தியா தரகராகவும், இராணுவத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய நிர்வாகியாகவும், ரகசியமாக உதவிகளைக் குவித்த நண்பனாகவும் செயல்பட்டது; உலகத்தின் கண் முன் - சமாதானக் காவலனாக நாடகமாடிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழர்களுக்கு எதிராக யுத்தத்தை தொடரச் செய்த இந்தியா, போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றார் சிவராமன். ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைகளுக்கு சிறீலங்கா மட்டும் பொறுப்பல்ல; அதே பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டு என்று கூறிய அவர், இலங்கையில் இனப் படுகொலைக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் இயக்கம், தொடங்கப்பட வேண்டும் என்றார். இது தொடர்பாக - இந்தியாவின் பங்கினை வெளிப் படுத்தும் வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு இந்தியாவை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார். “அண்டை நாட்டில், நடந்த இந்த இனப் படுகொலைகளைக் கண்டிக்காமல், அதை ஏற்றுக் கொண்டு விட்டால், அதே ஆபத்து, இந்தியாவிலும், நாளை திரும்பும் என்பதை மறந்து விட வேண்டாம்” என்று அவர் எச்சரித்தார். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடு ஈழத் தமிழர்களுக்கான விடுதலை, குரலும் இணைந்து ஒலிக்க வேண்டும். அதற்கான இயக்கம் ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது” என்றார் சிவராமன்.\nதொடர்ந்து வினா - விடை நிகழ்ச்சி நடந்தது. வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மாநிலத்தின் ராணுவ ஒடுக்குமுறைகளைப் பகிர்ந்து கொண் டனர். ஈழப் போரில் இறுதி நாட்களில் இலங்கை இராணுவம் நடத்திய படுகொலைகளை சித்தரிக்கும் ஆவணப் படம் திரையிடப்பட்டது. சோமிதரன் என்பவர் இப்படத்தைத் தயாரித்து இருந்தார். அவரும் இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழர்களுக்கு நீதியும், சுதந்திரமும் கிட்டாத வரை, ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டது என்பது வீண் பேச்சே என்று இந்தப் பொதுக் கூட்டம் உறுதியாக பிரகடனம் செய்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36522-4-2103", "date_download": "2019-12-14T14:10:10Z", "digest": "sha1:6MZMAS66B22LPPMMFTC6QZL2HDJ5UHQX", "length": 10393, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் ஜனவரி 24, 2019 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nபெரியார் முழக்கம் ஜூலை 18, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகுடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2019\nபெரியார் முழக்கம் ஜனவரி 24, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜனவரி 24, 2019 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற���கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962576/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-14T13:36:04Z", "digest": "sha1:HLYVSWNRTB7VKT3LNWHWPQJ5K4IFCXDD", "length": 7245, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பிளஸ்2 மாணவி மாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை, அக்.16: சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரி சவுடேஸ்வரி நகரை சேர்ந்த ஒருவரது 17 வயது மகள் வதம்பச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். கடந்த 13ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் பள்ளிக்கும் செல்லவில்லை, வீடும் திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து அவரது பெற்றோர் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாணவி கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதே��ும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nநான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகாவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nகோவை மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா\n‘பாஸ்ட் டேக்’ திட்டத்தில் நகரில் 3000 கார்டுகள் விநியோகம்\nமேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்\nமாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED மெடிக்கல் ஸ்டோரில் ஊசி போடப்பட்ட டெங்கு பாதித்த பிளஸ்2 மாணவி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-14T13:13:02Z", "digest": "sha1:OAKE54C3XXFFXG5FBD5YZJL427CELEBU", "length": 21024, "nlines": 257, "source_domain": "niram.wordpress.com", "title": "பிரேசில் | நிறம்", "raw_content": "\nதிசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [\nபிரேசில்: எனது பயண அனுபவங்கள் [#1]\nTEDGlobal 2014 மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு பயணமானேன். இதுவே, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டில் TEDGlobal இடம்பெறும் முதற் தடவையாகும். கடந்த ஆண்டு, ஸ்கொட்லாந்தின் எடின்ப்ரா நகரில் இடம்பெற்ற TEDGlobal மாநாட்டிலும், நான் கலந்து கொண்டிருந்தேன், அப்போது, ஐக்கிய ராச்சியத்திலேயே நான் வசித்திருந்ததால், அந்த இடம் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு புதிதாக இருக்கவில்லை.\nபிரேசிலிற்கான பயணம், தென் அமெரிக்கக் கண்டத்தில் நான் பயணிக்கும் முதல் நாடாகும். அதனாலோ என்னவோ, இந்தப் பயணம் பற்றி நான் பரவசப்பட்டிருந்தேன்.\nஇந்த பரவசமடைதலுக்கு, பல காரணங்கள் துணையாகி நின்றன. அதில் பிரேசிலின் மொழியே பிரதானமாகும். உலகளவில், சுமார் 190 மில்லியன் மக்கள் போர்த்துகேய மொழியை தங்கள் அன்றாட ���ிடயங்களில் பயன்படுத்துகிறார்கள். அவர்களில், 89 சதவீதமானவர்கள் வசிப்பது பிரேசிலில் ஆகும். இதிலிருந்து, அங்கு பிரேசிலியன் போர்த்துகீஸ் (பிரேசிலின் போர்த்துக்கேய மொழி) மொழியே பிரதானமாக இருக்கிறது. ஆங்கிலம் உட்பட, ஏனைய எந்த மொழிக்கும் இடமில்லை என்பதை நான் அங்கு சென்றதும் அறிந்து கொள்வதற்கு அதிக நேரமெடுக்கவில்லை.\nஆங்கிலம் ஒரு பொது மொழி, சர்வதேச மொழி என்றெல்லாம் அந்த மொழிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் யாவும், அங்கே எடுபட்டதாகச் சொல்ல முடியாது.\nபோர்த்துக்கேய மொழியிலிருந்து பிரேசிலின் போர்த்துக்கேய மொழி மாற்றங்கள் கொண்டது. அந்த மாற்றங்கள், சின்னதாய் இருந்தாலும், அவை பிரேசிலியன் போர்த்துகேய மொழியை தனித்துவமாகக் காட்ட துணை நிற்கிறது, என போர்த்துக்கல் நாட்டிலிருந்து வந்த என் நண்பன், மிகல் கப்ரால் சொன்னான்.\nபிரேசிலின், சான் பவுலோ (Sao Paulo) விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து, ஒரு மணிநேர விமானப் பயணத்தின் மூலம், ரியோ டி ஜெனிரோ செல்வதாகவிருந்தது. அந்த விமான நிலையத்திலிருந்து, ரியோவிற்கு செல்வதற்கான செல்வதற்காக, நான் உள்ளூர் விமானச் சேவை நிலைகள் அமையப் பெற்றிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.\nஉள்ளூர் விமானச் சேவை (Domestic Flights) பற்றிய அறிவித்தல்கள் அங்கு எதுவுமே என் கண்ணுக்குத் தென்படவில்லை. அங்கு விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் நின்றிருந்தனர். அவர்களிடம், சென்று, உள்ளூர் விமானச் சேவை Terminal ஐ அடைய எந்த வழியால் செல்ல வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்க, அவர்களோ, போர்த்துக்கேய மொழியில் தொடர்ச்சியாக விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தனர்.\nஎதுவுமே, புரியவில்லை. ஆக, அவர்களிடம் எனது கேள்வியை மெதுவாக மீண்டும் கேட்டேன்.\nஅதற்கு, தனது இடப்பக்கமாக கையைக் காட்டி, “சயீதா” என்று ஒரு காவல் துறை அதிகாரி சொல்ல, அதனை வழிமொழிவதாய், “சயீதா” என்று இன்னொரு காவல் துறை அதிகாரியும் அதனைத் தொடர்ந்து சொன்னார்.\nஅவர்கள், காட்டிய பக்கம் தான் உள்ளூர் விமான நிலைய அமைவு இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு, நகரலானேன். “சயீதா” என்ற சொல், “Exit” என்ற சொல்லின் போர்த்துக்கேய வடிவம் என்பதைச் சொல்லியாக வேண்டும்.\nவெளியே சென்றால், உள்ளூர் விமானச் சேவைகள் நிலை இருக்குமென்ற நம்பிக்கை வீண் போகவில்லை. அங்கே அது இருந்தது. மக���ழ்ச்சி நிறைந்தது.\nஅங்கு உள்ளூர் விமானச் சேவைகளின் நிலையத்திற்குள் செல்கின்ற வழியில் பொதிகளின் கணினி கதிரியக்கப் பரிசோதனை இடம்பெற்றது. அங்கும், ஒரு விமான நிலைய காவல்துறை அதிகாரி நின்று கொண்டு, பொருள்களையும் பொதிகளையும் பரிசோதனைக்காக தட்டில் இடுமாறு போர்த்துக்கேய மொழியில் கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅங்குதான், ஆனந்தாச்சரியம் தோன்றியது. எனது பொதிகளை பரிசோதனைக்காக வழங்கும் தருணம் வந்தது. அந்தக் காவல்துறை அதிகாரி, வழமை போன்றே போர்த்துக்கேய மொழியில் அறிவுறுத்தல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன அறிவுறுத்தல்களின் இடையே, இரண்டு தமிழ்ச் சொற்களும் இருந்தது தான் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.\nஅதனை தமிழ்ச் சொற்கள் என்பதை விட, தமிழில் சேர்ந்த திசைச் சொற்கள் என்று வழங்கலாம். பரிசோதனைக்கான தட்டில், சப்பாத்து, சாவி ஆகியவற்றைப் போடுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். காலணியை சப்பாத்து என்றும் திறப்பை சாவி என்றும், வழங்கும் பழக்கம் இன்றும் தமிழ்ச்சூழலில் காணப்படுகிறது. போர்த்துக்கேயர்களின் ஆட்சியால் தொற்றிக் கொண்ட, சொற்கள் வழக்கத்தில் உள்ள நிலை அப்படியிருக்க, போர்த்துக்கேயர்களின் ஆதிக்கத்தின் ஒரு சொச்சத்தை சான் போலோவில் கண்டு, அறிமுகமுள்ள விடயங்கள், அந்நியமான நிலைகளில் வாய்க்கின்ற போது தோன்றுகின்ற மகிழ்ச்சி, மனத்தில் தொற்றிக் கொண்டதை சொல்லியாக வேண்டும்.\nஅந்த அனுபவத்தோடு, ஒரு மணிநேர விமானப் பயணத்தின் நிறைவாக, ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தேன். அங்கிருந்து, எனது தங்குமிடமான Copacabana பகுதியிலுள்ள Windsor Atlantica Hotel இற்கு செல்ல, எனக்காக வந்திருந்த Taxi இல் ஏறிக்கொண்டேன்.\nவிமான நிலையத்திலிருந்து அந்த Taxi, விரைந்தது — விரைந்த பயணத்தின் வழியே சுவாரஸ்யங்கள் ஏராளம்.\nஅடுத்த பாகத்தில் இன்னும் சொல்கிறேன்.\nதாரிக் அஸீஸ் (உதய தாரகை)\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், பயணம், பிரேசில், மேற்கோள், வாழ்க்கை, TEDGlobal 2014\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங���கள் நேசித்த நிறங்கள்\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்\nகாளான் சோறு, உப்புமா மற்றும் என்ன நான் செய்வதோ\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-12-14T14:09:27Z", "digest": "sha1:MYPZWDOXVVSU7JLHRFUBYHXUUJ2XHZGE", "length": 279843, "nlines": 2211, "source_domain": "secularsim.wordpress.com", "title": "செக்யூலார் நகைச்சுவை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nArchive for the ‘செக்யூலார் நகைச்சுவை’ Category\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஇந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செ���்தார். மனுவில், ‘இந்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.\nசெக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.\nமதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்தி���ளாக வந்திருக்கின்றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.\n19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].\nசமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும் என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் ��டித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nசெக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.\n[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.\n[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019\nகுறிச்சொற்கள்:அநீதி, உயர்நீதி மன்றம், கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்பு, சட்ட மீறல், சட்டதிட்டம், சட்டத்துறை, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், செக்யூலரிஸவாதிகள், செல்வகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நீதித்துறை, நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், மணல்மேடு, முன்ஜாமின்\nஅடையாளம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்த��வம், இந்துத்துவா, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, காவி தீவிரவாதம், காவி மயம், கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்பு, சட்டதிட்டம், சட்டத்துறை, சட்டமீறல், சட்டம், சமயப்பிணக்கு, சமரசம், சம்மதம், செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, செல்வகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நீதிபதி கார்த்திகேயன், மணல்மேடு, முன்ஜாமின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.\nநாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா\nஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா\nதாடி, மீசை வைக்கலாமா, கூடாதா\nபுகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா\nதாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா\nபூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா\nநடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா\nஎன்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.\nஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) எ���்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.\nசபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.\nமதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].\n“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்\nவந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.\n“தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்\nபத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியதேசிய கீதம், இந்தியா, இஸ்லாம், உள்துறை அமைச்சர், எம்பி, காங்கிரஸின் துரோகம், குரான், சவிகுர் ரஹ்மான் பர்க், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், ஜிஹாத், தாய், தேசியம், பத்வா, முஸ்லிம், முஸ்லீம், முஸ்லீம்கள் மிரட்டுதல், வந்தே மாதரம், ஷரீயத், ஹதீஸ், Indian secularism\nஅமைதி, அரபி, அரபு, அவதூறு, ஆட்டம், ஆதரவு, ஆதாரம், ஆத்மா, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உபி, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எம்.பி, எம்பி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவிகுர் ரஹ்மான் பர்க், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜோதிடம், தாலி, திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கீதம், தேசிய கொடி, நாட்டுப் பாடல், நாட்டுப்பாடல், பூ, வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்��ு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலை���ள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்கள��னால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணா���ிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.\nகௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:\nகௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக���கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].\nகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்\n19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].\nகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்\n[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST\n[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்கிரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இ��்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவது���் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சி���்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஇளைஞர்காங்கிரஸ்அடிதடி, வன்முறை: ஏப்ரல் 16, 2013 அன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திருச்சூருக்குச் செல்ல கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டுள்ளது, உள்ளுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது[1]. போதாகுறைக்கு காங்கிரஸ்��ாரர்களே ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்[2]. இளைஞர் காங்கிரஸில் உள்ள உள்பூசல்கள் தாம் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது இளைஞர் ராகுலுக்கு வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்று தெரியவில்லை.\nகேரளாவில்பஞ்சாயத்துமுறைஎப்படிசெயல்படுகிறதுஎன்பதைப்பார்க்கவந்தாராம்: கேரளாவில் அதத் என்ற பஞ்சாயத்து இந்தியாவிலேயே தலைச்சிறந்ததாக செயல்படுகிறது என்ற பரிசைப் பெற்றுள்ளது. இதனால், ராகுல் அங்கு சென்றது மட்டுமல்லாது, உபியிலிருந்து, ஒரு காங்கிரஸ் குழு வந்து அவர்களுடன் உரையாடும் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் என்றார். இப்படி இத்தனை வருடங்கள் ஆகியும் கற்றுக் கொண்டே இருந்தால் எப்பொழுதுதான் கூட்டங்களில் பேப்பரைப் பார்க்காமல் பேசுவது\nகருத்தரங்கத்தில்கலந்துகொள்ளவந்தராகுல்: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் டில்லியிலிருந்து, கொச்சி விமான நிலையத்தில், நேற்று காலை (16-04-2013) வந்திறங்கினார். திருச்சூரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோகல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பஞ்சாயத்து ராஜ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், பங்கேற்க, அங்கிருந்து காரில், திருச்சூர் சென்றார். குடியாட்சி முறையில் அதிகாரப்பகிர்வு மற்றும் திட்டமிடும் தன்மையில் பங்குகொள்ளல் (Democratic Decentralisation of Power and Participatory Planning) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.\nராகுல்கேள்விகேட்டது: அங்கு பஞ்சாயத் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கு பங்கு கொண்ட பஞ்சாயத்து அங்கத்தினர்களை, “தேர்தலுக்கு முன்னர் உங்களை அரசியல் கட்சிகள் கலந்தோலோசித்தனவா”, என்று கேட்டபோது, இல்லை என்று கூறியதும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலையட்டியது வேடிக்கையாக இருந்தது. உள்ளூர் அபிவிருத்தி நிதியை எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களை கலந்தாலோசித்துதான் செலவழிக்க்க்க வேண்டும் ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்று எடுத்துக் காட்டினாராம்[3]. மாலையில், மாநில இளைஞர் காங்கிரசாரை சந்தித்த அவர், பின் டில்லி புறப்ப[4]ட்டுச் சென்றார்.\nஉட்சண்டைப்பற்றிகவலைப்படாமல்பறந்துசென்றது: காங்கிரஸில் உள்சண்டை இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்[5]. ஆனால், இது கம்யூனிஸ்டுகளைப் போல ���டித்துக் கொள்கின்ற அளவில் மாறிவிட்டது, அந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுகிறது எனலாம். இதைப்பற்றியல்லாம் அலசாமல் சென்றது வேடிக்கைதான்.\nகேரள அமைச்சர் மனைவியைத் துன்புறுத்திய விஷயம்: மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் கே.பி.கணேஷ்குமார் என்ற காங்கிரஸ் அமைச்சர், தனது மனைவி யாமினி தங்கச்சியை வீட்டில் அடித்துத் துன்புறுத்துகிறார் என்ற புகாரினால் ராஜினாமா செய்துள்ளார்[6]. இதற்குள் கட்சியின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இருவர் மீது ஒருவர் புகார் அளித்து, பிரிந்து செல்ல கேரளா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்[7]. இது ராகுல் வருவதற்கு முந்தைய நாள் நடந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இல்லாமல் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா-பி காங்கிரஸ் பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கும் என்ற நிலை வந்தபோது[8], உமன் சாண்டி இப்படி “அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட்”டிற்கு உதவியுள்ளார் போலிருக்கிறது[9].\nபி.சி.ஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடமன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.\nஅசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சி.ஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார்[10] என்று பல செய்திகள் வந்துள்ளன[11]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[12]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[13]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[14], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[15]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[16].\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், இரவில் காமி, இஸ்லாம், ஐஸ், ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ், ஐஸ் செக்ஸ், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குட்டி, குட்டி செக்ஸ், குன்ஹாலிக்குட்டி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், நிர்வாகம், பகலில் சாமி, பஞ்சாயத், பஞ்சாயத்து, பணம், பரிவர்த்தனை, முஸ்லீம், முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதல், முஸ்லீம்கள் ஜமாத், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஹுல்\nஃபிரோஷ் காந்தி, அவதூறு, ஆதரவு, ஆபாசம், இத்தாலி, இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி, இலக்கு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஐஸ் செக்ஸ், ஐஸ்கிரீம் செக்ஸ், ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், ஒழுக்கம், கன்னனூர், களவியல் மன்னன், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், காதல், காமம், குன்ஹாலிக்குட்டி, குன்ஹாலிக்குட்டு, சமதர்மம், சமத்துவம், சம்மதம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, செக்ஸ், செக்ஸ் படம், செக்ஸ் வீடியோ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, மதவாதி, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் செக்ஸ், முஸ்லீம் லீக், முஸ்லீம்கள், ரௌஃப், வன்புணர்ச்சி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nபிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ���டகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:\nஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nஇந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].\nஎன்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:\nசவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].\nஅரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]\nவேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]\nகேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]\nசவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.\nஎன்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.\nசவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளத���[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்\nசவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.\nஇஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.\nஇலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்ட��ம். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.\n[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.\n[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.\n[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.\nகுறிச்சொற்கள்:அடிமை, அரசியல், அருந்ததி ராய், அரேபியா, அல்லா, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், கலவரம், குரான், குல்லா, கூலி, சம்பளம், சவுதி, சிங்களவர், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், தமிழர், தீவிரவாத அரசியல், தீவிரவாதம், தேசத் துரோகம், நிகாதத், பர்மா, பாகிஸ்தான், பிக்கு, பெட்ரோல், பௌத்தர், மக்கா, மதினா, மலையாளி, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், மெக்கா, மெதினா, வளைகுடா, வேலை\nஅமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரேபியா, ஆதரவு, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சவுதி, செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஹமது நபி, மென்மை, வகுப்புவாத அரசியல், வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளி���்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனி��ாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் ���ன்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய���து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய த��ரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவ���ும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹி��ூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷ���்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nசூத்திரன் மற்றும் பறையன் - சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166149&cat=32", "date_download": "2019-12-14T14:13:14Z", "digest": "sha1:Q3VAC55ZUZQFJAS7RVNYKVQS3JTKU45L", "length": 28543, "nlines": 570, "source_domain": "www.dinamalar.com", "title": "கோயில் சொத்துக்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கோயில் சொத்துக்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு மே 08,2019 00:00 IST\nபொது » கோயில் சொத்துக்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு மே 08,2019 00:00 IST\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு கொடையாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் பல்வேறு இடங்களில் உள்ளன.அந்த நிலங்கள் பல சட்டவிரோதமாக தனிநபர்கள் சிலரின் பெயருக்கு பட்டாவாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நிலத்தை அளந்து அவற்றை கோயில் வசம் ஒப்படைக்க உத்தரவிட கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரை மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.\nபல்கலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற ஐகோர்ட் உத்தரவு\nகோயில் காவலர் இடங்களை நிரப்ப ஐகோர்ட் உத்தரவு\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\n4 தொகுதி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nமதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றம்\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nலோக்ஆயுக்தா பதவி : ஆளுனரின் செயலருக்கு உத்தரவு\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nபரிசலில் திருடப்படும் காவ���ரி மணல்\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nகடலில் குளித்த ஐ.டி., ஊழியர் பலி\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nடாக்டரை செருப்பால் அடித்த பெண் : டாக்டர்கள் போராட்டம்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nசிறுமி பாலியல் துன்புறுத்தல் : இளைஞர்கள் கைது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nமரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி\nசென்னையில் போராட்டம் : ஸ்டாலின் மகன் கைது\nராகுலுக்கு ஸ்மிருதி எதிர்ப்பு; கனிமொழி ஆதரவு\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகைதிகளுடன் கோர்ட்டில் காத்திருந்த போலீஸ்.\nசிறுமிகள் விற்கப்பட்டதாக 3 பேர் மீது வழக்குபதிவு\nபுத்தாண்டுக்கு குவிந்த புதுவித டைரிகள்\nரஜினியால் சீமான் பயம் லாரன்ஸ் கிண்டல்\nஉசிலம்பட்டியில் பதுங்கியுள்ள யானை கூட்டம்\nஒரே குடும்பத்தினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஅரெஸ்ட் ஆனவர்களுக்கு காவலன் ஆப் விழிப்புணர்வு\nவலிய வந்து சிக்கிய திமுக நிர்வாகி கைது\nநிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றணும்\n135 ஆண்டுக்குபின் உறவுகளை தேடிவந்த ஆஸி., தம்பதி\nநல்லா விளைஞ்சிருக்கு மஞ்சள் கிழங்கு\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nகடலில் குளித்த ஐ.டி., ஊழியர் பலி\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nஹைடெக் மாநகராட்சி மதுரை தான் டாப்\nமேரா நாம் அப்துர் ரஹ்மான்.. இப்போ நான் ராஜினாமா பண்றேன்..\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர��ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nகுமரி போலீசாரின் காவடி நேர்த்திக்கடன்\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sp", "date_download": "2019-12-14T14:26:25Z", "digest": "sha1:33ZZ4YAP2NMI5OLIEWXFG6ZKYDAYZO6D", "length": 12219, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "தூத்துக்குடி எஸ்.பி. நாளை ஆஜராக உத்தரவு | sp, | nakkheeran", "raw_content": "\nதூத்துக்குடி எஸ்.பி. நாளை ஆஜராக உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. நாளை ஆஜராகவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு, எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.\nஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ் ராஜ் என்பவர் மீது போலீஸார் பல பொய் வழக்குகளைப் பதிந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டவர்கள் எத்தனை பேர். போராட்டம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்...ஆளுநரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு...\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கு...தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு...\nஉள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க வழக்கு -நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணை\nசட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில் ஆட்கொணவர்வு மனு\nஎம்.பிக்கு ஏன் பாஸ் தரவில்லை... கேள்வி எழுப்பும் திமுக... அமைச்சரை கை காட்டும் கோயில் நிர்வாகம்\nஏன் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியல பதில் சொல்லும் ஹேக்கர். (வீடியோ)\nமேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி\nகவுன்சிலர் சீட் ரூ.10 லட்சம்... திமுக மா.செ மீது மாஜி புகார்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiomirchi.com/madurai/rj/mirchi-senthil/239602/blog/27260", "date_download": "2019-12-14T13:24:00Z", "digest": "sha1:L4ZWJLBKYSIGBC3Q5ZCJ4EFQXZXELF6M", "length": 23228, "nlines": 570, "source_domain": "www.radiomirchi.com", "title": " RJ Mirchi Senthil Blog - RJ Mirchi Senthil Profile | Madurai Radio Mirchi 98.3 FM", "raw_content": "\nஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது :\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nகால வரையறை: வ���ண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nநடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nகால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nகால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nநடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் ��ர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.\n தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nநடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.\n ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.\nநடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nகால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nநடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nகிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.\nகால வரையறை: 15 வேலை நாட்கள்.\nநடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/_Baby_649.html", "date_download": "2019-12-14T14:20:36Z", "digest": "sha1:HTBUOIS4NLIA7NTASAWXZJSEI3BT7ICN", "length": 48422, "nlines": 817, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > குழந்தைகள் / Baby | Tamil-Auction", "raw_content": "\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (46)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (34)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (101)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (2)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (67)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (20)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (46)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (101)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > குழந்தைகள் / Baby\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 46\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 101\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகர்ப்பத்தை உறுதி செய்ய எளிய வழி | கர்ப்பம் டெஸ்ட் துண்டு |Pregnancy Test Strips\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nகர்ப்பத்தை உறுதி செய்ய எளிய வழி | கர்ப்பம் டெஸ்ட் துண்டு |Pregnancy Test Strips\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nBebivita உடனடி பெருஞ்சீரகம் தேயிலை குழந்தைகள் 400 கிராம் 12 மாதங்கள்\nBebivita உடனடி பெருஞ்ச���ரகம் தேயிலை குழந்தைகள் 400 கிராம் 12 மாதங்கள் குழந்தைகளுக்கு 400 கிராம் உடனடி###தேநீர் குடிக்க இயற்கை பென்னல் பழச்சாறுகளுடன் பெப்பிவிட்டா உடனடி ஃபென்னல் தேயிலை. ###பெருஞ்சீரகம் ஒரு லேசான சுவை கொண்டது மற்றும் மிகவும் [மேலும்...]\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nVeer Cruiser | Next Generation Premium Stroller Wagon Hybrid (EU) குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பான தள்ளும் வண்டி. எதனை நீங்கள் கார்###முன்னாடி நாற்காலியில் வைக்கலாம் மிகவும் உறுதியான திடமான பொருள் Includes 2 Cup Holders and 1 Snack and Drink T [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n295 பதிவு செய்த பயனர்கள் | 954 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 72 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 639 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/141-2009-08-18-01-09-50", "date_download": "2019-12-14T14:03:36Z", "digest": "sha1:6SZ2FAJO73SKM5ZCAHEIELRVUWAPNUUO", "length": 10683, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்", "raw_content": "\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nகட்டுச் சோற்றுக்குள்ளிருந்து வெளியேறும் பூனை\nஇந்தியா ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் இருக்கவில்லையா\nஅக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்\nமாசேதுங் விருந்தளித்து கெளரவித்த இந்தியா டாக்டர்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\n‘Make in India’ - இந்தியாவுக்கு வாருங்கள் வாருங்கள்\nஅமெரிக்காவிற்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி\nகுரூரமூர்த்திகளின் கவலையும் நமது கவலையும்\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2009\nசீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்\nசீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/1_26.html", "date_download": "2019-12-14T13:23:16Z", "digest": "sha1:GIP23GYCURLRFHEM3AGBPKKQBXXNHJRG", "length": 28397, "nlines": 259, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசென்ற வாரம் சின்னாளபட்டி சேலை பற்றிய பதிவுகளை பார்த்தீர்கள், உங்களது கருத்துக்களுக்கு நன்றி. இந்த வாரம், நாமக்கல் பற்றி பார்ப்போம். \"நாமகிரி\" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. நாமக்கல் என்பது முக்கிய நகரங்களில் இருந்து பார்த்தால்...... சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (45 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும். இங்கு முட்டைகள் மிகவும் பிரபலம். ஊருக்கு வெளியே செல்லும்போது எங்கு பார்த்தாலும் கோழி பண்ணைகள். இதுவரை நீங்கள் கோழிகளை பற்றி தெரிந்து வைத்த செய்திகள் எல்லாம் இந்த பதிவின் மூலம் உடைய போவது உறுதி \nஎங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, அவ்வளவு விஷயம் இருக்கிறது முட்டையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவுடன், எப்படி இந்த கோழி பண்ணைக்கு போவது, யாரை கேட்பது என்று புரியவில்லை. எனது நண்பன் ரவிகுமாரிடம் சொன்னவுடன் அவன் சில இடங்களில் ஏற்பாடு செய்து கொடுத்��ான், அதனால் அவனுக்கு நன்றி முட்டையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவுடன், எப்படி இந்த கோழி பண்ணைக்கு போவது, யாரை கேட்பது என்று புரியவில்லை. எனது நண்பன் ரவிகுமாரிடம் சொன்னவுடன் அவன் சில இடங்களில் ஏற்பாடு செய்து கொடுத்தான், அதனால் அவனுக்கு நன்றி முட்டை என்பது ஐந்தாம் தலைமுறை என்பது தெரியுமா முட்டை என்பது ஐந்தாம் தலைமுறை என்பது தெரியுமா இது நல்ல லாபம் கொடுக்கும் தொழில்....நஷ்டமும் கொடுக்கும் தொழில் என்பது தெரியுமா இது நல்ல லாபம் கொடுக்கும் தொழில்....நஷ்டமும் கொடுக்கும் தொழில் என்பது தெரியுமா முட்டை என்பது சைவம் என்பது தெரியுமா முட்டை என்பது சைவம் என்பது தெரியுமா ஒரு முட்டை தட்டில் எத்தனை முட்டை இருக்கும் என்பது தெரியுமா ஒரு முட்டை தட்டில் எத்தனை முட்டை இருக்கும் என்பது தெரியுமா \nகோழி.......ஒரு கோழி என்பது 72 வாரம் வரை உயிரோடு இருக்கும். குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம், அதற்கடுத்த 8 வாரம் என்பது வளர் பருவம், அதற்கடுத்த 56 வாரமும் முட்டை உற்பத்தி பருவம். முட்டையிடும் பருவத்தை ஆரம்பம், பீக், முடிவு என்று வைத்திருக்கின்றனர். பொதுவாக கோழிகள் 26 மணி நேரத்திற்கு ஒரு முட்டை இடும், அதுவே 28 அல்லது 30 மணி நேரம் வந்து விட்டால், அதை விற்று விடுவார்கள்.\nமுதலில் நீங்கள் வாங்கி சாப்பிடும் கோழி என்பது கமர்சியல் கோழிகள் என்கிறார்கள் அவர்கள் பாஷையில். புரிகிற மாதிரி சொல்வதென்றால்.......\nமுதன் முதலில் உருவாக்கப்படும் கோழி என்பதை தாத்தா கோழி (கிராண்ட் பேரன்ட்) என்கிறார்கள். இதை தயார் செய்வது என்பது அவ்வளவு கஷ்டம் தரமான கோழியின் விந்தணுவில் இருந்து உருவாக்கப்படும் இந்த கோழிக்கு அவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்குமாம், கறியில் சத்தும் கூட. இந்த கோழிக்கு கவனிப்பு மிகவும் அதிகம், நாசாவில் வேலை செய்வது போல சயின்டிஸ்ட் எல்லாம் இதில் ஜீன் முறையில் சோதனை நடத்துவார்கள். இதன் விலை மிகவுமே அதிகம்.\nகிராண்ட் பேரன்ட் என்பது சுமார் 300 முட்டைகளை வருடத்திற்கு கொடுக்கும் என்று வைத்து கொள்வோம், இந்த முட்டைகள் கோழிகுஞ்சா வெளிவந்தால் அதை இவர்கள் பாஷையில் பேரன்ட் / அப்பா கோழி என்கின்றனர். இந்த வகை கோழிகள் சிறிது எதிர்ப்பு சக்தி கம்மியாக இருக்குமாம். இந்த பேரன்ட் கோழிகள் முட்டையும், கறியும் அதிகம் கொடுத்தால்தான் உங்களுக்கு லாபம் அதிகம், அது மட்டும் இல்லை, இது நோயில்லாமல் இருக்க வேண்டும், ஏனென்றால் இது இறந்தால் நஷ்டம் மிகவும் அதிகம், அதனால்தான் இதை பார்ப்பதற்கு கூட அனுமதி மறுப்பார்கள்.\nபேரன்ட் கோழி ஒவ்வொன்றும் 300 முட்டைகள் இட்டு, அது கோழிக் குஞ்சுகளை கொடுத்தால் அதை பையன் கோழி அல்லது லேயர் கோழி என்பார்கள். இதுதான் நாமக்கல்லில் நீங்கள் எங்கும் பார்க்கும் கோழி பண்ணைகளில் இருப்பது. பேரன்ட், க்ராண்ட் பேரன்ட் கோழிகளை அதிக வெப்பமோ, தூசியோ, தொற்று நோய்களோ தாக்க கூடாது என்று இந்த பண்ணைகள் எல்லாம் ரோட்டில் இல்லாமல், ஒரு கிராமத்தின் உள்ளே இருக்கும், அதனால் நீங்கள் அங்கு செல்வது என்பது முடியாது. ஆனால் இந்த லேயர் கோழி பண்ணைகள் அப்படி இல்லை.இதை சுமார் 150 ரூபாயில் இருந்து கிடைக்கும், இதைதான் பண்ணைகள் அதிக அளவில் வாங்கி வருகின்றன.\nலேயர் கோழிகள் இடும் முட்டைகளில் இருந்து வருவதுதான் நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகள், இதை பேரன் கோழி என்கின்றனர். பிராய்லர் கோழி என்பது வெறும் 42 நாள் மட்டும் வளர்த்து எடுப்பது, இதை வெகு நாட்கள் வைத்திருந்தால் அது இடும் முட்டை என்பது ஐந்தாம் தலைமுறை, அதைதான் நாம் உண்கிறோம் பொதுவாய் இந்த கமர்சியல் கோழிகள் என்பது 72 வாரம் முட்டை போட்டு ஓய்ந்து போன முற்றின கோழிகளும், 42 வாரம் மட்டுமே வளர்த்த இளம் கோழிகளும் மிக்ஸ் செய்து இருப்பதுதான் \nஎன்ன மூச்சு வாங்குகிறதா, நான் இன்னும் பண்ணையின் உள்ளேயே செல்லவில்லையே, முதலில் கோழியை பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறேன், வாருங்கள் இப்ப பண்ணைக்கு செல்வோம். இந்த பண்ணை லேயர் கோழிகளை பராமரிக்கும் பண்ணை.......\nஇந்த கோழி பண்ணைகளில் சிறு குஞ்சுகளாக இருக்கும்போது வாங்கி வந்து இரண்டு முறைகளில் கோழிகளை வளர்ப்பார்கள். முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்��� வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.\nஇந்த இடத்தில் நீங்கள் முட்டை உருவாவதை பற்றி தெரிந்து கொண்டால்தான், அதை செயற்கை முறையில் எப்படி குஞ்சு பொரிக்க வைக்கின்றனர் என்பதை அறிய முடியும். ஒரு முட்டையின் ஆயுள் என்பது 21 நாள், அதன் பின்னர் குஞ்சு வெளி வந்துவிடும். பொதுவாக கோழி 17வது வாரத்தில் இருந்து முட்டை இட ஆரம்பிக்கும், சேவலோடு சேர்ந்து உருவாகும் முட்டைக்கு மட்டுமே உயிர் இருக்கும். அதுவே கோழி குஞ்சுகளாக வரும், ஆனால் பிராய்லர் கோழி இடும் முட்டைகள் சேவலோடு சேராதது......அதாவது கோழிகள் இடும் இந்த முட்டைகளுக்கு உயிர் இல்லை, ஆகவேதான் முட்டை சைவம் என்கின்றனர். நாம் இப்போது பார்ப்பது லேயர் கோழிகள், இதுதான் கமர்சியல் கோழிகளை உருவாக்குவது, ஆகவே சேவலிடம் இருந்து விந்துக்களை எடுத்து (அது ஒரு தனி முறை சார், அதை பற்றி எழுதினால் இந்த ப்ளாக் வாசிப்பவர்கள் சங்கடபடலாம் ) ஒரு ஊசியில், கோழியிடம் சேர்கின்றனர். அது முட்டைகளாக உருவாகிறது \nஆக, நீங்கள் மிக முக்கியமான விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டாகிவிட்டது. இப்போது செயற்கை முறையில் இந்த முட்டைகளை குஞ்சு பொரிக்க வைக்க இருக்கும் முறையை பற்றி பார்ப்போம். என்ன......இப்பவே கண்ணு கட்டுதா சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.\nதிண்டுக்கல் தனபாலன் June 26, 2013 at 8:43 AM\nபடத்துடன் விளக்கம்... இவ்வளவு விரிவாக... மேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்...\n இது நாமக்கல்லிலேயே சென்று மிகுந்த கஷ்டப்பட்டு சேகரித்த பதிவு, இதற்க்கு நீங்கள் இட்ட கருத்து உணமையிலேயே நான் எடுத்த முயற்சிக்கு மகிழ்ச்சி சேர்த்தது.\nபடத்துடன் எளிதாக விரிவாக விளக்கிய விதம்\nமிக்க நன்றி ரமணி சார் திண்டுக்கல் தனப்பாலன் சாரை சந்தித்து விட்டேன், தங்களையும் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறேன்.\nயாரையாவது திட்டுறதுன்னா கூமுட்டைன்னு திட்டிடுறோம். அந்த முட்டைக்குள்ள இம்புட்டு விசயம் இருக்கா தொடருங்கள் அறிய ஆவல்.., பகிர்வுக்கு நன்றி சகோ\nராஜி மேடம், நீங்கள் சகோ என்று கூப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முட்டை பதிவு உங்களது மனம் கவர்ந்தது கண்டு மகிழ்ச்ச���, அதே போல உங்களது பட்டத்து யானை பதிவும் நன்றாக இருந்தது.\nஅதாவது கோழிகள் இடும் இந்த முட்டைகளுக்கு உயிர் இல்லை, ஆகவேதான் முட்டை சைவம் என்கின்றனர்.\n.என் ப்ரெண்ட், முட்டைக்குள்ள ஒரு உயிர் இருக்கு அதுனால அது நான்வேஜ்தான்னு சொல்லிட்டு இருந்தான் , நானும் அப்படிதான் நெனசிட்டுருந்தன் ...\nஎன் அறிவு கண்ண திறந்துடிங்க அண்ணே ....\nநீங்கள் மட்டும் இல்லை ஆனந்த், நானும் நாமக்கல் செல்லும் வரை இது போல்தான் நினைத்திருந்தேன். நீங்கள் பதிவு ரசித்தது கண்டு மகிழ்ச்சி \nநன்றி கிருஷ்ணா, விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த முட்டை பதிவும், இன்னும் நிறைய ஊர் ஸ்பெஷல் பதிவும் வரும். தங்களது வருகைக்கு நன்றி \nமனதிற்கு பிடித்ததை செய்யும்போது நேரம் என்பது ஒரு தடை இல்லை நண்பரே நான் பெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்கிறேன்.....தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்...\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20/page384&s=09b4d3da214004baea3aff8d877cc071", "date_download": "2019-12-14T13:04:35Z", "digest": "sha1:33T4WAHUTMMY3FIXCN64VOJEZOOMLPVE", "length": 10367, "nlines": 319, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 384", "raw_content": "\nகுரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 48 வது வார நிகழ்ச்சி அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இன்று மதியம் இனிதே நிகழ்ந்தேறியது.\nஇன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. வி. சேகர் அவர்கள். அவரும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த திரு. ராம்குமார் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பு சேர்த்தது மகிழ்ச்சிக்குரியது.\nதிரு. சேகர் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக நினைவுச் சான்றிதழும் புத்தகங்களும் வழங்கிச் சிறப்பித்தார் திரு. சொர்க்கம் நாகராஜ் அவர்கள்.\nசிகர மன்றத்தை சார்ந்த அன்பு நெஞ்சங்கள் திரு. ML.கான், திரு. R.S. சிவா, திரு. ஏழுமலை, திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு. சுகுமார் மற்றும் அவரது மைந்தர் உட்பட பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் ம��்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540133/amp?ref=entity&keyword=spy%20plane%20attack", "date_download": "2019-12-14T14:03:33Z", "digest": "sha1:7CITATGR4VYEG6433KFLRRFACN4LOHFX", "length": 7089, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Dindigul, Kodaikanal, Elephant Attack, Woman, Death | திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு: 2 பெண்கள் படுகாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ��ன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு: 2 பெண்கள் படுகாயம்\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கவுச்சி கொம்பு என்ற இடத்தில யானை தாக்கி மலையம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு\nசப்பாத்து பாலமான அகழிகள்; வனத்துறையினர் அலட்சியம்... காளிகேசத்தில் உலாவிய யானை கூட்டம்\nவாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் 7 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட கலெக்டர்\nஉதகை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு\nகரூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nகிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nநெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி\nவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\n× RELATED கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சிப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/152700-ireland-no11-batsman-tim-murtagh-turned-as-hero", "date_download": "2019-12-14T13:56:49Z", "digest": "sha1:CEZCCRYU25OLW67MPF7ADBYA56BTXJFD", "length": 6686, "nlines": 108, "source_domain": "sports.vikatan.com", "title": "142 ஆண்டுக்கால டெஸ்ட் வரலாற்றில் 11-வது வீரர் படைத்த 'விசித்திர ' சாதனை! | Ireland No.11 batsman Tim Murtagh turned as hero", "raw_content": "\n142 ஆண்டுக்கால டெஸ்ட் வரலாற்றில் 11-வது வீரர் படைத்த 'விசித்திர ' சாதனை\n142 ஆண��டுக்கால டெஸ்ட் வரலாற்றில் 11-வது வீரர் படைத்த 'விசித்திர ' சாதனை\nஆப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும், முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் களம் கண்டன. இந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாட அங்கீகாரம் பெற்ற பிறகு இப்போதுதான் சந்திக்கின்றன. டேராடூனில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த அயர்லாந்து, முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 11- வது வீரராகக் களம் இறங்கிய அயர்லாந்து வீரர் டிம் முர்டாக், 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணிக்காக அதிக ரன் எடுத்தவர் இவர்தான். தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்தது. அதோடு, 142 ரன்கள் முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 288 ரன்கள் எடுத்தது. ஆன்ட்ரூ பெல்பிரின் 82 ரன்களும், கெவின் ஓ பிரையன் 56 ரன்களும் அதிகபட்சமாக அடித்தனர். இந்த இன்னிங்ஸிலும் 11-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய அயர்லாந்து வீரர் டிம் முர்டாக், 27 ரன்கள் அடித்தார். 142 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11-வது வீரராக இறங்கும் எந்த வீரரும் இரு இன்னிங்ஸ்களிலும் 25 ரன்களுக்கு மேல் அடித்ததில்லை. டிம் முர்டக் முதல் இன்னிங்ஸில் 54 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்கள் அடித்து இத்தகைய இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇந்த டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ருசித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/category/cosmetic-accessories", "date_download": "2019-12-14T13:13:34Z", "digest": "sha1:W64GM32ZXXVC6YZCUXV236HOVNJTQEUA", "length": 24737, "nlines": 164, "source_domain": "ta.seminaria.org", "title": "ஒப்பனை பாகங்கள் - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nதூரிகை அழிப்பு மற்றும் ஒரு முக மசாஜ் Tinydeal சிலிகான் துளி வடிவ கருமுள் நீக்கி அழிப்பு திண்டு கையேடு கனிவாக கருவி முக பராமரிப்பு உருப்படியை வகைப்படுத்தப்பட்ட நிறம்\nநீண்ட வாங்க வேண்டும் போன்ற ஒரு விஷயம் முகத்தை சுத்தம். நன்றி Tinydeal வலைத்தளத்தில், அவர் செயல்படுத்தப்படும் என் கனவு தூரிகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது அழிப்பு முகம். தோல் சலவை பிறகு, அது மென்மையான ...\nநான் வாங்கிய உங்கள் கடற்பாசி கூட்டு கொள்முதல். நான் அவர்கள் நான்கு - மஞ்சள், அது ஒரு வலுவான உரித்தல் விளைவு; பச்சை, மென்மையான மற்றும் இரண்டு நீல - குழந்தைகள் யார் வந்து. விளைவு பற்றி அவர்கள் கேட்டா...\nதலையணை சுருக்கங்கள் Lolidream தூங்க\nநான் பார்த்த போது இணையத்தில் ஒரு வீடியோ பற்றி இந்த தலையணை, நான் உடனடியாக தெரியும், இந்த உங்களுக்கு என்ன தேவை உள்ளது பெண் 30 ஆண்டுகள்), எங்கள் கருத்துக்களை, அது பற்றி அது தோன்றினார் ஒரு மாதம் முன்ப...\nசலவை இயந்திரத்தில் துணி துவைப்பதற்கான பை விலை குளியல் குடியரசை சரிசெய்யவும்\nசலவை பை போன்ற அவசியமான விஷயத்தைப் பற்றி நான் சுருக்கமாகச் சொல்கிறேன். @ 123 @ காலணிகளைக் கழுவுவதற்கு, குறிப்பாக ஸ்னீக்கர்களில் மட்டுமே நான் ஒரு கண்ணிப் பையை பயன்படுத்துகிறேன் (அல்லது பயன்படுத்தப் ப...\nசர்க்கரை பேஸ்டுக்கான ARAVIA நிபுணத்துவ பாலிமர் கட்டுகளை நீக்குதல் கீற்றுகள்\nமெதுவாக ஷாகரிங்கில் ஈடுபடும் ஒரு நபர் என்ற முறையில், பாலிமர் பேண்டேஜ் பற்றி நான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும், இந்த கட்டுகளின் அறியப்பட்ட ஒரே வகை அரேபியா பிராண்டால் ...\nதவறான கண் இமைகள் MAC # 4\n சில மலிவான கண் இமைகள் வாங்குவதற்கான எனது அனுபவம் தோல்வியடைந்தது. நான் அதை இணையத்தில் ஆர்டர் செய்தேன். அவை மிக நீளமாக இருந்தன, அவை இயற்கைக்கு மாறானவை, நான் அவர்களை விரும்பவில...\nசீப்பு இருந்து சைபீரியாவில் காதல் மர சீப்பு கொண்டு கையாள\n நிறைய விமர்சனங்களை நான் பற்றி கேள்விப்பட்டேன் மர காம்ப்ஸின். அவர்கள் அனைவரும் பாராட்டினார் மற்றும் சூழல்-நட்பு, மற்றும் முடி இல்லை தட்டிவிட்டு, மற்றும் ஒரு அற்புதமான மற்றும் ஈடு செய்ய ம...\nஒப்பனை தூரிகை அமைக்க MEITAN யாவ் யான்\nவாங்க தயங்கவில்லை இந்த தொகுப்பு அல்லது இல்லை, நீண்ட விரும்பினார் ஒப்பனை தூரிகைகள் மற்றும் இந்த தொகுப்பு தோன்றியது எனக்கு மிகவும் பிரியம். நான் வருந்துவதாக வாங்க.கிட் உள்ளடக்கியது:இரண்டு தூரிகைகள் ஐ...\nமுடி தூரிகை அவான் முன்கூட்டியே மசாஜ் நுட்பங்கள்\n இன்று நான் மறுபரிசீலனை செய்யும் பற்றி சிறந்த சீப்பு நான் எப்போதும் இருந்தது - தூரிகை முடி முன்கூட்டியே நுட்பங்கள் இருந்து அவான். நான் ஒரு பிரகாசமான சிவப்பு நிறம், முன் இந்த காம்��்ஸின் இ...\nடி.எஃப் ட்ரையம்ப் புருவம் தூரிகை\nஒரு புருவம் தூரிகையைத் தேடி, இந்த தூரிகையை கூட்டு கொள்முதல் தளத்தின் மூலம் ஆர்டர் செய்தேன், புகைப்படத்தில் கவனம் செலுத்தினேன். படத்தில், தூரிகை கடினமான ஒன்று போல் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் இது ஒ...\nபல வருடங்களுக்கு முன்பு வாங்கிய அவானில் இருந்து ஒரு தூரிகைகள் என்னிடம் இருந்தன, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனால் கோடையில் நான் வேறொரு நாட்டில் உள்ள என் பாட்டிக்குச் சென்று அதை மறந்துவிட்டே...\nAliexpress அமைப்பாளர் அக்ரிலிக் ஒப்பனை அமைப்பாளர் அலமாரியை ஒப்பனை வழக்கு சேமிப்பு நுழைக்க வைத்திருப்பவர் பெட்டியில்\nநான் தேடும் ஒரு தூரிகை போன்ற வடிவம் வடிவில் ஒரு பென்சில் விண்ணப்பிக்க நிழல் கண் வெளி மூலையில், வரைதல் என்று அழைக்கப்படும் \"V\" மற்றும் நிழல். அனைத்து இந்த பணிகளை நோயின் தன்மையை தீர்மானிக்கின்றன செய்...\nஅனைத்து வகையான நேரம் நாள் ஓ,எவ்வளவு காலம் நான் பார்த்து இந்த மாய curlers.ஏற்கனவே முடிவு என்ன செய்ய பொருட்டு, சீனாவில் இருந்து,ஆனால் நான் பார்த்தேன் கடையில் தற்செயலான. Nooo வில்லை,உடனடியாக வீடு தி...\nமேஜிக் லெவராக் -மஜிக்கல் கர்லர்ஸ். முடிக்கு தீங்கு விளைவிக்காத அழகான சுருட்டை\nமுக கடற்பாசிகள் Clarette Kondakovia கொண்டு பசும் தேநீர்\nநான் பஃப் clarette கொடுத்தார். கொடுக்கப்பட்ட என்று நான் அடிக்கடி நேரம் இல்லை ஒரு சிக்கலான பராமரிப்பு, மற்றும் நான் அதை விரும்புகிறேன், நான் எடுத்து பரிசு கொஞ்சம் உற்சாகம். எனினும், அது மாறியது என்ற...\nதொகுப்பு ஸ்டாம்பிங் KONAD ஸ்டாம்பிங் செட் (ஸ்டாம்பிங் செட்)\nநான் நினைக்கிறேன், கலை ஸ்டாம்பிங் கைப்பற்றப்பட்ட முழு உலகம். அது வெறுமனே சாத்தியமற்றது பார்த்து அழகான படங்கள் அசாதாரண ஆணி வடிவமைப்பு இருக்க முடியாது ஆர்வம் எப்படி மாறிவிடும்\nபட்டுப்புழு பட்டுக்கூடு Aliexpress 50pcs/நிறைய புதிய இயற்கை பட்டுப்புழு பட்டுக்கூடு முக சுத்தப்படுத்திகளை அழகு& ஆரோக்கியமான தோல் பராமரிப்பு, இலவச கப்பல்\nவேறு யாராவது தெரியாது, பட்டுப்புழு பட்டுக்கூடு - அந்த வீடுகள் செய்யப்பட்ட இயற்கை பட்டு, பழுக்கவைக்க இது லார்வாக்கள் - அது மட்டும் மதிப்புமிக்க ஃபர், ஆனால் பழங்காலத்து முறை பார்த்து தோல் மற்றும் முட...\nமேல்தோல் nippers கத்தரிக்கோல் NS-10-3 (கி. மீ. 00) ஸ்மார்ட் 10 3 மிமீ\nபொது த���வல் மற்றும் பேக்கிங்:எங்கே வாங்க: நான் வாங்கி நகரம் துறைகள் கொண்டு நகங்களை பொருட்கள், ஆனால் வெறும் வழக்கு நான் விட்டு இணைப்பை வெட்டிகள் அவர்களை staleksவிலை: அன்று. தளத்தில் 1050 தேய்க்க. கடந...\nஅறக்கட்டளை தூரிகை செரி மா செரி எண் 531\nநான் இந்த தூரிகையை தற்செயலாக வாங்கினேன், எனக்கு பிடித்திருந்தது)) பின்னர் நான் செரி மா செரி என்ற பிராண்டுடன் பழகினேன். இந்த தூரிகை மலிவானது - 160 ரூபிள். ஆனால் அவள் மிகவும் தகுதியானவள்\nமசாஜர் அலீக்ஸ்பிரஸ் போர்ட்டபிள் ஃபேஷியல் மசாஜர் ரோலர் மலர் வடிவம் மீள் எதிர்ப்பு சுருக்கம் முகம்-லிஃப்ட் மெலிதான முகம் முகம் ஷேப்பர் தளர்வு அழகு கருவிகள்\nஅனைவருக்கும் வணக்கம், என் நல்லவர்களே நாம் அனைவரும் ஓய்வெடுக்கவும் ஓய்வெடுக்கவும் விரும்புகிறோம், இல்லையா நாம் அனைவரும் ஓய்வெடுக்கவும் ஓய்வெடுக்கவும் விரும்புகிறோம், இல்லையா மிகவும் சுவாரஸ்யமான வழிகளில் ஒன்று மசாஜ் ஆகும், ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு மசாஜ் சிகிச்சை...\nதூரிகை அமைக்க சரி விலை ஒப்பனை \"அழகான\"\nஉண்மையில், ஒரு ரசிகர் ஒப்பனை விரைவு பல ஆண்டுகளுக்கு உட்கார்ந்து இறந்த. கனவுகள் - மற்றும் அனைத்து வேலை சென்றார். நீங்கள் சில நேரம், நான் பெறுவது புருவம் பென்சில் மற்றும் பிபி கிரீம் எதிர்கொள்ள. என்ன...\nஇயற்கையான முட்கள் மற்றும் ஊசிகளுடன் தேவால் BR7509 முடி தூரிகை\nகூட்டு வாங்குதல்களில் நான் வி.கே.யில் ஒரு முறை ஏறி, தொழில்முறை முடி அணிகலன்கள் ஆல்பத்தில் தடுமாறினேன். மொத்தமாக என் வீட்டில் ஹேர் பிரஷ்ஸ், அவை தேவையில்லை. ஆனால் என் நண்பர் ஒருவர் சீப்பு முட்கள் கொண...\nதூரிகை மசாஜ் உடல் Perfect4u கடின\n இன்று நான் சொல்ல வேண்டும் நீங்கள் பற்றி என் உதவியாளர் போராட்டம் அழகான, நிறுவனம் தோல், சுமார் uetce மசாஜ் உடல் Perfect4u கடினமாக உள்ளது.நீளம்: 39 செ. மீ.அகலம்: 16 செ. மீ. தூரிகை வரும் ஒரு ம...\n காட்டன் பேட்ஸ் அல்லது காட்டன் மொட்டுகள் போன்ற விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்க நான் விரும்பவில்லை. ஒருபுறம், அவை அனைத்தும் ஒரே மாதிரியானவை, ஆனால் ஏதோ சரியாக இல்லை. எங்கோ வ...\nஆரா கிளாசிக் காட்டன் பட்டைகள்\n நான் ஆரா கிளாசிக் காட்டன் பேட்களை ஃபிக்ஸ் விலையில் 27 ரூபிள் - 100 பேக்குகளுக்கு வாங்கினேன் . @ 123 @ மிகவும் மென்மையான 100% பருத்தியால் ஆனது, மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும்,...\nமற��றும் நான் ஒரு புதிய வடிவமைப்பு மற்றும் சிவப்பு அவர் சிறந்த (புகைப்படம் கோம்ப்ஸ்)3 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\nபரிந்துரைக்கிறோம்: சக்தி வாய்ந்த, நம்பகமான மலிவான மற்றும் உயர் தரமான led விளக்கு உலர்த்திய ஜெல் போலிஷ் from AliExpress3 மாதங்கள்நுட்பம், அழகு மற்றும் சுகாதார\nலாக்டிக் அமிலத்துடன் சீரம் மீண்டும் உருவாக்கப்படுகிறது நிவாரணத்தை மென்மையாக்குகிறது, சருமத்தை ஈரப்படுத்துகிறது மற்றும் புதுப்பிக்கிறது நிவாரணத்தை மென்மையாக்குகிறது, சருமத்தை ஈரப்படுத்துகிறது மற்றும் புதுப்பிக்கிறது இயற்கை கலவை மற்றும் அசாதாரண பேக்கேஜிங்)சுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\nகாண்க எப்படி நான் இந்த கருவியை பயன்படுத்த 3in1.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nசிறிய பணத்திற்கு நல்ல முடிவுகள்சுமார் 2 மாதங்களுக்குஅலங்கார ஒப்பனை\nஒரு பெரிய கனவுகள் ஒரு ஆடம்பரமான பாட்டில் கொடுக்க வேண்டும், கூட குறைந்த வசைபாடுகிறார் bezuprechnoe elongation மற்றும் அழகான தொகுதி Podobnych பகுப்பாய்வு தயாரிப்பு அனைத்து புள்ளிகள், நன்மைகள் மற்றும் தீமைகள், என் அனுபவம் # புகைப்படம் வசைபாடுகிறார் முன் மற்றும் பின் பயன்பாடு Podobnych பகுப்பாய்வு தயாரிப்பு அனைத்து புள்ளிகள், நன்மைகள் மற்றும் தீமைகள், என் அனுபவம் # புகைப்படம் வசைபாடுகிறார் முன் மற்றும் பின் பயன்பாடு\nThree மூன்றின் வலிமை soon விரைவில் ஐந்து) மற்றும் ஒரு பிடித்ததுசுமார் 2 மாதங்களுக்குஅக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/13023724/Ship-fire-accident-One-killed-13-injured-as-sea-jumps.vpf", "date_download": "2019-12-14T12:35:26Z", "digest": "sha1:BBHMB4ZWRPTBADBPOVUVLWEHRQK4MWHH", "length": 13277, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ship fire accident One killed, 13 injured as sea jumps; One is missing || கப்பலில் ‘தீ’ விபத்து; கடலில் குதித்ததால் ஒருவர் சாவு - 13 பேர் படுகாயம்; ஒருவர் மாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகப்பலில் ‘தீ’ விபத்து; கடலில் குதித்ததால் ஒருவர் சாவு - 13 பேர் படுகாயம்; ஒருவர் மாயம் + \"||\" + Ship fire accident One killed, 13 injured as sea jumps; One is missing\nகப்பலில் ‘தீ’ விபத்து; கடலில் குதித்ததால் ஒருவர் சாவு - 13 பேர் படுகாயம்; ஒருவர் மாயம்\nவிசாகப்பட்டணம் துறைமுகத்தில் கப்பலில் ‘தீ’ விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் இருந்து கடலில் குதித்ததால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் மாயமாகி உள்ளார்.\nஆந்திராவின் விசாகப்பட்டணம் துறைமுகத்தில் பணியில் இருந்த இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் இழுவை கப்பல் ஒன்று, நேற்று காலையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு கடலில் சென்று கொண்டிருந்தது. 29 பேருடன் சென்ற இந்த கப்பல் ஆழ்கடலில் சென்றபோது திடீரென அதில் தீப்பிடித்தது.\nஇதில் 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே மீதமுள்ளவர்கள் அனைவரும் தீயில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக கடலில் குதித்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nஉடனே அங்கு விரைந்து வந்த அவர்கள், கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்த 13 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதைப்போல கடலில் தத்தளித்தவர்களையும் அவர்கள் மீட்டனர். எனினும் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மற்றொருவர் மாயமாகி உள்ளார்.\nஉயிரிழந்தவரின் உடலை மீட்ட கடலோர காவல்படையினர், மாயமானவரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.\n1. டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு - நேற்றும் தீ பிடித்ததால் பரபரப்பு\nடெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் நேற்று மீண்டும் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n2. வியட்நாமில் உணவு விடுதியில் தீ விபத்து; 4 பேர் பலி\nவியட்நாமில் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.\n3. ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் கடத்தல்\nநைஜீரியா அருகே பயணித்த ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர்.\n4. சென்னை தி.நகரில் அடுக்குமாடியின் 4வது தளத்தில் தீ விபத்து\nசென்னை தி.நகரில் அடுக்குமாடி ஒன்றில் 4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.\n5. கொடுங்கையூரில், தனியார் கம்பெனிகளில் தீ விபத்து - ரூ.1 கோடி பொருட்கள் சேதம்\nகொடுங்கையூரில் தனியார் கம்பெனிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா பெண் வீட்டாரை அதிர வைத்த மணமகன்\n2. கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\n3. சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு தகவல்\n5. நிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை மத்திய அரசு உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/20/10-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-1016143.html", "date_download": "2019-12-14T12:38:41Z", "digest": "sha1:OPFE37MPHM5KYEESEDUWTMSEQDB7AQI7", "length": 12781, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "10 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\n10 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியர்\nBy அரியலூர் | Published on : 20th November 2014 04:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 2 இடங்களில் உள்ளதைப் போல, மேலும் 10 கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.\nஅரியலூர் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில், புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:\nஅரியலூர் மாவட்டத்தில் 296 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குகின்றன. இவற்றில், 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2014-15 ஆம் ஆண்டில் இதுவரை ரூ. 67.78 கோடி பயிர்க்கடனாகவும், ரூ. 2.39 கோடி மத்திய கால கடனாகவும், ரூ. 141.76 கோடி நகைக்கடனாகவும், ரூ. 5.93 கோடி சுய உதவிக் குழுக்களுக்கான கடனாகவும், ரூ. 2.47 கோடி தானிய ஈட்டுக்கடனாகவும், ரூ. 1.50 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருளாதாரக் கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பிற்பட்ட இன மக்களுக்கு குறைந்த வட்டியில் பொருளாதாரக் கடன் வழங்குவதற்கு 728 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றுக்கு ரூ. 2.39 கோடி கடன் வழங்க மண்டல இணைப் பதிவாளர் தலைமையிலான கலந்தாய்வுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்கள் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் நல மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்க ரூ. 8.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஜயங்கொண்டம் நகரக் கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வங்கிகளில் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 21 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்பட்டு கணினி சிட்டா, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று போன்ற சேவைகளும், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், பட்டதாரி சான்று விதவைச் சான்று முதலிய சான்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.\nதிருமானூர், ஜயங்கொண்டம் பகுதிகளில் அம்மா- மருந்தகம் தொடங்குவதற்கு அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று, விரைவில் மருந்தகம் திறக்கப்பட உள்ளது என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், 96 நபர்களுக்கு தனிநபர் கடனாக ரூ. 42.02 லட்சம், 61 சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக ரூ. 1.27 கோடிக்கான காசோலைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் ப��ட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஆட்சியர் வழங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ராஜேஸ்வரி, பெரம்பலூர் கூட்டுறவு அச்சக தலைவர் அய்யாக்கண்ணு, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இஎஸ்கே. அன்பழகன், வேலுசாமி, ஜீவா, செந்துறை ஒன்றியக் குழுத் தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nமுன்னதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி வரவேற்றார். கூட்டுறவு உறுதிமொழியை பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.ஆர். ஜமால்முகமது வாசித்தார். துணைப் பதிவாளர் கா. சித்ரா நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/20548-.html", "date_download": "2019-12-14T13:31:42Z", "digest": "sha1:PLVTZV23HJE2LRHJHPT7EO5BZ5KJ46JE", "length": 9586, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமா..??? |", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந��தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமா..\nமதுரையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதன்படி மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 3000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசால் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையிலும் அமைக்கப்பட்டால் 15 க்கும் மேற்பட்ட தென் மாவட்ட மக்கள் பயனடைவதுடன் கேரள மாநில மக்களும் பயனடைவார்கள். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், ஆதிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்திருப்பது குறிப்பிட தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபடிக்கட்டில் ஏறும் போது, தடுமாறி கீழே விழுந்தார் பிரதமர் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\n போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\nவெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n சடலங்களுக்கு ஊசி போட்ட போலீஸ் அதிகாரிகள்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செ��்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/aramm-movie/", "date_download": "2019-12-14T13:47:24Z", "digest": "sha1:CQ33NHP2HY7EJC5OE7UM25QCSUUEXWU3", "length": 5405, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "Aramm movie | இது தமிழ் Aramm movie – இது தமிழ்", "raw_content": "\nTag: Aramm movie, Done Media, அறம் திரைப்படம், ராமசந்திரன்\nவணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெறும் ஒரு...\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர...\nஅறம் படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-apr12/19706-1840", "date_download": "2019-12-14T13:22:21Z", "digest": "sha1:AP7ACX2GKUF6XP4YRIWZU4SHVM56Q76G", "length": 59440, "nlines": 274, "source_domain": "keetru.com", "title": "கி.பி.1840", "raw_content": "\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2012\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2012\nபிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2012\nவெளியிடப்பட்டது: 10 மே 2012\n உன்னை இங்கு சந்திப்பேன் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை” ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் ஜான் பிளாக்பர்ன் தனது நண்பனை வரவேற்றார்.\n“ஆனால் நீ இருப்பதைத் தெரிந்து கொண்டு தான் நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று புன்சிரிப்புடன் பதிலளித்தார் பீட்டர் கிங்.\n“உன்னை நான் கடைசியாக லீவர்பூல் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்படும் முன்னால் பார்த்தது. பல வருடங்களுக்குப் பின் இந்த 1837ஆம் ஆண்டில் இந்த மதுரை நகரத்தில் உன் னைப் பார்க்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை”.\n என்னைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்கிறதே என்று உன் உள்ளம் சொல்வதை அப்படியே வெளியே சொல்லேன்”.\n“உன்னை நான் இங்கிலாந்தில் பார்த்திருந்தால் நிச்சயமாக அப்படித்தான் சொல்லி இருப்பேன். ஆனால் இவ்வளவு தொலைவு கடந்து இந்த மதுரையில் சந்திக்கும் போது உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சியே ஏற்படுகிறது. சரி நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்\n“நான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். ஆங்காங்கே மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு கள் பற்றித் தெரிந்து கொண்டு குறிப்பு எழுதி வைக் கிறேன்”.\n“அப்படிச் சொல்லிக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். அப்படித்தானே நீ செய்யும் செயல்களால் யாருக்காவது ஏதாவது பயன் இருக்கிறதா நீ செய்யும் செயல்களால் யாருக்காவது ஏதாவது பயன் இருக்கிறதா இப்பொழுது என்னைப் பார். நான் இந்த மதுரை மாவட்டத்திற்குக் கலெக்டராக இருக்கிறேன். இந்நகரை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கி இருக்கிறேன். இதன்மூலம் இந்நகரத்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அதனால் ஏற்படும் பொரு ளாதார வளர்ச்சியில் நம் தாய்நாட்டிற்கு அதிகமான செல்வங்களை அனுப்ப முடியும்.”\n“அப்படிச் சொல். எதைச் செய்தாவது இங்கிலாந்து நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்க வேண்டும். அதனால் மற்ற நாட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டு வதைப் பற்றி உனக்குக் கவலை இல்லை. அதை நீ தேசபக்தி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்.”\n“நிச்சயமாக. என் நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்குவதை நான் தேசபக்தி என்றுதான் நினைக் கிறேன்.”\n“நான் அப்டி நினைக்கவில்லை. தேசபக்தி என்பதே ஒரு மாயையான உணர்வு. உலக மக்கள் அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கான வழி யைக் காண்பதுதான் உண்மையா�� மானுடம் என்ற நினைக்கிறேன்.”\n உன்னுடைய உபதேசத்தைப் பள்ளி நாட்களிலேயே கேட்டுக் கேட்டு அலுத்து விட்டேன். நீ இப்பொழுது வந்த விஷயம் என்ன\n“என்னுடைய ஊர் சுற்றும் வேலையின் ஒரு பகுதியாகவே இங்கு வந்திருக்கிறேன். இங்குவந்த உடன் நீ கலெக்டராக இருப்பதைத் தெரிந்து கொண்டு உன்னைப் பார்க்க வந்தேன். இவ்வூரில் ஒரு வாரமோ இரண்டு வாரங்களோ இருந்து, சுற்றிப்பார்த்து விட்டு வேறு ஊருக்குக் கிளம்பி விடுவேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்துக்குப் புறப்பட வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன்.”\n“அப்படி என்றால் இரண்டு ஆண்டுகள் பொழுதைப் போக்குவதற்கு உன்னிடம் பணம் இருக்கிறது என்று சொல். சரி சரி இவ்வூரைச் சுற்றிப் பார்ப்பதற்குத் துணையாக யாரையாவது அனுப்புகிறேன். நீ வெட்டி யாகச் சேகரிக்கும் விவரங்களைத் தேடவும் அவன் துணையாக இருப்பான்.”\n நான் தமிழ்மொழியை ஓரளவு கற்றுக்கொண்டுவிட்டேன். இருந்தாலும் சரளமாக உரையாட முடியவில்லை. நீ அனுப்பும் ஆணின் துணையுடன் நீ சொல்வது போன்ற வெட்டியான விவரங்களை நன்றாகச் சேகரித்துக் கொள்வேன்.”\n பீட்டர். உன்னுடைய அறிவுத்திறனுக்கு நீ மட்டும் இந்தக் கிழக்கு இந்தியக் கம்பெனியில் உழைத்தால் நிச்சயம் என்னைவிடச் சிறப்பான நிலையில் இருந்திருப்பாய். நம் தாய் நாட்டிற்கும் நிறைய செல்வங்கள் சேர்ந்திருக்கும்” என்று கூறிக்கொண்டே தன் உதவியாளர் மைக்கேல் திர்க்கலை அழைத்து “மிஸ்டர் திர்க்கல், இவர்தான் பீட்டர் கிங். பள்ளியில் படிக்கும் நாளிலிருந்து எனக்கு நண்பர். இப்பொழுது இந்நகரத்தைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார். இவர் ஊருக்குத் திரும்பும் வரையில் என்னுடைய வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்யவும். உள்ளூர்க்காரர் யாரையாவது இவருக்கு துணையாக இருக்க ஏற்பாடு செய்யவும்” என்று ஆணையிட்டார். மைக்கல் திர்க்கலும் “வாருங்கள் மிஸ்டர் கிங்” என்று அவரை அழைத்துச் சென்றார்.\nவெளியே வந்த உடன் பீட்டர் கிங் உதவியாளரை நோக்கி “மிஸ்டர் திர்க்கல்” என்ற உடன் அந்த உதவியாளர் “என்னை நீங்கள் மைக்கேல் என்றே கூப்பிடலாம்” என்று கூறினார். “ஆனால் நெருக்க மானவர்களைத்தானே இரு பெயரை (ஊhசளைவநநேன சூயஅந) வைத்து அழைக்க முடியும் இப்பொழுது அறிமுகமான தங்களை நான் குடும்பப் பெயரை (ளுரசயேஅந) வைத்து அழைப்பதுதா��ே முறை இப்பொழுது அறிமுகமான தங்களை நான் குடும்பப் பெயரை (ளுரசயேஅந) வைத்து அழைப்பதுதானே முறை” என்று பீட்டர் கிங் கூறவும், “நீங்கள் கலெக்டருடன் பேசுவதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நானும் உங்களைப் போல ஊர் சுற்றியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் எங்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக... வேண்டாம், வேண்டாம் அப்படிச் சொல்வது பொய்யாகத்தான் இருக்கும். என்னுடைய துணிச்சல் குறைவு காரண மாக அப்படி இருக்க முடியவில்லை. அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க உங்களை என்னுடைய நெருங்கிய நண்பனாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன். என்னை உங்கள் நெருங்கிய நண்பனாக ஏற்றுக்கொள்கிறீர்களா மிஸ்டர் கிங்” என்று பீட்டர் கிங் கூறவும், “நீங்கள் கலெக்டருடன் பேசுவதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நானும் உங்களைப் போல ஊர் சுற்றியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் எங்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக... வேண்டாம், வேண்டாம் அப்படிச் சொல்வது பொய்யாகத்தான் இருக்கும். என்னுடைய துணிச்சல் குறைவு காரண மாக அப்படி இருக்க முடியவில்லை. அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க உங்களை என்னுடைய நெருங்கிய நண்பனாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன். என்னை உங்கள் நெருங்கிய நண்பனாக ஏற்றுக்கொள்கிறீர்களா மிஸ்டர் கிங்\n இனிமேல் நீ என்னை பீட்டர் என்றே அழைக்கலாம். நாம் நெருங்கிய நண்பர்களாகவே இருப்போம்” என்று பீட்டர் கிங் கூறவும் “பீட்டர்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறிய மைக்கேல் திர்க்கல், மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார்; பின் “பீட்டர் நீ எங்கெங்கு செல்ல விரும்புகிறாய், சொல். இவ்வலுவலகத்தில் சங்கர ஐயர் என்று ஒருவர் வேலை செய்கிறார். அவரை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வேறு வாகன வசதி வேண்டுமானால் சொல்” என்று கேட்க, “வாகன வசதி எதுவும் வேண்டாம்; இந்த ஊர் மக்கள் எப்படிப் பயணம் செய்கிறார்களோ, அதேபோல் பயணம் செய்தால் தான் நான் தேடும் விவரங்கள் கிடைக்கும். நீ சங்கர ஐயரை எனக்குத் துணையாக அனுப்பினால் போதும்” என்று பீட்டர் கிங் பதிலளித்தார்.\nமைக்கேல் திர்க்கல் ஏதோ ஞாபகம் வந்தவராக “பீட்டர் இந்த சங்கர ஐயர் புலால் உணவை வெறுப்பவர். நீ சாப்பிடும் பொழுது அவரிடம் இருந்து சற்று எட்டி இருந்தால் நல்லது” என்று எச்சரிக்கை செய்ய ���மைக்கேல் நானும் மரக்கறி உணவை மட்டுமே சாப்பிடுபவன். ஆகவே எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும் இந்நாட்டிற்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆயிற்று. இங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களும் எனக்குத் தெரியும்” என்று கூறி ஆறுதல் படுத்தினார்.\nமைக்கேல் திர்க்கலும் சங்கர ஐயரை அழைத்து, பீட்டர் கிங்கை அறிமுகம் செய்து வைத்து அவர் ஊர் சுற்றிப் பார்ப்பதற்குத் துணையாக இருக்கும்படி கூறி னார். சில நாட்கள் சங்கர ஐயருடன் நடந்தே மதுரை நகரைச் சுற்றிப் பார்த்தார் பீட்டர் கிங்.\nஒரு நாள் ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்யுமாறு பீட்டர் கிங் கூற, வேறு வாகனம் ஏதாவது என்று கூற முற்பட்ட சங்கர ஐயர், தன் சொற்களை வாயிலேயே புதைத்துக் கொண்டு சரி என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். மறுநாள் மாட்டு வண்டியுடன் சங்கர ஐயர் வந்தார். பீட்டர் கிங்கும், சங்கர ஐயரும் வண்டியில் ஏறியதும் வண்டியைத் திருவாதவூருக்கு ஓட்டும்படி பீட்டர் கிங் கூற வண்டியும் புறப்பட்டது.\nவண்டி போய்க் கொண்டு இருக்கும் பொழுது “ஏண்டா சுடலைமுத்து ஒவ்வொரு தடவையும் வண்டியிலே ஏறும்போது, முன்னால் வரச்சொல்லி அழும்பு பண்ணுவியே இன்னைக்கு துரையப் பார்த்த உடனே பயந்துட்டியா இன்னைக்கு துரையப் பார்த்த உடனே பயந்துட்டியா அமைதியா ஓட்றே” என்று வண்டிக்காரனைப் பார்த்து சங்கர ஐயர் கேட்டார்.\n நீங்களும் துரையும் ஒல்லியா இருக்கீங்க. அதனாலே மாடு பாரம் தாங்கிக்கிது. உங்க சம்சாரம் கொஞ்சம் கனம்மா இருப்பாங்களா, அவங்களோட வர்ரப்போ நீங்க கொஞ்சம் முன்னாலே வந்தாத்தான் மாட்டாலே சுளுவா இழுக்க முடியும்” என்று பதில் கூறவும் “அடி, செருப்பாலே என் சம்சாரம் கனமா ஒல்லியான்னு கேட்டேனா என் சம்சாரம் கனமா ஒல்லியான்னு கேட்டேனா இருந்தாலும் உனக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்திடா” என்று சங்கர ஐயர் சீறி விழுந்தார். சுடலைமுத்துவும் மௌனமாகி, வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினார்.\nவண்டி திருவாதவூரை அடைந்ததும் அங்குள்ள சிவன் கோவிலைச் சுற்றிப்பார்த்த பின் அங்குள்ள மக்கள் வாழும் முறையைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார் பீட்டர் கிங். பின் திரும்பி வரும் பொழுது திருமோகூரில் ஒரு கோயிலைப் பார்த்தவுடன் அதைப்பற்றி சங்கர ஐயரிடம் பீட்டர் கிங் விசாரித்தார். அது விஷ்ணு கோயில் என்று சங்கர ஐயர் கூற, பீ��்டர் கிங் வண்டியை நிறுத்திவிட்டு அக்கோயிலைப் பார்த்தும், அங்கு இருந்த மக்களிடம் பேசிவிட்டும் வந்தார்.\nமீண்டும் வண்டி புறப்பட்டு வரும் பொழுது தொ லைவில் யானை வடிவில் ஒரு மலை இருப்பதைப் பார்த்து அதைப்பற்றிய விவரங்களை விசாரித்தார். சங்கர ஐயரும் சமண மதத்தவர்கள் இவ்வளவு பெரிய யானையை உருவாக்கி மதுரை நகரை அழிக்க ஏவிவிட்டதாகவும், சிவபெருமான் நரசிங்க அஸ்திரத் தைச் செலுத்தி அதைக் கொன்றுவிட்டார் என்றும், அந்த யானை தான், யானை மலையாகக் கிடக்கிறது என்றும் கூறினார். சிவபெருமான் எய்த நரசிங்க அஸ்திரம் அந்த யானையின் வயிற்றில் தைக்க அந்த இடத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் கொண்டு இருப்பதாகவும் கூறிய சங்கர ஐயர், அது பெருமாள் கோயில் என்பதால் சைவர்கள் அங்கு செல்வதில்லை என்றும் இக்கோயிலை ஏற்றுக்கொண்டால், சிவன் கைக்குள் அடக்கமானவர் தான் நரசிங்கம் என்று, அதாவது விஷ்ணுவை விட சிவன் பெரியவர் என்று ஒப்புக் கொண்டதுபோல் ஆகிவிடும் என்று நினைத்து வைணவர்களும் இக்கோயிலுக்குச் செல்வதில்லை என்றும் கூறினார். இருப்பினும் தங்களைப் பிராம்ம ணர்கள் என்று கூறிக்கொள்ளும் நெசவாளர்களான ஸெளராஷ்ட்ரர்கள் மட்டுமே இக்கோயிலுக்குச் செல்வ தாகவும் அவர் கூறினார்.\nஇதைக்கேட்ட பீட்டர் கிங் அக்கோயிலைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, வண்டியும் அக்கோயிலை நோக்கிச் செலுத்தப்பட்டது. கோயிலை அடைவதற்குச் சற்றுதொலைவு இருக்கும் போது அந்த யானை மலையில் படிக்கட்டுகள் போன்றும் அதற்கு மேல் குகைகள் போன்றும் இருப்பதைப் பார்த்து பீட்டர் கிங் வண்டியை நிறுத்தச் சொல்லி, அந்த மலையின் மேலும் ஏறிப்பார்த்தார். அக்குகைகளில் பழைய காலத்தில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. அந்த அளவிற்கு மழையாலும் வெயிலாலும் பாதிக்காதபடியும், கூடவே ஓரளவு காற்றோட்டமாகவும் அக்குகைகள் இருந்தன. அவற் றைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்குகையில் பீட்டர் கிங் கால்தடம் தவறி விழுந்து, அவருடைய இடது கையில் கூர்மையான சிறு கல் ஒன்று தைத்துவிட்டது. இரத்தம் வழிவதைக் கண்ட சங்கர ஐயர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கையில், வண்டிக்காரன் சற்றுத் தொலைவில் மருத்துவர் (சவரம் செய்பவர்) இருப்பதாகக் கூறி அனைவரும் அங்கு சென்றனர். அந்த மருத்துவரும் தன்னிடம் இருந்த கத்தியால் கீறி அந்தக் கூர்மையான கல்லை வெளியில் எடுத்துவிட்டார். பின் ஏதோ பச்சிலைகளை அரைத்து காயத்தில் தடவி கட்டுப்போட்டார். வலியும் எரிச்சலும் பொறுக்க முடியாததாக இருந்தாலும் பீட்டர் கிங் பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டு காயம் எப்பொழுது ஆறும் என்று கேட்டார். எரிச்சலும் வலியும் ஒரு நாளில் குறைந்துவிடும் என்றும், புண் முழுமையாக ஆற 5 நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர் கூறியதைக் கேட்டு மூவரும் வண்டியில் புறப்பட்டனர். வலியுடன் கோயிலுக்குப் போக வேண்டாம் என்றும் தேவையானால் இன்னொரு நாள் வரலாம் என்றும் சங்கர ஐயர் கூறிய யோசனை யை ஒப்புக் கொண்டு மதுரைக்குத் திரும்பினர்.\nதிரும்பும் வழியில் முடிதிருத்தம் செய்பவர் தான் வைத்தியராக இருக்க முடியுமா என்றும் வேறு வைத்தியர்கள் இல்லையா என்றும் பீட்டர் கிங் கேட்க இதுபோன்று கத்தி எடுத்துச் செய்ய வேண்டிய சிகிச்சைகள் முடிதிருத்தம் செய்பவர்களின் பொறுப்பில் தான் உள்ளது என்றும் மற்ற சிகிச்சைகளைச் செய்ய வேறு வைத்தியர்கள் உள்ளனர் என்றும் சங்கர ஐயர் பதிலளித்தார். வைத்தியக் கல்வி எப்படி அளிக்கப்படு கிறது என்று கேட்ட பொழுது அது பரம்பரையாகவும் குரு-சிஷ்ய முறையிலும் தொடருவதாகவும் பதி லளித்தார். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி உள்ளதுபோல் வைத்தியம் செய்வதற்கு என்று தனியாக சாதி உள்ளதா என்று பீட்டர் கிங் கேட்க, அதுதான் மருத்துவர் சாதி (முடிதிருத்துபவர்கள் சாதி) என்றும், எனினும் வைத்தியத் தொழில் செய்பவர்கள் அனைத்து வகுப்பு மக்களிலும் உண்டு என்றும் சங்கர ஐயர் கூறினார். பேச்சு அப்படியே கிழக்கிந்திய கம்பெனியில் நிர்வாக வேலை செய்யும் இந்தியர்கள் அனைவருமே பிராமணர்களாகவே இருப்பதைப் பற்றி மையம் கொண்டது. சங்கர ஐயரும் பிராமணர் கள் மட்டுமே நிர்வாக வேலை செய்வதற்குப் பயிற்சி பெற்றவர்கள் என்றும், மேலும் கீழ்ச்சாதியில் உள்ள வர்களால் மற்றவர்களைக் கட்டுப்படுத்தி வேலை வாங்க முடியாது என்றும் விளக்கினார்.\nஅதற்குள் மதுரை வந்துவிடவே அவர்களுடைய உரையாடலும் முடிவுக்கு வந்துவிட்டது. சில நாள்கள் கழித்து பீட்டர் கிங் மதுரையை விட்டுப் புறப்பட ஆயத்தமானார். போகுமுன் தன் நண்பன், மதுரை கலெக்டர், ஜான் பிளாக்பர்ன்னைச் சந்தித்து விடை பெற வந்தார். இருவரும் உரையாடுகையில் பீட்டர் கிங் தன் அனுபவங்கள் சிலவற்றை விளக்கினார்.\n கம்பெனி யில் வேலை பார்க்கும் இந்தியர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.”\n“ஆம் பீட்டர். அவர்கள் தான் ஆங்கிலம் படித்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள்தான் புத்திசாலிகளா கவும் இருக்கிறார்கள்.”\n எல்லா வேலைகளுக்கும் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் மற்றவர்கள் ஆங்கிலம் கற்கமாட்டார்கள் என்று நீ எப்படி முடிவு செய்தாய் நீ இரண்டாவதாகக் கூறியது மிகப் பெரிய அபத்தம். புத்திசாலித்தனம் என்பது அனைவருக்கும் பொது. ஒரு உதாரணத்தைத் சொல் கிறேன். உன்னிடம் வேலை பார்க்கும் சங்கர ஐயரை விட அவரிடம் மாட்டு வண்டி ஓட்டும் சுடலைமுத்து புத்திசாலி.”\n” வியப்புடன் வினவினார் ஜான் பிளாக்பர்ன்.\n“சங்கர ஐயரும் அவருடைய மனைவியும் மாட்டு வண்டியில் ஏறும்போது அவருடைய மனைவி குண்டாக இருப்பதால் வண்டி பாரத்தைச் சமன்செய்ய ஐயரை முன்னுக்கு வரும்படி சுடலைமுத்து கூறுவா னாம். நானும் ஐயரும் சென்ற போது இருவருமே ஒல்லியாக இருப்பதால் வண்டி பாரத்தைச் சமன் செய்யும் பிரச்சினை ஏற்படாமல் போகவே அவன் ஏதும் சொல்லாமல் வண்டியை ஓட்டினான். ஆனால் ஐயரோ எனக்குப் பயந்து கொண்டு வண்டிக்காரன் அமைதியாக ஓட்டியதாக நினைத்து அதை அவரிடம் கேட்டும் விட்டார். வண்டிக்காரன் பாரம் சமன் செய்யும் பிரச்சினை ஏற்படவில்லை என்று விளக்கம் கூறியதை ஐயரால் புரிந்துகொள்ள முடியவில்லை.”\n“இந்த நிகழ்வை மட்டும் வைத்துக் கொண்டு சங்கர ஐயரை விட வண்டிக்காரன் புத்திசாலி என்று எப்படி முடிவு செய்கிறாய்\n ஒரு சங்கர ஐயரையும், ஒரு சுடலைமுத்து வையும் மட்டும் வைத்துக் கொண்டு நான் எந்த முடிவிற்கும் வரவில்லை.” என்னுடைய பயணத்தில் புத்தியுள்ளவர்களையும், புத்திக் குறைவானவர்களையும் அனைத்துப் பிரிவு மக்களிடமும் கண்டிருக்கிறேன். மேலும் மருத்துவம், விவசாயம், கால்நடை வளர்த்தல், பராமரித்தல் இன்னும் மனிதர்களுக்குத் தேவையான தொழில்கள் அனைத்தையும் பிராமணர்கள் அல்லா தவர்களே செய்கிறார்கள். அவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கும் அவர்களுடைய அறிவாற்றலே காரணமாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் இதுபோல் மனித இனத்திற்குத் தேவையான எந்த வேலை யையும் செய்ததாகத் தெரியவில்லை.\n அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்\n“கிழக்கு இந்தியக் கம்பெனியில் பிராமணர்களை மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை மாற்றி மற்ற சாதியினரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யலாமே அதனால் இந்தியாவில் பிராமணர் அல்லாதார் முன்னேற வழி ஏற்படும் அல்லவா அதனால் இந்தியாவில் பிராமணர் அல்லாதார் முன்னேற வழி ஏற்படும் அல்லவா\n“உன் யோசனையைக் குப்பையில் கொண்டு போய் போடு. இந்திய மக்களின் சாதி அமைப்பைப் பற்றியோ வேறு எதைப் பற்றியுமோ எனக்கு எவ்வித அக்கறையும் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் என் தாய் நாட்டின் செல்வ வளம் பெருக வேண்டும் அவ்வளவு தான்.”\n இப்பொழுது ஐயர் போன்ற அறிவுத்திறன் குறைந்தவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதற்குப் பதிலாக, புத்திசாலிகளாக உள்ள மற்ற சாதியினரை வேலைக்கு வைத்துக் கொண்டால் நிர்வாகத் திறனும், அதனால் உற்பத்தித் திறனும் அதிகமாகும் அல்லவா அப்படி உற்பத்தித் திறன் அதிகமானால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் இங்கிலாந் திற்கு அனுப்பும் செல்வத்தின் அளவு அதிகமாக இருக்கும் அல்லவா அப்படி உற்பத்தித் திறன் அதிகமானால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் இங்கிலாந் திற்கு அனுப்பும் செல்வத்தின் அளவு அதிகமாக இருக்கும் அல்லவா\nபீட்டரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உடன் மதுரை கலெக்டரின் எல்லா சிந்தனை ஓட்டங்களும் சிறிது நேரம் நின்றுவிட்டன.\n“நீ என்ன சொல்கிறாய் பீட்டர்\n இப்பொழுது பிராமணர்களை மட்டுமே வேலைக்கு எடுத்துக்கொள்ளும் முறை இருப்பதால் அவர்களில் உள்ள திறமை குறைவானவர்கள் மற்ற சாதிகளில் உள்ள திறமைசாலிகளைப் புறந்தள்ளி விட்டு, கம்பெனியில் வேலையைப் பெற முடிகிறது. கம்பெனியும் இந்தத் திறமைக் குறைவானவர்களை வைத்து மாரடிக்க வேண்டியுள்ளது. அப்படி அல்லாமல் அனைத்து சாதிகளிலும் இருந்து ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால் பிராமணர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்காது. மற்ற சாதிகளில் உள்ள திறமைசாலிகளை வேலைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் நிர்வாகத் திறனும் உற்பத்தித் திறனும் கூடும். நீ ஆசைப்படுவது போல் இங்கிலாந்திற்கு இப்பொழுது அனுப்புவதை விட அதிகமான செல்வங்களை அனுப்ப முடி���ும்.”\n உன் வாழ்நாளிலேயே இப்பொழுதுதான் உருப்படியான ஒரு யோசனையைச் சொல்லி இருக் கிறாய்” என்று கூறிக் கொண்டே ஜான் பிளாக்பர்ன் தன் உதவியாளரை அழைத்தார். அவரிடம் பீட்டர் கிங் கூறிய யோசனையை விளக்கிக் கூறிவிட்டு அதன் அடிப்படையில் கவர்னருக்கு உடனடியாக ஒரு கடிதம் எழுதுமாறு பணித்தார். அவரும் சரியென்று கூறிப் போய்விட்டார்.\nசிறிதுநேரம் கழித்து பீட்டர் கிங் வெளியே வந்த உடன் “பீட்டர் ஊர் சுற்றியான உனக்கு இங்கிலாந் திற்கு அதிக செல்வங்களை அனுப்ப வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது ஊர் சுற்றியான உனக்கு இங்கிலாந் திற்கு அதிக செல்வங்களை அனுப்ப வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது” வியப்புடன் கேட்டார் மைக்கேல் திர்க்கல்.\n இந்தியாவில் சாதி என்பது தொழில் அடிப்படையில் பிரிந்து உள்ளது. எல்லாத் தொழில் களையும் எல்லாச் சாதியினரும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்தான் சாதி அமைப்பின் அடிப்படை தகரும். அதுவும் குறிப்பாக நிர்வாக வேலைகளில் பிராமணர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக களையப்பட் டால் ஒழிய, சாதிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது. இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட படிப்பினை இதுதான். உலகம் முழுமைக்கும் சகோதரத்துவத்தைக் கொண்டு வந்தாலும் இந்தியாவில் சாதிக் கொடுமைகள் இருக்கும் வரை சகோதரத்துவம் வேர்கொள்ள முடியாது. ஆகவே எப்படியும் நிர்வாக வேலைகளில் பிராமணர்களின் ஆதிக்கத்தைக் களைய மற்ற சாதியினருக்கும் வேலை தர வேண்டும் என்று நினைத்தேன். என் நண்பன் அதாவது உன் கலெக்டர் இதை நேரடியாகச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டான். ஆகவே அவனுடைய வழியில் சென்று சொன்னேன்; அவ்வளவுதான். மைக்கேல் இவ்விஷ யத்தை நீ மிக முக்கியமானதாக நினைத்து கவனம் செலுத்து. இதில் வெற்றி பெற்றால் இந்திய சமூகத்திற்கு ஏதோ ஒரு சிறு உதவி செய்த மனநிறைவு இருக்கும்” என்று பீட்டர் கிங் சொன்னதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார் கலெக்டரின் உதவியாளர் மைக்கேல் திர்க்கல்.\n“பீட்டர் நம் கவர்னர் ஜான் எல்ஃபின்ஸ்டனும் கலெக்டரைப் போன்ற குணாதிசயம் கொண்டவர்தான். நானும் உன் அடிச்சுவட்டைப் பின்பற்றியே தாய் நாட்டிற்கு அதிக செல்வம் என்ற மந்திரச் சொற்களைப் பிரயோகித்து உன்னுடைய யோசனை வெற்றி பெற முழு மூச்சுடன் பாடுபடுகிறேன். நீ மதுரையை விட்டுப் போனாலும் என்னை மறந்து விடாதே”, மைக்கேல் திர்க்கல் உற்சாகத்துடனும் நண்பரைப் பிரியப் போகிறோமே என்ற வருத்தத்துடனும் கூறினார்.\nபீட்டர் கிங், “மைக்கேல் நீயும் என்னைப் போன்ற குணாதிசயம் கொண்டவன். ஒரே குணாதிசயம் கொண்டவர்களின் நட்பு என்றுமே மறக்க முடியாதது. இது சிறு வயது நட்பைவிட வலுவானது. இதோ பாரேன் என்னுடைய யோசனை வெற்றி பெறுவதற் கென்று, சிறுவயது நண்பனான உன் கலெக்டரைவிட, இப்பொழுது நட்பு கொண்டுள்ள உன்னைத்தான் அதிகமாக நம்புகிறேன். ஆமாம் என்னுடைய யோசனை வெற்றி பெறுவதற் கென்று, சிறுவயது நண்பனான உன் கலெக்டரைவிட, இப்பொழுது நட்பு கொண்டுள்ள உன்னைத்தான் அதிகமாக நம்புகிறேன். ஆமாம் நீ இலண்டனில் எங்கு இருக்கிறாய் நீ இலண்டனில் எங்கு இருக்கிறாய்” என்ற வினாவுடன் தன் பேச்சை முடித்தார்.\nமைக்கேல் திர்க்கலோ தன் சொந்த ஊர் நாட்டிங் ஹாம் என்றும் இலண்டன் அல்ல என்றும் கூற, தான் லீவர்பூலைச் சேர்ந்தவன் என்றும், எப்படியும் கடைசி காலத்தில் இலண்டனில் குடியிருக்க எண்ணி உள்ள தாகவும் கூறிய பீட்டர் கிங், அப்படி இலண்டனில் குடியேறும் போது ரீஜன்ட் பூங்கா பகுதியில் தான் குடியிருக்கப் போவதாகவும், எதிர்காலத்தில் அங்கே சந்தித்துக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறிய பீட்டர் கிங் நண்பரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். பீட்டர் கிங் காட்டிய அதே உற்சாகத்துடன் மைக்கேல் திர்க்கலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டார். இங்கிலாந்திற்கு அதிக செல்வம் என்ற மந்திரச் சொற்களை அடிக்கடி கலெக்டரிடம் ஓதினார். சென்னைக்குச் சென்ற போதெல்லாம் கவர்னரின் அலுவலகத்தில் அனைத்து சாதியினருக்கும் வேலை அளிப்பது பற்றிய கோப்புகளை நகர்த்தத் தனி அக்கறை எடுத்துக் கொண்டார்.\nஇங்கிலாந்திற்கு அதிக செல்வங்களைக் கொண்டு செல்லும் கனவுடன் இருந்த மதுரை கலெக்டர் ஜான் பிளாக்பர்னின் முழு ஆதரவுடன் மைக்கேல் திர்க்கல் இந்தியாவின் சாதிக் கட்டுமானத்தில் சிறு கீரலை யாவது ஏற்படுத்திவிட வேண்டும் என்ற தனது உள் ளார்ந்த ஆசையில் முழு வீச்சுடன் செயல்பட்டாலும் அவரால் 1840இல் தான் வெற்றி காண முடிந்தது. 1840ஆம் ஆண்டில் சென்னை வருவாய்க் கழக ஆணை எண்.125 (க்ஷ.ளு.டீ. சூடி.125 டிக 1840) பிறப் பிக்கப்பட்டது. இவ்வாணை ஒரே சாதியினரை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் பலப்பல சாதியினரையும் வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் சென்னை ராஜதானியில் இருந்த அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அறிவுறுத்தியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகதை நன்றாக இருக்கிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் பார்ப்பனர்களுக் கு எதிராக, மற்ற மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடமளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது உண்மையா கற்பனையா\nபார்ப்பனர்களுக் கு மட்டுமல்லாமல் மற்ற சாதியினருக்கும் வேலை அளிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் ஆணை பிறப்பித்தது உண்மை.\nகதை நன்றாக உள்ளது. கம்பெனி காலத்தில் பிறப்பித்த ஆணைதான் தற்பொதும் நடைமுறையில் உல்ள்ளதொ என நினைக்கத் தோன்றுகிறது.இட ஒதிக்கீடு இல்லாமல் இருந்தால் கம்பெனி காலமெ மேலாகிவிடும்.\n கிழக்கு இந்தியக் கம்பெனி பிறப்பித்த இந்த ஆணையை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ilayaraja-75-day-2-rajini-speech-news/", "date_download": "2019-12-14T13:32:44Z", "digest": "sha1:YJPO3P5NYLYBYSDJHZIAB3WPVHSOFOOA", "length": 26177, "nlines": 126, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “என்னைவிட கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு கொடுத்திருக்கார் இளையராஜா” – ரஜினியின் சுவையான பேச்சு..!", "raw_content": "\n“என்னைவிட கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு கொடுத்திருக்கார் இளையராஜா” – ரஜினியின் சுவையான பேச்சு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைஞானி இளையராஜாவுக்கு, நடைபெற்ற பாராட்டு விழா 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.\nமுதல் நாள் இசைஞானி இசையமைத்த சில பாடல்களுக்கு நடிகைகள் சாயிஷா, நிக்கி கல்ரானி, பூர்ணா, இனியா, ஆண்ட்ரியா, நதியா, நமீதா போன்றோர் நடனமாடினார்கள்.\nநேற்று இசைஞானியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்குலகின் மூத்த நடிகர்களான மோகன்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்..\nபாடகர் மனோ, பாட���ி சித்ரா, உஷா உதூப் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பல பாடல்களை பாடினார்கள். ஹங்கேரியில் இருந்து வந்திருந்த இசைக் குழுவினர் இதற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.\nவிழாவின்போது கீழே அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென்று மேடைக்கு அழைத்தார் இளையராஜா. மேடைக்கு வந்த ரஜினி இளையராஜாவை கட்டிப் பிடித்துப் பாராட்டி வாழ்த்தினார்.\nமேடையில் இருந்த தொகுப்பாளினியான நடிகை சுஹாசினி “இப்போது இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இந்த மேடையில் உள்ளனர். ஒருவர் இசையுலகின் சூப்பர் ஸ்டார் இளையராஜா.. மற்றொருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி…” என்றார்.\nஉடனே இடைமறித்த இளையராஜா, “ஏம்மா.. மேடையேறிட்டா என்ன வேனாலும் பேசுவீங்களா சினிமான்னா அது ஒரேயொரு சூப்பர் ஸ்டார்தான். அது எப்பவுமே ரஜினிதான்…” என்று சுஹாசினியை கண்டிக்க சுஹாசினி சங்கடத்துடன் சிரிக்க.. ரஜினி மையமாக சிரித்து வைத்தார்.\nபின்பு ரஜினி மேடையில் பேசும்போது, “திடீர்ன்னு கூப்பிட்டுட்டாரு. என்ன பேசுறதுன்னே தெரியலை. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்த நாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்துகிறார்கள். இதில் நானும் பங்கேற்பதில் எனக்கும் சந்தோஷம்தான்.\nகாடு, மலை, சிகரம் போன்றவையெல்லாம் இயற்கையிலேயே தானாகவே அமைந்தவை. இதேமாதிரியே கடவுளா கும்பிடுற லிங்கம் போன்றவைகளும் பூமிக்கடிலயோ, ஏதோ ஒரு தண்ணிக்குள்ளயோ அமிழ்ந்து கிடக்கும். அது என்னைக்கு வரணும்ன்னு இருக்கோ, அன்னிக்கு அது வெளில வந்தே ஆகும். அன்னிக்குத்தான் நாம அதைப் பார்க்க முடியும். அதை ‘சுயம்பு லிங்கம்’ன்னு சொல்வாங்க.\nஇதேபோல் மனிதர்களிலும் ஒரு சிலர் எந்தவித பின்புலமும் இல்லாமல் மிகப் பெரிய திறமைசாலிகளாக வளர்ந்து வருவாங்க.. அவங்களையெல்லாம் ‘சுயம்பு’ன்னுதான் சொல்வாங்க. நம்ம இளையராஜாவும் இது மாதிரியான ஒரு ‘சுயம்பு’தான். இசை உலகின் ‘சுயம்பு லிங்கம்’ நம்ம இளையராஜாதான்.\nஇந்த சுயம்பு அபூர்வமானது அதனாலேயே அதற்குச் சக்தி அதிகம். அதனால்தான் 42 ஆண்டுகள் கடந்தும் இளையராஜா இசை உலகில் இன்னமும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். முதல் படத்தில் இருந்து இப்போதுவரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது.\nஎனக்கு அறிமு���மான நாளில் இருந்து இளையராஜாவை ‘சார்’ என்றுதான் நான் அழைத்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவர் சாமியார் மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு ஒரு பழுத்த ஆன்மிகவாதியாக வந்துக்கிட்டிருந்தார். அதைப் பார்த்துதான் நான் அவரை ‘சாமி’ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். அன்னிலேர்ந்து இன்னிக்குவரைக்கும் அவர் எனக்கு ‘சாமி’தான். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் இளையராஜாதான்.\nஇசையுலகத்தில் பிரபலமானவர் என்று மட்டுமே இளையராஜாவை நாம் மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவருடைய இசை வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் பல தியாகங்கள் நிறைந்தது.\nஎத்தனையோ கஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அவர் உதவி செய்து இருக்கிறார். 1980-களின் காலக்கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் வெளியாகும். அவற்றில் நிச்சயமாக 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்ததாகத்தான் இருக்கும்.\nநிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜாவின் ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், ‘ரீரிக்கார்டிங் முடிஞ்சிருச்சு. இனி சக்ஸஸ்தான்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அதுவே அந்தப் படத்தின் வெற்றியை சொன்ன மாதிரி நினைச்சுக்குவாங்க.\nஒரு படத்துக்கு இசையமைக்கணும்ன்னு காலைல 7.30 மணிக்கு வேலைய ஆரம்பிச்சாருன்னா மதியம் 11-30 மணிக்குள்ள எல்லா பாட்டையும் போட்டு முடிச்சுருவாரு. அவ்ளோ ஸ்பீடு. இதேமாதிரி ஒரே நாளில் 3 படங்களுக்கு தூங்காமல்கூட ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாள் ஆகுது.\nதயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி தன்னை வருத்திக் கொண்டு உழைத்தார். பல தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமலேயே ரீரெக்கார்டிங்கை செஞ்சு கொடுத்திருக்கார். அது எனக்குத் தெரியும். இதனால்தான் தயாரிப்பாளர்கள் பலரும் இப்போதும் அவரின் காலில் விழுகிறார்கள்.\nவெறுமனே இசையமைப்பாளரா மட்டுமே அவர் இருந்ததில்லை. இயக்குநர்கள் தன்னிடம் கதை சொல்லும்போது அது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். கதை, திரைக்கதையில் மாற்றம் செய்யச் சொல்லி அந்தப் படம் ஜெயிக்கிறதுக்குன்னு என்ன செய��யணுமே அது அத்தனையையும் சொல்வார். செய்வார்.\nஅவர் இசையமைத்த பாடல்களில் 70 சதவீத பாடல்களுக்கு இளையராஜாதான் பல்லவி போட்டிருக்கிறார். மொதல்ல நாலு வரியை எடுத்துக் கொடுத்திருவார். அதுக்கப்புறம்தான் பாடலாசிரியர்கள் வாலி உள்ளிட்ட பலரும் அவர் சொன்ன பல்லவிக்கேற்றபடி, சரணம் எழுதுவாங்க. மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது.\n‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். வெறும் 6 வரிகள்தான். ஆனால் அதை பாடவே எனக்கு 6 மணி நேரம் ஆனது. இசைஞானி இளையராஜா சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும்.\nஅவருக்கு சரஸ்வதி கடாட்சம் நிறைய கிடைச்சிருக்கு. சரஸ்வதி அவரிடத்தில் எப்போதும் இருக்கிறார். இனியும் இருப்பார். அதே மாதிரி லட்சுமியும் அவரிடத்தில் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்…” என்றார் ரஜினி.\nஅப்போது குறுக்கிட்ட இளையராஜா “இப்போ லட்சமி மட்டும் என்னிடம் இல்லை…” என்றார். ரஜினியும் பட்டென்று, “நிச்சயமா அவங்களும் வருவாங்க. உங்க கூடவே இருப்பாங்க..” என்றார்.\nஇடையில் குறுக்கிட்ட நடிகை சுஹாசினி, “இளையராஜா இசையமைத்த பாடல்களில் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் சில பாடல்களைச் சொல்ல முடியுமா” என்று கேட்டபோது, “நிறைய இருக்கு.. என்னன்னு சொல்றது.. ஒரு ஹீரோவுக்கு ‘முரட்டுக்காளை’யில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்..” என்று கேட்டபோது, “நிறைய இருக்கு.. என்னன்னு சொல்றது.. ஒரு ஹீரோவுக்கு ‘முரட்டுக்காளை’யில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்.. ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவுல இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவுல இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா\nஅப்போது இளையராஜா “காதலின் தீபம் ஒன்று” என்று பாடலை எடுத்துக் கொடுக்க.. “ஆங்.. ‘காதலின் தீபம் ஒன்று’.. இது மாதிரி இன்னும் நிறையவே இருக்கு.. என்ன ஒரு விஷயம்.. என்னைவிட கமல்ஹாசனுக்குத்தான் அவர் நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கார்…” என்றார்.\nஅரங்கமே இதைக் கேட்டு அதிர.. இதை மறுத்த இளையராஜா, “இல்ல.. இல்ல.. உங்களுக்கும் நல்லாவே போட்டிருக்கேன். அவர்கிட்ட கேட்டா ‘நான் உங்களுக்குத்தான் நல்ல, நல்ல பாட்டா கொடுத்திருக்கேன்’னு சொல்றாரு.\nநான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். ராமராஜன் படங்களுக்கு போடலையா… மோகனுக்கு என்னாலதான் ‘மைக் மோகன்னே பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி, நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார்.\nஇளையராஜா திரும்பவும் ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல.. என்னுடைய இசை வேணும்ன்னு என் முன்னாடி வந்துட்டா அதுல யார் நடிக்கிறான்னுல்லாம் பார்க்கவே மாட்டேன். அது ஒரு பாடல். அதுக்கு நான் இசையமைக்கணும். அவ்ளோதான் பார்ப்பேன்..” என்று புன்னகையுடன் மறுதலித்தார்.\nசிறிது நேரம் கழித்து மேடையேறி ‘ஹே ராம்’ படத்தின் பாடலை தன் மகள் ஸ்ருதி கமல்ஹாசனுடன் இணைந்து பாடி முடித்த கமல்ஹாசனிடம் நடிகை சுஹாசினி ரஜினி சொன்ன குற்றச்சாட்டு பற்றிக் கேட்டபோது, “இல்ல. இல்ல.. என்னைவிட அவருக்குத்தான் நல்ல, நல்ல பாட்டெல்லாம் போட்டிருக்காரு. நானே பல தடவை இவர்கிட்ட சொல்லியிருக்கேன்..” என்றார்.\nஇதைக் கேட்டவுடன் இளையராஜா சட்டென்று ரசிகர்கள் பக்கமாக திரும்பி “இப்போ நான் என்ன சொல்றது..” என்பது போல் சைகை செய்ய.. கூட்டமே கலகலத்தது..\nactor kamalhasan actor rajinikanth actress suhasini Ilayaraja 75 Function isaignanai ilayaraja slider superstar rajinikanth இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா இளையராஜா 75 நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் நடிகை சுஹாசினி\nPrevious Post\"தமிழ் ராக்கர்ஸை பிடிக்க முடியலைன்னா பதவி விலகலாமே..\" - விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி..\" - விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி.. Next Post'நீயா-2' படத்தின் டிரெயிலர்..\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின���புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1225138448/1778-2009-12-30-06-32-23", "date_download": "2019-12-14T14:32:43Z", "digest": "sha1:J5DGHAA4UX3QFAVKTTZNGUBHHKFGOAMV", "length": 22720, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "‘மதிப்பிற்குரிய’ செருப்பு - துடைப்பம் - சாணம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nஇழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nஅய்யன் திருவள்ளுவரை அய்யர் திருவள்ளுவராக்கப் பார்க்கும் சங்கி கும்பல்\n தமிழ் மன்னர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nசந்தேகம் - பார்ப்பனரல்லாதார் இயக்கம்\nஅம்பேத்கரும் அ���தூறுகளும் ஜெயமோகனுக்கு மறுப்பு - பா.பிரபாகரன்\nஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் ஆண்டாளா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2009\n‘மதிப்பிற்குரிய’ செருப்பு - துடைப்பம் - சாணம்\n முடியவே முடியாது. ‘உனக்காக நான் செருப்பாய்த் தேய்கிறேன்’ என்று கூறும்போது தியாகத்தின் குறியீடாகிறது. ‘உன்னை செருப்பாலே அடிப்பேன்’ என்று ஆத்திரத்துடன் கூறும்போது அங்கே அவமதிப்பின் குறியீடாகி விடுகிறது. அதுதான் மனித உடலைத் தாங்குகிறது. காலில் போடும் செருப்பு, பல நேரங்களில் கைகளுக்கு வந்து விடுகிறது. அப்போது அது போர்க் கருவியாகி விடுகிறது. அமெரிக்க அதிபருக்கு (புஷ்) சரியான பாடம் கற்பிக்க ஈராக் பத்திரிகையாளனுக்கு கிடைத்த ஆயுதம்கூட செருப்புதான். அந்த பத்திரிகையாளன் கையில் எடுத்த செருப்பு, உலகத்தின் கவனத்தையே திரும்ப வைத்தது. ஆக, கவன ஈர்ப்புக் கருவியாகவும் செருப்பு செயல்படுகிறது.\nஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கூட செருப்பின் மகிமை தெரியும். சீக்கிய பத்திரிகையாளர் தமது சமூகத்துக்கு இழைத்த அநீதிக்கு எதிராக ப. சிதம்பரத்தை நோக்கி வீசி எறியப் பயன்படுத்தியதுகூட - இதே செருப்புதான். ஆண்களும், பார்ப்பனர்களும் ஆதிக்கசாதியினரும் போடும் செருப்பை, தீண்டப்படாதவர்களும், பெண்களும் போடக் கூடாது என்று எழுதப்படாத சட்டங்கள், இந்த நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தன. இப்போதும் அந்த சட்டங்கள் மறைந்துவிடவில்லை. ஆக - செருப்பு - சாதி, ஆண் ஆதிக்கத்தின் குறியீடாகவும் பயன்பட்டிருக்கிறது.\nஇராமபிரான் ‘வனவாசம்’ போனபோது, அவன் தம்பி, பரதன், இராமனின் செருப்பைத் தான் இந்தப் “புண்ணிய பாரதத் தாயின்” அரியணையில் வைத்ததாக இராமாயணம் கூறுகிறது. செ��ுப்பின் ஆட்சி 14 ஆண்டுகாலம் இந்த நாட்டில் நடந்தது என்று கதை எழுதி வைத்திருக்கிறான். அதுதான் ‘ராமராஜ்யத்தின்’ பெரும் சிறப்பு என்று பார்ப்பனர்கள், புராணீகர்கள் தங்களது புராணப் பேச்சுகளிலும் காலட்சேபங்களிலும் பெருமையுடன் எடுத்துச் சொல்லி கசிந்துருகி வருகிறார்கள். அவ்வளவு மானங்கெட்ட நாடு இது பாரதத்தை ராமன் செருப்பு ஆட்சி செய்த காலம் பிறகு தலைகீழாக மாறியது. அதே ராமனை ‘சூத்திரனும்’, ‘பஞ்சமனும்’ செருப்பால் நையப் புடைத்த வரலாறும் தமிழ்நாட்டில் நடந்தது. அந்த சாதனையைச் செய்த கிழட்டுச் சிங்கம்தான் ஈரோட்டு பெரியார்.\n‘ஸ்ரீ’ரங்கத்தில் (திருவரங்கம் என்றும் தமிழில் கூறுவோர் உண்டு) தூக்க மாத்திரைகள் ஏதுமின்றியே - காலம் காலமாக நீங்காத் துயில் கொண்டிருக்கும். “சுறுசுறுப்பான” பகவான் ‘ரெங்கநாதன்’. அவனது செருப்புகூட பக்தர்களுக்கு ‘ஆசி’ வழங்குகிறது. ‘பகவானின்’ செருப்பை வெள்ளியால் செய்து ‘பக்தர்கள்’ தலையில் வைத்து ஆசி வழங்குவதை ‘சடகோபம் சாத்துதல்’ என்று கூறுகிறார்கள்.\n‘பகவான்’ செருப்பை தலைமீது வைத்து ‘ஆசி’ பெறுவதில் நமது சொரணைக் கெட்ட தமிழனுக்கு அவ்வளவு ஆனந்தம் ‘பாதுகை’, ‘பாதரட்சகை’ என்று செருப்புகளுக்கு புனிதப் பெயர்களையும் பார்ப்பனர்கள் சூட்டி வைத்துள்ளனர். நாம் போட்டால் ‘செருப்பு’; அது ஆண்டவன் செருப்பு என்றால் ‘பாதுகை’. நாம் பயன்படுத்தினால் ‘தண்ணீர்’; அதையே புரோகிதன் பயன்படுத்தினால் ‘தீர்த்தம்’. நம்மிடம் இருக்கும்போது பசுமாட்டு ‘மூத்திரம்’; அதுவே அவாளிடம் போகும்போது ‘கோமியம்; பஞ்ச கவ்யம்’. நம்மிடம் இருந்தால் ‘காசு’, அவாள் தட்டில் விழுந்தால் அதுவே ‘தட்சணை’. இப்படிப் பட்டியல் நீளும். அவையெல்லாம் கிடக்கட்டும்.\nசெருப்பு புராணத்தை ஏன் இப்போது பாடிக் கொண்டிருக்கிறாய் என்று வாசகர்கள் கேட்பது புரிகிறது துடைப்பம், மாட்டுச் சாணம் பற்றி எல்லாம் கூட அவசரமாக விவாதிக்க வேண்டியது அவசியமாகிவிட்டதய்யா\nதுடைப்பம் கூட குப்பைகளை அகற்றுவதுதான் ஆனால், செருப்புக்கும் சாணிக்கும் கிடைத்துள்ள ‘புனித அங்கீகாரம்’ என்ன காரணத்தினால் துடைப்பத்துக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பது குறித்து ஆராய்ச்சிகளை நடத்த அறிஞர்கள் முன் வருவார்களாக.\nசெருப்பு - சாணம் - துடைப்பம் பற்றிய ஆராய்ச்சிக��், அதன் புகழ் மிக்க வரலாறுகள் எப்படி இருந்தாலும் - இப்போது அவைகள், போர்க் கருவிகளாக பயன்படுகின்றன என்பதுதான் மிக முக்கியம். இந்தக் கருவிகளை ஆயுதங்களாக ஏந்தி வீதிக்கு வந்திருக்கிறார்கள் - மான உணர்ச்சியுள்ள தோழியர்கள்\nகாஞ்சிபுரம் - மச்சேசுவரன் கோயில் கருவறையை - படுக்கையறையாக்கி - நீலப்படக் காட்சிகளை ஓடவிட்டிருந்த தேவநாதன் என்ற ‘பிராமண’ அர்ச்சகர், காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு காவல்துறையால் கொண்டு வரப்பட்டான். அவனுக்கு ‘பூர்ண கும்ப’ மரியாதை அளிக்க விரும்பிய - காஞ்சி மக்கள் மன்ற தோழியர்கள், செருப்பு, துடைப்பம், சாணம் ஆகிய ‘போர்க் கருவிகளோடு’ வந்து நையப்புடைத்ததாக ஏடுகளில் செய்திகள் வந்ததைப் பார்த்தபோது ஆனந்தக் கடலில் மகிழ்ந்து போனோம். வீதிக்கு வீரத்துடன் வந்து, தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்திய காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழியர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை\nகாஞ்சிபுரம் ‘முன்குடுமி’ ஜெயேந்திரனாக இருந்தாலும் அவனது அடியொற்றி செயல்பட்ட மற்றொரு முன்குடுமி தேவநாதனாக இருந்தாலும் - உங்களின் முகத்திரையைக் கிழித்து எறிவோம் என்று, இவாள்களின் பிடறியைப் பிடித்து உலுக்கும் காஞ்சி மக்கள் மன்றமே\nதொடரட்டும் உமது போராட்டம் என்று வாழ்த்தி - பாராட்டுகிறோம்\nஉண்மையில் இந்தக் காட்சிகள்தான் குறுந்தகடுகளாக்கப்பட்டு, நாடு முழுதும் பரப்ப வேண்டும் என்பதே எமது விருப்பம்\nநாடு முழுதும் கர்ப்பகிரகத்துக்குள் இன்னும் பல தேவநாதன்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்கிறார், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசுவரி\nஆக, பிய்ந்து போன செருப்புகளுக்கும் பழைய துடைப்பங்களுக்கும் நிறையவே வேலை இருக்கிறது. காசு கொடுத்து புதிதாக மட்டும் வாங்கி விடாதீர்கள். தோழர்களே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21150-2012-09-14-09-21-10", "date_download": "2019-12-14T13:38:48Z", "digest": "sha1:TIR2CIYJJH5JZB4JPGEHFZT3LQVCRFHL", "length": 19402, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "முதுகுளத்தூர் கலவரம் - வரலாற்றுப் பின்னணி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2012\nபரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு\n2012 அக்டோபர் 30 தென் மாவட்டப் படுகொலைகள் குறித்து அறிக்கை\nபறையடிக்க மறுத்ததால் ஜாதி இந்துக்கள் வெறியாட்டம்\nபரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்\nபரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2012\nமுதுகுளத்தூர் கலவரம் - வரலாற்றுப் பின்னணி\nதமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.\n• 1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனது சமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.\n• தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.\n• 1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.\n• போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப் பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் - பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்வி இதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5 லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதை உணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.\n• தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க, தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.\n• இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.\n• இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக் கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும் ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.\n• தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல் இருந்தார்.\n• பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில், தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்று கூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள் வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.\n• அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில் பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம் திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப் போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்று கடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக் கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug19/37892-2019-09-05-08-25-35", "date_download": "2019-12-14T12:29:19Z", "digest": "sha1:BF5YDXO4G3BYHOHXBTZAB5YUHI43U7WP", "length": 14940, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nபகுத்தறிவுச் சிகரம் - பெரியார்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nஅஸ்திவாரக் குழிக்குள் புகையும் கருமருந்து\n‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’\nதிப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது\n ​​பெரியாரியம் தாங்கி தமிழகம் காப்​போம்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nசென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக���கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2019\n‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு\nதஞ்சையிலுள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையும் ‘ரிவோல்ட்’ அமைப்பும் இணைந்து மூன்று நாள் பன்னாட்டு மாநாட்டை ஆகஸ்டு 23, 24, 25 தேதிகளில் நடத்தியது. ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சூழலியாளர்கள் பங்கேற்றுப் பேசினர்.\nமுதல் நாள் : ஆகஸ்டு 23 முதல் நாள் காலை அமர்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பசு. கவுதமன் வரவேற்புரையாற்ற பேராசிரியர் ந. முத்துமோகன் முதன்மை உரையாற்றினார். பேராசிரியர் மு. நாகநாதன், புலவர் செந்தலை கவுதமன், இரா. எட்வின், சுப. குணராசன், முனைவர் தமிழ் காமராசன், சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் உரையாற்றினர். மனித நேயர் எஸ்.எஸ். ராஜ்குமார், ஆய்வு விமர்சனத்துன் நெறிப்படுத்தினார்.\nஇரண்டாம் நாள் : அமர்வில் மருத்துவர் ஷாலினி, ‘பெரியாரின் பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் இந்திரா, அமந்தா, ஓவியா, அன்பு மொழி ஆகியோர் ‘பெரியார் பார்வையில் பெண்ணியம்’ குறித்துப் பேசினர்.\n‘திராவிடர் கருத்தியலும் தமிழ் இலக்கியமும்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த இரண்டாம் அமர்பில், பொ. வேல்சாமி, முனைவர் தெ. வெற்றிச் செல்வன், முனைர் இரா. சுப்ரமணியம், பேராசிரியர் மணி, கோ. பன்னீர் செல்வம், பேராசிரியர் இரா. காமராசு, பேராசிரியர் வீ. அரசு உரையாற்றினர். மாணவர்களின் குறும்படங்கள், ஆய்வுப் படங்கள் திரையிடப்பட்டன.\nமூன்றாம் நாள் : ‘பெரியார்-கலை பண்பாட்டுத் தளத்தில்’ என்ற தலைப்பில் நடந்த மூன்றாம் நாள் அமர்வில் கோவை இராம கிருட்டிணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சரோன்பென்னி, சீனி. விடுதலை அரசு உரையாற்றினர். டிரஸ்கி மருது வெளி நாட்டிலிருந்து கானொளி வழியாக பேசினார்.\n‘அறியப்படாத பெரியாரின் தத்துவப் பெருவெளியில்’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் எழுத்தாளர் பாமரன், இரா. கண்ன் (அய்.நா. அமைப்பின் அரசியல் ஆலோசகர்) உரையாற்றினர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் தலைமை தாங்கினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2008/06/", "date_download": "2019-12-14T13:02:11Z", "digest": "sha1:YFZTOE272DZL654EBJMSDBMCQSJVP46V", "length": 4814, "nlines": 117, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு", "raw_content": "\nJune, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nசில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். \"தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்\" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.\nஇந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட…\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963337/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-14T13:29:41Z", "digest": "sha1:YCTQGZU52XQZZAOCS4S2YW76EIRYRGP5", "length": 6744, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சங்கடஹர சதுர்த்தி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநத்தம், அக். 18: நத்தம் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயர் சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு பக்தர்கள் அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மாலைகளை காணிக்கை செலுத்தியும், விளக்கேற்றியும் தரிசனம் செய்தனர். முன்னதாக விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதேபோல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியிலும் பக்தர்கள் வழிபாடு\n‘செல்போன் பார்க்காதே’ தாய் கண்டிப்பால் மகன் தீக்குளிப்பு வேடசந்தூரில் பரபரப்பு\nநத்தம் கரந்தமலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை\nதிண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு பேருந்து\nமாவட்ட இறகுபந்து பழநி அக்சயா பள்ளி வெற்றி\nநத்தம் வேம்பரளி பள்ளியில��� கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஅய்யம்பாளையத்தில் வீட்டில் பதுக்கிய 1 கிலோ கஞ்சா பறிமுதல் மூதாட்டி கைது\nநத்தம் பஸ்நிலையத்தில் சாலை ‘ஓவர் டேமேஜ்’ வாகன ஓட்டிகள் அவதி\nபழநி கோயில் பாதுகாப்பு தன்மை மத்திய அதிவிரைவுபடை ஆய்வு\nகிராம உதவியாளர் இல்லாததால் சேவுகம்பட்டி விஏஓ ஆபீசில் பணிகள் பாதிப்பு பொதுமக்கள் அவதி\n× RELATED சங்கடஹர சதுர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/oneplus-5t-6gb-price-100522.html", "date_download": "2019-12-14T14:26:42Z", "digest": "sha1:CA4CGMTCATLF3ZPPE3LX3XLIE72V7ILP", "length": 13238, "nlines": 433, "source_domain": "www.digit.in", "title": "OnePlus 5T 6GB | OnePlus 5T 6GB இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - December 2019 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nOnePlus 5T 6GB Smartphone Optic AMOLED உடன் 1080 x 2160 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.01 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.45 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6 GB உள்ளது. OnePlus 5T 6GB Android 7.1.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇதன் திரை Corning Gorilla Glass 5 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Snapdragon 835 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 3300 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 16 + 20 MP MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nதயாரிப்பு நிறுவனம் : OnePlus\nவெளியான தேதி (உலகளவில்) : 21-11-2017\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 7.1.1\nபொருளின் பெயர் : OnePlus 5T 6GB\nதிரை அளவு (அங்குலத்தில்) : 6.01\nகாட்சித் தொழில்நுட்பம் : Optic AMOLED\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 x 2160\nகாட்சி அம்சங்கள் : 16 M Colors\nகேமரா அம்சங்கள் : Dual rear camera\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3300\nஹெட்ஃபோன் போர்ட் : 3.5 mm\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 156 x 75 x 7.25\nஎடை (கிராம்களில்) : 162\nஸ்டோரேஜ் : 64 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : No\nடூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nOneplus 8 சீரிஸ் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக், தகவல் வெளியானது.\nOnePlus பயனர்களின் டேட்டா திருடப்பட்டுள்ளது, போன் நம்பரிலிருந்து வீட்டு முகவரி லீக்\nONEPLUS 7 PRO மற்றும் ONEPLUS 7T யில் RS 10,000 வரை அதிரடி தள்ளுபடி.\nONEPLUS 7T சீரிஸ் ஸ்மார்ட்போனில் RS 8,000 வரை ஆபர் வழங்குகிறது. டிஸ்கவுண்ட் எப்படி பெறுவது வாங்க பாக்கலாம்.\nமூன்று கேமரா மற்றும் 6GB ரேம் உடன் அறிமுகமானது VIVO Y19.\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391483", "date_download": "2019-12-14T14:11:02Z", "digest": "sha1:55JYAR33YTLVQRVSCBTRIB7GN7P32NSU", "length": 19877, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| பட்டாவின் நகலை பாடையில் வைத்து நுாதன போராட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nபட்டாவின் நகலை பாடையில் வைத்து நுாதன போராட்டம்\nராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம் டிசம்பர் 14,2019\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி டிசம்பர் 14,2019\n'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nதிட்டக்குடி:திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில், இலவச மனை பட்டா வின் நகலை பாடையில் வைத்து எடுத்து செல்லும் நுாதன போராட்டம் நடந்தது.\nதிட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில், கடந்த 2013ம் ஆண்டு, பெருமுளை, சிறுமுளை, செவ்வேரி, ஈ.கீரனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட நபர்களுக்கு இடத்தை அளந்து காண்பிக்காமல், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர்.தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. கடந்த 2018ம் ஆண்டு தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்படி இடத்தை ஆய்வு செய்தனர்.தாசில்தார் பணிமாறுதல் பெற்ற பின்பு, அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறார்.\nஇதை கண்டித்து, த.வா.க., மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலர் சுரேந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் வழங்கிய பட்டாவின் நகலை பாடையில் வைத்து துாக்கி செல்லும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முதல் தளத்தில் உள்ள தாசில்தார் அறை வரை பாடையுடன் கோஷமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் செந்தில்வேலை நேரில் சந்தித்து மனுவை அளித்தனர்.தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இம்மாதம் 30ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. கடலூர் துறைமுக விரிவாக்க பணிகள்...ஜரூர்: சுற்றுலா தலமாக்கினால் கூடுதல் வருவாய்\n1. பண்ருட்டி, அண்ணா கிராம ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக தேர்தலில் போட்டியிட 589 பேர் மனு தாக்கல்\n2. சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\n3. தி.மு.க., போராட்டம்: போலீசார் வழக்கு பதிவு\n4. ரயில் பாதை சீரமைப்பு பணி ஆய்வு\n5. கடலுாரில் தி.மு.க., சாலை மறியல்\n1. எடை குறைந்த அரிசி மூட்டை ரேஷன் கடையில் பரபரப்பு\n2. தரமற்ற உணவு: கல்லூரி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\n3. சமூக விரோதிகள் கூடாரமான நியாயவிலை கடை\n4. புதர் மண்டிய பாசன வாய்க்கால்\n5. வலுவிழந்த வேப்ப மரம்அரசு ஊழியர்கள் அச்சம்\n1. என்.எல்.சி., தொழிலாளி மயங்கி விழுந்து பலி\n2. மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்\n3. 'போக்சோ' சட்டத்தில் கட்டட தொழிலாளி கைது\n4. லாட்டரி விற்ற 307 பேர் கைது கடலுார் மாவட்ட போலீசார் அதிரடி\n5. ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத���துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-871786.html", "date_download": "2019-12-14T12:25:31Z", "digest": "sha1:MMH5OTBYTCF4TKNEM7WED26LB54SZ2IH", "length": 8600, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை: தேர்தல் துறை அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபொதுமக்கள் கவனிக்க வேண்டியவை: தேர்தல் துறை அறிவிப்பு\nBy புதுச்சேரி | Published on : 04th April 2014 04:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யும் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து கீழ்காணும் தகவலைத் தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தொகுதி தேர்தல் அலுவலருமான தீபக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த மாவட்ட நிர்வாகம் வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பொருட்டு தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇப் பறக்கும் படைகளில் செயல் நடுவர் (உஷ்ங்ஸ்ரீன்ற்ண்ஸ்ங் ஙஹஞ்ண்ள்ற்ழ்ஹற்ங்) தலைமையில் புதுவை காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர், துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை வீரர் இடம் பெற்றிருப்பார்.\nஅனைத்து அலுவலர்களும் தேர்தல் துறையால் வழங்கப்பட்ட அரசு முத்திரையுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டையை பொதுமக்கள் பார்க்கும்படி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் சோதனை செய்யும் போது, மேற்கூறியவை உள்ளதா என பொதுமக்கள் சரி பார்க்க வேண்டும்.\nஇது குறித்து சந்தேகம் ஏற்பட்டால் உடனே 1950 அல்லது 0413-2247875, 2247876, 1800-425-4151 எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் தீபக்குமார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/152805-you-cant-avoid-our-products-chinese-media-challenge-to-india", "date_download": "2019-12-14T14:20:36Z", "digest": "sha1:YSWNHMF6S62WXX7OTOTCTM2WQEJXQGL5", "length": 13403, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்!\" - இந்தியாவுக்கு சீனா சவால் | You can't avoid our products - Chinese media Challenge to India", "raw_content": "\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\" - இந்தியாவுக்கு சீனா சவால்\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\" - இந்தியாவுக்கு சீனா சவால்\nசீனப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு இந்தியாவில் சமீப காலமாக குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ``உங்களால் முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\" என இந்தியாவுக்கு சீனா சவால் விடுத்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவர் மசூத் அசாரை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மசூத் அசாரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் ஆயுதத் தடை, பயணத் தடை, சொத்துகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அந்நாடுகள் திட்டமிட்டிருத்தன\nஆனால், பாகிஸ்தானைத் தனது பிடியில் வைத்துள்ள சீனா இதற்கு முட்டுக்கட்டைப் போட்டுவிட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தபோது சீனா வழக்கம் போல் அதற்குத் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து விட்டது. ஏற்கெனவே கடந்த 3 முறை இந்தியா, மசூத் அசாரின் பெயரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் வைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோதும் சீனா தடுத்து வந்தது. தற்போது 4-வது முறையாக மசூத் அசார் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு முட்டுக்கட்டை போட்டுள்ளது.\nஇதனால், சீனாவின் இறக்குமதி பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டின் பொருள்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் சுதேசி விரும்பிகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் இது குறித்து பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.\nஇந்த நிலையில், ``உங்களால் முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\" என சீன ஊடகங்கள் இந்தியாவுக்குச் சவால் விடுத்துள்ளன. சீன ஊடகங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதில் வெளியிடப்படும் கருத்து, அரசின் கருத்தாகவே கருதப்படும்.\nஅப்படி ஒரு கருத்துதான் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் `குளோபல் டைம்ஸ்' என்ற பத்திரிகை, ``ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கச் செய்யும் இந்தியாவின் சமீபத்திய முயற்சி சீனாவால் வெற்றி பெறாமல் போனதால், சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களைப் புறக்கணிக்குமாறு இந்தியாவில் சிலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது தொடர்பான ``#BoycottChineseProducts\" என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டானது. ஆனால், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் ஏன் தோல்வியடைகின்றன ஏனெனில் இந்தியாவால் தனக்குத் தேவையான பொருள்களை தானே தயாரிக்க முடியாது.\nஅவர்கள் ( இந்தியா) விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்கள் இன்னும் சீனாவில் தயாரிக்கும் பொருள்களைத்தான் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், இந்தியாவுக்குப் பெரிய அளவில் தனக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்க இயலாது. இந்தியாவுக்குள் இருக்கும் சில சக்திகள் அந்த நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தி வருகின்றன\" என்று எழுதியுள்ளது.\nமேலும் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு, ``இந்திய அரசியல்வாதிகள் ஓட்டுகளைப் பெறுவதற்காக சீனாவின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது\" என்றும் அப்பத்திரிகை எழுதியுள்ளது.\nஇந்தியா இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய மக்களின் கவனத்தை சீனா நோக்கித் திருப்பி விடுவதால் அதன் உள்நாட்டு பிரச்னைகள் இன்னும் தீவிரமடையத்தான் செய்யும்.\nஇந்தியா - சீனா இடையேயான உறவில் சமீப ஆண்டுகளாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தேசியவாத உணர்வை அதிகரிப்பதற்காகவும், புகழ் பெறுவதற்காகவும் வேட்பாளர்கள் சீன வெறுப்பு பிரசாரத்தைச் செய்தால் அது ஆபத்தில் முடிந்து விடும். சீன விவகாரங்களை உணர்வுபூர்வமாக்கினால் அரசியலில் ஆதாயம் பெற உதவலாம். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தையோ, உற்பத்தியையோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தையோ மேம்படுத்த அது உதவாது\" என்று எச்சரித்துள்ள அந்தப் பத்திரிகை, ``இந்திய அரசியல்வாதிகள் வெறுமனே ட்விட்டரில் கோஷங்களை எழுப்புவதற்குப் பதிலாக நாட்டின் உண்மையான பலத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்\" என்று அறிவுறுத்தியும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=3202&sr=posts", "date_download": "2019-12-14T12:35:39Z", "digest": "sha1:PZGBIGTSRG7YLR4QLNUUCUMWRWE5I3M2", "length": 2327, "nlines": 60, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8074", "date_download": "2019-12-14T14:33:20Z", "digest": "sha1:5TOYPTXIPUAJR43N66TAW4GNYMREAJU2", "length": 5963, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "Biak: Ariom மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Biak: Ariom\nISO மொழியின் பெயர்: Biak [bhw]\nGRN மொழியின் எண்: 8074\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Biak: Ariom\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBiak: Ariom க்கான மாற்றுப் பெயர்கள்\nBiak: Ariom எங்கே பேசப்படுகின்றது\nBiak: Ariom க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Biak: Ariom\nBiak: Ariom பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழ��யாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88678/", "date_download": "2019-12-14T14:07:49Z", "digest": "sha1:KIBPXYHLS47KSMYHNCJOIVWYJYOWA4CT", "length": 12098, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நுண்கடனால் கிழக்கு மாகாணம் – அம்பாறையில் தொடரும் மரணங்கள்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுண்கடனால் கிழக்கு மாகாணம் – அம்பாறையில் தொடரும் மரணங்கள்\nநுண்கடன் காரணமாகவடக்கு கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் தற்கொலைகள் பதிவாகி வருகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைப்போலவே அம்பாறை மாவட்டத்திலும் நுண்கடன் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.\nகடந்த மாதம் அக்கரைப்பற்று கிராமத்தில் ஒரு பெண் நுண்கடன் தொல்லையால் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் இளம் பெண் ஒருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான – 24 வயதுடைய நாகராசா பிரசாந்தினி என்பவரே நுண்கடன் அலுவலர்களின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇவர் மூன்றுக்கும் மேற்பட்ட நுண்கடனை எடுத்துள்ளார். நுண்கடனை மீள செலுத்த முடியாமலும், நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விரக்தியடைந்து, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே அலரிவிதைகளை உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் உயிரை நுண்கடன் நிதி நிறுவனங்கள் பலியாக்கி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 55 தற்கொலைமரண சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\nஇதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகிழக்கு மாகாணம் தற்கொலைகள் நாகராசா பிரசாந்தினி நுண்கடன் திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஊர்காவல்துறையினருக்கு, வாகரையில் 25 ஏக்கர் காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்துக\nமுல்லைத்தீவு மக்களின் நிலங்கள் மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிற��ர் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/1249-2009-11-15-15-54-09", "date_download": "2019-12-14T12:30:45Z", "digest": "sha1:3QGVWKDM6FOH2DW6N4UU6I4GLT735CSP", "length": 20807, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது?", "raw_content": "\nதுஷ்ட ஜந்துக்களிடம் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவுடைய மனிதனிடத்தில் இருப்பானேன்\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் புரட்சி தேவை\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nவெளியிடப்பட்டது: 15 நவம்பர் 2009\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\nஆத்மா என்கின்ற விஷயத்தைப் பற்றி யார் என்ன சொல்லி இருந்தாலும், உலகமே என்ன ���ருத்துக் கொண்டிருந்தாலும் அதை லட்சியம் செய்யாமல், நாம் நம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றோம். அதாவது, ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல. அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி ஆகியவைகளை உடையதல்ல என்பதோடு, அது பெரிதும் அர்த்தமற்ற ஒரு வார்த்தை என்றே நமக்கு காணப்படுகிறது. இங்கிலீஷ் – தமிழ் அகராதியில் பார்த்தாலும் ஆத்மா என்பதற்கு இங்கிலீஷில் (Soul) ‘சோல்' என்றும், ‘சோல்' என்றால் அறிவு – யோசனை – ஆசை பிறக்குமிடம், ஊக்கம், உள் சக்தி, மனித வர்க்கம், உயிர் என்ற பொருள்கள் காணப்படுகின்றன.\nதமிழ் அகராதிகளிலும் அதுபோலவே ஆத்மா அல்லது ஆன்மா என்றால் காற்று, அறிவு, உடல், உயிர், பிராணன், மூளை, முயற்சி, பிரம்மன், சுபாவம் என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன. இந்த வார்த்தைகளில் இருந்து விளக்கப்பட வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான் ஆகும். பிராணன் அல்லது உயிர் என்பதற்குதான் அர்த்தம் விளங்க வேண்டியிருக்கின்றது. மற்ற வார்த்தைகள் எல்லாம் தானே அர்த்தம் புரியும்படியாயிருக்கின்றன. ஆகவே, பிராணன் என்பது என்னவென்று பார்த்தால், அது ஒரு காற்று – பிராண வாயு, இருதயத்தில் இயங்கிக் கொண்டிருப்பது என்பதாகத்தான் அகராதியில் காணப்படுகிறது.\nஇது இங்ஙனமிருக்க, இப்போது புழக்கத்தில் ஆத்மா என்றால், அது சரீரத்திற்குள் இருக்கும் ஒரு நித்திய வஸ்து என்றும்; அது சூட்சும வஸ்து என்றும்; அதற்குப் பிறப்பு, இறப்பு இல்லை என்றும்; அது மனிதன் இறந்த பின்பு வெளிப்பட்டு மறுபடியும் சரீரம் எடுப்பது என்றும்; மற்றும் அது சரீரத்தில் இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன் பயனை – சரீரத்தை விட்டுப் பிரிந்து பின்பு கடவுள் மூலம் அனுபவிக்கிறதென்றும்; மற்றும் எத்தனையோ விதமாக அதைப் பற்றிப் பல மதங்களில் பலவிதமாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றதாய் அறிகின்றோம்.\nஉதாரணம் என்னவென்றால், அது மனிதனுக்குள் இருந்து மனித சரீரத்திற்கு வேறாய் ‘என் சரீரம்' என்று சொல்வதன் மூலம் – சரீரத்திற்கும் வேறுபட்டதென்றும் சொல்லுவது போன்ற ஏதேதோ பிரிவுகள் காட்டி, அந்த ஆத்மா சரீரம் விட்டுப் பிரிந்த பிறகு அடைய வேண்டிய, அடையக்கூடிய பலன் ஆகியவைகளைப் பிரதானமாகக் கருதி அதற்குத் தகுந்தபடி, அதற்காகவே மனிதன் வாழ வேண்டியது அவசியமென்று சொல்லப்பட்டு – அந்த மாதிரி ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் ���ள்ள சம்பந்தத்தையே மதங்கள் போதிக்கின்றன என்றும், அதற்காகவே உலகத்தில் மனித கோடிகளுக்கு அவசியமென்றும் சொல்லப்படுகிறது.\nஆகவே பவுத்தம், இஸ்லாம், கிறிஸ்து, இந்து ஆகிய மதங்களில் பவுத்தம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில்தான் ஆத்மாவையும், ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் பற்றிய விஷயங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.\nமனிதன் என்பதின் தன்மை விளக்கம் ‘தான்' ‘நான்', ‘என்' என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளேயாகும். அக்குறிப்புகளில் ஒரு மனிதன் தன்னை – ‘நான்' என்று சொல்லிக் கொள்ளும்போதும், ‘எனக்கு', ‘என்னுடைய' என்று சொல்லிக் கொள்ளும்போதும் ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது அது எப்படி உண்டாகிறது என்பதைக் கவனித்தால், ஆத்மத் தன்மை என்பது தானாகவே விளங்கும்.\nஅதாவது ஒரு மனிதன் ‘நான்' என்பதில் அந்த மனித சரீரத்தின் எந்தப் பாகம் தனித்து இருந்து நான் என்கின்றது அல்லது, அந்த உடல் மொத்தமுமா அல்லது சரீரமில்லாமலா அல்லது, அந்த உடல் மொத்தமுமா அல்லது சரீரமில்லாமலா சரீரத்தில் எதுவரை ‘நான்' என்கின்ற உணர்ச்சி இருக்கிறது சரீரத்தில் எதுவரை ‘நான்' என்கின்ற உணர்ச்சி இருக்கிறது சரீரத்திலிருந்து எது போய்விட்டால் ‘நான்' என்பது போய்விடுகின்றது சரீரத்திலிருந்து எது போய்விட்டால் ‘நான்' என்பது போய்விடுகின்றது என்கின்ற கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் ஒழிய ‘நான்' என்பது விளங்காது.\nஇந்த முறையில் நான் என்பதைக் கவனிக்கும் போது என் சரீரம், என் உயிர், என் ஆத்மா, என் ஆவி, என் ஜீவன், என் மனம், என் அறிவு, என் புத்தி, என் எண்ணம், என் சித்தம், என் கடவுள், என் ஆண்டவன், என் பிராணன், என் பிராணவாயு, என் சூட்சம சக்தி என்பன போன்ற – அதாவது, மனிதன் அல்லது ஆத்மா அல்லது ஜீவன் என்பவைகளாகிய எது எதை நாம் மனிதனாக, ஆத்மாவாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றோமோ அவைகளை எல்லாந் தன்னில் இருந்து தனிப்படுத்தி அவைகளோடுகூட ‘என்' என்பதைப் பேசுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, என் (நான்) வேறு, மேற்கண்ட மற்றவைகள் எல்லாம் வேறு என்பதாக நினைக்கும்படியாக இருக்கின்றது. ஆதலால், இவைகள் எல்லாம் மனிதனுடைய தன்மை உணர்ச்சி ஆகிய ‘நான்' என்பது அல்ல என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.\nஇந்த நிலையில் மனிதனாகிய நான் என்னும் தன்மை உணர்ச்சி செய்த காரியங்களுக்காக – நான் அல்லாத அதாவது என் ஆத்மா என்பதாகிய ஒரு வஸ்துவோ, ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ, ஆகிய சூட்சும ஜீவன் என்பது எப்படி அந்தப் பயனை அனுபவிக்க முடியும் அனுபவிப்பதுதான் எப்படி நியாயமாகும் நான் செய்த காரியத்திற்கு ஆத்மாவைத் தண்டிப்பதோ, கண்டிப்பதோ, சன்மானமாகியவைகளைக் கொடுப்பதோ எப்படிக் கடவுளின் நீதியாகும் என்கின்றதான விஷயம் மிகவும் யோசிக்கத்தக்கதாகும்.\n‘குடி அரசு' கட்டுரை – 21.4.1945\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/vanni-news/", "date_download": "2019-12-14T12:30:46Z", "digest": "sha1:WDRJNJKI6UBBJZPJTPGLTZHP47NKOPGT", "length": 12371, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "வன்னி | LankaSee", "raw_content": "\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\nபுலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை ஏன் கொண்டாட முடியவில்லை\nதுறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த சேவையாகும்\nபிரச்சினை என்றால் உங்களை நான் பாதுகாப்பேன்\nஅரசியல் பழிவாங்கலை கண்டறிய விசேட குழு…இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nகிளிநொச்சியில் ஒருவரை கடத்தி, அவரின் நகைகளைக் கொள்ளையடித்த 9 பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\non: ஒக்டோபர் 25, 2019\nகிளிநொச்சியில் ஒருவரை கடத்தி, அவரின் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று...\tமேலும் வாசிக்க\nகடற்படைமுகாம் கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏக்கர் வயல் நிலங்களை பற்றைக்காடுகளாக்கிய கடற்படையினர்\non: ஒக்டோபர் 24, 2019\n10 வருடங்களுக்கு மேலாக வட்டுவாகல் கடற்���டைமுகாம் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் 657 ஏக்கர் காணிகளில் சுமர் 380 ஏக்கர் வயல் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது...\tமேலும் வாசிக்க\nஐ தே கட்சியின் வன்னி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு\non: ஒக்டோபர் 20, 2019\nவவுனியாவில்ஐக்கிய தேசிய கட்சியின் வன்னிதேர்தல் காரியாலயம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிதேர்தலை முன்னிட்டு ஐ. தே. கட்சியின்வன்னிக்கான தேர்தல் தலைமை காரியாலயம்இன்று வவுனியா நகரில் ப...\tமேலும் வாசிக்க\nநீராவியடி பிள்ளையார் விவகாரத்தில் நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\non: செப்டம்பர் 28, 2019\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும் பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன...\tமேலும் வாசிக்க\nவடக்கில் பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் – பிரதமர் ரணில் கவலை\non: செப்டம்பர் 24, 2019\nஇறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வா...\tமேலும் வாசிக்க\nமுல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டதுக்கு பிக்குகளை அவமதித்தமையே காரணம் – கோத்தபாய ராஜபக்ச\non: செப்டம்பர் 24, 2019\n“இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு – நீராவியடி...\tமேலும் வாசிக்க\nபிரபாகரன் வாழ்ந்த வீட்டைப் பார்த்து நெகிழ்ந்த தென்னிந்திய நடிகர்\non: செப்டம்பர் 24, 2019\nநான் இலங்கை வந்திருந்த போது பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்த்தேன். என்னால் அழுகையை தவிர்க்க முடியவில்லை என தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஸ் தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரி...\tமேலும் வாசிக்க\nஇன்றையதினம் முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஏன் தமிழரிற்கு இந்த நிலை\non: செப்டம்பர் 24, 2019\nமுல்லைத்தீவில், இன்றையதினம் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பௌத��த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர...\tமேலும் வாசிக்க\nமுள்ளி வாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி ஒன்றுகூடிய மக்கள்\non: செப்டம்பர் 21, 2019\nமுள்ளி வாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களைக் காவு கொண்ட முள்ளி வாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் ம...\tமேலும் வாசிக்க\nநேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பு நடைபெற்ற விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் பலி\non: செப்டம்பர் 20, 2019\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் தேசிய பற்றாளருமான ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம்(18) பிற்பகல் யாழ்ப்பாணம...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3147", "date_download": "2019-12-14T13:28:40Z", "digest": "sha1:BRJBR7VHW4RF5TWATRSNLHJEZ2FPC6RI", "length": 8884, "nlines": 150, "source_domain": "www.nazhikai.com", "title": "மஹிந்த உள்பட 60 பேரின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து? ஜனாதிபதி தீர்மானம்! | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முகப்பு / மஹிந்த உள்பட 60 பேரின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து\nமஹிந்த உள்பட 60 பேரின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபஷ உள்பட, 60 பேரின் உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nகட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கான பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கு பதிலாக தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் தயார் நிலையில் உள்ளன.\nஇரண்டு பெயர் பட்டியல்களும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 95 சுதந்திர கட்சி உறுப்பினர்களில் 60 பேர் பொதுஜன பெரமுனவுக்கு சென்றுள்ளனர்.\nவேறு கட்சியில் உறுப்புரிமை பெற்றால��, தற்போது இருக்கும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு அந்த கட்சிக்கு அதிகாரமுள்ளதுடன், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இரத்துசெய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Article மக்கள் ஆணையை மீறிய பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் நியாயமானதா\nNext Article ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் - சரத் பொன்சேகா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76805-rahul-gandhi-caught-sleeping-in-lok-sabha-during-discussion-on-chinese-threat-to-india-s-security.html", "date_download": "2019-12-14T12:59:39Z", "digest": "sha1:D7XJYTMKZXDKDEYZ5IYZZASRTPU4BCKQ", "length": 10994, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்? | Rahul Gandhi caught sleeping in Lok Sabha during discussion on Chinese threat to India’s security", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்ப���த்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்\nமக்களவையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையில் நிகழும் அச்சுறுத்தல் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அண்டை நாடுகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் மற்றும் ஊருடுவல் தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.\nஅப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, கன்னத்தில் கைவைத்தபடி கண்ணை மூடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மக்களவை நடவடிக்கையின் போது ராகுல் காந்தி இவ்வாறு செயல்படுவது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது.\nகடந்த 2016ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.\nஇரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nசக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\nமந்தநிலையால் ‘ஐசியு’வை நோக்கி இந்திய பொருளாதாரம் - அரவிந்த் சுப்ரமணியன் விமர்சனம்\nஐபிஎல் ஏல���்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..\nஒரு சேட்டிலைட் போட்டோவுக்கு ரூ36 ஆயிரம்.. ரகசியம் உடைத்த முன்னாள் ராணுவ தளபதி\n15 ஆண்டுகளாக போராடிய இராணுவம்.. ஒரு வழியாக வாங்கிக் கொடுத்த அரசு\nசீனாவில் ரீமேக் ஆன ‘த்ரிஷ்யம்’ - டிச.20ல் வெளியீடு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்\nசூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் முதல் பிரிட்டன் பிரதமராகும் போரிஸ் வரை #TopNews\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nசக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlcuisine.com/index.php/hindu-festivals/annual-festival/festivals-july", "date_download": "2019-12-14T14:28:08Z", "digest": "sha1:SQASHOAFKPEJ6WOUUB5YY3ZD6FA4OBQH", "length": 18644, "nlines": 262, "source_domain": "yarlcuisine.com", "title": "Festivals - July", "raw_content": "\n2) Aadi Perukku – ஆடிப் பெருக்கு\nஆடிப்பிறப்பு என்றால் ஆடி மாதம் முதலாம் திகதி சைவத் தமிழ் மக்களினால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்த நாள் தொடக்கம் பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.\nஇந்த நாள் தொடக்கம் கோடைக்கால வெப்பம் தணிந்து குளிர்மையும் மழையும் படிப்படியாகப் பெருகும். வெப்ப காலத்தில் வரட்சி அடைந்த ஆறுகள் யாவும் மழையின் காரணத்தால் திரும்பவும் நிறைந்து காணப்படும். இந்த நாளில் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை என்னும் உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டியை வழங்கி நல்லுறவையும் பேணுவார்கள்.\nயாழ்ப்பாண மக்களுக்கென்ற கலாசாரங்களில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறபே ஆகும். யாழ்ப்பாணத்தில் ஆடி மாதமென்றால் மகிழ்சியான மாதமாகும். நல்லூர் கநதசுவாமி கோவில் உற்சவமும், இதன் காரணத்தினால் குடும்பத்தில் அனைவரும் ஒன்று கூடும் காலமாகவும் பட்டங்கள் காற்றில் பறக்க விடுவதும், களியாட்ட விழாக்களும் இந்த மகிழ்வுக்கு காரணமாகும்.\nஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆறுகள் பெருக்கு கெடுத்து ஓடுவதை குறிக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் தண்ணீர் பெருகி வரும். இதனையே ஆடிப்பெருக்கு என்பர். இந்த பண்டிகையை அநேகமாக காவேரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மிக முக்கியமானதும் நன்றாக கொண்டாடப்படுவதுமாகும்.\nநல்ல அறுவடை கிடைக்கவும் தொடர்சியான நீர் கிடைக்கவும் ஆண்டவனிடம் வேண்டி விசேட பூசைகளும் ஆராதனைகளும் நடத்துவார்கள்.\nயாழ்ப்பாணத்தில் வெள்ளம் பெருக்கெடுப்பதற்கு ஆறுகள் இல்லாதபடியால் ஆடிப்பெருக்கை தமிழ்நாடு மாதிரி கொண்டாடுவதில்லை.\nஆடி அமாவாசை என்பது தமிழ் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் பிதாப்பிதாக்களினதும் மூதாதையர்களினதும் பிதுர் கடன் செய்யும் நாளாகும். இது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமானதும் சிறப்பானதுமான தினமாகும். ஒருவர் தமது சௌகரியமான வாழ்கைக்காக ஆசீர்வாதம் பெற மூதாதையர்களோடு தொடர்பு கொள்வதற்கு இது ஒரு முக்கியத்துவம் பெற்ற நாளாகும். தங்கள் சொந்த பந்தங்களுக்கு வாழ்த்து கூறும் முகமாக மூதாதையர் இந்த நாளில் இப்பூமிக்கு வருவதாகவும் அவர்களை நினைத்து அவர்களுக்கு சரியான சம்பிரதாய முறைப்படி மரியாதை செலுத்தினால் அவர்கள் தங்களுக்கு துணை புரியும் காவலர்களாய் விடுவார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.\nஉயிருடன் வாழும் சொந்த பந்தங்களின் வாழ்கையில் ஒரு செல்வாக்கை மூதாதையர் உண்டு பண்ணுவார்கள் என்ற நம்பிக்கையில் அநேகமான கலாச்சாரத்தில் மூதாதையருக்கு வணக்கம் செலுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. இறந்து போன மூதாதையர் உயிர் வாழ் மக்களுக்கும் தெய்வீகத்துக்கும் நடுவில் இருப்பவர்களாகி விடுகிறார்கள். மூதாதையர் இருப்பது தெரியாதவர்களுக்குக்கூட மூதாதையர் அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஆடி அமாவாசை தினத்தில் உபவாசம் இருந்து புனித நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து, தான தர்மம் கொடுத்து இறந்துபோன தமது தந்தையையும் தந்தை வழி முன்னோர்களையும் நினைவிருத்தி நன்றி தெரிவிக்கும் நாள் தான் ஆடி அமாவாசை விரதமாகும்.\nஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் அதிகாலை நித்திரை விட்டெழுந்ததும் கோவில் திருக்கேணிகளில் அல்லது கடல் ஆறு போன்ற இடங்களில் புனித நீராடி பின்னர் சிவாலய தரிசனம் செய்து முன்னோர்களுக்கு பிதிர் தர்ப்பணம் புரிந்து அன்னதானம் வழங்கி தங்கள் பிதாப்பிதார்களை நினைத்து வணங்க வேண்டும்.\nவீட்டில் பெண்கள் காலைக் கடன் குழித்தல் முதலியவை முடித்து காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையருக்கு பிடித்தமான உணவுகளையும் பதார்தங்களையும் சமைக்க வேண்டும். விரதகாரர் தங்கள் பிதிர் கடன்களை முடித்து வீடு திரும்பியதும் வாழை இலைகள் போட்டு சமைத்த உணவுகளைப் படைத்து அகல் விளக்கேற்றி தீபம் காட்டி முன்னோர்களை நினைந்து வழிபடல் வேண்டும். பின்னர் படைத்த உணவுகளில் ஒரு பகுதியை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்திற்குப் கொடுத்தல் வேண்டும். காகங்கள் உண்ட பின்னர் வீட்டுக்குள்ளே பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் பிதிர்களின் தோஷங்கள் களிந்துவிடும் என்ற நம்பிக்கை இந்துக்களுக்கு உண்டு.\nயாழ்ப்பாணத்தில் வழமையாக கீரிமலையில் அல்லது சிவன் கோவில்களுக்கு அருகாமையில் இருக்கும் கடலில் அல்லது கோவில் தீர்த்தக்கேணியில் தீர்த்தம் ஆடுவார்கள்.\nஇதே போன்று தாயை இழந்தவர்கள் சித்திரா பூரணையில் விரதம் அனுஷ்டிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2019/07/26212131/1253151/Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2019-12-14T13:16:38Z", "digest": "sha1:UPXMXKRTPI6NY5JLNABYMJRH2OACOXJK", "length": 5714, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actress Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாமெடி நடிகருடன் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகை\nதமிழில் முன்னணி காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளாரா���்.\nதமிழில் தற்போது பல படங்களில் காமெடி வேடத்திலும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருபவர், அடுத்ததாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தபட்டதாம்.\nஇதில் சித்தி பிரச்சனையில் சிக்கிய நடிகையிடம் நடிக்க கேட்டார்களாம். நடிகை உடனே நடிக்க சம்மதித்து விட்டு, சம்பளம் அதிகமாக கேட்டு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார்களாம். படக்குழுவும் சரி என்ன செய்வது என்று பணம் கொடுக்க சம்மதித்து இருக்கிறார்களாம்.\nஇந்தி படங்களில் நடிக்க கட்டுப்பாடு விதித்த நடிகை\nநெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கிய நடிகை\nஇயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nநெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கிய நடிகை\nஇயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்\nநடித்தால் ஹீரோதான் - பிரபல நடிகரின் பிடிவாதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2015/28630-2015-06-04-14-28-34", "date_download": "2019-12-14T14:40:14Z", "digest": "sha1:T2MEH6XSB6N5LHJCID65TWNQKP4J3PKB", "length": 22738, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "தில்லை நடராசன் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் காஞ்சி ஜெயேந்திரன் நுழையத் தடை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2015\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்\nஉத்தியோகம் பெறுவது தேசத் துரோகமல்ல அதுவே சுயராஜ்யம்\nஎதிர்பார்த்தபடியே கமிஷன் பகிஷ்காரம் கூலிக்கு மாரடிப்பவர்களின் காலித்தனத்தில் முடிந்தது\nபுரோகிதரும் திதியும் : தம்பியின் சீற்றம் - அய்யரின் ஓட்டம்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nஉரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்\n‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ - ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்ட��� இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2015\nவெளியிடப்பட்டது: 04 ஜூன் 2015\nதில்லை நடராசன் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் காஞ்சி ஜெயேந்திரன் நுழையத் தடை\nதில்லை நடராசன் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் (இது தில்லைக்கோயிலில் சித்சபை என்று அழைக்கப்படுகிறது) காஞ்சி ஜெயேந்திரன் நுழையஅனுமதிக்கக்கூடாது என்று பொது தீட்சதர்கள் சங்கத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொது தீட்சர் சபை - ஜெயேந்திரன்நுழைவை அனுமதிக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இந்த உத்தரவை மீறி, ஜெயேந்திரன், தன்னுடன் நெருக்கமாக உள்ள சில தீட்சதப் பார்ப்பனர்கள் ஆதரவுடன், “சித் சபைக்குள்” நுழைந்து விட்டார். கடந்த மே 18ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்தக் கோயிலில் கடந்த மே முதல் தேதி நடந்த ‘கும்பாபிஷேகத்தை’த் தொடர்ந்து, ‘மண்டலாபிஷேக’ பூஜைகள் நடந்து வருகிறதாம். இதில் பங்கேற்க வந்த காஞ்சிபுரம் ஜெயேந்திரன், குறுக்கு வழியில் ‘சித் சபைக்குள்’ நுழைந்து விட்டார்.\nசெய்தியறிந்த தீட்சதப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர், அங்கேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயேந்திரனை உள்ளே அழைத்துச் சென்ற ஒரு சில தீட்சதப்பார்ப்பனர்களுக்கும் ஏனையதீட்சதப் பார்ப்பனர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு, கோயிலுக் குள்ளேயே கைகலப்பு ஏற்பட்டது. பிரச்சினை கடுமையானவுடன் ஜெயேந்திரன், அங்கிருந்து வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து பொது தீட்சதர்களின் அவசரக் கூட்டத்தை அதன் செயலாளர் சர்வேஸ்வர தீட்சதர் அடுத்த நாள் மே 19ஆம் தேதி கூட்டினார். அப்போது ஜெயேந்திரனை பொது தீட்சதர்கள் அனுமதியின்றியும் ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியும் கர்ப்பகிரகத்துக்குள்அழைத்துச் சென்ற சில தீட்சதர்களுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு ப���ரிவினர் வலியுறுத்தினர். ஜெயேந்திரனை கர்ப்பகிரகத்துக்குள் அனுமதித்தற்கு பொது தீட்சதர்களுக்கான அமைப்பின் செயலாளர் சர்வேஸ்வர தீட்சதர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இனிமேல் வருங்காலத்தில் இந்த தவறு நடக்காது என்று உறுதியளித்தார். அதன் பிறகே பொது தீட்சதர்கள் கலைந்து சென்றனர்.\nதில்லை நடராசன் கோயில் பொது தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து அறநிலையத் துறை இதன் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீட்சதர்களுக்காக சுப்ரமணியசாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடினார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும்,இந்த வழக்கில் உறுதியாக எதிர்வழக்காடாமல் தீட்சதப் பார்ப்பனர்களுக்கு மறைமுகமாக ஆதரவு காட்டும் போக்கில் செயல்பட்டது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஆகமங்கள் அனுமதிக் கவில்லை என்று பார்ப்பனர்கள் வாதாடுகிறார்கள். பார்ப்பனர்களிலேயே ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர, ஏனையோர் அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் நியாயம் பேசுகிறார்கள். இப்போது பொது தீட்சதர்கள் சங்க எதிர்ப்பை மீறி காஞ்சி\nஜெயேந்திரன் கருவறைக்குள் ‘குறுக்கு வழியில்’ நுழைகிறார். ஆகம விதிகளை ‘அவாள்கள்’ மட்டும் மீறுவதற்கு அனுமதி உண்டு போலும்.\nதமிழ் நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் பற்றி ஆராய தமிழக அரசு நியமித்த நீதிபதி மகராசன் குழு பரிந்துரை (1982), பல கோயில்களில் நடக்கும் பூஜை, சடங்குகள் ஆகம விதிகளுக்கு எதிரானதாக இருப்பதைப்பட்டியலிட்டுள்ளது. அதில், தில்லை நடராசன் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்கள் வேதங்களைக் கொண்டு நடத்தும் பூஜை முறை ஆகம விதிகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இது குறித்து மகராஜன் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ள பகுதி கீழே தரப்படுகிறது:\n“சிதம்பரம் நடராசர் பூசை மகுடாகம பூசை, மகுடாகமமே, தமிழுக்குச் சிறப்புப் பிரிவுகளாகிய இசை நாடகம் இரண்டையும் சிறப்பிக்க வந்த ஆகமம். இந்த இரண்டின் வடிவம் நடராசமூர்த்தி. அதனால் அவருக்கு மகுடாகமம் பிரதானம் என்று சொல்வது பொருத்தமுடையது. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் தாங்கள் பாடிய தில்லைக் கலம்பகத்தில் நடராசப்பெருமான் மகுடாகமப் பூசை கொள்கிறார�� என்று பாடியிருக்கின்றனர். ஆனால் தில்லையில், மகுடாகமப்படி பூசை நடைபெறவில்லை. பதஞ்சலிபத்ததிப்படி பூசை நடக்கிறது. இது வைதிக பூசை என்று தீட்சிதர்கள் சொல்கிறார்கள். அவர்கள் கூற்று சரியானதாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏனெனில் வேதத்தில் சிவபூசை அல்லது நடராச பூசை இல்லை. அங்கு உள்ளதெல்லாம் அக்கினி (நெருப்பு) காரியமே தவிர, மூர்த்தி பூசை இல்லை.\nதமிழ்நாட்டில் எந்தக் கோயிலும், சிதம்பரம் நடராசர் கோயில் உள்பட, ஆகமப் பிரதிட்டையே அன்றி வைதிகப் பிரதிட்டையில்லை. (சிலைகளை கோயிலில் நிறுவி, கடவுளாக்கும் போது பின்பற்றப்படும் சடங்கு முறை ஆகமமே தவிர, வேதமுறையல்ல) சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைச் சேர்த்துக் கொள்வது அதிகப்படியானது. ஆகமங்களிலேயே அவற்றுக்கு வேண்டிய கிரியைகளுக்குரிய மந்திரங்கள் சொல்லப்பட்டு உள்ளன. இங்கு வேத மந்திரம் இன்றியமையாத அங்கம் அல்ல. சிவாச்சாரியர்கள் வேறிடத்தில் கூறிய வேத ஆகம ஒருமைப்பாட்டுணர்ச்சியின் விளைவாகத்தான் வேத மந்திரங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது பார்ப்பன உணர்வுடனே ஆகமத்தை மீறி வேதங்களை திணிக்கிறார்கள்-ஆர்) ஆதலால் தமிழ்நாட்டுக்கே உரிய, வேறெந்த நாடும் கண்டிராத நடராசர் மூர்த்தியின் பூசை வைதிக பூசை என்று கூறுவது பெரும் பிழை மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய புராதனமான கடவுள் கொள்கைக்கும் பண்பாட்டுக்கும் செய்கிற பெருந்தீமையுமாகும். எப்படியாயினும் வைதிக பூசை என்று சொன்னால் ஆகம விதிப்படி இதுவும் புனிதம் கெடுவதாகும்” என்று மகராஜன் குழு பரிந்துரை கூறுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/supreme-court/3", "date_download": "2019-12-14T15:00:08Z", "digest": "sha1:TNBZMF5S42HENSF23ME57KKXO4XIQTIL", "length": 23886, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "supreme court: Latest supreme court News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வ��ிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nகிருஷ்ணகிரியில் சற்று முன்பு நேர்ந்த விப...\nஅடடே 5 மாவட்டங்களுக்கு கனம...\nவிடிய விடிய அடிச்சு நொறுக்...\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்....\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் க...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமகாராஷ்டிரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் மனு அவசர வழக்காக இன்று விசாரணை\nசட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று பட்னவிஸ் மற்றும் அஜித் பவார் இருவரும் தெரிவித்துள்ளனர்.\nபாஜக ஆட்சியமைக்க எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: நாளை அவசர வழக்காக விசாரணை\n​மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.\nசெல்லாது செல்லாதுன்னு சொல்லுங்க எஜமா... மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதை எதிர்த்து வழக்கு \nசட்டப்பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநில மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ், தேசியவ���த காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, தேர்தலுக்கு பின் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து, சிவசேனா ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட் லாயர் ஆகணுமா அப்போ பார் கவுன்சில் சொல்ற கண்டிஷன கேளுங்க\nமாநில உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக (லாயர்) பணிபுரிவதற்கான புதிய விதிமுறைகளை, அகில இந்திய பார் கவுன்சில் விரைவில் வகுக்க உள்ளது.\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது வெளியாகும் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வரும் 29ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது.\nLeonardo Dicaprio: டெல்லி மாசுக் காற்று குறித்து ஹாலிவுட் நடிகர் கவலை\nடெல்லியில் ஏற்பட்டு இருக்கும் மாசுக் காற்று குறித்து ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ கவலை தெரிவித்துள்ளார்.\nசிறையில் தவியாய் தவிக்கும் ப.சிதம்பரம்; ஜாமீன் மனு மீது ஆட்டம் காட்டும் உச்ச நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை வரும் 26ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nதொடர்ந்து சட்டப் போராட்டம்: ஐ.என்.எக்ஸ். வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நாடும் ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினர் பிடியில் டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிட நாள் குறிச்சாச்சு\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம்...\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்பு\nநாக்பூர் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற எஸ்.ஏ.பாப்டே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் 1978ஆம் ஆண்டு தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார்\nபார்க்கிங்கில் நிறுத்திய வாகனம் திருடு போனால் யார் பொறுப்பு\nகாரை பார்க்கிங் செய்யும் இடத்தில் விட்டுவிட்டு உள்ளே சென்று, திரும்பி வந்து பார்த்தபோது காரைக் காணவில்லை\nசபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு : பொறு��்பை துறக்கும் கேரள அரசு\nசபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியாது என்று அந்த மாநில தேவசம் போர்டு அமைச்சர் கே.சுரேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஎன்னய்யா அப்படியே காப்பி அடிச்சுருக்கீங்க: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nஅமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவரை நாட்டின் நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது\nடைச்சி வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு: சிங் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nரான்பாக்ஸி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை மறைத்து விற்றுவிட்டதாக சிங் சகோதரர்கள் மீது டைச்சி குற்றம்சாட்டியது.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றம்\nரபேல் ஊழலை விசாரிக்க ஜெபிசி தேவை: ராகுல் காந்தி\nஅணை கட்டும் விவகாரம்: கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி; தமிழக அரசு மனு தள்ளுபடி\nகர்நாடக-தமிழக எல்லையில் தென் பெண்ணையாறின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்திற்கு அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது\nரபேல் வழக்கில் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nராகுல் காந்திக்கு அட்வைஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்\nபிரதமர் நரேந்திர மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று கூறியதாக பேசிய ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nரபேல் மறுசீராய்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிஷாந்த் பூஷன் ஆகியோர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.\nபங்காளி டூ நாட்டாமை, நாட்டாமை டூ பங்காளி... ஐ.நா.விடம் நேரடியாகப் புலம்பும் நித்தி..\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்சின்\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்���ிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்.. முழு விபரங்கள்..\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீர்..\nசர்க்கரை ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபுதுச்சேரி JIPMER மருத்துவக்கல்லூரியில் உதவியாளர், கிளார்க், மெக்கானிக் என எக்கச்சக்க வேலை\nதங்கை கண் முன்னே, அக்காவை... தெலங்கானாவில் அடுத்த என்கவுன்ட்டருக்கு தயாரான சகோதரர்கள்\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியில் அம்பலமான கொள்ளை சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/icc-releases-test-rankings-steve-smith-comes-closer-to-kohli.html", "date_download": "2019-12-14T13:13:43Z", "digest": "sha1:JTMHO2JJJDB5OUIHPJE7N5DSRQWXBFRO", "length": 5860, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "ICC releases test rankings steve smith comes closer to kohli | Sports News", "raw_content": "\n'ஒரு மனுஷன்.. வலியில துடிக்கும்போது.. இப்படியா ரியாக்ட் பண்ணுவீங்க'.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. பரவும் வீடியோ\n’... ‘என்ன நடக்கிறது வெஸ்ட் இண்டீசில்’\n‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..\nவிநோதமாக விளையாடி.. ‘பவுலர்களைக் கடுப்பேற்றிய பிரபல வீரர்’.. வைரலாகும் வீடியோ..\n‘ஓய்வுக்குப் பிறகு’ முதல்முறையாக களமிறங்கவுள்ள.. ‘பிரபல இந்திய வீரர்’.. ‘உற்சாகத்தில் ரசிகர்கள்’..\n‘146 வருட கிரிக்கெட் வரலாற்றில்’ ‘சச்சின் உட்பட யாரும் செய்யாத சாதனை’.. புது வரலாறு படைத்த ‘கிங்’ கோலி..\nஇந்திய அணியின் ‘பிரபல முன்னாள் வீரர் திடீர் மரணம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n‘என்ன மன்னிச்சிருங்க விராட்’.. ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..\n‘ராகுல் ட்ராவிட் மீதான புகார்’... ‘விளக்கம் அளித்துள்ள நிர்வாகக் கமிட்டி'\n‘29 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்’.. சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம்..\n‘அவரு எப்படி, அப்டி பேசலாம்’... ‘கடுப்பான பிசிசிஐ’... ‘நடவடிக்கை எடுக்க முடிவு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15695", "date_download": "2019-12-14T13:31:21Z", "digest": "sha1:FSN4JB6INSFJF3YD247EAIFQYURB6VA4", "length": 13455, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்���ம் ஆன்மிக கதைகள் இந்து\nதிருக்குறள், திருமந்திரத்தை படித்தார் பக்தர் ஒருவர். ஓரிடத்தில் இரண்டும் முரண்படுவதாக தோன்றியது. அதற்கான விளக்கம் காஞ்சி மகாசுவாமிகளிடம் கிடைக்கும் என முடிவெடுத்தார். சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்ற அவர் சந்தேகத்தைக் கேட்டார்.\n''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்\nஆசைப்படப் பட ஆய்வரும் துன்பங்கள்\nஆசை விட விட ஆனந்தமாமே\nஎன்கிறார் திருமூலர். அதாவது 'ஈசனைப் பற்றிக் கூட ஆசை கொள்ளாதே' என்கிறார்.\nதிருவள்ளுவரோ 'ஆசையை கைவிடுவதற்கே ஈசனோடு உள்ள ஆசையை அதிகப்படுத்திக் கொள்' என்கிறார்.\n'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\n''திருவள்ளுவர், திருமூலர் ஒருவருக்கொருவர் முரண்படுவதாகத் தோன்றினாலும், வெவ்வேறு விதமான மனிதர்களை உத்தேசித்துச் சொன்ன கருத்துக்கள் இவை. புரிந்து கொண்டால் இரண்டும் சரி என்பது தெரியும். ஈசனாக இருந்தாலும் ஆசை வைக்க வேண்டாம் என்றது ஒருவனுக்கு. பற்றற்ற ஈசனின் பாதங்களைப் பிடித்துக் கொள் என்பது பற்றை விட விரும்பிய இன்னொருவனுக்கு.\nஅத்வைத நெறியில் சிந்திக்கும் யோகிகள், ஈசனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைக் கூட துறக்க வேண்டும். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார்கள் அல்லவா எனவே ஆசையை விட்டு விடு என்கிறார் திருமூலர். ஆனால் வாழ்வில் பற்றை விட விடுவது எளிதான விஷயமா எனவே ஆசையை விட்டு விடு என்கிறார் திருமூலர். ஆனால் வாழ்வில் பற்றை விட விடுவது எளிதான விஷயமா ஈசன் திருவடிகளில் மட்டும் பற்று வைத்தால் உலகப்பற்றுகள் எல்லாம் தானாக மறையும் என்கிறார் திருவள்ளுவர். இப்போது புரிகிறதா ஈசன் திருவடிகளில் மட்டும் பற்று வைத்தால் உலகப்பற்றுகள் எல்லாம் தானாக மறையும் என்கிறார் திருவள்ளுவர். இப்போது புரிகிறதா\nமகிழ்ச்சியுடன் விடை பெற்றார் பக்தர்.\n* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.\n* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.\n* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nபுதிய பா்ரவையில் ராமாயணம் (19)\nஇது ஒரு நதியின் கதை\nபுதிய பார்வையில் ராமாயணம் (18)\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம் டிசம்பர் 14,2019\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி டிசம்பர் 14,2019\n'மலேஷிய தமிழர���களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391484", "date_download": "2019-12-14T14:11:41Z", "digest": "sha1:OC36WNWRB5BPC2CNPVEQYAYAMBSQF7FU", "length": 21586, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "| தொலைதூர பஸ்களில் இடம் 'ஹவுஸ்புல்!' தீபாவளி பயணிகளுக்கு சிக்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nதொலைதூர பஸ்களில் இடம் 'ஹவுஸ்புல்' தீபாவளி பயணிகளுக்கு சிக்கல்\nராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம் டிசம்பர் 14,2019\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி டிசம்பர் 14,2019\n'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nதிருப்பூர்:திருப்பூரில் இருந்து சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி, மார்த்தாண்டம், பெங்களூரு, திருப்பதி செல்லும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு ஒரு ஏ.சி., பஸ் உட்பட இரு பஸ் இயக்கப்படுகிறது.\nதிருப்பதிக்கு ஒரு பஸ், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக மார்த்தாண்டத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.வாரத்தின் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே சென்னை - திருப்பூர் எஸ்.இ.டி.சி., பஸ்களில் கூட்டம் இருக்கும். ஊட்டியில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக மார்த்தாண்டம், பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் வழியாக ஓசூர், பெங்களூருக்கு எஸ்.இ.டி.சி., பஸ் இயங்குவதால், கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும்.\nதீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் புக்கிங் ஜூலை மாதமே துவங்கிய போதும், முன்பதிவு சுறுசுறுப்பாகவில்லை. இந்நிலையில், நடப்பு மாதம் துவக்கம் முதல் டிக்கெட் புக்கிங் சற்று முன்னேற்ற���் அடைந்தது. நேற்று நிலவரப்படி வரும், 23ம் தேதி இரவு முதல், 28ம் தேதி வரை திருப்பூரில் இருந்து சென்னை செல்வதற்கான அனைத்து டிக்கெட்களும் முன்பதிவாகிவிட்டன.\nபெங்களூரு, திருப்பதி செல்லும் டிக்கெட்களும் 100 சதவீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் தொடர்கிறது.வழக்கமாக இயங்கும் எஸ்.இ.டி.சி., பஸ்கள், ஏ.சி., பஸ்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, திருநெல்வேலிக்கு கூடுதல் பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, பயணிகள் வசதிக்காக வரும், 23ம் தேதி முதல் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.இதற்கான முன்பதிவு வரும், 21ம் தேதி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கப்பட உள்ளது. சென்னைக்கு ஆறு பஸ்களும், திருப்பதி இரு பஸ்களும், பெங்களூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கை ஏற்ப தேவையிருப்பின் பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள் யார்\n1. குடியுரிமை திருத்த சட்டம்: இந்து முன்னணி வரவேற்பு\n3. ஓட்டு எண்ணிக்கை மையங்கள்\n4. மூன்று ஒன்றியங்களில் 983 பேர் வேட்புமனு தாக்கல்: நேற்று ஒரே நாளில் 713 மனுக்கள் குவிந்தன\n5. விதை நேர்த்தி, கிராமப்புற மதிப்பீடு வேளாண் மாணவியர் விளக்கம்\n1. பதிவுகள் அழித்து பணம் கேட்கும், 'ஹேக்கர்'கள் உடுமலை ஸ்டுடியோ உரிமையாளர்கள் புகார்\n2. தென்னையில் அமெரிக்க சுருள் வெள்ளை ஈ தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுரை\n3. திருடர்களை வரவேற்குது 'இருட்டு': ஒளிராத தெருவிளக்கு; மாநகராட்சி எங்கே இருக்கு\n4. ஒன்றிய வார்டுக்கு, வேட்புமனு தாக்கல் 'சுறுசுறு'\n5. முட்புதரில் அங்கன்வாடி மையம்\n1. பி.ஏ.பி., வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி தற்கொலை\n2. குட்டையில் விழுந்த மர்ம நபர் 'கதி' என்ன\n3. வேன் - ஆட்டோ மோதல் வாலிபர் பலி; 7 பேர் காயம்\n4. தொழிலாளி வீட்டில் 8 சவரன் திருட்டு\n5. கஞ்சா விற்ற முதியவர் கைது\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருட���ய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/14989-", "date_download": "2019-12-14T13:51:13Z", "digest": "sha1:6RBGBMD7HDSLOM3JZV3NH46BIMEGAR5M", "length": 5711, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சரண்டர்! | Popular Rowdy, varicciyur selvam, madurai, court, Case, Surrendered", "raw_content": "\nபிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சரண்டர்\nபிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சரண்டர்\nமதுரை: சமீப காலமாக எங்கேயோ பதுங்கிக் கிடந்த, பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், பழைய வழக்கொன்றில் மதுரை நீதிமன்றத்தில் இன்று மதியம் சரணடைந்தார்.\nபல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வரிச்சியூர் செல்வம், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மதுரையில், அரசியல் செல்வாக்கு மிக்க நபராக உலா வந்தார். சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. அடிக்கடி என்கவுண்டர் லிஸ்டில் இவர் இருப்பதாக தகவல் வந்து கொண்டிருந்தது.\nஅ.தி.மு.க. ஆட்சி வந்த பின்பு, தன்னுடைய நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டார். அ.தி.மு.க. புள்ளிகளுடன் இணைய இவர் எடுத்த முயற்சி எடுபடவில்லை. இந்த நிலையில்தான் இரண்டு வருடத்திற்கு முன்பு, அண்ணா நகரில் ஆரிபு என்பவர் கொடுத்த, மிரட்டல் புகாரின் அடிப்படையில் செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில், ஜாமீன் வாங்காமல் இருந்துள்ளார் வரிச்சியூர் செல்வம். பழைய வழக்குகளை தூசு தட்டிய காவல்துறை, இவ்வழக்கில் பிடிவாரண்ட் போட நீதிமன்றத்தை அணுகியது. அதன் அடிப்படையில், ஜே.எம்.6வது கோர்ட்டில் இன்று ஆஜராக வந்தார் செல்வம்.\nஇவ்வழக்கு பற்றி வரிச்சியூர் செல்வத்திடம் கேட்டபோது, ''போலீஸ் போட்ட புட்-அப் கேஸ்தான், மத்தபடி ஒன்னுமில்லை’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/games-that-people-play/?lang=ta", "date_download": "2019-12-14T12:51:39Z", "digest": "sha1:KGMMMGFYPGPR3DNMDROFUSLMA26EDXFC", "length": 32176, "nlines": 104, "source_domain": "www.thulasidas.com", "title": "games that people play Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: மக்கள் விளையாட அந்த விளையாட்டுகள்\nபெருநிறுவன வாழ்க்கை, வாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம், வேலை மற்றும் வாழ்க்கை\nகூடும் 23, 2013 மனோஜ்\nவிளையாட்டு தொடரின் விதிகள் இந்த கடந்த இடுகையில், நாம் சூழ்நிலைகள் ஒரு ஜோடி விதிகள் படைப்பு பயன்படுத்த பாருங்கள். விதிகள் உற்பத்தி மற்றும் கணிக்க மோதல்கள் உருவாக்க பயன்படுத்த முடியும். அத்தகைய ஒரு மோதல் சட்ட அமலாக்க உள்ளது, போலீசார் வக்கீல்கள் வெறுக்கிறேன் அங்கு — நாம் விஷயங்களை LAPD, வேலை எப்படி மைக்கேல் கானலியின் சித்தரிப்பு நம்பிக்கை இருந்தால். அவர்கள் உண்மையில் ஒருவருக்கொருவர் எதிராக வேலை அல்ல என்று,, அது வழி இருக்கலாம் என்றாலும். அவர்கள் இருவரும் எல்லா நீதி வழிவகுக்கும் என்று விதிகளின் தொகுப்பை செயல்படுத்துவதில் வேலை, சக்தி செறிவு மற்றும் ஊழல் தவிர்க்கும் போது. அதை செய்து சிறந்த வழி ஒரு நிரந்தர மோதல் உருவாக்குவதன் மூலம் இருக்க நடக்கிறது, இது கானலியின் வேலை தீவனம் இருக்க நடக்கிறது.\nஇந்த வகையான மற்றொரு மோதல் ஒரு வங்கி காணலாம், ஆபத்தை கை இடையே (முன் அலுவலகம் வர்த்தகர்கள்) மற்றும் இடர் அணிகள் கட்டுப்படுத்தும் (நடுத்தர அலுவலகத்தில் சந்தை மற்றும் கடன் ஆபத்து மேலாளர்கள்). அவர்களுக்கு இடையே இடைவிடாத கலவரத்தை, உண்மையில், மூத்த மேலாண்மை முடிவு போல் வங்கியின் அபாய செயல்படுத்தி நிறைவடைகிறது. போது மோதல் காணவில்லை, பிரச்சினைகள் எழலாம். ஒரு வர்த்தகர், செயல்திறன் இலாப அடிப்படையில் அளவிடப்படுகிறது (மற்றும் ஒரு குறைந்த அளவு, அதன் மாறும் தன்மை) அவரை உருவாக்கப்படும். இந்த திட்டம், வங்கி அந்த வர்த்தகர் நலன்களை align தெரிகிறது, இதனால் பின்னூட்ட சுழற்சியை உருவாக்க. எந்த மின் பொறியாளர் சொல்ல வேண்டும் என, சாதகமான கருத்துக்களை ஸ்திரமின்மை வழிவகுக்கிறது, எதிர்மறை கருத்துக்களை போது (மோதல் இட்டுச் முறைகள்) நிலையான கட்டமைப்புகளில் வழிவகுக்கிறது. போக்கிரி வர்த்தகர்களின் உள்ள சாதகமான கருத்துக்களை முடிவு தாங்கு உருளைகள் வங்கி போன்ற மகத்தான பாதிப்பு அல்லது உண்மையான வீழ்ச்சிகளை முன்னணி பெரும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தை ஈடுபடும் 1995.\nநாம் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் குழு உள்ள வெடிப்பு சூழ்நிலைகளில் உருவாக்கும் கருத்துக்களை வலுவூட்டும் வேறு சந்தர்ப் காணலாம். உயர் நிலை மேலாளர்கள், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இருப்பது க���ழு உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் பைத்தியம் சம்பள எதிர்பார்ப்புகளை ஆதரவு வைத்து, இதனால் ஒரு ஆரோக்கியமற்ற சாதகமான கருத்துக்களை உருவாக்கும். பங்குதாரர்கள் என்றால், மறுபுறம், சம்பள தொகுப்புகள் முடிவு, செலவுகள் குறைக்கவும் மற்றும் ஈவுத்தொகை அதிகரித்து தங்கள் சுய வட்டி (மற்றும் மறைமுகமான மோதல்களை) மிதமான சமநிலையை உருவாக்கப்படும்.\nமோதல் ஆட்சி அத்துடன் மிக பெரிய அளவுகளில் வேலை உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில்,, அரசியல் கட்சிகள் முரண்பாடான காட்சிகள், நிகழ்ச்சிநிரலுக்கு கொள்கின்றன. அவர்களுடைய மோதல், தேர்தல் செயல்பாடு உறுதிப்படுத்துவார்கள், சராசரி பிரபலமான கருத்தை பிரதிபலிக்கும் நிறைவடைகிறது, இது இருக்க வேண்டும் வழி. தங்கள் முரணான கருத்துக்களை மிகவும் நம்பிக்கையற்று துருவப்படுத்தப்பட்டுள்ளதுடன் போது அது ஆகிறது (அவர்கள், அமெரிக்க அரசியலில் இந்த நாட்களில் இருப்பதாக தோன்றுகிறது என) நாம் கவலைப்பட வேண்டும் என்று. மோதல்கள் ஒரு பக்கம் மறைந்து அல்லது முற்றிலும் தாக்கப்பட்டு விடும் போது ஒரு கவலை இன்னும் இருக்க வேண்டும். ஒரு முந்தைய இடுகையில், நான் அந்த வகையான நொந்து முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் இடையே idealogical போராட்டத்தில் ஒரு பக்க.\nமோதல்கள் போன்ற பெரிய அமைப்புகளை அல்லது எங்கள் நிறுவன வாழ்க்கை மற்றும் துப்பறியும் கதைகள் மட்டுமே அல்ல. மிகவும் பொதுவான மோதல் அனைவரும் போராட வாழ்க்கை சமநிலை உள்ளது. பிரச்சினை எளிது — நாம் வாழும் செய்ய வேலை செய்ய வேண்டும், மற்றும் ஒரு நல்ல வாழ்க்கை செய்ய கடினமாக மற்றும் நீண்ட வேலை. எமது அன்புக்குரியவர்கள் சிறந்த கொடுக்க வேண்டும், நாம் என்று கூறப்படுகிறது வேலை மிகவும் பிரியமானவர்களை நமது நேரம் தியாகம் முடிவடையும் என்று எங்கள் வேலை இவ்வளவு வைக்கிறோம். நிச்சயமாக, மிகவும் workaholics வாழ்க்கை முழுவதும் வேலை தேர்வு போது பாசாங்குத்தனம் ஒரு பிட் உள்ளது — அவர்கள் அதை செய்ய, தமது அன்புக்குரியவர்கள் இவ்வளவு இல்லை, ஆனால் ஒரு புகழ்பாடும், ஒரு நியாயம் அல்லது தங்களது இருப்பை ஒரு சரிபார்த்தல். அது அவர்களுக்கு ஓட்டுநர் என்று தெரியாத மற்றும் கண்ணுக்கு புலப்படாத கவலையை ஆகிறது. வலது பெரும்பாலும் மழுப்பலாக வேலை நேரடி மோதல் மாட்டிக்கொண்டது என்று க��லையை ஒரு பாராட்டு அவசியமாக்கிகிறது, மற்றும் வழக்கத்திற்கு தேர்வுகள். சில நேரங்களில், வெற்றி பொருட்டு, நீங்கள் விளையாட்டின் விதிகள் உடைக்க வேண்டும்.\nசதுரங்கமக்கள் விளையாட அந்த விளையாட்டுகள்வாழ்க்கை\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nவாழ்க்கை: கிழக்கு எதிராக. மேற்கு\nகூடும் 16, 2013 மனோஜ்\nகடந்த இடுகையில் நாம் பரிணாம உயிரியல் கோணத்தில் வாழ்க்கையை ஆய்வு. இப்போது தான் தத்துவம் செல்ல அனுமதிக்க. கிழக்கு மற்றும் மேற்கு, வாழ்வின் கண்ணோட்டங்கள் இடையே ஒரு முக்கியமான தத்துவ வேறுபாடு உள்ளது. இந்த காட்சிகள் வாழ்க்கையின் விதிகள் பின்னணியில், எங்கள் நம்பிக்கைகள் மற்றும் பிரார்த்தனைகளை எங்கள் குடும்ப மற்றும் சமூக அமைப்புகளின் இருந்து எந்த வடிவத்தில் எல்லாம். எப்படி இந்த விதிகள் (இது நீங்கள் எங்கு வந்து சார்ந்தது) அது வெறும் சுவாரசியமான அல்ல செய்கிறது, ஆனால் தேவையான உலகளாவிய பரஸ்பர இன்றைய உலகில் பாராட்ட. அவரது விரிவுரைகள் ஒன்று, யேல் தத்துவ பேராசிரியராக ஷெல்லி காகன் ஒரு கருத்தை அடிப்படை நிலைப்பாடு என்று செய்து நெருக்கு ஒரு நெருக்கு வாழ்க்கை (மற்றும் இறப்பு) மேற்கு வாழ்க்கை ஒரு நல்ல விஷயம் என்று ஆகிறது; அது ஒரு பரிசு. எங்கள் வேலை எவ்வளவு சந்தோஷத்தை நிரப்ப வேண்டும், முடிந்தவரை சாதனைகள் மற்றும் பெருமை.\nகிழக்கு காட்சி மட்டும் எதிரானது – முதல் புத்த, நான்கு உன்னத உண்மைகளை வாழ்க்கை பாதிக்கப்பட்ட என்று ஆகிறது. இந்து மதம், இது புத்த பெற்றெடுத்தார், இந்த உலக வாழ்க்கை சுழற்சி போன்ற விஷயங்களை மிகவும் கடினம் என்கிறார் (Iha சம்சாரம் தோள் Dustare உள்ள பாஜி, கோவிந்தா, உதாரணமாக). எங்கள் வேலை நாம் மிகவும் வாழ்க்கை வழங்க வேண்டும் என்ற மாயையின் விஷயங்களை இணைக்கப்பட்ட இல்லை என்று உறுதி செய்ய வேண்டும், உட்பட மகிழ்ச்சி. நாங்கள் எங்கள் இறந்த பிரார்த்தனை போது, நாங்கள் அவர்கள் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சி விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை. விடுதலை அல்லாத இருப்பு ஆகிறது.\nநிச்சயமாக, நான் பரந்தளவில் உட்படப். (எனக்கு மறுபடியும் கூற விடுங்கள் — இந்த எளிமைப்படுத்திய பதிப்பு எனக்கு தெரிந்ததெல்லாம். நான் மிகவும் அறியாமையில் இருக்கிறேன், ஆனால் நான் மிக விரைவில் அது பற்றி ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளோம்.) வாழ்க்கை ஒரு புதிர் எதிராக இந்த மாறுபட்ட நிலைப்பாடுகள் வெளிச்சத்தில் பார்க்க, நாங்கள் மேலைநாட்டினர் தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் பெருமை போன்ற ஒரு பிரீமியம் வைக்க ஏன் பார்க்க, தங்கள் கிழக்கு சக சுய தியாகம் மற்றும் இலட்சியம் இல்லாத நற்பண்புகள் ஆபத்தாகவும் வீணையை இருக்கும் போது (அல்லது அதன் முதல் உறவினர், பேராசை).\nஒரு லட்சிய மேற்குலகத்தவனான செய்ய, தனிப்பட்ட சந்தோஷம் தான் ஒரு கூடுதல் அதிகரிப்பு எந்த வாய்ப்பு (விவாகரத்து மற்றும் மறுமணம் மூலம், உதாரணமாக) வரை அனுப்ப ஒரு வாய்ப்பு மிகவும் நல்ல. உலகின் மற்ற பக்கத்தில், ஒரு வாழ்க்கை இந்து மதம் வழியில் வளர்ந்தேன், இல்லை, சந்தோசம் மூலம் ஆசை மற்றொரு மறைபொருளான வெளிப்பாடு ஆகும். வாழ்க்கை விதிகளை இந்த இரண்டு செட் இடையே உள்ள சிக்கி இது மிகவும் குழப்பமான மற்றும் இறுதியில் வெறுப்பாக இருக்கலாம். அதுவும்கூட விளையாட்டு பாட்டனார் விதிகள் மூலம் கட்டுப்பாடில்லாத ஒரு மேக்ரோ அளவில் முறை ஆகிறது.\nசதுரங்கமக்கள் விளையாட அந்த விளையாட்டுகள்வாழ்க்கை\nபெருநிறுவன வாழ்க்கை, நகைச்சுவை, தத்துவம், வேலை மற்றும் வாழ்க்கை\nகூடும் 2, 2013 மனோஜ்\nவிதிகள் தரையில் வடிவங்கள் வடிவமைக்கும் எப்படி ஒரு மிகவும் சிக்கலான உதாரணமாக பெருநிறுவன விளையாட்டு. வழக்கம் உருவகம் நிறுவன இயந்திரங்கள் இடைவிடா சக்கர பகுதிகள்தான் ஊழியர்கள் சித்தரிக்க ஆகிறது, மற்ற மக்கள் சக்தி நாடகங்களில் அல்லது அதிகாரமற்ற பகடை காய்களாக. ஆனால் நாங்கள் அவர்களது சொந்த சிறிய மின் நாடகங்களை ஈடுபட்டு தங்கள் சொந்த வளங்களை அவர்கள் அனைத்து செயலில் வீரர்கள் யோசிக்க முடியும். எனவே அவர்கள் அலுவலக அரசியல் முழு ஒரு பெருநிறுவன வாழ்க்கை முடிவடையும், புகை மற்றும் கண்ணாடிகள், மற்றும் pettiness மற்றும் backstabbing. அவர்கள் தனிப்பட்ட முறையில் இந்த விஷயங்களை எடுத்து அன்பு அல்லது தங்கள் சக தொழிலாளர்கள் வெறுக்கிறேன், அவர்கள் தங்களை ஒரு அநியாயம் செய்கிறார்கள், நான் நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் இந்த அம்சங்கள் அவர்கள் பெருநிறுவன விளையாட்டு விளையாட மூலம் விதிகள் முடிவு என்று உணர வேண்டும். நாங்கள் எந்த நவீன பணியிடம் காணும் அலுவலக அரசியல் விளையாட்டின் விதிகள் எதிர்பார்க்கப்படுகிறது இடவமைப்பாகும்.\nஇந்த புகழ்பெற்ற விதிகள் உள்ளன என்ன நான் பேசுகையில் வைத்திருக்கிறேன் நீங்கள் அவர்களை மிகவும் சிக்கலான இருக்கும் எதிர்பார்ப்பதை ஒரு எளிய சதுரங்க விளையாட்டு அந்த, நீங்கள் பல்வேறு திட்டங்களுடன் வீரர்கள் பெரிய அளவில் இல்லை என்று கொடுக்கப்பட்ட. ஆனால் நான் எந்த உண்மையான விஞ்ஞானி இருக்க வேண்டும் என ஒரு பெரிய எளிமை விசிறி மற்றும் Occam ரேசர் இருக்கிறேன் (நான் இன்னும் இருக்கிறேன் என்று ஒரு சாய்ந்த ராஜ வலியுறுத்தல் ஆகிறது, நிச்சயமாக), நான் பெருநிறுவன விளையாட்டின் விதிகள் வியக்கத்தக்க எளிய நம்பிக்கை. இதுவரை நான் பார்க்க முடியும் என, இரண்டு உள்ளன — ஒரு வாழ்க்கை முன்னேற்றத்தை வாய்ப்புகளை அது மேல் குமிழி படிப்படியாக மிகவும் கடினமாக கிடைக்குமா என்று வடிவமைக்கும் ஒரு பிரமிடு என்று ஆகிறது. மற்ற விதி ஒவ்வொரு மட்டத்திலும், வெகுமதிகளை ஒரு பானை உள்ளது (போனஸ் பூல் போன்ற, உதாரணமாக) என்று சக தொழிலாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த விதிகளை இருந்து, நீங்கள் எளிதாக மற்றவர்கள் மோசமாக செய்யும் போது நன்றாக இல்லை என்று பார்க்க முடியும். Backstabbing இயற்கையாகவே பின்வருமாறு.\nபொருட்டு இந்த விளையாட்டில் ஒரு சரியான வீரர், நீங்கள் backstabbing விட செய்ய வேண்டும். நீங்கள் ஒரு நேர்மையான-க்கு ஜான் உங்கள் மேன்மையை நம்பிக்கை அத்துடன் உருவாக்க வேண்டும். பாசாங்குத்தனம் வேலை. நான் அவர் மழலையர் பள்ளி விட்டு முன் அவர் சட்டசபை மட்ட நிரலாக்க செய்ய முடியும் என்று வலியுறுத்துகிறது ஒரு சக இல்லை. நான் அவர் தன்னிச்சையாக பொய் என்று நான் நினைக்கவில்லை; அவர் நேர்மையாக அவர் முடியும் என்று நம்புகிறார், இதுவரை நான் சொல்ல முடியும். இப்பொழுது, என்னுடைய இந்த சக கெட்டிக்காரி. எனினும், ஒரு ஐஐடி பட்டம் மற்றும் CERN இல் வேலை பிறகு, நான் உயர்ந்த நுண்ணறிவு மற்றும் மேதைகள் பழகி. அவர் அது அல்ல. ஆனால் அந்த ஒரு விஷயமே இல்லை; தனது சொந்த வலிமையால் தனது தீரா தண்டனை உண்மையில் காசோலைகள் போன்ற சிறிய தடைகளை மீது அலை அவரை போகிறது. நான் அவரது எதிர்கால பங்கு விருப்பங்களை பார்க்க. அவர் மீண்டும் யாரோ stabs என்றால், அவர் இடைவெளி வேண்டாமே அது, கிட்டத்தட்ட அப்பாவித்தனமாக. அதை நீங்கள் ஆக வேண்டும் என்று கற்பு என்று நிலை இருக்கிறது, நீங்கள் பெருநிறுவன விளையாட்டு திறம��சாலியாக வேண்டும் என்றால்.\nநவீன கார்ப்பரேட் அலுவலகத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சம், பதவி அரசியலில் இருந்து, மற்றும் போனஸ் backstabbing, நாம் அது விளையாட என்று விளையாட்டு எளிய விதிகளை விளைவாக. (முதல் கடிதம் ரைம் பலவீனமான முயற்சியாக மன்னிக்கவும்.) இந்த யோசனை அடுத்த விரிவாக்கம், நிச்சயமாக, வாழ்க்கை விளையாட்டு. நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டும், ஆனால் இறுதியில், அதை நாம் இழக்க நேரிடும் அங்கு ஒரு விளையாட்டு ஆகும், வாழ்க்கை விளையாட்டு மரண விளையாட்டு என்பதால்.\nசதுரங்கமக்கள் விளையாட அந்த விளையாட்டுகள்வாழ்க்கை\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,351 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,832 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,895 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2019/09/12161655/1261042/Actor-Gossip.vpf", "date_download": "2019-12-14T13:08:53Z", "digest": "sha1:AGICXBHWYKQOWDERH37NW2RWAKBS2VNN", "length": 5945, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actor Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிக்கலில் உள்ள படம் குறித்து பேச மறுக்கும் ஹீரோ\nபதிவு: செப்டம்பர் 12, 2019 16:16\nபல வருடங்களாக ரிலீசாகாமல் தள்ளிப் போகும் படம் குறித்து படத்தின் ஹீரோ பேச மறுக்கிறாராம்.\nபல வருடங்களாக ரிலீஸாகும் என எதிர்பார்கப்பட்ட ஸ்டைலிஷ் இயக்குனரின் திரைப்படம், தேதி குறித்த பிறகும் தள்ளிப் போயிருக்கிறதாம். இந்த நிலையில் படத்தின் ஹீரோ, படம் தள்ளிப்போவது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். காரணம், அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் முழுமையாக வந்து சேராதது தான் என்கிறார்களாம்.\nஹீரோ கொஞ்சமாவது ஆதரவு கொடுத்திருந்தால் படம் ரிலீஸாகியிருக்கும் என்று இயக்குனர் தரப்பில் சொல்கிறார்களாம். அந்த ஹீரோ பட விழா ஒன்றில் பேசும்போது, சிலர் சம்பளம் தராமல் ஏமாற்றுவதாக கூறியிருந்தாராம். இது கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியதாம்.\nActor | Gossip | நடிகர் | கிசுகிசு\nநெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கிய நடிகை\nஇயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்\nகாமெடி நடிகருக்காக சமரசம் பேசும் அரசியல் நடிகர்\nமீண்டும் தயாரிப்பாளரை புலம்ப வைக்கும் நடிகர்\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nஒரு பாடலுக்கு குத்தாட்டமா... வழியில்லாமல் ஒப்புக் கொண்ட நடிகை\nநடிகைகளுக்கு விருந்து கொடுத்து மகிழும் நடிகர்\nவெப் தொடர்களுக்கு மாறும் இயக்குனர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/bank-of-baroda", "date_download": "2019-12-14T12:38:34Z", "digest": "sha1:AULF2GRJMZOJ77I2EY53JKXUJPB5AOYZ", "length": 10357, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Bank Of Baroda News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nடெல்லி: பொதுத்துறையை சேர்ந்த வங்கியான பேங்க் ஆப் பரோடா செப்டம்பர் மாத காலாண்டில், அதன் நிகரலாபம் ஐந்து மடங்கு அதிகரித்து 736.68 கோடி ரூபாயாக அதிகரித்த...\nதேனா பேங்க் தலைமை அலுவலகம் விற்பனையா.. ஏன் இந்த முடிவு\nமும்பை : பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவுடன், விஜயா பேங்க், தேனா பேங்க் என மூன்று வங்கிகளும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இணைக்கப்பட்டது குறிப்பிடத...\nவிஜயாவும், தேனாவும் இனி ஒன்னு... 3வது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்த பேங்க் ஆப் பரோடா\nடெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா மற்ற இரு பொதுத்துறை வங்கிகளான தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை தன்னுடன் இணை...\nகாப்பாற்றப்படும் தேனா, கதறப் போகும் மற்ற வங்கிகள் ..\n2017-ம் ஆண்டு, எஸ்பிஐ குழும வங்கிகளை ஒன்றிணைத்ததைத் தொடர்ந்து, தேனா வங்கி, வஜயா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் ஒரே வங்கியாக இண...\nபாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி\nமத்திய அரசு திங்கட்கிழமை ப��துத் துறை வங்கி நிறுவனங்களான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்டவற்றை இணைப்பதை இருப்பதாக அறிவித்த...\nஏப்பா சாமி முடியலடா.. ரூ.3,700 கோடி மோசடி செய்த விக்ரம் கோத்தாரியின் சதி வேலை..\nநாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாகத் திகழும் பஞ்சாப் நேஷன்ல் வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் செய்த மோசடி குறித்து ஆய்வு அறிவ...\nதென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nபாங்க் ஆப் பரோடா நிறுவனம் குப்தா குழுமத்துடன் உள்ள அரசியல் ரீதியான இணைப்பால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தங்களது வங்கி கிளைகளை எல்லாம் மூடும் நிலைக...\nரூ.17,550 கோடி மதிப்பிலான வராக்கடன் சொத்துக்கள் விற்பனைக்கு வந்தது.. வங்கிகள் திடீர் முடிவு..\nஇந்திய வங்கித்துறையில் வராக்கடன் சொத்துக்கள் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும், வங்கி தரப்பும் அதன் அளவைக் குறைக்கவும்,...\nஈபிஎப்ஓ அமைப்பு 5 வங்கிகளுடன் கூட்டணி.. இனி நிமிடத்தில் பணம் கிடைக்கும்..\nஒய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அமைப்புப் பிராவிடென்ட் தொகையைப் பெறவும், ஓய்வூதிய தொகையை ஓய்வூதியதாரருக்கு செலுத்தவும் 5 வங்கிகளுடன் கூட்டணி அமைந்துள்...\n60 சதவீத லாப சரிவில் பாங்க் ஆஃப் பரோடா\nமும்பை: 2016ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டு முடிவில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஜுன் 30ஆம் தேதி முடிவில் வெறும் 424 கோடி ர...\nபாங்க் ஆஃப் பரோடாவிற்கு 5 கோடி ரூபாய் அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி..\nமும்பை: பாங்க் ஆஃப் பரோடா தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகளின் விதிகளை மீறி நாணய மற்றும் நிதி பரிமாற்றம் செய்துள்ளது என மார்ச் மாத...\nகாலியாக இருக்கும் 5 பொதுத்துறை வங்கி தலைவர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல்\nடெல்லி: இந்தியாவில் 5 பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களில் தனியார் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/i-will-act-with-any-hero-hansika/articleshow/54474378.cms", "date_download": "2019-12-14T15:00:28Z", "digest": "sha1:MAS2P37LWEZT2DNGDHD6XT6V6DDLC4PY", "length": 13431, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: எந்த ஹீரோவாக இருந்தாலும் நடிக்க ரெடி!!! படம் இருக்கா?- ஹன்சிகா - I will act with any hero: hansika | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஎந்த ஹீரோவாக இருந்தாலும் நடிக்க ரெடி படம் இருக்கா\nமுன்னணி ஹீரோயினாக திகழ்ந்த ஹன்சிகா வருடத்திற்கு 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது ஒரு படம் கூட இல்லாமல் தவித்து வருகிறாராம்.\nமுன்னணி ஹீரோயினாக திகழ்ந்த ஹன்சிகா வருடத்திற்கு 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது ஒரு படம் கூட இல்லாமல் தவித்து வருகிறாராம்.\nஜெயம் ரவியுடன் இணைந்து போகன் படத்தில் ஹன்சிகா நடித்து வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. தற்போது வீட்டில் சும்மா தான் இருக்கிறாராம். நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரைப் போல் லீடு ரோலில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தாராம். ஆனால், அதற்கும் கூட வாய்ப்பு இல்லாம போச்சு என்று கவலையில் இருக்கிறார்.\nவிஜய், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடித்த ஹன்சிகாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல், கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் என்று புதுமுக நடிகைகளுடன் தற்போது இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வளவு ஏன் தற்போது விஜய், தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா கூட தற்போது ஜெய், விஜய் சேதுபதி, ஜீவா என்று எந்த நடிகராக இருந்தாலும் ஓகே என்று கூறி வருகிறாராம்.\nஇதே வரிசையில், தற்போது ஹன்சிகாவும் இறங்கிவிட்டார். ஆமாம், அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. இதனால், வீட்டில் சும்மா ரெஸ்ட்டில் இருக்கிறார். இப்போது எந்த ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை படம் இருந்தால் ஓகே, என்று கூறி வருகிறார். அதுமட்டுமல்லாமல், கோலிவிட்டில் வாய்ப்பு இல்லை என்றால், பாலிவுட், டோலிவுட் என்ற யோசனையில் இருக்கிறாராம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமராகும் நடிகை 'அம்மா'\nமேலும் செய்திகள்:ஹன்சிகா|விஜய்|மஞ்சிமா மோகன்|நயன்தாரா|தனுஷ்|சிம்பு|கோலிவுட்|Vijay|simbu|nayanthara|Manjima Mohan|Kollywood|hansika|dhanush\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர்: அப்போ விஜய்\nCheran பிறந்தநாள் அன்று சேரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி\nநடிகரின் வீட்டில் 2 மணிநேரத்தில் குண்டு வெடிக்கும்: இமெயிலால் பரபரத்த போலீஸ்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nபங்காளி டூ நாட்டாமை, நாட்டாமை டூ பங்காளி... ஐ.நா.விடம் நேரடியாகப் புலம்பும் நித்..\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்..\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎந்த ஹீரோவாக இருந்தாலும் நடிக்க ரெடி படம் இருக்கா\nஆப்பிளோடு விளையாடும் பிரியங்கா சோப்ரா – வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15696", "date_download": "2019-12-14T12:38:59Z", "digest": "sha1:K4OD5WT6KBXHTHRGBK7JJODNXKLV5EVH", "length": 26828, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\n அவர் உங்களை பாக்கணும்னு அழறாரு. கொஞ்சம் வர முடியுமா\nஇன்னும் ஒரு வார்த்தை பேசினால் அழுது விடுவாள் எனத் தோன்றியது.\nபேசிய பெண் எங்கள் குடும்ப நண்பர் சங்கரின் மனைவி.. சங்கருக்கு 55 வயது. கணையத்தில் புற்று. பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் சிகிச���சைக்காக பல லட்சம் செலவழிந்த பின், ''காப்பாற்ற முடியாது. அதிகம் போனால் பத்து நாள்'' என சொல்லி அனுப்பி விட்டனர்.\nஇன்று மூன்றாவது நாள். நேற்று கூட சங்கரைப் பார்த்துப் பேசினேன். நன்றாக பேசினான். இப்போது ஏன் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்கிறானோ தெரியவில்லை\n“பயமாயிருக்குடா” - சங்கரின் பேச்சு என்னைக் கலங்கடித்தது.\n''மரண பயம் இல்லேன்னு அன்னிக்கு சொன்னது தப்புடா. என் முடிவ நெனச்சா பயமாயிருக்குடா. செத்தப்பறம் எங்கே போவேன் என்ன நடக்கும்\nசங்கரின் கைகளை பற்றியபடி அவனது முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அறையில் எங்களைத் தவிர வேறு யாருமில்லை. வெளியே நட்பும், உறவுமாக ஒரு கூட்டம் “செய்தி” க்காகக் காத்திருந்தது.\n“ஒண்ணும் பயப்படாத. சும்மா எறும்பு கடிச்சா மாதிரி இருக்கும்” என தைரியம் சொல்ல அவன் என்ன ஊசி போடுவதையா நினைத்துப் பயப்படுகிறான்\n''எனக்கு ஒரு நாள் டைம் கொடு..''\n''டேய்...என் நிலைமை தெரியாமப் பேசறியே\n''முடியாதுடா. நான் பாத்துக்கறேன்'' - சொல்லிவிட்டு வெளியேறினேன்.\nவாசலைக் கடக்கும் போது வெள்ளை கோட் அணிந்த முப்பது வயது பெண் என்னை நோக்கி வந்தாள்.\n''நான் டாக்டர் சியாமளா. கார் மக்கர் பண்ணுது. என்னை டவுன்ல இறக்கி விடறீங்களா\nகாரின் முன் கதவைத் திறந்து என் அருகில் அமர்ந்தாள்.\n நாளை வரை சாகமாட்டாய் என நண்பனுக்கு உத்தரவாதம் கொடுத்தாயே''\nபச்சைப்புடவைக்காரியைத் தவிர வேறு யாரால் இப்படி பேசமுடியும்\n''அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது... தாயே\n''இப்போது உன்னைச் சாக வைக்கிறேன். அதன்பின் அவனுக்கு அறிவுரை சொல்லலாம்.''\n''உனக்கே இவ்வளவு பயம் இருக்கும் போது நீ எப்படி அவனுக்கு தைரியம் சொல்வாய் கவலைப்படாதே மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என ஓரளவு கோடி காட்டுகிறேன்''\nஅன்னை என் தலையில் கை வைத்தது தான் தெரியும். அதன் பின் நான் எங்கோ கீழே சென்றேன். ஒரே இருட்டு. உயிரினங்கள் அங்கங்கே செல்வது போல் ஒரு பிரமை. அம்மா எனக் கத்தினேனா, பச்சைப்புடவைக்காரி எனக் கதறினேனா தெரியாது. மலை போன்ற ஒரு உருண்டை என்னை நோக்கி வந்தது. சட்டென என் கையை யாரோ பற்றியது தெரிந்தது. பயத்தில் வீறிட்டேன்.\n''நீ என் சொந்தத் தம்பியடா. அக்காவிடம் என்ன பயம் என்னுடன் வா வெளிச்சத்துக்குப் போகலாம்.''\n''நீ. .. நீங்கள்.. . . ஏதோ தவறாக. .. என் பெற்றோருக்கு நான் த���ன் மூத்த மகன். எனக்கு அக்காவா\n''இந்தப் பிறவியில் இல்லை. முன்னொரு பிறவியில். என் மீது நீ பாசத்தைப் பொழிந்தாய். அதனால் தான் உன்னைக் காண இறைவி என்னை அனுப்பி வைத்தாள். என்னுடன் வா.''\nஎன் கையைப் பிடித்துத் தரதர என இழுத்துக் கொண்டு போனாள் அவள். துாரத்தில் லேசான வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி நாங்கள் பயணப்பட்டோம். வாசல் போன்ற அமைப்பைத் தாண்டியவுடன் ஒரு மலைவாசஸ்தலம் போன்ற இடத்திற்குள் நுழைந்தோம். ஒரு ரம்மியமான காலைப்பொழுது. பிரம்மாண்டமான புல்வெளி. அதையடுத்து பெரிய ஏரி. அதன் கரையில் கனி தரும் மரங்கள். புல்வெளியில் குழந்தைகள் பட்டம் விட்டு விளையாடினர். மான்கள், வரிக்குதிரைகள், ஆடுகள் எல்லாம் மேய்ந்தன.\nஆண்களும் பெண்களுமாக நிறைய பேர் தென்பட்டனர். இவர்கள் யார்\n“இவர்களும் நம்மைப் போல் ஆன்மாக்கள் தான். நீ மேலுலக வாழ்க்கைக்கு (நியதிகளுக்கு) பழகும் வரை உன் கண்ணுக்கு மனிதர்களாகக் காட்சி தருவர்''\n''நீங்கள் இங்கே எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்\n''மனிதக் காலக்கணக்குப்படி பார்த்தால் 600, 700 ஆண்டுகள் இருக்கும். இங்குள்ள காலக்கணக்கு வேறு. அது உனக்கு புரியாது.''\n''இந்த உலகம் மனித உலகில் இருந்து வேறுபட்டதா\n“ஒரு வகையில் அங்கே புவியீர்ப்பு விதியைப் போல் இங்கே ஆதாரமான சில விதிகள் இருக்கின்றன.”\n''இங்கே அன்பு தான் எல்லாம். வெறுப்பு என்பதே கிடையாது. நீ சந்திக்கும் அனைவரும் உன் மீது அன்பைப் பொழிவர். இது முதல் விதி.”\n''இங்கே நீ தப்பே செய்ய முடியாது. இது இரண்டாவது விதி. இது மானிட உலகைப் போல் கர்ம பூமியில்லை. யோக பூமி. இந்த உலகம் முழுவதும் அன்பு நிறைந்திருப்பதால் பயம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனித உலகின் பயம் எல்லாம் சில நிமிடங்களில் போய் விடும். இது மூன்றாவது விதி.\n''மனதில் ஏதோ ஒரு தவிப்பு.. ஆதங்கம், மெல்லிய சோகம்.. இனம்புரியாத வேதனை...''\n''எழுத்தாளன் என்பதற்காக சும்மா அடுக்காதே. இந்த உணர்வுக்குக் காரணம் உன் உறவுகளை விட்டு, இறைவியை விட்டு விலகி வந்து விட்டாய் என நினைப்பது தான்''\n''நீ எந்த உலகிற்குச் சென்றாலும், உன் நட்பு, உறவுகளை விட்டு விலகினாலும் இறைவியின் திருவடியை விட்டு அரை அங்குலம் கூட விலகி இருக்க மாட்டாய் என உணர்வது தான்.”\n''பூவுலகம் என்ற இருட்டான அரங்கில் இதுவரை உன் வாழ்க்கை என்ற திரைப்படத்தைப் பார்த்தாய். காட்சி முடிந்து விட்டது. வெளியே வந்து விட்டாய். படம் முடியும் வரை தான் திரையரங்கில் இருக்க முடியும். மனித வாழ்க்கை முடியும் வரை தான் உலகில் இருக்க முடியும். இதுவரை தாற்காலிகமாக உலகில் முகாமிட்டிருந்தாய். இப்போது உன் வீட்டுக்கே திரும்பி விட்டாய்.”\n''அங்கே பார் ஒரு பெண்மணி நின்றிருப்பது தெரிகிறதா\n''ஆம்...யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் போல் தெரிகிறதே\n''உன் நண்பன் சங்கரின் தாய் அவர். அவர் இறந்து இருபது வருடங்களாகி விட்டன. சங்கர் இங்கே வந்தவுடன் பயந்து விடக்கூடாது, அவனை அரவணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதற்காக இறைவி அவன் தாயை இங்கே அனுப்பியிருக்கிறாள்.''\nசிலீர் என முகத்தில் எதுவோ பட்டது. விழித்துப் பார்த்தேன். உலகை ஆளும் அன்னை வெள்ளைக் கோட் அணிந்த பெண் மருத்துவராக என் அருகில் அமர்ந்திருந்தாள்.\n''என்னப்பா மரணம் எப்படி இருந்தது\n''உங்கள் கருணையை என்னவென்று சொல்வது சங்கரின் ஆன்மா அந்த உலகத்திற்குச் சென்றவுடன் பயந்து விடக் கூடாது என்பதற்காக அவனது தாயைத் தயாராக இருக்க வைத்திருக்கிறீர்களே சங்கரின் ஆன்மா அந்த உலகத்திற்குச் சென்றவுடன் பயந்து விடக் கூடாது என்பதற்காக அவனது தாயைத் தயாராக இருக்க வைத்திருக்கிறீர்களே\n''மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் மரணம் நிரந்தர முடிவு அல்ல. தாற்காலிக இடமாற்றம் மட்டுமே மரணம் நிரந்தர முடிவு அல்ல. தாற்காலிக இடமாற்றம் மட்டுமே எந்த இடத்திற்குப் போனாலும் நீ என்னை விட்டு விலக முடியாது என்பதை உணர்ந்தால் எல்லாப் பயமும் போய் விடும். வாழும் போது மனிதர்களிடம் அன்பு காட்டினால் அந்த உலகில் நல்ல துணை கிடைக்கும். சில பிறவிகளுக்கு முன் உன் மூத்த சகோதரியாகப் பிறந்த அந்த ஜீவனிடம் அளப்பரிய அன்பு காட்டினாய். அதனால் உனக்குத் துணையாக அவள் வந்தாள். சங்கர் தன் தாயைத் தெய்வமாக மதித்து அன்பைப் பொழிந்தான். அதனால் அவள் அவனை வரவேற்கக் காத்திருக்கிறாள். மனதில் அன்பு இருந்தால் மரண பயமே இருக்காது. இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் மரணமே இருக்காது''\n லலிதா சகஸ்ரநாமம் உங்களை ஏன் கால ஹந்த்ரீ - மரணத்துக்கே மரணம் விளைவிப்பவள் என்று ஏன் கொண்டாடுகிறதென்று''\n''சரி, தாயே, இதை அப்படியே நண்பனிடம் சொல்லலாமா\n''வேண்டாம். அவன் நம்ப மாட்டான். அவனுக்கு இது ஏற்றதல்ல. மரணம் முடிவல்ல என்ற எ���்ணம் உன் மனதில் ஆழமாகப் படிந்த பின், உன் நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டு சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவன் பயத்தைப் போக்கி விடும். அவனுக்கு நிம்மதியான மரணத்தைக் கொடுக்கும். உடனே அவனிடம் போ. அவனுக்கு அதிக நேரம் இல்லை''\nஅன்னை மறைந்தாள். கண்ணீருடன் வண்டியைத் திருப்பினேன்.\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nபுதிய பா்ரவையில் ராமாயணம் (19)\nஇது ஒரு நதியின் கதை\nபுதிய பார்வையில் ராமாயணம் (18)\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றார் போரிஸ் டிசம்பர் 13,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nகிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள் டிசம்பர் 13,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391485", "date_download": "2019-12-14T14:12:20Z", "digest": "sha1:PROTQ7JQSB3KZ76DLWYUEDWJZHQSMMNA", "length": 18941, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாணவிகள் விடுதியில் நகை, பணம் திருட்டு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமாணவிகள் விடுதியில் நகை, பணம் திருட்டு\nராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம் டிசம்பர் 14,2019\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி டிசம்பர் 14,2019\n'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nசிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் நுழைந்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nவேலுார் மாவட்டம் கீழவல்லம் சந்தன கொட்டகையை சேர்ந்த கஜேந்திரன் மகள் பவித்ரா, 23. இவர் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் எம்.எஸ்சி., வேளாண்மை படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக தாமரை இல்லம் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார். அதே வகுப்பைச் சேர்ந்த தோழி கீர்த்தனா மற்றொரு அறையில் தங்கியுள்ளனர். கடந்த 10ம் தேதி காலை, வழக்கம் போல் இருவரும் கல்லுாரிக்கு சென்றனர். மாலை ரூமிற்கு வந்து பார்த்த போது, பவித்ரா பையில் வைத்திருந்த ஒன்னரை பவுன் தங்க செயினும், கீர்த்தனா பையில் வைத்திருந்த ரூ.11 ஆயிரமும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என, நேற்று முன்தினம், விடுதி மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பேராசிரியர்கள், அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்தனர். போலீசார் நேற்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. கடலூர் துறைமுக விரிவாக்க பணிகள்...ஜரூர்: சுற்றுலா தலமாக்கினால் கூடுதல் வருவாய்\n1. பண்ருட்டி, அண்ணா கிராம ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக தேர்தலில் போட்டியிட 589 பேர் மனு தாக்கல்\n2. சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\n3. தி.மு.க., போராட்டம்: போலீசார் வழக்கு பதிவு\n4. ரயில் பாதை சீரமைப்பு பணி ஆய்வு\n5. கடலுாரில் தி.மு.க., சாலை மறியல்\n1. எடை குறைந்த அரிசி மூட்டை ரேஷன் கடையில் பரபரப்பு\n2. தரமற்ற உணவு: கல்லூரி விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\n3. சமூக விரோதிகள் கூடாரமான நியாயவிலை கடை\n4. புதர் மண்டிய பாசன வாய்க்கால்\n5. வலுவிழந்த வேப்ப மரம்அரசு ஊழியர்கள் அச்சம்\n1. என்.எல்.சி., தொழிலாளி மயங்கி விழுந்து பலி\n2. மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்\n3. 'போக்சோ' சட்டத்தில் கட்டட தொழிலாளி கைது\n4. லாட்டரி விற்ற 307 பேர் கைது கடலுார் மாவட்ட போலீசார் அதிரடி\n5. ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2698906.html", "date_download": "2019-12-14T12:40:47Z", "digest": "sha1:DYBRBWS66CHHMSXPD4GBVTO4FMXT3JRA", "length": 7688, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகுடிநீர் கோரி சாலை மறியல்\nBy DIN | Published on : 09th May 2017 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கம் அருகே நரிக்குறவர் இன மக்கள் குடிநீர் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசெங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாபாளையம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், கூடுதலாக குடிநீர் வழங்கக் கோரியும், செங்கம்-நீப்பத்துறை சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த செங்கம் டிஎஸ்பி ஷாஜித்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், மேல்செங்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது, கூடுதலாக டேங்கர் லாரி மூலம் தினசரி குடிநீர் வழங்குவதாகவும், மேலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nமறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/remcold-p37112618", "date_download": "2019-12-14T12:42:24Z", "digest": "sha1:FAYP4VKK4XDHLDS45HRYKDTIOEAONXWS", "length": 17714, "nlines": 283, "source_domain": "www.myupchar.com", "title": "Remcold in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Remcold payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Remcold பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Remcold பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Remcold பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Remcold பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Remcold-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Remcold-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Remcold-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Remcold-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Remcold-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Remcold எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Remcold உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Remcold உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Remcold எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Remcold -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Remcold -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRemcold -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Remcold -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/july/100727_usna_p.shtml", "date_download": "2019-12-14T12:37:06Z", "digest": "sha1:KI5DIW5KELFT3RLMXEWQRPXR7NUGKFKL", "length": 36068, "nlines": 35, "source_domain": "www.wsws.org", "title": "அமெரிக்க கடற்படை ஒத்திகையால் ஆசியாவில் பதட்டத்தை அதிகரிக்கின்றது", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா\nஅமெரிக்க கடற்படை ஒத்திகையால் ஆசியாவில் பதட்டத்தை அதிகரிக்கின்றது\nஅமெரிக்க - தென் கொரிய கடற்படைகளின் பிரமாண்டமான கூட்டு ஒத்திகை வட கொரியா அருகே ஜப்பான் கடலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. வடகிழக்கு ஆசியாவின் மிகவும் ஆபத்தான போர்அபாயம் உள்ள பகுதி என கடந்த அரை நூற்றாண்டு காலமாக கருதப்பட்டு வந்த பகுதியில் தற்போது பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த கடற்படை ஒத்திகைக்கு வடகொரியாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\n\"வெல்லமுடியாத புத்துணர்வு\" (Invincible Spirit) என பெயர்சூட்டப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையானது தென்கொரியாவின் போர்க்கப்பலை மூழ்கடித்ததாக கூறப்படும் வடகொரியாவை இலக்கு வைத்துக்கொண்டு நடத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவின் சியோனான் என்னும் போர்க்கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டு 46 தென்கொரிய கடற்படையினர் பலியானதற்கு வடகொரியாவே காரணம் என விசாரணைக்குப் பிறகு தென்கொரியா குற்றம் சாட்டப்பட்டியுள்ள நிலையில் தென்கொரியாவும் அமெரிக்காவும். வடகொரியாவை பழிவாங்க வழிதேடி வருகிறது. இதில் எந்தவித தொடர்புமில்லை என ப்யோங்யாங் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த ஒத்திகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் சுமார் 20 போர்க்கப்பல்கள், அணுஆயுத சக்தி படைத்த யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வாஷிங்டன் என்னும் விமானம்தாங்கி கப்பல், அதி நவீன எப்-22 ரக போர்விமானங்ள் உட்பட 200 விமானங்கள் மற்றும் 8000 படையினர் பங்கேற்கின்றனர். இஇராணுவ ஆற்றலைக் காட்டுவதற்கான இந்த பிரமாண்டமான கூட்டு ஒத்திகை வடகொரியாவின் கடற்படையிடமிருந்து ஏ���ேனும் மிரட்டல் இருந்திருந்தால் கூட அதை சந்திப்பதற்கு தேவையானதைவிட பல மடங்கு அதிக அளவிலானது. இந்த கூட்டு ஒத்திகை \"கண்மூடித்தனமான ஆத்திரமூட்டல்\" ஆகும் என பியோங்யாங் கண்டித்துள்ளது.\nகொரியதீபகற்பத்தின் மேற்கே சீனா அருகே மஞ்சக்கடலில் இந்த ஒத்திகை நடைபெறவிருப்பதாக தென்கொரிய ஊடகங்கள் முதலில் செய்தி வெளியிட்டது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்நடவடிக்கைக்கு பெய்ஜிங் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் சென்றவாரம் இது குறித்து அறிவிக்கையில்: \"சீனாவின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மஞ்சக்கடலில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்\" என்றார்.\n\"வெல்லமுடியாத புத்துணர்வு\" ஒத்திகையில் தங்களது நாட்டிலிருந்து நான்கு கண்காணிப்பாளர்கள் பங்கேற்பர் என அறிவித்துக்கொண்டு ஜப்பானும் இந்த சர்ச்சையில் தலையிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜோர்ஜ் வாஷிங்டன் விமானம்தாங்கி கப்பலில் ஜப்பான் நாட்டு கண்காணிப்பாளர்கள் இருப்பர். கடந்த 1895 முதல் 1945 வரையிலும் கொரியாவில் மூர்க்கத்தனமான காலனித்துவ ஆட்சி புரிந்த ஜப்பான் அமெரிக்க - தென்கொரிய கூட்டு இராணுவ ஒத்திகையில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.\nஆத்திரமூட்டுதலை மேலும் ஊக்குவிக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில் மேலும் வேறு ஒரு அமெரிக்க - தென்கொரிய கூட்டு இஇராணுவ ஒத்திகை இதுவரையில் அறிவிக்கப்படாத ஒரு இடத்தில் நடத்தவிருப்பதாக அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் கட்டளையகம் வடகொரியாவிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஜூலை 13-ஆம் தேதியன்று China Dailyயின் தலையங்கத்தில் \"அணுசக்தியில் இயங்கும் யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வாஷிங்டன் விமானம்தாங்கிக்கப்பலையும் இந்த ஒத்திகையில் உட்படுத்த அமெரிக்கா முடிவெடுக்கும் பட்சத்தில் சீன பொதுமக்களின் எதிர்ப்பு மேலும் கடுமையாக இருக்கும்\" என குறிப்பிடப்பட்டிருந்தது. போர்ரீதியாக இந்த கப்பலால் தாக்குதல் நடத்தக்கூடிய அதிகபட்ச தூர இலக்கு என்பது சீனாவின் கிழக்கு கடற்கரை வரையிலும் எட்டக்கூடியது என்பதால் இந்நடவடிக்கைகள் சீனாவின் வாசல்படிகளை இலக்கு வைத்து நடத்த��்படும் ஆத்திரமூட்டல் அல்லாமல் வேறு ஏதும் அல்ல.\nPeople's Dailyயில் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சீன இராணுவ ஜெனரல் லுவோ யுவான் \"சீனாவின் இடத்தில் அமெரிக்கா இருந்திருந்தால், அந்நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் இராணுவ ஒத்திகை நடத்த சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்குமா\" என ஆச்சரியத்துடன் கேள்வியை எழுப்பினார். போர் திட்டங்கள் பற்றிய முதல்கட்ட சோதனைகளும், போர்வியூக கண்காணிப்பு நடவடிக்கைகளும் சீனாவுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளே ஆகும்.\nஜூன் 3-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரையில் ஏராளமான போர்விமானங்களை பயன்படுத்திக்கொண்டு கொரியதீபகற்பத்தின் தெற்கே சீனக்கடலின் கிழக்குப்பகுதியில் சீனா உண்மையான சூடுகளுடன் இஇராணுவ ஒத்திகை நடத்தியிருந்தது. தென்கொரியாவுடன் இணைந்து நடத்தப்படவிருக்கும் இராணுவ ஒத்திகை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா அறிவித்த அதே சமயத்தில், சீனாவின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பில் மஞ்சக்கடலில் நடத்தப்பட்ட சமீபத்திய ஒத்திகைகளின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. நீர்மூழ்கிக்கப்பலிலிருந்து தொலைதூர ஏவுகணையை ஏவும் காட்சிகளை காண்பித்த அதே நேரத்தில், அதிக தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்குவதே இந்த ஒத்திகைகளின் நோக்கம் ஆகும் என குறிப்பிடப்பட்டது.\nஇந்நடவடிக்கைகளையெல்லாம் நியாயப்படுத்துவதற்கும் அப்பால், அமெரிக்க - தென்கொரிய இஇராணுவங்களின் மேலும் கூட்டு ஒத்திகைகள் இந்த ஆண்டு நடைபெறவிருப்பதாகவும், அப்போது சீனாவின் எதிர்ப்புக்களை புறக்கணித்துக்கொண்டு மஞ்சக்கடலிலும் ஒத்திகை நடத்தப்போவதாகவும் வெள்ளைமாளிகை பேச்சாளர் பீ.ஜே. குரோவ்லி சென்ற வாரம் அறிவித்தார். \"அவர்கள் (சீனர்கள்) அப்பகுதியில் ஆற்றல் படைத்தவர்கள் தான்... நிச்சயம் அவர்களது அபிப்பிராயங்களும் பரிந்துரைகளும் மரியாதையுடன் பரிசீலனை செய்யப்படும்\" என்றார் அவர். ஆனால் இது சர்வதேச கடற்பகுதிகளில் ஒத்திகை நடத்துவது எங்களது ஆற்றலைப் பொறுத்த விஷயம் ஆகும். அதை தீர்மானிப்பது நாங்கள் தான்... நாங்கள் மட்டும் தான்.\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரியாவில் அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். கடற்படைகளின் கூட்டு ஒத்திகை பற்றி அறிவித்ததோடு, கேட்ஸ் மற்றும் ஹில்லாரி ஆகிய இருவரும் தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான இஇராணுவமயமற்ற மண்டலத்தையும் பார்வையிட்டனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கைக்கு பொறுப்பான, (பதவிபெற்ற) இரு அமெரிக்க மந்திரிசபை உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இஇராணுவமயமற்ற மண்டலத்தை பார்வையிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஅமெரிக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் முள்ளன் சியோல் நகருக்குச் சென்று தென்கொரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க - தென்கொரிய இணைந்த இஇராணுவ கூட்டிற்கு 2015-ஆம் ஆண்டு வரையிலும் அமெரிக்க இஇராணுவ படைத்தலைவர்களே தலைமை தாங்குவர். இதற்கு முன்பு, இஇராணுவ அதிகாரங்களை வரும் 2012-ஆம் ஆண்டிலேயே தென்கொரியாவிடம் ஒப்படைக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதென்கொரியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் எவ்வளவு உறுதியாக உள்ளோம் என்பதை வடகொரியாவுக்கும், அந்த பிராந்தியத்திற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் தெளிவுபடுத்துவதற்காகவே தாம் தென்கொரியா வருகை தந்துள்ளதாக ராபர்ட் கேட்ஸ் அறிவித்தார். சீனாவின் பெயரை குறிப்பிடாமலேயே அவர் இவ்வாறு மேலும் கூறினார்: உண்மையிலேயே வலிந்துதாக்குதல் நடத்தக்கூடிய எதிரியை சந்திக்கும் வகையில் நம் இஇராணுவ தோழமை தற்போது எப்போதையும்விட உறுதியாக உள்ளது. மஞ்சக்கடலில் நடத்தப்படவிருக்கும் கூட்டு ஒத்திகைகள் பற்றியும் இந்த தருணத்தில் அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.\nவடகொரியா மீது ஹிலாரி கிளிண்டன் புதிய தடைகளை அறிவித்தார். இது தொடர்பாக மேலும் விபரங்களை குறிப்பிடாமலேயே, வெளிநாடுகளில் உள்ள வடகொரியாவின் சொத்துக்களை முடக்கி வைக்கப்போவதாகவும், சர்வதேச வங்கிகளுடனான ப்யாங்யாங்கின் இடர்பாடுகளை தடுக்கும் வகையிலும் இந்த தடைகள் அமைந்துள்ளதாக கூறினார். அமெரிக்கா தென்கொரியாவுக்கு \"மிகுந்த பாதுகாப்பு\" அளிக்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.\nதென்கொரியாவின் செயோனான் போர்க்கப்பல் மூழ்கடித்ததற்காக வடகொரியா மீது கண்டனம் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் பேரவை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது தான் கொரியாவில் அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதற்கான காரணம். கப்பலை மூழ்கடித்தது வடகொரியா தான் என்ற தென்கொரிய விசாரணையின் முடிவை சீனா ஏற்காமல் போனதும் அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டும் வகையில் அமைந்தது. அதே போன்று வடகொரியாவுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளும் ஐ.நா. நடவடிக்கைக்கும் சீனாவின் ஆதரவு கிடைத்ததில்லை. இந்த நிலையில் வடகொரியாவின் பெயர் குறிப்பிடாமலேயே, தென்கொரிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்துக் கொண்டு ஜூலை முதல்வாரத்தில் முக்கிய அறிக்கை ஒன்றை ஐ.நா வெளியிட்டது.\nசீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பதட்டத்தின் அடையாளமாக , அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜூன் மாதம் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின்போது சீன அதிபர் ஹூ ஜின்டவொ மீது \"வடகொரியாவின் தூண்டுதல் நடவடிக்கைகளை சீனா வேண்டுமென்றே கவனிக்காமல் இருக்கிறது\" என்று கூறி தாக்குதல் நடத்தினார். கொரிய தீபகற்பத்தின் நிலைமை குறித்த சீனாவின் கவலையை அறியும் முயற்சியில் உள்விழித்து்ககொண்டு ஒபாமா \"ப்யோங்யாங் எவ்வாறு கோட்டை மீறிக்கொண்டிருக்கிறது என்பது பற்றி நாம் அனைவரும் சற்று தீவிரமாகவே பேச வேண்டியுள்ளதை அதிப்ர ஹூ ஜின்டவொ புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன்\" என்று கூறினார்.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வடகொரியா தொடர்பான கருத்துவேறுபாடுகளானது, ஆசியாவிலும், சர்வதேச அளவிலும் அவ்விரு நாடுகளுக்கிடையேயான பரந்த கருத்து வேறுபாடுகளின் ஒரு அம்சம் மட்டுமே ஆகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், வடகிழக்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தோழமை நாடுகளான ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் போன்றவை சீனாவுடனான வர்த்தகத்தை நம்பியிருக்கும் நாடுகளாக உள்ளதும் அமெரிக்காவுக்கு கவலை அளிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்கா தனது இராணுவ ஆற்றலை காட்டுவதன் நோக்கம் தங்களது இராணுவ பலத்தில் தங்கியிருக்க வேண்டியதும் அந்த நாடுகளுக்கு மிக முக்கியாமானதே என்று நினைவுபடுத்தவும் கூடத்தான்\nவியட்நாமில் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN) மண்டல கூட்டத்தின்போதும் இந்த உராய்வுகள் அனைத்தும் வெளிப்படையாக இருந்தது. ஆசியாவில் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் ஹிலாரி கிளிண்டன் ஆசியான் கூட்டத்தின்போது கூறியதாவது: அமெரிக்காவின் எதிர்காலமானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு பசிபிக் நாடு என்பதால் நாங்கள் ஆசியான் அமைப்பின் சுறுசுறுப்பான அங்கத்துவ நாடாகவே உங்களுடன் இருக்கத் தான் செய்யும்\" என்றார். கிளக்குஆசியான்(ஆசியான் + சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா) மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது வாஷிங்டனுக்கு இராஜதந்திர ரீதியாக கிடைத்துள்ள சிறியதோர் வெற்றியே ஆகும்.\nசெயோனன் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு வடகொரியாவை கண்டிக்க வேண்டும் எனக் கோரிய கிளிண்டன், ப்யாங்யாங் ஆத்திரமூட்டும், ஆபத்தான வகையில் நடந்துகொள்வதாகவும் அறிவித்தார். இந்த வார்த்தைகள் அனைத்தும் அப்பகுதியில் அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கும் பொருந்தும் வார்த்தைகளே ஆகும். ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த வரையில் அமெரிக்காவின் அழுத்தங்கள் ஒன்றும் சீனாவின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இருக்காததோடு, ஆசியான் அறிக்கையும் இத்துடன் ஒப்பிடும்போது மென்மையானதாகவே இருந்துள்ளது.\nவியட்நாம் தலைநகர் ஹானோயில் நடைபெற்ற கூட்டத்தின்போது வடகொரிய பிரதிநிதி ரி-டோங்-இல் நடைபெறவிருக்கும் கூட்டு இராணுவ ஒத்திகையை கடுமையாக கண்டித்தார். \"அத்தகைய நடவடிக்கை கொரியதீபகற்பத்தின் அமைதி நிலைக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிப்பது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மண்டலத்திற்கும் அச்சுறுத்துல் ஆகும்\" என்றார் அவர். மேலும் இதற்கு \"தகுந்த பதிலடி\" கொடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.\n\"கொரிய தீபகற்பத்திலிருந்து அணு ஆயுதங்களை ஒழிப்பதில் அமெரிக்கா நிஜமாகவே விரும்புவதாக இருந்தால் இந்த இராணுவ ஒத்திகையை ரத்து செய்வதுடன், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புக்களை கெடுக்கும் வகையிலான தடைகளையும் வாபஸ் பெற வேண்டும்\" என்றார் அவர்.\nபல்வேறு விஷயங்களில் சீனா மீது அழுத்தம் செலுத்த கிளிண்டன் இந்த மேடையை பயன்படுத்தியுள்ளார். சீனாவின் தோழமை நாடான மியான்மரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பாய்ச்சல் மற்றும் மூலோபாயரீதியாக மிகமுக்கியம் என சீனா கருதும் தெற்கு சீனா கடல் வழியாக தடையற்ற போக்குவரத்து அனு��திக்க வேண்டுமென்றும் அவர் அழுத்தம் செலுத்தினார். சீனாவிலிருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஆபிரிக்காவுக்குமான எண்ணெய் சரக்கு போக்குவரத்து பெரும்பாலும் இந்த கடற்பகுதி வழியாகத் தான் நடைபெற்று வருகின்றது.\nதெற்கு சீனா கடற்பகுதி தொடர்பான சர்ச்சையில் அமெரிக்கா தலையிடுவதே குறிப்பாக ஆத்திரமூட்டுதல் ஆகும். கடலுக்கடியில் எண்ணெய் வளம் மறைந்து கிடப்பதோடு மூலோபாயரீதியாக மிகமுக்கியமான பல்வேறு குட்டித்தீவுகள் மற்றும் கடல்பாறைகள் மீது சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. வியட்நாமை சீனாவுக்கு எதிராக நகர்த்திச்செல்லும் நோக்கத்துடன், இந்த விவாதத்திற்கு சர்வதேச ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று கிளிண்டன் வலியுறுத்தினார். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் \"இந்த நிலைப்பாடு அப்பகுதியில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், நடைமுறையில் அது சீனாவை உரத்த குரலில் கண்டிப்பதற்கு சமம் ஆகும்\" என்று கருத்து வெளியிட்டுள்ளது:\nடைம்ஸ் இன் கருத்து இவ்வாறு தொடர்கிறது: அமெரிக்க - தென்கொரிய கடற்படைகளின் கூட்டு ஒத்திகை இந்த வாரம் தொடங்கவிருப்பதால் ஏற்கெனவே கோபமடைந்துள்ள சூழலில், இந்த பிரச்சனையில் தலையிடுவததென்ற நிர்வாகத்தின் முடிவு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியெச்சியை பெருமளவில் கோபப்படுத்தியுள்ளது. பாதுகாப்புக்கூட்டத்தில் பங்கேற்ற 27 நாடுகளில் 12 நாடுகள் தெற்கு சீனக்கடல் பிரச்சனை மீதான புதிய அணுகுமுறைக்கு ஆதரவாக பேசியதால், அமெரிக்காவின் முயற்சி செயற்கையானது என யாங் ஜியெச்சி உணர்ந்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் உள்நாட்டு மற்றும் பிரிவினை இயக்கங்களை ஒடுக்குவதற்காக செயல்பட்டு வரும் கொபாசுஸ் (Kopassus) சிறப்பு படையுடன் இராணுவ உறவுகளை மீண்டும் தொடங்கவிருப்பதாக ஆசியான் மாநாட்டின் முதல் நாளன்று ஒபாமா அரசாங்கம் அறிவித்தது. இந்தோனேசியா ஒரு ஜனநாயக நாடாக மாறியுள்ள நிலையில் அந்த படை மீதான தடையை தொடர வேண்டியதி்ல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅதே சமயம் வாஷிங்டன் போஸ்ட் இதற்கு வேறு ஒரு காரணத்தை சுட்டிக்காட்டுகிறது, ஏராளமான படுகொலைகள் மற்றும் வன்முறைகளை நிகழ்த்தியுள்ளதாக வரலாறு படைத்�� இந்தோனேசியாவின் சிறப்பு படைகளுடனான உறவுகளை மீண்டும் தொடங்குவோம் என ஒபாமா அரசாங்கம் வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது, சீனாவின் வளர்ச்சிக்கு எதிராக கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை மேம்படுத்தும் வகையில் முக்கியமான ஒரு நடவடிக்கை ஆகும். குறிப்பாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீனா மீது அமெரிக்கா கோபம் அடைந்துள்ள சூழலில். சீன அரசாங்க அதிகாரிகளுடன் சமீபத்தில் நடைபெற்ற இடர்பாடுகளில் எல்லாமே அமெரிக்க அரசாங்கம் முன்னதைப் போன்று பொறுமையை கடைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/kadavul-irukaan-kumaru-stills/", "date_download": "2019-12-14T13:43:17Z", "digest": "sha1:2KDT724R4FR3GJF6M3N3OABMQPPAVHWP", "length": 3979, "nlines": 49, "source_domain": "cineshutter.com", "title": "“Kadavul Irukaan Kumaru” Stills – Cineshutter", "raw_content": "\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nகடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் ஒரு படைப்பாக இருக்கும் \nஇயக்குநர் ராஜேஷ்.M பேசியது , கடவுள் இருக்கான் குமாரு வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சனை தான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர். கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வருகிற வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்சியுடன் பார்த்து ரசிக்க எதுவாக இருக்கும். கடவுள் இருக்கான் குமாரு மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதன் முறை என்றார் இயக்குநர் ராஜேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8076", "date_download": "2019-12-14T14:23:41Z", "digest": "sha1:KDD5WCC5LTHDGX5OSJ4SC6NDTOMVVY6H", "length": 5973, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "Biak: Bosnik மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்���ிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Biak: Bosnik\nISO மொழியின் பெயர்: Biak [bhw]\nGRN மொழியின் எண்: 8076\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Biak: Bosnik\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBiak: Bosnik க்கான மாற்றுப் பெயர்கள்\nBiak: Bosnik எங்கே பேசப்படுகின்றது\nBiak: Bosnik க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Biak: Bosnik\nBiak: Bosnik பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12343", "date_download": "2019-12-14T14:04:25Z", "digest": "sha1:MBS2SQNRTW43QTRHF34253DDOM4LNQHM", "length": 53919, "nlines": 443, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 14 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 135, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 20:09\nமறைவு 18:01 மறைவு 08:09\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்கள��ன் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, நவம்பர் 16, 2013\nகாயல்பட்டினம் அரசு நூலகர் முஜீப் - தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த நூலகர் விருதினை சென்னையில் பெற்றார்\nஇந்த பக்கம் 6142 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழக அரசின் சார்பில், காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகருக்கு நன்னூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், குழந்தைகள் தின விழா இம்மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில், சென்னையிலுள்ள சாந்தோம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறை இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில், தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் 32 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலகங்கள் மற்றும் நூலகர்களுக்கு சிறப்புப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.\nதமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.\nஇவ்விழாவில், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் நூலகராகப் பணிபுரியும் அ.முஜீப் சிறந்த நூலகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, ரூபாய் இரண்டாயிரம் பணப்பரிசு, வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது ஆகியவற்றை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த நூலகமாக கோவில்பட்டி அரசு நூலகமும், சிறந்த நூலகராக காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகர் அ.முஜீபும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும், 36 வயதில் சிறந்த நூலகர் விருதைப் பெறும் முதல் நூலகர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nடாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் - இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என கருதப்படுகிறார். சீர்காழியில் 1892ஆம் ஆண்டு பிறந்த இவர், 1972ஆம் ஆண்டு காலமானார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நூலகத் துறைக்கான விருதுகளை வழங்கி வருகிறது. 2012ஆம் ஆண்டு முதல் சிறந்த நூலகருக்கான விருது, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ் விருதினை பெற்ற நம் அருமை சகோதரர் .முஜிப் அவர்களை நாம் அனைவர்களும் மனதார பாராட்டுவோமாக ......மேலும் நீங்கள் பல நற் விருதுகளை பெற்றிடவும் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம் .........\n>>>> தங்களின் சீரிய மக்களுக்கான தொண்டு தொடர எம் வாழ்த்துக்கள் <<<<\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. வாழ்த்துக்கள் நன்னூலகர் முஜீப்\nposted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா-கத்தார்) [16 November 2013]\nநீங்கள் மென்மேலும் சாதிக்க வேண்டும் என் சகோதரா உங்களின் சமுதாயப் பற்றும், நூலகப் பணி மீதான உள்ளார்ந்த பற்றும் நான் ஊரிலிருக்கும் காலங்களில் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அல்லாஹ்வின் அருள் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\nஇக்கணத்தில் என் 12 February 2013 ஆம் நாளைய முந்தைய கமெண்ட் [Comment Reference Number: 25484] ஐ நினைவில் நிறுத்திப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n- மச்சான் நீ நல்ல வருவேட.வாழ்த்துகள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎனது அன்புத்தம்பியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் தம் மீது என்றென்றும் கிட்ட வல்ல நாயனிடம் கையேந்தி கேட்கிறேன்.....\nஅன்புடன் காக்கா உமர் அப்துல் கா���ிர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவாழ்த்துக்கள் & பாராடுக்கள் தம்பி\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nடியர் முஜீப் உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக அமைய அல்லாஹு அருள்புரிவானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. உன் பணி நீடித்து இந்த நாடோர் நற்பயனடை யட்டும்\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nசீனம் சென்றாவது கல்விசெல்வத்தைப்பெற்றுக்கொள் என்ற நபிமொழியின் வழிக்கேற்ப,\nஅக்கல்வி செல்வத்தின் ஊன்றுகோலாக புத்தக துணையை பெறச்செயகின்ற நூலக நிலையத்திற்கும்,அந்த நூலகத்தை நிர்மாணிக்கின்றவரின் நல்ல பண்புள்ள வரவேற்ப்பும், ஒரு சாதாரணவரின் வருகையை கூட விபரங்கள் தெரிந்து தெளிவு பெற்று செல்லும் திருப்த்தியை யடைந்தவராக்குகிறார்\nஅப் புண்ணிய பணிக்கு சொந்தமானவரும்,என் குடும்ப உறவுக்கு சொந்தமுமான அன்புத்தம்பி முஜீபை நான் மனமார பாராட்டுகிறேன்\nஉன்னுடைய புண்ணிய சேவையில் பொதிந்துள்ள உண்மை தத்துவத்தை வார்த்தைகளாலும்,வரிகளாலும் சொல்லவோ எழுதவோ முடியாது\nஉன் பணி நீடித்து இந்த நாடோர் நற்பயனடைய நெடியோனாம் வல்லோனை வேண்டுகிறேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n உண்மையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅருமை சகோதரர் அ.முஜீபு அவர்கள் தமது கடின உழைப்பு மற்றும் கடமை உணர்வால் இந்த நூலகத்தை கண்ணுங்கருத்துமாக பராமரித்து வருகின்றார். மாற்றுத்திறனாளியான அவர் தமது உடல் உறுப்பில் ஏற்பட்ட குறையைக்கூட பொருட்படுத்தாமல் சுறுசுறுப்போடு செயல்பட்ட்டு வரும் விதத்தைக் கண்டு நானே பல முறை வியந்துள்ளேன்.\nநூலகப்பணி மட்டுமின்றி சமுகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பன முறையில் சேவையாற்றி வர்பவர். தமிழக அரசின் இந்த மகத்துவமிக்க விருது சரியான நேரத்தில் சரியான ஆளுக்கு கிடைத்துள்ளது.\nநமதூர் அரசு பொது நூலகத்தில் 2010 வரையில் வெறும் எட்டு போர் மட்டுமே புரவலராக இருந்து வந்த நிலையில், சமூக நலத்���ில் ஆர்வமும்,துடிப்பும் மிக்க இளைஞர் சகோதரர்,அ.முஜீபு அவர்கள் 30-06-2010 முதல் நூலகராகப் பணி நியமனம் செய்யபட்ட பிறகு, 2010-2011 வரை புரவலர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது குறிப்பைடத்தக்கது.\n இன்னும் மென்மேலும் பல விருதுகள் பெற்று தங்கள் சமூகப்பணியும், புகழும் சிறக்க நான் என் மனம் உவந்து வாழ்த்துகின்றேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் முஜீப் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் ..இன்னும் மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமுஅலைக்கும். இந்த நல்ல நூலகரை நமது ஊர் பள்ளி மாணவர்கள் பயன் படுத்தி கூடுதல் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இன்னும் பழ வெற்றிகள் பெற என் வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. உனது தன்னம்பிக்கைக்கு கிடைத்த விருது...\nposted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [16 November 2013]\nஎனது அன்பு நண்பனின் தம்பி அருமை சகோதரர் முஜீப் அவர்கள் தமிழக அரசின் நூலகத் துறைக்கான விருதினை பெற்ற செய்தி அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்தேன்..\nஇந்த சகோதரரின் பொறுமைக்கும் - தன்னம்பிக்கைக்கும் மற்றும் தொடர் முயற்சிக்கும் கிடைத்த விருது. நீங்கள் பெற்ற விருதினால் உன்னை ஈன்ற பெற்றோர்களும் உடன் பிறந்த உறவுகளும் நமது நகரமும் பெருமை கொள்கிறது..\nமேலும் மேலும் உன் வாழ்வில் உயர்ந்து மேலும் நீங்கள் பல நல் விருதுகளை பெற வாழ்த்தி பாராட்டுகின்றேன்..\nசரீர நலத்துடன் நீங்கள் வாழ வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் முஜிப் அர்பணிப்பு வுனர்வுடன் தன் கடமையை செய்பாவர். மார்க்கப்பற்று மிக்கவர். அவர் பணி மேலும் சிறக்க அல்லாஹ் அருள் புரிவனாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநண்பர் முஜீப் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதங்கள் பணி மேலும் சிறக்க வல்லோனை வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅருமை நண்பர் அ. முஜீப் அவர்கள் இவ்விருது பெறுவதைக் கண்டு மிகுந்த உவகை அடைகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ், உங்களது இருலோக வாழ்விலும் உயர்ந்த வெற்றிகளைத் தருவானாக என பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅன்பு சகோதரர் முஜீப் நின் அயராத உழைப்புக்கு கிடைத்த உரிய அங்கீகாரம். தொடரட்டும் நின் சமூக பணி. வாழ்க வளமுடன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n25. Re:...சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே\nநமது ஊர் மக்கள் அரசு பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்து வந்தது. அந்த குறையை களையும் வகையில் அரசு பணியில் இணைந்ததே பெரும் சாதனை. அதிலும் உள்ளூரிலேயே என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அதையெல்லாம் கடந்து சிறந்த நூலகர் என விருது பெற்றது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மட்டற்ற மகிழ்ச்சி.\nஅவரின் தந்தை அன்பு பெரியவர் காஜா அப்பா அவர்கள் சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் பாராது அன்பு பாராட்டும் அபூர்வ மனிதர், தனக்கும் வயது ஆகிவிட்டது என்று தன்னை பலவீனப்படுத்திக் கொள்ளாது தன்னால் முடியாத காரியங்களையும் முயன்று செய்யும் சிறந்த குணத்திற்கு சொந்தக்காரார். உதாரணமாக, உறவினர்களை சந்திப்பது, நோயாளிகளை சுகம் விசாரிக்கச் செல்வது, மய்யித் தொழுகையில் கலந்துகொள்வது, பயான் மஜ்லிஸ்கள் (அது எவ்வளவு தூரமானாலும் நேரமானாலும்) செல்வது போன்றவை. அவர்களிடம் நான் கண்டு வியந்தது,\nமுடியாது இயலாது என்று எதிர்மறையில் (negative) சிந்திக்காது எதையும் நேர்மறையில் (positive) சிந்திப்பவர், அதற்கு சிறந்த உதாரணம்தான் தன் மகனின் உடல் இயல்பைக் கூட குறையாக நினைத்து வீட்டிலேயே உட்கார வைத்து விடாமல் அவரை பட்டப் படிப்பு படிக்க வைத்து, பணியில் அமர்த்தி இன்று பதக்கமும் பெறச் செய்திருப்பது, சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே என்பதற்கொப்ப தன் கடமையை சரியாக செய்தவர்கள் கண்ணியமிகு காஜா அப்பா அவர்கள், அல்லாஹ் அவர்களின் வாழ் நாளை சரீர சுகத்துடனும் சகல சவ்பாக்கியங்களுடனும் நீளமாக்கி வைப்பானாக.\nதன் மகன் உழைத்து தன்னைக் காப்பாற்றுவான் என்று மகனுக்கு செலவு செய்பவர்கள் ஒரு வகையினர், இவனெல்லாம் எங்கே உருப்படப் போகிறான் என்று மக்களின் ஆர்வத்தை, திறமையை மட்டம் தட்டும் தகப்பர்கள் இன்னொரு வகையினர், கல்யாண அழைப்பிதழில் பெயருக்குப் பின்னால் பட்டம் போடுவதற்காகவே படிக்க வைப்பவர்கள் சிலர், அரபு நாடுகளின் கனவுகளோடு ஏதோ ஒப்புக்கு படிப்பவர்கள், படிக்க வைப்பவர்கள் சிலர், எதற்கு இதுவெல்லாம் என்று தம் மக்களை மேல் படிப்பு படிக்க வைக்காதவர்கள் பிறிதொரு வகையினர், இவர்களில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்டு முன் உதாரணமாக திகழ்ந்து ஊருக்கு பெருமை தேடித் தந்த இவர்கள் நிச்சயம் நம் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்,\nஏதோ இது ஒப்புக்காக எழுதப்பட்ட விமர்சனம் அல்ல. மாறாக ஒவ்வொரு வரிகளுக்குப் பின்னாலும் என் உணர்வுகள் மறைந்திருக்கிறது.\nநண்பர் முஜீப் இன்னும் சிறப்பாக சேவை ஆற்ற வேண்டும், நமதூரில் வசிக்கும் சமூகத்தை வாசிக்கும் சமூகமாக வார்த்தெடுக்க வேண்டும், அதற்காக முயற்சிக்க வேண்டும். என்பது என் அவாவும் துஆவும்,\nநம்மவர்கள் அவரின் ஆக்கபூர்வமான பணிகளுக்கு ஊக்கம் வழங்க வேண்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎனது அன்புள்ள தம்பி முஜீப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும். மாஷா அல்லாஹ் உங்களது அரும்பணிக்கு பாராட்டுக்கள். மேலும் தங்களின் பணி நனிசிறக்க வல்ல அல்லாஹ்விடம் கை ஏந்துகின்றேன். நமது ஊருக்கு பெருமை சேர்த்து தந்த உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். எல்லா மக்களும் நமது நூலகத்தை பஎன்படுத்த முஎர்ச்சி செய்வீர்கள். நன்றி வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎனது அருமை நண்பனுக்கு வாழ்த்துக்கள் & பாராடுக்கள்\nபெங்களூர் ரில் இருந்து ,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் ... நண்பர் முஜீபு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தங்கள் சாதனைகள் தொடரட்டும்....\nவல்ல அல்லாஹ் எல்லா உதவிகளையும் தங்களுக்கு செய்வானாக ... ஆமீன்.\nதாவூது (அபு ஹமீது ஷாஃபீ)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அழைக்கும் ,விடா முயற்சிக்கு இறைவன் நிச்சயமாக வெற்றியை தருவது போல் நமதூர் அரசு நூலகர் அ. முஜீப் மன வலிமைக்கு விருது,பதக்கம்,சான்றிதழ்,Rs .2000/- ரொக்கம் கிடைத்து இருப்பது காயல் நகருக்கே பெருமையாக உள்ளது.காயல் நகர தனியார் நூலகங்கள் சார்பில் வாழ்த்து கூறி பாராட்ட வேண்டியது எங்களின் கடமையாகும்,இன்னும் பல நூலக விருதுகளை அவர் வாங்க இறைவன் உதவி செய்வான்.புன்னகை மன்னருக்கு புகழ் சேர்ப்போம் கூடி வாருங்கள்.வாழ்த்துகிறோம்,பாராட்டுகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் நவம்பர் 18 (2012/2013) நிலவரம்\nவிஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது\nநவம்பர் 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 17 அன்று இயல்பை விட 54 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 47 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 47 சதவீதம் குறைந்த மழை\nவடகிழக்குப் பருவமழை 2013: நகரில் இதமழை\nபாபநாசம் அணையின் நவம்பர் 17 (2012/2013) நிலவரம்\nகா.ந.அறக்கட்டளை சார்பில் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்: ஒரு வாரம் கூடுதலாக கால நீட்டிப்பு\nகரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை நீடிக்கும்\nநவம்பர் 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகருக்கு நகர்மன்றத் தலைவர் வாழ்த்து\nஆஷூறா நோன்பு 1435: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nமலேஷியாவில் காயல் நல மன்றம் துவக்க முன்முயற்சிகள் மலேஷிய காயலர்கள் தொடர்புகொள்ள வேண்டுகோள் மலேஷிய காயலர்கள் தொடர்புகொள்ள வேண்டுகோள்\nஆஷூறா நோன்பு 1435: ஹாமிதிய்யாவில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஆஷூறா நோன்பு 1435: ஐ.ஐ.எம். வளாகத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஆஷூறா நோன்பு 1435: மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஎழுத்து மேடை: பிறை தேடும் வானம்... என்ற தலைப்பில் முஸ்தாக் அஹ்மத் கவிதை என்ற தலைப்பில் முஸ்தாக் அஹ்மத் கவிதை\nபாபநாசம் அணையின் நவம்பர் 16 (2012/2013) நிலவரம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை எச்சரிக்கை தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nநவம்பர் 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/216623?ref=tamilwin", "date_download": "2019-12-14T14:14:04Z", "digest": "sha1:FDQ73G6UECADLARVSDMLSQLKWG7BD6IV", "length": 9436, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் 5 வயது சிறுமிக்கு பெற்றோரால் ஏற்பட்ட துயரம்... மன்னிப்பு கோரிய தாயார்: அடம்பிடிக்கும் தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் ந���கழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் 5 வயது சிறுமிக்கு பெற்றோரால் ஏற்பட்ட துயரம்... மன்னிப்பு கோரிய தாயார்: அடம்பிடிக்கும் தந்தை\nசுவிட்சர்லாந்தின் St. Gallen நகரில் 5 வயது சிறுமியை அந்தரங்கம் தொடர்பான பயிற்சிக்கு உட்படுத்திய விவகாரத்தில் அதன் தாயார் நீதிமன்றத்தில் கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளார்.\nதமது மகளிடம் தாம் மேற்கொண்ட செயல் அருவருப்பானது, அதில் வெட்கப்படுகிறேன் என அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\n5 வயது சிறுமிக்கு தாயாரான சாரா என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜேர்மன் நாட்டவர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.\nஇதில், அந்த நபருக்கு பாலியல் அடிமையாக இருக்க தாம் ஒப்புக்கொண்டதுடன், நாளடைவில் தமது மகளையும் அதே நிலையில் பயிற்சி அளிக்க அந்த ஜேர்மானியரின் கட்டாயத்திற்கு சாரா கட்டுப்பட்டுள்ளார்.\nஇதனால் பிஞ்சு குழந்தையை பாலியல் தொடர்பான காணொளிகளை பார்க்க வைத்ததுடன், தாயாருடன் உறவில் ஈடுபடுத்தவும் அந்த ஜேர்மானியர் கட்டாயப்படுத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் சிறுமிக்கு அளித்த பயிற்சியை தாம் சோதிக்க வேண்டும் என கூறிய அந்த ஜேர்மானியர், அதற்கு நாளும் குறித்துள்ளார்.\nஆனால் அதிர்ஷ்டவசமாக அதற்கு முந்தைய நாள் அந்த ஜேர்மானியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2018 மார்ச் மாதம் St. Gallen மாவட்ட நீதிமன்றம் சாராவுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.\nஜேர்மானியர் தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், சாரா உடன் மட்டுமே தாம் உறவு வைத்துக் கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், சிறப்பு பாடசாலைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.\nதற்போது 8 வயதாகும் அந்த குழந்தை, பாலியல் தொடர்பான கருத்துக்களை மட்டுமே பேசி வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்���ிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/police-inspector-concerns-for-tamil-language/", "date_download": "2019-12-14T13:29:18Z", "digest": "sha1:LPBAC2BFU2EMIIMMVIIZUBPGVTL6GMB3", "length": 19835, "nlines": 269, "source_domain": "vanakamindia.com", "title": "இப்படியே போச்சுன்னா தமிழ் மொழியை காப்பது யார்? - காவல் ஆய்வாளரின் கவலை! - VanakamIndia", "raw_content": "\nஇப்படியே போச்சுன்னா தமிழ் மொழியை காப்பது யார் – காவல் ஆய்வாளரின் கவலை\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nஇங்கு நல்ல சிறுமி விற்கப்படும்\nசக்திவாய்ந்த பெண்ணாக அவதரித்த நிர்மலா சீதாராமன்\nசபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு\nஇனி 24 மணிநேரமும் NEFT-இல் பணம் அனுப்பலாம்\nஇப்படியே போச்சுன்னா தமிழ் மொழியை காப்பது யார் – காவல் ஆய்வாளரின் கவலை\nகாவல் ஆய்வாளர் க.அம்பேத்கரின் தமிழ் மொழி குறித்த ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது\nபுவனகிரி: தமிழ் மொழியை யார் காப்பான் என்று காவல் ஆய்வாளர் க.அம்பேத்கார் கவலை தெரிவித்துள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பதிவு வைரலாகி உள்ளது.\nஇது தான் அந்தப் பதிவு:\n“நம்ம ஊர்ல ஸ்டேஷனுக்கு முன்னாடியே தியேட்டர்,காலையில் பத்து மணிக்கெல்லாம் திடீர்னு மேள சத்தம் காது ஜவ்வு கிழிந்து போகிற அளவுக்கு ,என்னன்னு போய் பார்த்து வர நம்ம காவலரை அனுப்பி வச்சேன்,காப்பான் ரிலீஸ் அதுக்காக பசங்க நாலைந்துபேர் மேளம் ஏற்பாடு பண்ணி அடிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னார்,படிக்கிற பசங்களான்னு கேட்டேன்,ஆமான்னு சொன்னார்,\nஅவர்களை வரசொல்லி ஒரு கடிதம் எழுதி கொடுத்திட்டு போக சொன்னேன் காப்பிஅடிக்க கூடாது…இதுதான் நிபந்தனை..எழுதி கொடுத்தார்கள். இதைத்தான் வாசிக்கின்றீர்கள்,கல்லூரி படிக்கின்ற மாணவர்கள்.இப்படியே நிலைமை போனால் யார் காப்பான் இவர்களையும் இவர்களின் தமிழையும் \nகல்லூரி மாணவர்கள் எழுதிக் கொடுத்த கடிதங்களில் தப்பும் தவறுமாக தமிழை எழுதியிருந்ததைத் தான் அப்படி சுட்டிக் காட்டியுள்ளார்.\nநம்ம ஊர்ல ஸ்டேஷனுக்கு முன்னாடியே தியேட்டர்,காலையில் பத்து மணிக்கெல்லாம் திடீர்னு மேள சத்தம் காது ஜவ்வு கிழிந்து போகிற…\nஅதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவைத் தான் குற்றம் சாட்டுகிறார் என்று சிலர் கருத்து தெரிவித்ததையொட்டி மேலும் ஒரு பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,\nஇருக்கின்ற நடிகரில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பவராக நடிகர் சூர்யா அவர்களை பிடிக்கும்,\nகாதலில் கண்ணியத்தை கடைப்பிடித்து ,கரம் பிடித்த செயல் மிகவும் பிடிக்கும். காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் நடித்த படங்கள் மிகவும் பிடிக்கும்..ஏழைகளின் படிப்பிற்கு ஏணியாக இருக்கின்ற அவரது முயற்சிகள் மிகவும் பிடிக்கும்.\nஇப்படி நிறைய அவரைப்பிடிக்கும். வைரல் ஆகி விட்டது அந்த ஒரு பதிவு ,அவரைக்குறை சொல்வதற்கான பதிவல்ல அது, அனைத்து நடிகர்களின் ரசிகர்களுமே செய்கின்ற சிறு தவறுதான் தமிழில் தடுமாறுவது என்பது, அதற்கு இவர் என்ன செய்வார்\nகோபம் அனைத்தும் இந்த மாதிரி இளைஞர்களுக்கு சரிவர தமிழைப் போதிக்காமல் விட்ட அவர்களின் ஆசிரியர்கள் மீதுதான்.\nஆசிரியர் சமுதாயமே, எவ்வளவு மோசமான சூழலுக்கு மாணவர்களை கொண்டு சென்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை சிறிதாவது உணர்ந்துகொள்ளுங்கள்..இனியாவது\nசிறுவயதில் இருந்து குறையில்லா தமிழை போதித்து வர வேண்டுகிறேன்.\nஅம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி ,\nகாவல் ஆய்வாளர் க.அம்பேத்கரின் இந்தப் பதிவும் வைரலாகி வருகிறது. காவல் ஆய்வாளர் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்டுள்�� அதீத ஆர்வமும் பற்றும் வியப்பூட்டுகின்றன.\nTags: Tamil Languageகாப்பான்காவல் ஆய்வாளர்சிதம்பரம்தமிழ் மொழி\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமதுரை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறி சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முனிஸ் என்ற...\nமருந்து விலை 50% அதிகரிப்பு\n21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின்,...\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\nசென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த...\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nபிரிட்டன் தேர்தலில் பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர்...\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nபாலியல்‌ வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தாம் முன் வைத்த விமர்ச‌னத்துக்கா‌க வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு கேட்க தான் சவார்க்கர் இல்லை என்றும் காங்கிரஸ் எம்பி...\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nகாப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து ஏலம்விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி...\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nஅநீதிக்கு எதிராக இன்று போராட முன்வராதவர்களை நாளைய வரலாறு கோழை என்றே அழைக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். டெல்லி ராம் லீலா...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,...\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ்...\nஒவ்வொரு வருடமும் தேனி மாவட்டத்தின் சராசரி மழையளவு 831 மி.மீ .சென்ற 10 ஆண்டுகளாகவே இந்த மழையளவினை எட்டும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த வருடம் தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/kim-jong-un-horse-ride", "date_download": "2019-12-14T14:44:30Z", "digest": "sha1:CKQSYLPLC5CVDHUNHMWDPCOT7UTYW3CZ", "length": 10741, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிம் ஜோங் உன் வெள்ளை குதிரை பயணத்தின் பின்னால் உள்ள அரசியல்... காத்திருக்கும் வடகொரிய மக்கள்... | kim jong un horse ride | nakkheeran", "raw_content": "\nகிம் ஜோங் உன் வெள்ளை குதிரை பயணத்தின் பின்னால் உள்ள அரசியல்... காத்திருக்கும் வடகொரிய மக்கள்...\nசிலநாட்களுக்கு முன்னர் வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் அந்நாட்டின் புனிதமான சிகரமாக கருதப்படும் மவுண்ட் பைக்டு சிகரத்திற்கு வெள்ளை குதிரையில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சவாரி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.\nவடகொரியாவில் கடந்த 70 ஆண்டுகளாக, கிம் குடும்பத்தினரின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன வெள்ளைக்குதிரைகள். அதுமட்டுமல்லாமல் கிம் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் வெள்ளை குதிரையில் இந்த சிகரத்திற்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 2013 அவரது சொந்த மாமாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முன்னும், அதேபோல தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் முன்னும் கிம் இந்த சிகரத்திற்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தற்போது அவர் அந்த சிகரத்திற்கு குதிரையில் சென்று வந்துள்ளதற்கு பின்னால் மிக முக்கியமான காரணம் இருக்கும் என எதிர்நோக்கியுள்ளனர் அந்நாட்டு மக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவட கொரியாவின் கனவு நகரத்தை திறந்து வைத்த கிம் ஜோங் உன்...\nஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தண்டனையளித்த கிம்\nடிரம்ப்-கிம் மோதல்: அடுத்தடுத்து கொல்லப்படும் மூத்த அதிகாரிகள்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்...\nராணுவத்துக்காக அமெரிக்காவும் வடகொரியாவும் செலவு செய்யும் தொகை ���வ்வளவு\nஉலகின் மிகமிக ஆழமான நிலப்பகுதி\n1600 ஆண்டுகளுக்கு முன் பல வண்ண பளிங்குத் தளம்\nபெண் நிருபரிடம் அத்துமீறிய அமைச்சர்... நேரலையில் நடந்த விபரீதம்\n44,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட வினோத மனிதர்களின் குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு...\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__171.html", "date_download": "2019-12-14T14:23:48Z", "digest": "sha1:SKGBMRXWWHCC45QKLUW2FCMEVFJ4KE3Y", "length": 45817, "nlines": 775, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > அலுவலகம் | Tamil-Auction", "raw_content": "\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (46)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (34)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (101)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (2)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (67)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (20)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (46)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (101)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > அலுவலகம்\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 46\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 101\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந��து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெல��ரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nவேளைக்கு செல்லும் பொது உங்கள் பொருள்களை எடுத்து செல்ல - Stanley 193968 Mobile Work Center\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nவேளைக்கு செல்லும் பொது உங்கள் பொருள்களை எடுத்து செல்ல - Stanley 193968 Mobile Work Center\nவேளைக்கு செல்லும் பொது உங்கள் பொருள்களை எடுத்து செல்ல - Stanley 193968 Mobile Work Center வேளைக்கு செல்லும் பொது###உங்கள் பொருள்களை எடுத்து செல்ல ஒரு சோர்ந்த பொருள் தன இந்த கிலோ வரைக்கும் எடுத்து செல்ல கூடிய###ஒரு Stanley 193968 Mobile Work Cente [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nWarren Buffett: Panak Kadavul (Tamil) Paperback உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு\nWarren Buffett: Panak Kadavul (Tamil) Paperback உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா###உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம்###குவிக்கும் டெக்னி [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n295 பதிவு செய்த பயனர்கள் | 954 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 77 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 639 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/01/", "date_download": "2019-12-14T13:52:46Z", "digest": "sha1:55YGYXBBZOD52UVC4QZSBIVYRCFDUOLH", "length": 59112, "nlines": 327, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: January 2011", "raw_content": "\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது.... ~ விடை பகருகின்ற ஆய்வுத்தகவல்.....\nஉயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் என்கின்ற பதிவில் \"பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது\" என்கின்ற தகவலினை குறிப்பிட்டிருந்தேன். பூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது.. இதற்கு விடை பகருகின்றது இந்த ஆய்வுத்தகவல்.........\nமுலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.\nபுலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனைய முலையூட்டிகள் இந்த நிறமூர்த்தத்தினையே தமது நாக்குகளில் சுவை கலங்களினை உருவாக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபூனையினை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களில் சிலர், \"எனது பூனை ஐஸ் கிறீம் சாப்பிட���கின்றது\" , \"எனது பூனை கேக் சாப்பிடுகின்றது\" என்கின்றார்களே... இதற்கு ஆய்வாளர்கள் கூறும் பதில் என்னவெனில், அவை இனிப்பு சுவையினை ருசிபார்க்கின்றது என்பது மிக, மிக, மிக சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில், அவை கொழுப்புக்காகவே அவற்றினை உண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஉயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் என்கின்ற பதிவில் \"இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது\" என்கின்ற தகவலினையும் குறிப்பிட்டிருந்தேன். அப்படியாயின் இறால்களுக்கு மூளை எங்கே அமைந்துள்ளது.... இறால்களுக்கு தலையிலேயே மூளை அமைந்துள்ளது\"... அதாவது அவற்றின் கண்களுக்கு சற்று கீழ்ப்புறமாக அமைந்துள்ளது.\nபி.கு :- பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா....என்கின்ற தலைப்பிலான பதிவில் உயிரினங்கள் தொடர்பான சில சுவையான தகவல்களினை குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவுக்கு நண்பர் ஜெயதேவ் தாஸ் வழங்கிய பின்னூட்டங்களே இந்த பதிவினை எழுதத் தூண்டியது. அந்தவகையில் நண்பர் ஜயதேவ் தாஸ் அவர்களுக்கு விசேட நன்றிகள்.\nLabels: உயிரினங்கள், உலகம், பூனை, விலங்குகள்\nஐ.நா சபை இலச்சினையை வடிவமைத்தவர்.......\nஉலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.............\n ஐக்கிய நாடுகள் சபையின் அடையாளச் சின்னத்தினை[Logo] வடிவமைத்த பெருமைக்குரியவர் ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த டொனால் மெக்லாஃப்லின்( 1907 - 2009) ஆவார். யுத்த தந்திரோபாய சேவைகள் நிலையத்துக்காக(OSS) பணியாற்றிய இவர், CIAயின் முன்னாள் அதிகாரியும் ஆவார். ஐ.நா சபை இலச்சினையானது, ஆடையின் முன்புறத்தில் அணிகின்ற சின்னமாகவே முதன்முதலில் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n+ இவர் சிறந்த கட்டிடக்கலைஞரும் ஆவார்.\n ஐக்கிய அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியாக விளங்கிய ஜோன் எஃப் கென்னடி, உலகின் அதிவேக பேச்சாளராக விளங்கினார். இவர் 1 நிமிடத்திற்கு 350இற்கும் அதிகமான சொற்களினை பேசக்கூடியவராக விளங்கினார்.\n பிரபல விஞ்ஞானி சேர் ஐசாக் நியூட்டன், இங்கிலாந்து தேவாலயத்தின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டவராவார்.\n ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த பிரபல கறுப்பின தடகள வீரராக விளங்கிய ஜெசி ஓவன்ஸ் 1936ம் ஆண்டு பேர்லின் ஒலிம்பிக்கில் பல சாதனைகளை நிலை நாட்டி 4 தங்கப்பதக்கங்களை வென்றவராவார்.\n+ ஜெசி ஓவன்ஸ் 1935ம் ஆண்டு 45 நிமிடங்களில் 4 உலக சாதனைகளினை முறியடித்தவராவார்.\n உலகின் முதல்நிலை பணக்காரராக விளங்குகின்ற ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த Microsoft நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ், முதன்முதலில் கணனி நிகழ்ச்சி நிரல்களினை உருவாக்கியபோது அவரின் வயது 13 ஆகும்.\nLabels: உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம்\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா \nஉயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........\n• பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது.\n• டெல்மேசன் நாய்க்குட்டிகள் பிறக்கும்போது தூய வெள்ளையாகவே இருக்கும். அவை வளர்ச்சியடைந்த பின்பே அவற்றின் உடம்பில் புள்ளிகள் உருவாகின்றன.\n• பூனைகளில் 100இற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.\n• கிவி பறவைகளுக்கு கண் பார்வை இல்லை. இதன் காரணத்தினால் இவை மோப்பசக்தியினைக் கொண்டே உணவினை தேடிக்கொள்கின்றன.\n• இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது.\n• ஆர்மடில்லோக்கள், ஒரு தடவையில் நான்கு குட்டிகளினை ஈன்கின்றபோது அந்த நான்கு குட்டிகளும் ஒரே பாலினத்தினை சேர்ந்தவையாகவே இருக்கும்.\n• கிளிகள் வருடத்திற்கு 01 முட்டையினையே இடுகின்றன.\n• உலகில், 350இற்கும் மேற்பட்ட கிளி இனங்கள் உள்ளன.\n• உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.\n• தேனீக்கள் நித்திரைகொள்வதே இல்லையாம்.\n• பாலூட்டிகளின் இரத்தத்தின் நிறம் சிவப்பு & பூச்சிகளின் இரத்தத்தின் நிறம் மஞ்சள் ஆகும்.\nLabels: உயிரினங்கள், பறவைகள், மீன்கள், விலங்குகள்\nபெயர் வரக் காரணம் என்ன\nநான் இந்த சினிமா நடிகரின் FAN, நான் அந்த சினிமா நடிகரின் FAN என்று கூறித்திரிபவர்கள் பலருண்டு... இவ்வாறு சினிமா முதல் விளையாட்டு வரையான பல்வேறுபட்ட துறைகளில் பிரசித்திபெற்றவர்களுக்கு FANS உண்டு.\nஅந்தவகையில், ரசிகர்களை விசிறிகள்(FANS) என்று சொல்கின்றார்கள். ரசிகருக்கும் விசிறிக்கும் என்ன தொடர்பு\n1933ம் ஆண்டு அமெரிக்காவில் சில நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது அபிமான நடிகர்களின் ஆடை அலங்காரங்கள், சிகையலங்காரங்களை அப்படியே பின்பற்றினர்.\nரசிகர்களின் இந்த வெறிச்செயலைக் கண்ட சில பெரியவர்கள், அவர்களை FANATICS(பைத்தியக்காரர்கள்) என்று வேடிக்கையாக அழைத்தனர். இது சுருங்கி FAN என்றும் தமிழில் விசிறி என்றும் மாறிவிட்டது.\n மனிதனின் கண்கள், 10மில்லியன் நிறங்களினை பிரித்தறியக்கூடிய இயலுமை கொண்டவையாகும்.\n விநோத சட்டம்:- இங்கிலாந்து நாட்டிலுள்ள எல்லா அன்னப் பறவைகளும் மகாராணி & மன்னருக்கு சொந்தமானவையாகும்\nLabels: உலகம், ஏன் தெரியுமா..\nதேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா\nசுவரில் தொங்குகின்ற அல்லது புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள ஒரு வரைபடத்தினைப் பாருங்கள், அந்த வரைபடத்தில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே காட்டப்பட்டிருக்கும்.\nதேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா\nஇந்த செயற்பாட்டுக்கு எந்தவிதமான விஞ்ஞானக் காரணங்களும் கிடையாது. உலகில் தேசப்படங்களினை வரையத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த நடைமுறையே தொடர்ந்துவருவதனால் அதனையே நாம் இன்றுவரையும் பின்பற்றிவருகின்றோம்.\nஉலகில் முதன்முதலில் தேசப்படத்தினை வரைந்தவர் புராதன எகிப்து நாட்டினைச் சேர்ந்த விஞ்ஞானி தொலமி ஆவார்.\nஉலகத்தின் மையத்தில் எகிப்து தேசம் அமைந்திருப்பதாக தொலமி நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த காலப்பகுதியில் எகிப்து தேசமானது தனக்கு வடபுறத்தே அமைந்திருந்த மத்திய தரைக்கடல் நாடுகளுடனும், கிரேக்கத்துடனும் மிகச்சிறந்த நல்லுறவினைக் கொண்டிருந்தது.\nஇதன் காரணத்தினால் தொலமி, தனது தேசப்படத்தில் கிரேக்கம் & மத்திய தரைக்கடல் நாடுகளை மேற்புறத்தில் குறித்துக்காட்டினார். தொலமி, தான் வரைந்த தேசப்படத்தில் வடக்கு திசையினை மேற்புறத்திலேயே குறித்துக் காட்டினார்.\nஇதனாலேயே தேசப்படங்களில் வடக்கு திசையினை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படும் போக்கு இன்றுவரையும் தொடர்ந்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபுராதன யுத்தங்கள் நடைபெற்ற காலகட்டங்களில் சில இராணுவ அதிகாரிகள், கிழக்கு திசையினை மேற்புறத்தில் குறித்தே வரைபடங்களினை வரைந்தனர்.ஆனாலும் இந்த நடைமுறை குறிப்பிட்ட சில காலங்களுக்கே நிலைத்திருந்ததுடன், இந்தப் போக்கு உலகளாவியரீதியில் ஒருபோதும் பிரபல்யம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: உலகம், ஏன் தெரியும��..\nகடந்த பல வாரங்களாகப் பொழிந்த அடைமழை நேற்று ஓய்ந்ததனால் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்தோடிவருகின்றது. ஆனாலும் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தமது இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பவில்லை. அத்துடன் கடும் குளிரினால் மக்கள் அவதியுறுகின்றனர்.\nïவரலாறுகாணாத வெள்ளப் பெருக்கினால் பனங்காடு தில்லையாறு பாரியளவில் பெருக்கெடுத்து பிரதான பாதையினை ஊடறுத்துப் பாய்ந்த காட்சி....\nஇயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஒத்துழைக்கின்ற ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் பதிவர் குழாமுக்கு பாராட்டுக்கள்.\nஉழவுத் தொழிலுக்கு உதவிசெய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக பொங்கலிட்டு வழிபாடு செய்கின்ற திருநாளே தைப்பொங்கல் பண்டிகையாகும்.\nஆனாலும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் நெற்செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலத்த இழப்பினை சந்தித்துள்ளனர்.\nஅந்தவகையில், இலங்கையில் இந்த வருட தைப்பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை.\nநெல் தொடர்பிலான சுவையான தகவல்கள்.........\n உலகில் நெல்லானது (குடும்பப் பெயர் ~ ஒறைசா சற்றைவா) கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகின்றது.\n உலகில், பயிரிடக்கூடிய 14000 இற்கும் மேற்பட்ட நெல்லினங்கள் இருப்பினும், சில குறிப்பிட்ட இனங்களே(100+) தொடர்ந்து நிலைத்திருக்கின்றனவாம்.\n பாரம்பரிய முறையில் 1ஹெக்டெயரில் நெல் விதைப்பினை மேற்கொள்வதற்காக ஒரு விவசாயி, 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் மாட்டுடன் நடக்கின்றானாம்.\n 1கிலோகிராம் நெல்லினை உற்பத்தி செய்வதற்கு 5000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றதாம்.\n உலக அரிசி உற்பத்தியானது 430 மில். மெற்றிக் தொன்களாக இருப்பதோடு இதில் 90% இற்கும் அதிகமான உற்பத்தியும், நுகர்வும் ஆசிய நாடுகளைச் சார்ந்ததாகும். அத்துடன் உலக மக்களின் அரைவாசிப் பங்கினரின் அடிப்படை உணவாகவும் அரிசி விளங்குகின்றது.\n உலகில் மில்லியன் கணக்கான ஏழை மக்கள், தமது வருமானத்தில் 50 – 75 சதவீதத்தினை அரிசியின் நுகர்வில் செலவிடுகின்றனர்.\n உலகில் அதிக சனத்தொகையினைக் கொண்ட 4 நாடுகளில் 3 நாடுகள் அரிசியினை மையப்படுத்திய சமூகத்தினையே கொண்டிருக்கின்றது. அவையாவன, மக்கள் சீனக் குடியரசு, இந்தியா & இந்தோனே���ியா.... இந்த நாடுகளின் ஒட்டுமொத்த சனத்தொகை அண்ணளவாக 2.5 பில்லியன் ஆகும்.\n சராசரியாக ஆசிய நாட்டவரொருவர், வருடாந்தம் 150கிலோகிராம் அரிசியினை நுகர்கின்ற அதேவேளை சராசரியாக ஐரோப்பிய நாட்டவரொருவர், வருடாந்தம் 5கிலோகிராம் அரிசியினையே நுகர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\n ஆசியாவின் சனத்தொகையில்(3.5பில்லியன்) வருடாந்தம் 50 மில்லியன் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக அரிசிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\n ஆசியாவின் நெல் விளைநிலங்களில் ¾ பங்கான நிலங்களில் மேம்படுத்தப்பட்ட நெல்லினங்களே பயிரிடப்படுகின்றது. இதன் காரணத்தினால் ஆசியாவில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது.\n ஆசிய நாடுகளில் 250 மில்லியன் விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களில் அதிகமானோர் 1 ஹெக்டெயருக்கும் குறைவாகவே கொண்டுள்ளனராம்.\n உலகில் அரிசி உற்பத்தியில் ஈடுபடும் 80 நாடுகளுள் தாய்லாந்து, பாகிஸ்தான், வியட்நாம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஏற்றுமதிக்கான மிகையுற்பத்தி காணப்படுகின்றது.\n உலகில் வெளி நாட்டு வர்த்தகத்திற்காக 5% இற்கும் குறைவான அரிசி உற்பத்தியே கிடைக்கக்கூடியதாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான நம்பிக்கை நிலையற்றதாகவே காணப்படுகின்றது.\n தற்போது ஆபிரிக்க நாடுகளிலும் அரிசியின் நுகர்வில் முன்னேற்றம் காணப்படுவதால் அதிகரிக்கும் கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் அந்நாடுகள் தமது கண்டத்தினுள்ளேயே அரிசியினை உற்பத்தி செய்து கொள்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளன.\n உலகில் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற அரிசியானது ஒருவருக்கு தலா 65 கிலோகிராம் ஆகும்.\n பெருமளவான ஆசிய மொழிகளில் உணவு, அரிசி ஆசிய சொற்கள் ஒரேமாதிரியான அர்த்தம் கொண்டவையாகும். ( உ+ம் :- சீன மொழியில் அரிசி, உணவு ஆகிய இரண்டும் குறிப்பது ஒரே சொல்லாகும்)\n திருமண நிகழ்வுகளின்போது புதுமணத் தம்பதியினரை அரிசியினால் ஆசிர்வதிப்பது குழந்தைப் பாக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றுக்கான அடையாளமாகும்.\n அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், உலக வெப்பமயமாதலின் காரணத்தினால் அரிசி உற்பத்தியானது வீழ்ச்சியடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\n சர்வதேச நெல் ஆராய்ச்சி ��ிறுவகம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ளது. இது 1959ம் ஆண்டு, டிசம்பர் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.\nLabels: உலகம், தைப்பொங்கல், நெற்செய்கை\nநூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~ படப்பதிவு - 2\nகடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக கிழக்கிலங்கை வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது ..\nஎங்கள் கிராமம் வெள்ளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு பலர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இதுபோன்ற நிலைமையே கிழக்கிலங்கை முழுவதும் காணப்படுகின்றது.\nமழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்..\nநண்பர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள் .........\nLabels: அனர்த்தங்கள், இலங்கை, காலநிலை, காலநிலை மாற்றங்கள்\nகடந்த சில நாட்களாக பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கிழக்கிலங்கையில் ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதியாகியுள்ளனர்.\nகடந்த வருடத்தின் பிற்பகுதியில் பருவமழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது, ஆனாலும் நேற்றுமுன்தினம் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக வெள்ளம் வீடுகளுள் உட்புகுந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும், பல இடங்களில் போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் விதைப்பினை மேற்கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் மழையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனாலும் பின்னர் பொழிந்த மழையின் காரணமாக நன்மையடைந்திருந்தாலும், தற்சமயம் பெய்கின்ற மழையின் காரணமாக பல விவசாயக் காணிகள் முற்றும்முழுதாக வெள்ளத்தில் மூழ்கிப்போயுள்ளன.\nவானத்தினை அவதானிக்கின்றபோது இன்றும் மழை பெய்யக்கூடும் என்றே தோன்றுகின்றது.... ஆம் மழை பெய்கின்றது.\nஎங்கள் கிராமத்திலுள்ள ஆறும், குளமும் நிரம்பிவிட்டது ... வெள்ளம் அபாயம் தொடர்ந்து நீடிக்கின்றது ..........\nவெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளினை வழங்க விரும்புகின்ற நண்பர்களே உங்களினை அன்புடன் வரவேற்கின்றோம்.......\nLabels: அனர்த்தங்கள், இலங்கை, காலநிலை, காலநிலை மாற்றங்கள்\nஒரேபார்வையில் உலகக்கிண்ண கிரிக்கெட் சாதனைகள்.......\nஎதிர்வருகின்ற பெப்ரவர��� 19ம் திகதி முதல் ஏப்ரல் 2ம் திகதி வரை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் கூட்டாக நடைபெறுகின்ற 10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரினை முன்னிட்டு பிரசுரிக்கப்படுகின்ற சிறப்புக்கட்டுரை......\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 413/5 ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007\n ஒரு அணி பெற்ற குறைந்தபட்ச ஓட்டங்கள் 36 ~ கனடா எதிர் இலங்கை, 2003\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை கடந்தது வெற்றிபெற்ற சந்தர்ப்பம் 313/7 ~ இலங்கை எதிர் சிம்பாப்வே 1992, நியூபிளைமொத்\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 257 ஓட்டங்கள் ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 01 ஓட்டம், அவுஸ்திரேலியா எதிர் இந்தியா(1987,1992)\n உலகக்கிண்ணப் போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 188* ~ கரி கேர்ஸ்டன் தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 1996, ராவல்பிண்டி\n உலகக்கிண்ண இறுதிப்போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 149 ~ அடம் கில்கிரிஸ்ட்( அவுஸ்திரேலியா எதிர் இலங்கை), 2007\n உலகக்கிண்ணப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் ~ 318 ஓட்டங்கள்/2வது விக்கட் இணைப்பாட்டம் ( ராகுல் ராவிட் & சவ்ரவ் கங்குலி ) இந்தியா எதிர் இலங்கை ~ 1999\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அணி ~ 23, அவுஸ்திரேலியா 1999-2007\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக தோல்வியுற்ற அணி ~ 18, சிம்பாப்வே 1983-1992\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தினைக் கொண்ட அணி ~ அவுஸ்திரேலியா 74.63% ( விளையாடிய போட்டிகள் ~ 69, வெற்றி ~ 51)\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் வெற்றிகளைப் பெற்ற அணி ~ அவுஸ்திரேலியா(51)\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தோல்வியுற்ற அணி ~ சிம்பாப்வே(33), இலங்கை(30)\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் சாம்பியனாகிய அணி ~ அவுஸ்திரேலியா (04தடவைகள்) ~1987 ,1999,2003,2007\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 1796 ஓட்டங்கள்\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள், 11 இன்னிங்ஸ் ~ 2003 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில்\n அதிவேக சதம் பெற்ற வீரர் ~ மத்தியூ ஹெய்டன், 66 பந்துகள், அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா\n அதிவேக அரைச்சதம் பெற்ற வீரர் ~ பிறண்டன் மெக்கலம், 20 பந்துகள், நியூசிலாந்து எதிர் கனடா\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச strike rate (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ கபில் தேவ்(இந்தியா), 115.14\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச சராசரியினை (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ விவ் ரிச்சட்ஸ்(மே.தீவுகள்), 63. 31\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக சதங்களைப் பெற்ற வீரர்கள் ~ சவ்ரவ் கங்குலி, மார்க் வோ, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ~ 04 சதங்கள்\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் 50+ பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் ~ 17\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக தடவைகள் டக் அவுட்(0 ஓட்டங்கள்) ஆகியவீரர்கள் ~ நாதன் அஸ்லே ( நியூசிலாந்து) & இஜாஸ் அஹமட்(பாகிஸ்தான்) ~ 05 தடவைகள்\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக 06 ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங் ~30\n உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் பவுண்டரிகள் மூலம் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சவ்ரவ் கங்குலி 110 ஓட்டங்கள் (இந்தியா எதிர் இலங்கை~1999)\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 71விக்கட்கள்\n உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 7/15 எதிர் நமீபியா\n உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்திய வீரர் ~ லசித் மாலிங்க (இலங்கை), 4 பந்துகளில் 4 விக்கட்கள் எதிர் தென்னாபிரிக்கா\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 26 விக்கட்கள்\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகக்குறைந்த Economy rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ அண்டி ரொபர்ட்ஸ் ( மே.தீவுகள்), 3.24\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு strike rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிள��ன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 27.5\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியினைக்(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 18.19\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 24 பிடிகள்\n உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 52 ஆட்டமிழப்புக்கள்\n உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ முஹம்மட் கைப் ( இந்தியா), 4 பிடிகள்\n உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 6 ஆட்டமிழப்புக்கள்\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 11 பிடிகள்\n உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 12 ஆட்டமிழப்புக்கள்\nLabels: உலகக்கிண்ணம், உலகம், கிரிக்கெட்\nபெயர் வரக் காரணம் என்ன\nவரவு செலவுத் திட்டத்தினை ஆங்கிலத்தில் \"பட்ஜெட்\"(Budget) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா\n\"பட்ஜெட்டி\" என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்துதான் \"பட்ஜெட்\"(Budget) என்ற சொல் உருவாகியது. \"பட்ஜெட்டி\" என்றால் நிதி அமைச்சர் தமது ஆவணங்களை வைக்கும் பெட்டி என்று பொருள்.\n புதிதாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு பல்வேறு அடிப்படைகளில் எமக்கு பிடித்தமான பெயரினை நாம் சூட்டுகின்றோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... ஆனால் ஜேர்மனி நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியினைப் பெறவேண்டுமாம்...\n நிலக்கரி சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகின்ற பாதுகாப்பு விளக்கினை 1815ம் ஆண்டு கண்டுபிடித்து பல தொழிலாளர்களின் உயிரினை பாதுகாத்த பெருமைக்குரியவர் சேர் ஹம்பேரி டேவி ஆவார்.\nLabels: உலகம், ஏன் தெரியுமா..\nடைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல்.......\nமலர்ந்திருக்கின்ற 2011ம் ஆண்டில் எனது முதல் பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.... .\nஅந்தவகையில், உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல் தொடர்பான பதிவு உங்களுக்காக.......\nஇங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியூயோர்க் நோக்கி தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்த \"டைட்டானிக்\"கப்பல்[SS Titanic], 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள், அத்திலாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர்.\n\"டைட்டானிக்\" கப்பல் விபத்துக்குள்ளாகுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் மோர்கன் றொபட்சன் என்பவர் வெளியிட்ட நாவலொன்றில் இது போன்றதொரு விபத்துச் சம்பவமொன்றினைக் குறிப்பிட்டிருந்தார், அந்தப் புத்தகத்தில் டைட்டானிக் கப்பலின் அளவுடைய கப்பலானது தனது கன்னிப் பயணத்தினை மேற்கொண்டிருந்தபோது ஏப்ரல் மாத இரவொன்றில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்தார்.\nபனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாவதாக வர்ணித்திருந்த , மோர்கன் றொபட்சனின் கற்பனைக் கப்பலின் பெயர் \"டைட்டன்\" ஆகும்.\nஅண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் சிதைவு...\nLabels: அனர்த்தங்கள், உலகம், டைட்டானிக், நாவல்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை ஏன் உணரமுடியாது......\nஐ.நா சபை இலச்சினையை வடிவமைத்தவர்.......\nபூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா \nபெயர் வரக் காரணம் என்ன\nதேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலே...\nநூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~...\nஒரேபார்வையில் உலகக்கிண்ண கிரிக்கெட் சாதனைகள்.........\nபெயர் வரக் காரணம் என்ன\nடைட்டானிக் கப்பல் விபத்தினை எதிர்வுகூறிய நாவல்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/05/blog-post_649.html", "date_download": "2019-12-14T13:28:06Z", "digest": "sha1:HDYAW4YE2XN7U5KTQC36YOXFRCYKCEVM", "length": 7090, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "தீவிரமாகும் கருத்தடை பிரச்சினை: குருநாகலுக்கு விரைந்தது விசேட குழு! இன்றும் பல முறைப்பாடுகள்!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தீவிரமாகும் கருத்தடை பிரச்சினை: குருநாகலுக்கு விரைந்தது விசேட குழு\nதீவிரமாகும் கருத்தடை பிரச்சினை: குருநாகலுக்கு விரைந்தது விசேட குழு\nகுருநாகலில் பெண்களுக்கு கருத்தடை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட வைத்தியருக்கு எதிராக இதுவரை குருநாகல் வைத்தியசாலையில் 190 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nஅத்துடன் இன்று முற்பகல் 50 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஅதேபோல் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையிலும் 13 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதேவேளை முறைப்பாடு செய்யும் தாய்மார்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் மாத்திரம் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு விசேட வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று குருநாகலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/குருக்கள்மடத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நீரை JCB கொண்டு வழிந்தோடும் வசதியை பிரதேச சபையினர் மேற்கொண்டனர்\nகடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையினால் குருக்கள்மடம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள இந்நிலையில் இன...\nபட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ள அரசாங்கம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் வழங்கப்படும் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/news/thalapathy-64-update/", "date_download": "2019-12-14T13:07:37Z", "digest": "sha1:WUNXRZWEBEPJ3P534A2NWM552YWUVCRG", "length": 4507, "nlines": 67, "source_domain": "cinemakkaran.net", "title": "தளபதி 64 - வில்லன் இவரா? பெரிய எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் - Cinemakkaran", "raw_content": "\nHome News தளபதி 64 – வில்லன் இவரா பெரிய எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்\nதளபதி 64 – வில்லன் இவரா பெரிய எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் “பிகில்‌”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரிப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜயின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போதே வெளியாகிவிட்டது.\n5 ஸ்டார் ஹோட்டலில் வழங்கிய உணவில் புழுக்கள் பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nவிஜய் அடுத்து மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த செய்தி அனைத்து நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள “ஓ மை கடவுளே” படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/29/44", "date_download": "2019-12-14T13:28:22Z", "digest": "sha1:DAABQXVAT5MLLV2FS65BUXPTTOW2S3OW", "length": 3458, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெற்றி கூட்டணியுடன் சுசீந்திரன்", "raw_content": "\nபகல் 1, சனி, 14 டிச 2019\nஆதலால் காதல் செய்வீர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் தன் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏஞ்சலினா’. இந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த படத்திற்கான பணிகளை மும்முரமாகச் செய்துவருகிறார் சுசீந்திரன்.\nவெண்ணிலா கபடி குழு படத்தில் கபடியை மையமாக வைத்து வெற்றி கண்ட சுசீந்திரன் தன் புதிய படத்தில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க ஆண் கால்பந்து வீரர்களைத் தேடிவந்த அவர் அதற்கான விளம்பரத்தை வெளியிட்டார். ஆனால் தற்போது நடக்கும் தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகே ஆடிஷனைத் துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையடுத்து இந்தப் படத்தில் 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் சசீந்திரனுடன் வேலை செய்த யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சூர்யா, படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோர் மீண்டும் இணைகிறார்கள். ஆதலால் காதல் செய்வீர் படத்தின் க்ளைமாக்ஸில் வரும் சிறுவன் நிக்னு, இதில் ஹீரோவின் சின்ன வயது கதாபாத்திரமாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது.\nவியாழன், 29 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/12528-ilavamtree-parrot-and-stalin-are-same-pon-radhakrishan.html", "date_download": "2019-12-14T13:01:49Z", "digest": "sha1:JWYWOH7J4FEAUGNSPSOX4K2FBZOARMTV", "length": 8620, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஸ்டாலினும் இலவு காத்த கிளியும் ஒன்னு- பொன். ராதா கிருஷ்ணன் காமெடி.... | ilavamtree parrot and stalin are same-pon radhakrishan - The Subeditor Tamil", "raw_content": "\nஸ்டாலினும் இலவு காத்த கிளியும் ஒன்னு- பொன். ராதா கிருஷ்ணன் காமெடி....\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொன்.ராதா கிருஷ்ணன் கலாய்த்தார்.\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் எதிரணியை கடுமையாக விமர்ச்சித்தும், கலாய்த்தும் வருகின்றன. தி.மு.க.தலைவர் ஸ்டாலின் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பா.ஜ. வேட்பாளர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கடுமையாக சாடினார்.\nஇதற்கிடையே மு.க.ஸ்டாலினை பொன்.ராதா கிருஷ்ணன் கடுமையாக கலாய்த்து தள்ளினார். பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்தார்.\nஅது என்ன இலவு காத்த கிளி அது எப்படி வந்ததுன்னு பார்ப்போம். கிளி ஒன்னு இலவமரத்துல ரொம்ப நாளா குடியிருந்துச்சு. அந்த மரத்துல பூக்கும் பூவ பாத்துட்டு அது காயாகி அப்புறம் பழமா மாறிய பிறகு சாப்பிடலாம் என்ற ஆசையுடன் ரொம்ப நாளா காத்திட்டு இருந்தது. ஒரு நாள் அந்த இலவம்பஞ்சு பழம் வெடிச்சு அதிலிருந்து பஞ்சு வந்ததை பார்த்த கிளி ஏமாந்து போச்சுன்னு. ஒருவர் ரொம்ப நாளா நடக்கும் என்று நினைத்து கொண்டு இருந்த காரியம் நடக்காமல் போனால் அவரை கிண்டல் செய்வதற்கு இலவு காத்த கிளியை உதாரணப்படுத்தி சொல்வார்கள்.\nஏழை மாணவர்களும் மருத்துவராக ‘நீட்’ தேர்வு அவசியம் –சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்\n செல்பி எடுத்த தொண்டரை புரட்டி எடுத்த நடிகர் பாலகிருஷ்ணா...\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit PawarSharad Pawar\nஸ்டாலினும் இலவு காத்த கிளியும் ஒன்னு- பொன். ராதா கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/14124-bjp-invites-actor-rajinikanth-to-attend-modis-ooth-taking-ceremony.html", "date_download": "2019-12-14T13:29:08Z", "digest": "sha1:2WM6K3EV3LTGUVFG65HFYNTOSKCFCRJO", "length": 8422, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விசேஷ அழைப்பு... பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி | BJP invites Actor Rajinikanth to attend Modi's ooth taking ceremony: - The Subeditor Tamil", "raw_content": "\nவிசேஷ அழைப்பு... பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\nவரும் 30-ந் தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கு நடிகர் ரஜினிக்கு பாஜக சார்பில் சிறப்பு அழைப்பு விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்கிறார்.\nமக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் அழைப்பு வி��ுத்ததைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாகவும், அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். அதே போல் பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளை ர்.\nஇந்நிலையில் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.\nஇதனால் தர்பார் படப்பிடிப்புக்காக நாளை மும்பை செல்லும் ரஜினிகாந்த், 30-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்று மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.\n3 மாத இடைவெளிக்குப் பின்... பாகிஸ்தான் வான்வழி பறந்த சுஷ்மா ஸ்வராஜ் விமானம்... இது தான் காரணம்\nமகளின் திருமண விழாவில் உற்சாகமாக பாடிய எஸ்.ஐ... நொடியில் உயிர் போன சோகம்\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nDirectorate of Revenue Intelligence raidShiv Senastate election commissionமாநில தேர்தல் ஆணையம் அறிவிப்புINX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்��ாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Edappadi palanisamyAjit PawarSharad Pawar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.multimatrimony.com/blog/page/5/", "date_download": "2019-12-14T13:04:55Z", "digest": "sha1:LXFZXPARXXDDD4GW33Q3CGHIPE6ENSLT", "length": 3387, "nlines": 58, "source_domain": "www.multimatrimony.com", "title": "Tamil Matrimony Blog | Marimony Blog | Matrimonial Blog - Part 5", "raw_content": "\nமற்றவரை அறநெறியில் ஒழுகச் செய்து தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.....\nஅறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கு குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.....\nவிநாயகர் சதுர்த்தி வழிபடும் நேரம்\nஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.....\nஇந்த மாத கல்யாண சுப முகூர்த்த தேதிகள் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/results-11th-class-examination-are-will-be-released-today/", "date_download": "2019-12-14T14:33:49Z", "digest": "sha1:DH4V5UWGQZO32LLSSAOUJ4SQACBWKAP2", "length": 9538, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்று வெளியாகிறது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் | The results of the 11th Class Examination are will be released today | nakkheeran", "raw_content": "\nஇன்று வெளியாகிறது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு இணைத்தளத்தில் வெளியிட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 6 முதல் 22 வரை புதிய பாடத்திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 8.16 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.\nஇந்நிலையில் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஎவ்வளவு சொல்லியும் கேட்கல... அப்புறம் இப்படி தானே ஆகும் புலம்பும் காங்கிரஸ்... தோல்வியால் அதிருப்தி\nதோல்வி குறித்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் நிர்வாகிகள்\nஎம்.பிக்கு ஏன் பாஸ் தரவில்லை... கேள்வி எழுப்பும் திமுக... அமைச்சரை கை காட்டும் கோயில் நிர்வாகம்\nஏன் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியல பதில் சொல்லும் ஹேக்கர். (வீடியோ)\nமேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி\nகவுன்சிலர் சீட் ரூ.10 லட்சம்... திமுக மா.செ மீது மாஜி புகார்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?st=0&sk=t&sd=d&sr=topics&search_id=unanswered&start=300", "date_download": "2019-12-14T12:24:28Z", "digest": "sha1:TKZZFDGX2YEQIJULHOCRVVJX6MIU5AF5", "length": 10900, "nlines": 227, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Unanswered posts", "raw_content": "\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா\nby M.PraveenKumar » Mon Sep 19, 2016 8:13 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஇன்று இப்பொழுது நாங்கள் பணம் வழங்கிய ஆதாரம் .\nby M.PraveenKumar » Sat Sep 17, 2016 7:37 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் வேலைகள் என்றால் என்ன எவ்வளவு நாட்களுக்குள் முடித்து கொடுக்க வேண்டும் \nby M.PraveenKumar » Fri Sep 16, 2016 1:47 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nகொட்டி கிடக்கிறது ஆன்லைன் வேலைகள் \nby M.PraveenKumar » Thu Sep 15, 2016 12:59 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் ஜாப் என்பது ய��ருக்கு \nby M.PraveenKumar » Thu Sep 15, 2016 7:48 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nசரியான ஆன்லைன் வேலைகளை எப்படி செய்வது \nby M.PraveenKumar » Wed Sep 14, 2016 10:54 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் மூலமாக பணம் பெற்றவர்களின் Payment ஆதாரங்கள்\nஆன்லைன் மூலமாக பணம் பெற்றவர்களின் Payment ஆதாரங்கள்\nஆன்லைன் வேலை என்பது ஈஸியா இல்ல கஷ்டமா \nby M.PraveenKumar » Tue Sep 13, 2016 10:36 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nபத்தாத பணத்தை எப்படி சம்பாதிப்பது \nby M.PraveenKumar » Mon Sep 12, 2016 10:33 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிக்கலாம் வாங்க \nby M.PraveenKumar » Sun Sep 11, 2016 1:14 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்\nby M.PraveenKumar » Fri Sep 09, 2016 11:15 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nby M.PraveenKumar » Fri Sep 09, 2016 11:13 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nby M.PraveenKumar » Fri Sep 09, 2016 11:01 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஇன்று அமேசான் இல் TV மற்றும் Appliances விற்பனைக்கு - 45% வரை Offers\nஇன்றைய Offer 75% வரை ஆன்லைன் Purchase செய்வதில்\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம், நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், Attachment(s)\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16119/", "date_download": "2019-12-14T13:16:17Z", "digest": "sha1:SF2NM4IASQDFEMWKTU7MWZE6X65AROD7", "length": 9651, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் ஆ���ிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் உபாதையினால் பாதிப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் உபாதையினால் பாதிப்பு\nதென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இறுதியாக நடைபெற்ற மூன்று ஓரு நாள் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மில்லர் சதம் அடித்திருந்தார்.\nஇலங்கை அணிக்கு எதிராக டேர்பனில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது மில்லரது விரல் உபாதைக்குள்ளானது. பிடியெடுப்பு ஒன்றை எடுத்த போது விரல் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் , இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய போட்டித் தொடரில் மில்லர் விளையாட மாட்டார் எனவும் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரையில் மில்லர் ஓய்வு எடுத்துக் கொள்ள நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஉபாதை டேவிட் மில்லர் தென் ஆபிரிக்க அணி நட்சத்திர வீரர் விரல் முறிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய வேலை நிறுத்தம்\nஅரசியல் சாசன திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் – ஜனாதிபதி\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெ��ிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-12-14T12:30:21Z", "digest": "sha1:MPBAORLFCTKOKW5H45NWYV34DRAS2WIN", "length": 9535, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "காதலியை வரவழைத்து பல முறை உல்லாசம்! பின் இளைஞன் செய்த செயல்… | LankaSee", "raw_content": "\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\nபுலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை ஏன் கொண்டாட முடியவில்லை\nதுறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த சேவையாகும்\nபிரச்சினை என்றால் உங்களை நான் பாதுகாப்பேன்\nஅரசியல் பழிவாங்கலை கண்டறிய விசேட குழு…இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nகாதலியை வரவழைத்து பல முறை உல்லாசம் பின் இளைஞன் செய்த செயல்…\nதமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணுடன் பல முறை உல்லாசமாக இருந்து ஏமாறிய நபர் குறித்து காதலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nமதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சாய்லட்சுமி என்ற மகள் உள்ளார்.\nஇந்நிலையில�� சாய்லட்சுமியும், அங்கிருக்கும் ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.\nஇதையடுத்து செந்தில் குமாருக்கும் சென்னையில் வேலை கிடைக்க, அவர் சென்னை வந்துள்ளார். அதன் பின் காதலி சாய்லட்சுமியிடம், நீயும் சென்னை வந்துவிடு, இருவரும் ஒன்றாக இருக்கலாம் என்று அழைத்துள்ளார்.\nகாதலனின் பேச்சை நம்பி அவர் வீட்டிலிருந்த 8 பவுன் நகை மற்றும் 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்றுள்ளார்.\nசென்னை வந்திறங்கிய சாய்லட்சுமியிடம், பணம் மற்றும் நகைகளை வாங்கி வைத்துக் கொண்ட, செந்தில் குமார், அதன் பின் அவரிடம் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.\nஇப்படி நாட்கள் சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் அவர் தன் காதலியிடம், நீ வீட்டிற்கு செல், நான் உங்கள் வீட்டில் வந்து பெண் கேட்கிறேன் என்று கூறி அவரை அனுப்பியுள்ளார்.\nஆனால் சொன்னபடி செந்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காமலும், திருமணம் செய்யாமலும் அவரை ஏமாற்றி வந்துள்ளார்.\nதான் ஏமாற்றப்பட்டதை உணர்ச்ந்த லட்சுமி, உடனடியாக ஒத்தக்கடை காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபஜாரி.. வனிதாவை தாக்கி பேசிய முக்கிய போட்டியாளர்\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநித்தியானந்தாவுடன் எந்த தொடர்பும் இல்லை\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/07/24/", "date_download": "2019-12-14T13:02:39Z", "digest": "sha1:B63WJSMKUABSQOJQ7P647JHLLOKCUTOK", "length": 4765, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "2019 July 24 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக��கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் உதயம் நகர் வீட்டுத் திட்டம் மக்களிடம் கையளிப்பு-\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று புதன் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nவீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உதயம் நகர் மாதிரி கிராமத்திற்குள் 25 வீடுகளும் ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/1022", "date_download": "2019-12-14T12:35:14Z", "digest": "sha1:OQPGQFUXVYD3VBRZT4TBZWVDWOWQOGJ3", "length": 5573, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "நாடு | Selliyal - செல்லியல் | Page 1022", "raw_content": "\nதாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – மலேசியா 3வது ஆட்டத்திலும் தோல்வி\nதாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – 2வது ஆட்டத்தில் மலேசியா தோல்வி\nமலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 3 பேர் கைது\nதாமஸ் கிண்ணம் இன்று நம் நாட்டுக்கு மீண்டும் திரும்புமா\n“சிவசுப்பிரமணியமும் ராமலிங்கமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – இளைஞர் பகுதி கோரிக்கை\nசோமசுந்தரம் போராட்டத்தினால் ம.இ.கா தலைவர்களிடையே மோதல்\n“பிகேஆரை அழித்துவிடாதீர்க��்” – அன்வார் எச்சரிக்கை\nஜசெக அலுவலகத்தில் வன்முறை: கைரி ஜமாலுடின் மன்னிப்புக் கோரினார்\nமலேசிய காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்கு இரண்டு இளவரசர்கள் போட்டி\nராயரை கண்டித்து குவாந்தான் ஜசெக அலுவலகத்திலும் தாக்குதல்\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nகுழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் அமலாக்க நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு பிறகு அமல்\nநாட்டின் முன்னணி சைக்கிள் வீரர் அசிசுல் அவாங் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் காயம்\nமீதமுள்ள 40 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி 2023-க்குள் நிறைவேற்றும்\nபோரிஸ் ஜோன்சனின் வெற்றிக்குப் பிறகு பவுண்டுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு சரிவுக் கண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75808/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T12:57:44Z", "digest": "sha1:BIMYYLB5W3R6S3JZVV7XLSPRGO5KB6O5", "length": 15814, "nlines": 115, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "புல்வாமா தாக்குதல் போல் காஷ்மீரில் மற்றொரு தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ திட்டம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nபுல்வாமா தாக்குதல் போல் காஷ்மீரில் மற்றொரு தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ திட்டம்\nபதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2019 21:08\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை தொடர்ந்து புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தது.\nஇந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதற்கு பதிலடியாக இந்தியத் தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவுடனான வர்த்தக உறவையும் ரத்து செய்தது.\nமேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது.\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nஇந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ திட்டமிட்டு இருப்பதாக, 'டிஎன்ஏ இணையதளம்' செய்தி வெளியிட்டுள்ளது.\n40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களை பலிவாங்கிய புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூழலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 முதல் 7 தீவிரவாதிகள் ராணுவ கண்காணிப்பை மீறி எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பாக சமீபத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கமாண்டர் முப்தி அஸ்கர் ராப்புடன் ராவல்பிண்டி நகரில் ஆலோசனையும் நடத்தியுள்ளது.\nராணுவ உடையில் தீவிரவாதிகள் இருக்க வேண்டும், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற கவலைப்படாமல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த வாரம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், \" ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதால், காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நடக்கக்கூடும்’’ என்று எச்சரித்து இருந்தார்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் மீது அழுத்தம் அதிகரிப்பதால் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம். ஆனால், இந்த தாக்குதல் நடக்கும்போதெல்லாம் பாகிஸ்தான் ஆதரவு தருகிறது என்று கூறுகிறார்கள் \" என இம்ரான் கான் தெரிவி்த்திருந்தார்.\nஇதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மிகப் பயங்கரமான ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கியும், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கியும் நகர்கிறார்கள் என பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமித் மிர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n\"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி நண்பர்களிடம் இருந்து எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன்படி, பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கர ஆயுதங்களுடனும், வெடிபொருட்களுடனும் சர்வதேச எல்லைக் கோட்டை நோக்கி செல்கிறார்கள். இதை அங்குள்ள மக்கள் வரவேற்கிறார்கள். கையில் பாகிஸ்தான் கொடிகள், 'காஷ்மீர் பனே கா பாகிஸ்தான்' என்ற வாசகத்தை உச்சரித்தபடி செல்கிறார்கள் \" என ஹமித் மிர் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் போர் விமானங்கள் குவிப்பு\nலடாக் ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் தன் போர் விமானங்களைக் குவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அரசு தரப்பிலிருந்து வந்த தகவலில், \"பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான சி-130 ரக விமானங்கள் மூலம் லடாக் ஒட்டிய ஸ்கார்டு விமானப்படைத் தளத்துக்கு பாகிஸ்தான் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு வந்துள்ளது’’\n‘‘இந்தத் தளவாடங்கள் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்களாக இருக்கலாம். மேலும் பாகிஸ்தான் தனது ஜே.எஃப்-17 ரக போர் விமானங்களையும் ஸ்கார்டு விமானத் தளத்துக்குக் கொண்டுவரும் எனத் தெரிகிறது’’\n‘‘இந்திய உளவு அமைப்புகளும் விமானப் படை மற்றும் ராணுவம் பாகிஸ்தானின் ஸ்கார்டு விமானப் படையைக��� கூர்ந்து கவனித்து வருகிறது\" என அரசு தரப்பில் வந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பயன்படுத்தும் சி-130 ரக விமானங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டவை. பாகிஸ்தான் தனது விமானப் படை உபகரணங்களைக் கொண்டு ஒத்திகை நடத்துவதற்காக ஸ்கார்டு விமானப் படை தளத்தில் போர் உபகரணங்களைக் குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஸ்கார்டு விமானப் படை தளத்தை பாகிஸ்தான் இந்தியாவுடனான போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/187730?ref=archive-feed", "date_download": "2019-12-14T13:02:15Z", "digest": "sha1:W6O4I4QPYGDCQYTUENUEKITIJ2X7JMWJ", "length": 8675, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போல வெளியேறும் ரத்தம்: பரிதாப நிலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போல வெளியேறும் ரத்தம்: பரிதாப நிலை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போன்று ரத்தம் வெளியேறியுள்ளதால் அச்சிறுமி அவதிக்குள்ளாகியுள்ளார்.\nநாகராஜ் - லட்சுமி தேவி தம்பதியினரின் மூன்றாவது மகள் அர்ச்சான 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியதைடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஅடுத்த சில நாட்களில், கண்கள், மூக்கு, காது, கைகள் உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் வந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பெற்றும் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை. தொடர்ந்து ரத்தம் வெளியாகிகொண்டே இருக்கிறது.\nஇதுகுறித்து தந்தை கூறியதாவது, நான் கூலித்தொழிலாளி இதுவரை 1 லட்சத்திற்கு மேல் கடன்வாங்கி எனது மகளுக்கு மருத்துவ செலவு செய்துள்ளேன். மேற்கொண்டு சிகிச்சை தொடர போதிய வசதி இல்லை என கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துகூர் அசோக்குமார் கூறியதாவது, இதுவரை சிறுமியின் உடலில் இருந்து 4 முறை ரத்தம் வெளியேறியுள்ளது. பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உடலில் நோய்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இவ்வகை பாதிப்பு த்ரோபாஸ்டினியா எனப்படுத் ரத்த ஒழுங்கின்மை காரணமாக ஏற்படுத் ரத்தப்போக்கு.\nஇதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள சிறுமியை சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவரது உடலில் ரத்தம் வெளியேறினாலும், அவர் சீரான ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lostandfoundnetworks.com/ta/category/bags-ta", "date_download": "2019-12-14T13:59:53Z", "digest": "sha1:YHTF4CVHRCWMSFW73B7SNJUIM7AZG6G5", "length": 15673, "nlines": 518, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "தொலைந்துபோன & கண்டடெடுக்கப்பட்ட விளம்பரங்கள் பை, இந்தியா", "raw_content": "\nஅனைத்து வகைகள் மொபைல் நபர் பிராணி வாகனம் பை ஆவணம் மடிக்கணினி நகை ஃபேஷன் பொருள் சாவி உடை & காலணி கடிகாரம் பொம்மை விளையாட்டு உபகரணம் மற்றவை\nஎல்லா விளம்பரங்களும் in :வகை\nஉடை & காலணி 1\nமூலம் வரிசைப்படுத்து வெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை வெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை தொடர்புடையது தேதி\nஎல்லா விளம்பரங்களும் in பை\nவெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை\nவெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை\nக 1 நாள் முன்பு பை Gangtok\nக 2 நாட்களுக்கு முன்பு பை Gangtok\nக 3 நாட்களுக்கு முன்பு பை Gangtok\nக 1 வாரத்திற்கு முன்பு பை Gangtok\nக 1 வாரத்திற்கு முன்பு பை Gangtok\nஇ 2 வாரங்களுக்கு முன்பு பை Gangtok\nஇ 3 வாரங்களுக்கு முன்பு பை Hyderabad\nஇ 3 வாரங்களுக்கு முன்பு பை Ahmedabad\nக 4 வாரங்களுக்கு முன்பு பை Siliguri\nஇ 1 மாதம் முன்பு பை Madurai\nக 1 மாதம் முன்பு பை Gangtok\nஇ 1 மாதம் முன்பு பை Gangtok\nஇழந்த அல்லது கிடைத்ததைப் புகாரளிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் கண்டடெடுத்ததை ஆன்லைனில் இலவசமாகப் புகாரளித்து வெகுமதிகளைப் பெறுங்கள். நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2019 Lost & Found. அனைத்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2010/06/29/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-12-14T13:16:50Z", "digest": "sha1:VASKL3YKVLFMFUKU5VAKSN5ICNQBQLFD", "length": 8540, "nlines": 41, "source_domain": "womanissues.wordpress.com", "title": "வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது | பெண்களின் நிலை", "raw_content": "\n« பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியார், மற்றும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்\nகேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்\nவெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது\nவெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது\nகொடுங்கையூர் கொடுமைகளின், தீவிரவாத்தத்தின் மையாமாகிறது: சென்னை : வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அன்பழகன்(35), புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த முருகன்(35), லோகம்பாள்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ்(28) மற்றும் ஆந்திராவின் கோதாவரி மாவட்டம், தேவதள்ள பாளத்தைச் சேர்ந்த புஜ்ஜிபாபு(26) ஆகியோர், சென்னையிலிருந்து பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவர்களை சுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.\nசுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபசாரம்: இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தார். ��ுகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த மோசடி கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப இருந்த பெண்களின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல்கள் கைப்பற்றப்பட்டன. பெருநகர குற்றவியல் கோர்ட் உத்தரவுப்படி, குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்மோசடியில் ஈடுபடும் கும்பல்களை தேடும்பணி தொடரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nசுற்றுலா விசா, மலேசியா-சிங்கப்பூர் விபச்சாரம்: இவையெல்லாமே நன்றாக ஏற்படுத்தப் பட்ட தொழிலாக, வியாபாரமாக நடப்பதாகத் தெரிகிறது. இவர்களுக்கும், மற்ற சினிமாத்துறை ஆட்கள் செய்வதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. விமானத்தில் பறந்து சென்று நடிகைகள் விபச்சாரம் செய்து வருவதாக, முன்பு புவனேஸ்வரியே குற்றஞ்சாட்டியது நினைவில் கொள்ளவேண்டும். துபாய் மற்றும் மற்ற ஆசிய நாடுகளிலும் இது வேறு வடிவங்களில், சேய்க்குகளின் வீட்டு வேலைக்காரிகள் முதலிய போர்வைகளில் நடைபெறுகின்றது.\nகுறிச்சொற்கள்: கொடுங்கையூர், சிங்கப்பூரில் விபச்சாரம், சுற்றுலா விசா, சுற்றுலா விபச்சாரம், துபாய் விபச்சாரம், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல், மலேசியாவில் விபச்சாரம், விமான விபச்சாரம்\nThis entry was posted on ஜூன்29, 2010 at 2:33 முப and is filed under கொடுங்கையூர், சிங்கப்பூரில் விபச்சாரம், சுற்றுலா விசா, சுற்றுலா விபச்சாரம், துபாய் விபச்சாரம், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல், மலேசியாவில் விபச்சாரம், விமான விபச்சாரம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507479-4-peoples-in-tambaram-2-murder-case.html", "date_download": "2019-12-14T13:49:24Z", "digest": "sha1:L5QKIZYFTZW5O5ECEQXDAXXUYBCTWEY4", "length": 13501, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "தாம்பரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேர் கைது | 4 peoples in tambaram 2 murder case", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதாம்பரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேர் கைது\nதாம்பரத்தில் ரவுடிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் ��ைது செய்து விசாரிக்கின்றனர்.\nமேற்கு தாம்பரம் கடப்பேரி அற்புதம் நகரைச் சேர்ந்தவர் சின்ன அப்புனு (எ) பிரதீப்குமார் (30), கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) புட்டி சுரேஷ் (29). இருவர் மீதும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில் காக்கா முட்டை என்ற பாபு தலைமையில் ஒரு கும்பல் நேற்று முன்தினம் சுரேஷ், பிரதீப் இருவரையும் அற்புதம் நகர், கலங்கல் தெருவில் வழிமறித்து நடுரோட்டில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் தென் சென்னை இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், கொலையில் தொடர்புடைய தாக கருதப்படும் பூபாலன், ஜெயபாபு, மணிகண்டன், அன்பழகன் ஆகிய 4 பேரை திருவள்ளூர் அருகே தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளியான காக்கா முட்டை என்ற பாபு உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.\nஇரட்டை கொலை வழக்குஅப்புனுசுரேஷ்காக்கா முட்டை கும்பல்தாம்பரம் கொலை வழக்கு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nரஜினிக்காக மணிரத்னம் படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nரஜினியின் ‘தலைவர் 168’: பூஜையுடன் பணிகள் தொடக்கம்\n28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் குஷ்பு\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\nவிருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nசென்னையில் சுவாரஸ்யம்: போராட்ட களத்தை ‘காவலன் செயலி’-யின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய போலீஸ் எஸ்.ஐ\nபுதுக்கோட்டை மாவட்��த்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்ற 5 பேர் கைது\nபிரச்சினைகள் முடிவு: விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\n'தர்பார்' ட்ரெய்லர் வெளியீடு எப்போது\nஇயக்குநராக பொறுப்பேற்றவுடனேயே கங்குலி ஸ்டைலில் நம்பிக்கையளிக்கும் கிரேம் ஸ்மித்\nகழிவுநீர் தொட்டிக்கு குழி தோண்டியபோது மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு\n30 மாதங்களில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-14T12:36:26Z", "digest": "sha1:MIJ3YAEN4CEZ6IRWZKQFDO7TW5BMHJ6K", "length": 30520, "nlines": 206, "source_domain": "www.inidhu.com", "title": "ஆங்கிலம் உலக மொழியா? - இனிது", "raw_content": "\n என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.\n‘ஆங்கிலம் உலகமொழி யாதலால், அது தமிழகத்திற்கு அன்னியமொழி ஆகாது’ என்கின்றனர். இது கலப்பற்ற பொய்.\nஇந்தப் பொய்யை மெய்போல முடிவு கட்டிக்கொண்டு, இந்திய அரசியல் சட்டத்தில் காணப்படும் தேசிய மொழிகளின் பட்டியலிலே, ஆங்கிலத்தையும் சேர்த்துவிட வேண்டுமென்று வாதாடுகின்றனர், ஆங்கிலத் தமிழர்கள்\nஆங்கிலம், இந்திய நாட்டிலுள்ள எந்த ஒரு சாதி சமய, இன மக்களுக்கும் தாய்மொழியாக இல்லை. ஏன் ஆங்கிலோ -இந்தியருக்கு ஆங்கிலம் வீட்டு மொழியாக இருப்பதும் சந்தர்ப்ப நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டதே.\nநாளடைவில், ஆங்கிலோ-இந்தியர்கள் எந்த மாநிலத்தில் வாழ்கிறார்களோ, அந்த மாநிலத்து மொழியையே வீட்டு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டே தீரும்.\nஇதனை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அவர்கள் வாழ்வாங்கு வாழ இது ஒன்றே வழி.\nஎனவே, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஒருநாட்டாரின் தாய்மொழியை, இந்திய நாட்டில் வாழும் எவருக்குமே தாய்மொழி அல்லாத அந்நிய மொழியைத் தேசிய மொழிக்குரிய அந்தஸ்தோடு இந்திய மக்கள் எப்படி ஏற்க முடியும்\n299 கோடியில் 26 கோடிப்பேர்\nஒரு மொழி உலக மொழியாக ஏற்கப்பட வேண்டுமானால், அதற்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தக���திகள் ஆங்கில மொழிக்கு இல்லை.\nமுதலில், உலக மக்களில் சரிபாதிக்கு மேற்பட்டவர்கள் அல்லது கிட்டத்தட்ட சரிபாதியை எட்டக்கூடிய எண்ணிக்கையினர் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பின், அது உலக மொழியாகலாம்.\nஆங்கிலத்திற்கு அந்தத் தகுதி இல்லை. சுமார் 290 கோடி மக்களைக் கொண்ட உலகத்தில் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் 26 கோடிப் பேர்தான்.\nஅதாவது, உலகில் 12 பேருக்கு ஒருவர்தான், ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கின்றனர். ஆங்கில மொழிக்குரிய நாடுகளும், 1951-ஆம் ஆண்டு குடி மதிப்புக் கணக்குப்படி அந்த நாடுகளின் மக்கள் தொகையும் வருமாறு:\nஇங்கிலாந்து 5,14,55,000, ஆஸ்திரேலியா 1,36,82,028, நியூசிலாந்து 22,32,591, கனடா 1,40,09,429, அமெரிக்கக் குடியரசு 17,40,64,000.\nஇந்த ஐந்து நாடுகளைத் தவிர வேறு எந்த ஒரு நாடும் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கவில்லை, கனடாவிலும் மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர்.\nஉலக முதன்மொழி சீனம், ஆங்கிலமல்ல\nதனியொரு நாட்டின் தாய்மொழியாக விளங்கும் சீன மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 கோடி.\nசீன நாட்டில் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள திபேத், மலேயா, பர்மா, இந்தோ-சீனம் ஆகிய நாடுகளிலும் சீனமொழி பேசுவோர் பரவலாகவும், கணிசமான எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர்.\nஇதையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால் உலக மொழிகளில் முதன் மொழி என்று சொல்வதற்கான தகுதி ஆங்கிலத்தைவிட சீன மொழிக்கே அதிகமாக இருக்கிறது.\nஉலக மக்கள் தொகையான 290 கோடியில், சீனம் உள்ளிட்ட ஆங்கிலம் அல்லாத மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோர் 264 கோடியாவர். இந்தக் கணக்கைப் பார்த்த பிறகும் ஆங்கிலத்தை உலக மொழி என்று சொல்வது அறிவுடைமையாகுமா\nஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாத மக்களிலும், கோடிக் கணக்கானவர்கள் அம்மொழியில் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர் அவர்கள் வழி வந்தோறும் நன்கு பயிற்சி பெற்று வருகின்றனர் என்பதை நாம் மறந்துவிடவில்லை.\nஅவர்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் கூட, சீன மொழிக்குரிய முதலிடத்தைக் கைப்பற்றும் திறன் ஆங்கில மொழிக்கு இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.\nஉலக நாடுகள் பலவற்றில் குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், பர்மா இலங்கை போன்ற நாடுகளில் ஆங்கில மொழி படிக்கக் காரணம், அந்த நாடுகளெல்லாம் கடந்த காலத்தில் ஆங்கிலப் பேரரசுக்கு அடிமைப்பட்டிருந்ததுதான்.\n‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்ற பழமொழிப்படி, ஆங்கில சாதியாரிடமிருந்து அந்த நாடுகள் விடுதலை பெற்ற பின்னரும், ஆங்கில மொழி ஆதிக்கத்தினின்றும் இன்னமும் விடுதலை பெறவில்லை.\nவிரைவில் விடுதலை பெறப்போவது திண்ணம், ஆம். இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கில மொழிக்கு இன்றுள்ள செல்வாக்கு நிலையானதல்ல, தேய்ந்து வரும் திங்களைப் போன்றது.\nஆங்கிலசாம்ராஜ்யம், அதிகாரத்தின் துணைகொண்டு மாட்டின் விருப்பத்தையறியாமலே அதன் கழுத்தில் நுகத்தடியைச் சுமத்தும் எசமானைப்போல், தான்அடிமை கொண்ட நாடுகளில் வாழும் மக்களின் விருப்பத்தை அறியாமலே அவர்கள்மீது ஆங்கில மொழியைத் திணித்தது.\nஅந்த நாடுகளின் சொந்த மொழிகளை அழிக்க முயன்றது. அதனாற்றான், ஆங்கில சாம்ராஜ்ம் வெளியேறிய பின்னர் ஆங்கிலமொழியின் ஆதிக்கத்தையும் வெளியேற்ற வேண்டும் என்ற கிளர்ச்சி விடுதலை பெற்ற நாடுகள் அனைத்திலுமே தோன்றியிருக்கிறது.\nஅதிகாரத்தின் துணை கொண்டு பெற்ற ஆதிக்கம், அந்த அதிகாரம் மறைந்ததும் அழிவது இயற்கைதானே\nபொதுவாக, ஆங்கிலமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஐந்து நாடுகளுக்கு வெளியே உள்ள பிறமொழி நாடுகளில் ஆங்கில மொழிக்குத் தற்போதுள்ள அந்தஸ்து நிலையானதல்ல.\nஆங்கில சாம்ராஜ்யம் சுருங்கச் சுருங்க உலகில் ஆங்கில மொழிக்குள்ள ஆதிக்க அந்தஸ்தும் சுருங்கிச் சுருங்கி இறுதியில் மறைந்து போவது இயற்கை.\nஇப்படி தேய்ந்து கொண்டு வரும் சாம்ராஜ்ய அந்தஸ்தை நினைவில் கொண்டு ஆங்கிலத்தை உலக மொழியென்று சொல்லுவது பிரத்யட்ச ஞானமற்ற பேச்சாகும்.\nபரங்கி மொழிப் பக்தர்கள் ஆங்கிலம் அகில உலக மொழி என்று கூறுவதனை உண்மையிலேயே அகில உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா இல்லை, இல்லை, இல்லை என்று மும்முறையும் கூறுவோம்.\nஆங்கிலம் உலக மொழியானால், உலகில் உள்ள நாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள அம்மொழி ஒன்றுமட்டுமே பயன்படுவதாக இருக்க வேண்டும்.\nஆனால், நடைமுறை அனுபவம் இதற்கு மாறாக இருக்கிறது. குறிப்பாகச் சீனா, தன் சொந்த மொழியில் தான் உலக நாடுகளோடு தொடர்பு கொள்கிறது. ஒவ்வொரு நாட்டின் நிலையும் இது போன்றதே\nகடந்த காலத்தில் ஆங்கிலச் சாதியாருக்கு அடிமைப்பட்டு, இன்றும் ஆங்கிலமொழிக்கு அடிமைப்பட்டுள்ள இந்தியாவின் போக்கு மட்டும் இந்த உலக நியதிக்கு விலக்காக இருக்கலாம். அதுவும் ஒரு இடைக்காலத்திற்குத்தான்.\nஇந்தியாவில், மத்தியிலும் மாநிலங்களிலும் இன்று ஆங்கிலம் ஒன்றே ஆட்சி மொழியாக இருந்து வருகின்றது. ஏன் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கஞ் செலுத்தி வருகின்றது.\nஅப்படியிருந்தும் இந்த நாட்டிற்கு வரும் சீனப் பிரதமரோ, சோவியத் பிரதமரோ, அல்லது ஆங்கில மொழிக்குரியதல்லாத வேறு எந்த நாட்டின் அதிபரோ நம்மிடையில் ஆங்கிலத்தில் பேசுவதில்லை.\nநாம் அவர்களுக்குத் தரும் வரவேற்பு உபசாரத்திற்குப் பதிலளிக்கையில் தத்தம் தாய்மொழியில்தான் பேசுகின்றனர்.\nஅதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்ல ஒரு மொழிபெயர்ப்பாளரையும் தங்களுடன் கூட்டி வருகின்றனர்.\nஆங்கிலம் தெரியாததால்ல, அது தங்களுக்கு அந்நியமொழி என்பதால், சான்றாக, ஒரு சம்பவத்தை இங்கு கூறுகிறோம்.\nஎகிப்து அதிபர் திரு.நாசர் சென்னைக்கு வந்த போது, நகரிலுள்ள குழந்தைகள் தியேட்டரில் தமிழகக் கலைஞர்கள் சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.\nநாசருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும், அவர் தம் தாய்மொழியிலேயே வரவேற்புக்குப் பதிலளித்தார். அவரோடு வந்திருந்த மொழிபெயர்ப்பாளர், அவருடைய பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nஐ.நா.மன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும் – அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பினும் தங்கள் தாய்மொழியில்தான் அங்கு பேசுகின்றனர்.\nஇதெல்லாம், ‘ஆங்கிலம் உலகப் பொது மொழி’ என்ற கூற்றைச் சுதந்திர உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டவில்லையா\nஐ.நா. மன்றத்தின் நிர்வாகத்தையே எடுத்துக் கொள்வோம். ஆங்கிலம் ‘உலகப் பொதுமொழி’ என்றால், உலக நாடுகளின் பொதுச் சபையான ஐ.நா.மன்றத்தில் ஆங்கிலம் ஒன்று மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருக்க வேண்டுமல்லவா\n. என்ற கேள்விக்கு நம் நாட்டிலுள்ள பரங்கிமொழிப் பக்தர்கள் பதில் சொல்ல வேண்டும்.\nஐ.நா. மன்றத்தின் அமைப்பு விதிப்படி ஆங்கிலம் பிரெஞ்சு, ருஷிய, சீன, ஸ்பானிஷ் ஆகிய ஐந்தும் அதிகார பூர்வமான மொழிகளாக சம அந்தஸ்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.\nஐ.நா.பொதுச் சபையில், யாரும் எந்த மொழியிலும் பேசலாம். ஆங்கிலத்தின்தான் பேச வேண்டுமென்ற நியதியோ நிர்பந்தமோ இல்லை.\n���த்துடன், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கீகரிக்கப்படாத மொழிகளில் பேசினால், ஆங்கிலம்-பிரெஞ்சு போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மொழிகளில் அந்தப் பேச்சுக்கள் மொழி பெயர்த்துக் கொடுக்கப்படுகின்றன.\nஇது “ஆங்கிலம் ஒன்றே உலகப் பொதுமொழி” என்ற கூற்றில், உள்ள பொய்யைப் புலப்படுத்திவிடவில்iலா\nசீனாவிலுள்ள விஞ்ஞானியோ, ஜப்பானிலுள்ள தொழில் நுட்ப நிபுணரோ, தமக்குத் தாய்மொழியாக இல்லாத ஆங்கிலதத்தைப் பயின்றிருக்கலாம்.\nஅந்த நாடுகளில் விஞ்ஞான-தொழில் நுட்பத் துறைகளில் பயிற்சி பெறும் தொழிற்கல்லூரிகளில் ஆங்கிலமும் விருப்பப் பாடமாகவோ, கட்டாயப் பாடமாகவோ வைக்கப்பட்டிருக்கலாம்.\nஅதனாலேயே, ‘ஆங்கிலம் உலக பொதுமொழி’ என்று சொல்லிவிட முடியுமா. மிகப் புராதனமான இந்து சமயத்தின் சாத்திர நூல்களைத் தன்னகத்தே கொண்ட சமஸ்கிருத மொழிகூட ருஷ்யா – ஜெர்மனி போன்ற நாடுகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது.\nஅதுபோலவே, பிரெஞ்சு-ஜெர்மன் மொழிகளும் அம்மொழி வழங்காத நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nஅதுபோலத் தான் உலக மேதைகளில் சிலரோ, பலரோ ஆங்கிலம் பயில்கின்றனர். அந்த நிலையில் இந்த நாட்டிலும் ஆங்கில மொழி பயிற்றுவிக்கப்படுவதை யாரும் எதிர்க்கவில்லையே\nஆகவே, ஆங்கிலம் உலக மொழியா என்ற கேள்விக்குப் பதில் ஆங்கிலம் உலகப் பொது மொழியென்று கூறப்படுவது சுத்தப் பொய் என்பதே ஆகும்.\nஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட 26 கோடி மக்கள் வாழுகின்ற ஐந்து பெரிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மன்றத்தின் நிர்வாகம் கூட ஆங்கில மொழி ஒன்றினால் மட்டுமே நடத்தப்படவில்லையென்றால், ஆங்கில மொழிக்குரிய ஒரு துண்டு நிலத்தைக்கூட அங்க நாடாகவோ, அடிமைக் காலனியாகவோ கொண்டிராத இந்திய யூனியனின் நிர்வாகம், ஆங்கில மொழி ஒன்றில் மட்டுமே நடைபெற வேண்டும் என்று கூறுவது அநீதியல்லவா\nஅதைவிட ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கட்சி கட்டிப் பேசுவது, வருங்காலச் சமுதாயத்துக்குச் செய்யும் துரோகமல்லவா\nஇன்னும், பரங்கி மொழிப் பக்தர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாகச் சொல்லும் கருத்துக்களை ஆராய்வோம்.\nCategoriesசமூகம் Tagsஆங்கிலம், இந்தியா, தமிழ், ம.பொ.சிவஞானம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext விளையாட்டுகள் தோன்றிய வரலாறு\nஹைதர���பாத் பெண் மருத்துவர் கொலையின் குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றது\nமருதாணி சிவப்பு – அறிவியல் குறுங்கதை\nஉலகைப் பிடிக்க நூலகம் செல்வோம்\nடாப் 10 கார்கள் – நவம்பர் 2019\nகொள்ளு சூப் செய்வது எப்படி\nநேர் தண்டால் செய்வது எப்படி\nதிருமணத்தை இனிக்கச் செய்யும் தியாக வாழ்வு\nசேவலுக்கு நிறம் வந்தது எப்படி\nஆட்டோ மொழி – 25\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nதிருமணப் பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nகாய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mymandir.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T13:37:48Z", "digest": "sha1:HLBG7HLHJMMB7IWT7NETXIJS52VM3MSJ", "length": 3996, "nlines": 39, "source_domain": "www.mymandir.com", "title": "சுதந்திர தினம் के 30+ बेस्ट फ़ोटो और वीडियो - mymandir", "raw_content": "\n💐நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு💥 வண்ண விளக்குகளால்🎉 ஒளிரும் இந்திய பாராளுமன்றம்😍🇮🇳\n🌺அனைவருக்கும் 🇮🇳சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🎉\nஓம் சரவணபவ🙏🇮🇳🙏 #சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை #சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை பளிச்சென்ற பகலிலும் பனிவிழும் இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும் இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால் வளமையை விட்டது புரியாமையினால் மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல் இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை அழைத்து மரியாதை செய்து வளம் பெருக்கி வானுலகம் போற்ற வல்லரசாக்கி இந்தியாவை இமயமெனத் தூக்கி நிறுத்துவோம் பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம் அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம் \n துயரின்றி நாம் வாழ துன்பம் பல கண்டவர்களுக்கும் , ஒய்யாரமாக நாம் வாழ உயிர் விட்ட சிங்கங்களுக்கும், மானத்தோடு நாம் வாழ செக்கிழுத்த செம்மல்களுக்கும், சுதந்திரமாக நாம் வாழ சண்டையிட்ட மறவர்களுக்கும், சுதந்திர நாளில் இதய அஞ்சலியை செலுத்துவோம். #இனிய_சுதந்திர_தின_நல்வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/39615-there-is-no-objection-for-investigating-by-aruna-jegadeesan-in-thoothukudi-gunfire-says-madurai-hc.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-14T13:17:27Z", "digest": "sha1:OLI26QKCCWFMW52AYCCJ2L5ZBYFRPSW5", "length": 11644, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடையில்லை - மதுரைக்கிளை | There is no objection for investigating by Aruna Jegadeesan in Thoothukudi gunfire, says Madurai HC", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஅருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடையில்லை - மதுரைக்கிளை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், போராட்டங்கள் வெடித்தன. துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nஅதன்படி, நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவரது விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இன்றைக்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதி, \"தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்கும் ஆணையம் முறையான விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டதா விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஜூன் 20ம் தேதிக்குள் பதில் தர வேண்டும்\" என உத்தரவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல்-கமல் சந்திப்பு: திமுக கூட்டணியில் குழப்பமா\nநீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு\nஹர்திக் பாண்டியாவுக்கு நினைவு பரிசு கொடுத்த மான்செஸ்டர் யுனைடெட்\nமாம்பழம் பறித்ததால் 10 வயது சிறுவன் சுட்டுக்கொலை\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n4. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்த மாசம் தாமதமாக செல்லும் ரயில்களின் லிஸ்ட் இதோ\nபுயல் முன்னெச்சரிக்கை: தூத்துக்குடி, குமரிக்கு 10 குழுக்கள் அமைப்பு\nடெக்சாஸ்: துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2ஆம் தேதி விடுமுறை\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n4. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/14460-", "date_download": "2019-12-14T14:03:08Z", "digest": "sha1:PA7TDCS2B5ZZOWHZ6CHRTXA7UVDP5XYX", "length": 6512, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் வரும் 9ஆம் தேதி மீன் திருவிழா! | Chennai, fishe fastivel, people", "raw_content": "\nசென்னையில் வரும் 9ஆம் தேதி மீன் திருவிழா\nசென்னையில் வரும் 9ஆம் தேதி மீன் திருவிழா\nசென்னை: சென்னை தீவுத் திடலில் வரும் 9ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் மீன் திருவிழா நடக்கிறது. அந்த விழாவில் விதவிதமான மீன் உணவு பொருட்களை பொதுமக்கள் சாப்பிடலாம். அதோடு, கலர் மீன் வளர்ப்போருக்கு போட்டிகளும் அங்கு நடத்தப்படுகிறது.\nதமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியின் ஏற்பாட்டில், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விதவிதமான காரசாரமான கிராமிய உணவுகள் வழங்கப்பட்டன. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துக்குப் பழகிப்போன சென்னைவாசிகள், கிராமிய உணவு வகைகளை ஒரு கை பார்த்தனர். இப்போது சென்னைவாசிகளுக்கு காரசாரமான, விதவிதமான மீன் உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் ஆகியவை சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த விழா நடத்தப்படுகிறது. சென்னை தீவுத் திடலில் வரும் 9ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் இந்த விழா நடக்கிறது. தேசிய அளவிலான இந்த மீன் திருவிழா, முதன்முதலாக சென்னையில் நடைபெறுகிறது.\nஇந்த மீன் திருவிழாவில் பல்வேறு வகையான கலர் மீன்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மீன்கள் மற்றும் மீன் உணவு பொருள்கள் விற்பனையும், மீன் உணவு சமையல் போட்டிகள், கலர் மீன் வளர்ப்போருக்கான போட்டிகள் என்று பல அம்சங்கள் விழாவில் இடம் பெறுகிறது.\nகை தேர்ந்த சமையல் கலைஞர்கள் மூலம் காரசாரமான, சுவையான மீன் உணவு பொருள்களை விற்பனை செய்வதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதால், உணவு பிரியர்களுக்கு நல்ல வேட்டைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/subramanian/", "date_download": "2019-12-14T12:35:53Z", "digest": "sha1:Y3IJMAUIWVSUV5UQMXCG7SVH55OTTQHM", "length": 21733, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "vinavu, Author at வினவு", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்க��றதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்க��் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu\n416 பதிவுகள் 10 மறுமொழிகள்\nதிருச்சி இந்தி பிரச்சார சபா முற்றுகை மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறையிலடைப்பு \nதிருச்சி ”ஹிந்தி பிரச்சார சபா”வை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தில், ஹிந்தி பிரச்சார சபாவின் பெயர்ப்பலகையின் மீது கருப்பு மை வீசப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்கிறது போலீசு.\nதமிழகத்தில் நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னையில் மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது.\nமோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் மக்கள் கருத்து – படங்கள் \nகாவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. சென்னை செனாய் நகர் மக்கள் என்ன கருதுகிறார்கள் வினவு செய்தியாளர்களின் நேர்காணல் - படங்கள்\nஇந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த மக்கள் கருத்து – படங்கள் \nகாவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. மக்கள் என்ன கருதுகிறார்கள்\nகாவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு போராட்டச் செய்தி – படங்கள்\nதமிழகத்தில் மத்திய ��ரசின் செயல்பாடுகளை முடக்கி, காவிரிக்காக மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் - மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மற்றும் போராட்டப் படங்கள்\nதொடர்ந்து தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், காவிரியை முடக்கிய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்பினர் நடத்தும் போராட்டங்கள்.\nகாவிரி : எந்தப் போராட்டம் வெற்றியடையும் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் பல நடக்கின்றன. அதில் எந்தப் போராட்ட முறை வெற்றியடையும்\nபேஸ்புக் யுகத்தில் கொள்கையும் தொண்டரும் கட்சிகளுக்குத் தேவையில்லை \nமக்களுக்கான ‘பாப்புலர்’ அரசியலைப் பேசி வந்த கட்சிகள் இனி அதையும் கைவிட்டுவிட்டு தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை அலசுகிறது இந்தக் கட்டுரை \nகள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் \nஆசிய நாடுகளிலேயே முதன் முதலாக எட்டு மணி நேரவேலையை போராடி பெற்ற புதுச்சேரியில் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.\nகாவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் \nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.\nகமல் பேசுவது எந்த செக்சனிலும் வராது \nஸ்டெர்லைட் போராட்டத்தில் கமலின் கௌரவ வேடம்... கருத்துப் படம்\nகாவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தண்ணீர் தனியார்மயத்தை உந்தித் தள்ளக்கூடியதாகவும், பல்வேறு மாநிலங்களில் நதிநீர்த் தகராறை மீண்டும் எழச் செய்வதாகவும், இந்நாட்டை பிளக்கும் கோடரியாகவும் இருக்கிறது.\nகாவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை செய்தித் தொகுப்பு\nதலித் மக்களின் பாரத் பந்த் : ஒன்பது பேர் சுட்டுக் கொலை \nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து 2.04.2018 அன்று தலித் மக்கள் நடத்திய பாரத் பந்த் குறித்த செய்திப் பதிவு.\nதன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் \nகாவிரி உள்ளிட்டு பல பிரச்சினைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி அரசின் துரோகங்களையும், அதனைப் பணிய வைக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது இக்கட்டுரை.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19586", "date_download": "2019-12-14T14:21:35Z", "digest": "sha1:W56JG4XSGHNT3KVFUJ3HNGCLS5HOJICZ", "length": 10554, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நல்லத்தண்ணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு! | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nநல்லத்தண்ணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு\nநல்லத்தண்ணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு\nநல்லத்தண்ணி வாழமலை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமொன்றை நல்லத்தண்ணி பொலிஸார்மீட்டுள்ளனர்.\nநல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வாழமலை பிரதேசத்தை சேர்ந்த எச்.எம். லலித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநல்லத்தண்ணி வாழமலை பாதையில் மீட்க்கப்பட்ட சடலம் தொடர்பில் தெரியருவருகையில், நேற்ற இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குழு மோதலில் கல்லால் தாக்கப்பட் நிலையில், இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொள்கிண்டு வருகின்றனர்.\nநல்லத்தண்ணி வாழமலை பிள்ளை சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண���டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nசீமெந்து விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.\n2019-12-14 18:29:41 சீமெந்து அரசாங்கம் விலை\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nநாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.\n2019-12-14 17:29:53 மோதரை கலந்துரையராடல் மீனவர்\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வீடமைப்பு நிர்மாண பணிகளில் தேசிய நிதி பாரியளவில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை. வீடுகளையும், தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என பொது நிர்வாகம் , வீடமைப்பு விவகாரம் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதியமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.\n2019-12-14 17:10:22 அம்பாந்தோட்டை வீடமைப்பு திட்டம் மாவட்டம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-12-14T13:10:56Z", "digest": "sha1:ZNTZ74VCTPQDUEABJGKTKSDIOFGQTFT5", "length": 20406, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் குழந்தையை ஆசிரமத்திற்கு கொரியரில் அனுப்பிய கொடூர பெற்றோர்!", "raw_content": "\nதொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் குழந்தையை ஆசிரமத்திற்கு கொரியரில் அனுப்பிய கொடூர பெற்றோர்\nபெய்ஜிங்: சீனாவில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் அனாதை ஆசிரமத்திற்கு கொரியரில் பெற்றோரே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஃபுஷோ நகரைச் சேர்ந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் வீட்டிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த தம்பதி குழந்தையை விரும்பவில்லை எனத் தெரிகிறது.\nஇதனால் அந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு அனுப்பு பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமால் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்துள்ளனர்.\nபின்னர் கொரியர் நிறுவனம் ஒன்றுக்கு பார்சல் இருப்பதாக கூறி அழைப்பு விடுத்தது அந்த தம்பதி. இதையடுத்து பார்சல் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார்.\nஅப்போது அந்த இளைஞரிடம் பார்சலை ஒப்படைத்த அந்த தம்பதி அதனை பார்க்க கூடாது என கட்டளையிட்டனர். இதையடுத்து சந்தேகத்துடனே பார்சலை பெற்றுச்சென்றுள்ளார் அந்த இளைஞர்.\nபாதி தூரம் கடந்தப் பின் பார்சலில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் பார்சலை பிரித்து பார்த்துள்ளார்.\nஅப்போது அதில் பிறந்த பச்சிளம் குழந்தையை இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட அவர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மக்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.\nபொலிசார் பெற்றோரை இனம் கண்டுள்ளதாகவும், என்றாலும் அவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை .\nகிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண் 0\nபுல்வெட்டும்போது சிக்கிய பெரிய பச்சை பாம்பு நோர்வூட் ஒஸ்போன் தோட்டத்தில் சம்பவம் 0\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார் 0\nகிறிஸ்மஸ் பண்டிகையை பசுக்களுக்கு ஆடை அ��ிவித்து கொண்டாடும் பெண் விவசாயி 0\nCAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” 0\nதமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார் 0\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி ���றந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8258:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-12-14T13:25:31Z", "digest": "sha1:JQDYLNYMT3I73LZHGT5VS66ACYHYURL5", "length": 14046, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை முஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை\nமுஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை\nமுஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை\n[ முஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை. ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளது.\nஇறைவனிடமிருந்து வந்த சத்தியத்தை சொல்லாலும் செயலாலும் தாமும் பின்பற்றி, பிறருக்கும் எடுத்துரைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டிய மகத்தானப் பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இலட்சியத்தை அடைய முஸ்லிம்களிடையே பரஸ்பர அன்பு, நேசம் பரிவு இரக்கம், ஒற்றுமை உணர்வு தேவை.\nஇஸ்லாமிய சீர்திருத்தப் பணி என்பது இறைத்தூதர்கள் ஆற்றிய ஒப்பற்ற பணியாகும். உண்மை, வாய்மை, பொறுமை, நிலைகுலையாத் தன்மை கசிப்புத் தன்மை, சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை, ஆகிய உயர்குணங்கள் அதற்குத் தேவை.]\nசில ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் கடந்த 05-09-2010 அன்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை தொடர்பான வாக்குவாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வானது அமைதியையும் சகிப்புத் தன்மையையும் கொண்ட இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது.\nபுண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமளான் மாத்தின் கண்ணியமிக்க இறுதிப்பத்து நாட்களில் வருகின்ற மாட்சிமிக்க இரவை (லைலத்துல்கத்ர்), பிரார்த்தனை, பாவ மன்னிப்பு கோருதல் ஆகியவற்றின் மூலம் செழுமைப்படுத்த வேண்டிய இரவை வீண் வாக்கு வாதங்கள் விதண்டாவாதங்கள், கோபம், ஆணவம் ஆகியவற்றால் கொலைகார இரவாக மாற்றியுள்ளனா் என்பதை நினைத்து முஸ்லிம்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்..\nஇறந்தவாகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவர்கள், சுட்டுக் கொன்றவர்கள் எந்த அமைப்பைச் சோ்ந்தவர்கள் என்பதை ஆராய்வதில் பயனில்லை. ஒரு காசுக்குக் கூடப் பயனில்லாத முஸ்லிம்கள் முஸ்லிம்களையே சுட்டுக் கொன்றுள்ளனா் என்றுக்கருதுவதே சரியானதாகவிருக்கும். விழிப்புணர்வே இல்லாமலிருந்த தமிழக முஸ்லிம்களுக்கு எல்லாவிதமான விழிப்புணர்வையும் அளித்து இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு முன்னேற்றியுள்ளது கண்டு கண்ணீா் சிந்தாமல் இருக்க முடியவில்லை.\nஇஸ்லாமிய சீர்திருத்தப் பணி என்பது இறைத்தூதர்கள் ஆற்றிய ஒப்பற்ற பணியாகும். உண்மை, வாய்மை, பொறுமை, நிலைகுலையாத் தன்மை கசிப்புத் தன்மை, சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை, ஆகிய உயர்குணங்கள் அதற்குத் தேவை.\nமக்களின் மனங்களைக் கவரும் அழகிய உரையாடல்கள், விவேகம் அதன் அணிகலன்களாகும். இவற்றைப் பெற்றிருந்த இறைத்தூதர்கள் சீர்திருத்தப் பணியாற்ற முனைந்தபோதெல்லாம் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அளித்தனா். அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மன்னிக்கும் மனப்பான்மையுடன் அவா்கள் செயல்பட்டனர்.\nமக்களின் தவறான செயல்களைக் கண்டு அஞ்சிவிடாமல் அவர்கள் நேர்வழி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.. உறுதியான இறைநம்பிக்கையும் அல்லாஹ்வின் மீதான தவக்கலும் அவா்களின் வலிமையான ஆயுதங்களா���த் திகழ்ந்தன. மக்களின் சிந்தனை, நடத்தை, பண்பாடு ஆகியவற்றை முற்றிலும் மறுகட்டமைப்பு செய்யும் மனப் புரட்சியை மேற்கொண்டதே அவர்களின் சாதனை. மாறாக, டீ டம்ளருக்குள் புரட்சி செய்வதற்காக அவர்கள் வரவில்லை.\nசக முஸ்லிம்களை பரிகாசம் செய்தல், ஏளனம் செய்தல், இழிவுபடுத்துதல், கொச்சையான வார்த்தைகளால் காயப்படுத்துதல், வாக்குவாதத்தில் வெற்றிபெற போட்டிபோடுதல், எங்களைத்தவிர வேறு யாருமே உண்மையான முஸ்லிம்கள் இல்லை, எங்களைத்தவிர யாருமே நல்லவர்கள் இல்லை. என ஆணவம் கொண்டு பிதற்றுதல், விதண்டாவதங்களில் ஈடுபடுதல், நற்செயல் புரிந்தமைக்காக தற்பெருமை கொள்ளுதல், ஆகியன இஸ்லாம் தடைசெய்துள்ள தீய குணங்களாகும். இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டபோது அதனை எதிர்த்த மக்களிடம்தான் இந்தத்தீய குணங்கள் காணப்பட்டன.\nமுஸ்லிம்கள் உயர்பண்பினைப் பெற்றிருந்தனர் என்பதைத் திருக்குர்ஆனை ஆய்வு செய்கின்ற அனைவருமே உணர முடியும்.\nமுஸ்லிம் சமூகம் வீணுக்காகப் படைக்கப்படவில்லை.\nஓர் உயர்ந்த இலட்சியத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளது.\nஇறைவனிடமிருந்து வந்த சத்தியத்தை சொல்லாலும் செயலாலும் தாமும் பின்பற்றி,\nநன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டிய மக்கதானப் பொறுப்பு\nஇந்த இலட்சியத்தை அடைய முஸ்லிம்களிடையே\nஇதனைச் சீா்குலைக்கும் முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சமுதாயத் தலைமை மேற்கொள்ள வேண்டும்.\nசமுதாயத்தலைமை இந்த முறையில் சிந்திக்கக் தவறிவிடுவதால் திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூடு போன்ற நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர அனுமதிக்கக் கூடாது. சமுதாயம் ஓரணியில் திரண்டு இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T14:01:38Z", "digest": "sha1:XVEULHRHQ3WXD3IIBY3KC46CWP57YMTE", "length": 6641, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒரு வழியாக என்டோசல்பான் தடை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒரு வழியாக என்டோசல்பான் தடை\nஒரு வழியாக என்டோசல்பான் பூச்சி மருந்தை இந்தியாவில் தடை ச���ய்ய அரசு ஒத்து கொண்டுள்ளது\nகேரளத்தில் இந்த பயங்கர பூச்சி மருந்தால் விளைந்த கேடுகளை படித்து உள்ளோம்\nஇருந்தாலும் மதிய அரசு இந்த பூச்சி மருந்தை தடை செய்ய மறுத்து வந்தது.\nஇந்த பூச்சி மருந்து தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் வேலை போய் விடுமாம்\nசுப்ரீம் கோர்டில் தொடர்ந்த வழக்கில் இடை கால தடை விதித்தார்கள்\nஒரு வழியாக புதிய NDA அரசு இந்த மருந்தை 2017 ஆண்டு முதல் இந்தியாவில் முழு தடை என்று அறிவித்து உள்ளது\nஇதே போல் மிகவும் சக்தி வாய்ந்த organophosphates போன்ற ரசாயன பூச்சி கொல்லிகள் விவசாயிகளை தற்கொலை செய்ய தோன்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்று பார்த்தோம். இப்படி\nபட்ட பூச்சி கொல்லிகளையும் regulate செய்ய மதிய அரசு முன் வருமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான்\nமழையால் பாதித்த நெற்பயிர்களைக் காக்க வழிகள் →\n← வறட்சியிலும் லாபம்: நெல் சாகுபடியில் சாதனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2008/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-12-14T13:44:43Z", "digest": "sha1:V6ODOLDNQ4KBB2QWMXZJW3HE2SV2QN5B", "length": 2919, "nlines": 55, "source_domain": "sairams.com", "title": "மது வாடையடிக்கும் மாலை பொழுதில் - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nBrowse: Home » 2008 » June » மது வாடையடிக்கும் மாலை பொழுதில்\nமது வாடையடிக்கும் மாலை பொழுதில்\nமது வாடையடிக்கும் மாலை பொழுதில்\nவானத்தில் பூசப்பட்ட வண்ணங்களை கொண்டு\nஅவரவர் மொழியில் உண்ணும் போது\n← மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி\nமனிதர்கள் – நான் கடவுள் →\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/04/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T14:06:03Z", "digest": "sha1:XYMZ637CIFCIFJ45DJXFMRRUTNSZESZ7", "length": 71841, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "குருவி பிடித்த காலம் – சொல்வனம்", "raw_content": "\nஇந்த முறை ஊருக்குச் சென்றபோது பெருமாள் கோவிலின் சிறிய தேருக்கு ��ருகில் உள்ள கோவில் கிணற்றைப் பார்க்கப் போனேன். கருங்கல் மதில்களின் கற்களை இலாவகமாக உருவி, கோவிலுக்கு உள்ளே பாதியும் வெளியே பாதியுமாய் இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். கோவில் திருவிழா என்பதால், தேரை மறைப்பதற்காகப் பயன்படும் நாகத்தகடுகளை இறக்கி கிணற்றின் வெளிப்பக்கம் உள்ள மதிலின் மேல் வரிசையாக அடுக்கி முற்றிலுமாக மூடி வைத்திருந்தார்கள். உள்பகுதிக்கு மேல் ஏற்கெனவே கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கவலையெல்லாம் இந்த கிணற்றுக்குள்ளே உள்ள பொந்துகளில் வழக்கமாகக் கூடு கட்டும் குருவி உள்ளே எப்படி போகும் என்பதுதான். என்னுள் எழுந்த கவலை எனக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாற்பது வயதில் கடவுள் பக்தி ஏற்படுவதுபோலத்தான் குருவிகள் மீதான இந்த அக்கறை என்று தோன்றியது. சிறு பிராயத்தில் நானும் என் நண்பர்களும் இக்கிணற்றில் இறங்கி, குருவிக்குஞ்சுகளைப் பிடிப்போம். இக்கிணற்றில் கூடு கட்டிய குருவிகள் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க நாங்கள் அனுமதித்ததே இல்லை. இன்று குருவிகளின் காதலனாக நான் மாறி விட்டேன்.\nஎங்கள் ஊரில் இவற்றை அடைக்கலம் குருவி என்பார்கள். ஓடு வேயப்பட்ட வீட்டுக்கூரைகளின் மூலையிலும், வீட்டுப் புறவாசலில் இருக்கும் கிணறுகளில் உள்ள பொந்துகளிலும் இவை கூடு கட்டும். அடைக்கலமாக வந்த இக்குருவிகளை, சிறுவர்களாகிய நாங்கள் தொந்தரவு செய்வதை பல வீட்டுப் பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குருவி கூடு கட்டினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம். எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில ஊர்களில் குருவிகள் கூடு கட்டுவதற்காக டப்பாக்களையும் மண் சட்டிகளையும் சுவர்களில் பொருத்தியிருப்பார்கள். உறவினர் வீடுகளுக்குப் போகும்போது அந்த டப்பாக்களிலும் மண் சட்டிகளிலும் கூடு கட்டியிருக்கும் குருவிகளைப் பார்க்கும் போது எனக்கு இருப்புக் கொள்ளாது. ஆனால் நம்ம வீடு அல்லவே. வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பேன்.\nஎங்கள் ஊர் பறக்கையில் பெரும்பாலும் கிணறுகளில் கூடு கட்டும் குருவிகள்தான் எங்கள் இலக்கு. இரண்டு கால்களையும் விரித்து கிணற்றின் விட்டத்தை இலாவகமாகப் பிடித்துக் கொண்டு சர்ரென உள்ளே இறங்கி விடுவோம். கிணறுகளில் வாளி விழுந்து விட்டால் ப��� முறை நானே இறங்கி தண்ணீரில் மூழ்கி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இப்போது கிணற்றை உற்றுப் பார்த்தாலே தலை சுற்றுகிறது.\nஊரைச் சுற்றி குளங்களும், வயல்களும் தென்னந்தோப்புகளும் உண்டு. இதனால் குருவிகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. தன்னுடைய சிறிய அலகால் நெல்லை உடைத்து அரிசியை மட்டும் குருவி சாப்பிடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும். வாய் நிறைய வெட்டுக்கிளிகளையும் தும்பிகளையும் பிடித்துக் கொண்டு குஞ்சுகளுக்கு ஊட்டுவதற்காக தாயும் தந்தையும் கிணற்றுக்குள் இராக்கெட்டுகள் போல் விரைவதை கண்டு களித்திருக்கிறேன். ஆனால் அதே தாயும் தந்தையும் கதறுவதைப் பொருட்படுத்தாமல் கூட்டில் இருந்து குஞ்சுகளைத் தூக்கியும் வந்திருக்கிறேன்.\nஅடைக்கலம் குருவிகளில் ஆணும் பெண்ணும் புணர்வதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். அவை வேகமாகப் புணரும். பலமுறை தொடர்ந்து புணரும். இதனால்தான் சிட்டுக்குருவியைப் பிடித்து வந்து லேகியம் செய்து, அதேபோல் தானும் புணர்வதற்கு மனிதன் ஆசைப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் வாரப்பத்திரிகைகளில் சிட்டுக்குருவி இலேகியம், தங்க பஸ்பம் விளம்பரங்கள் தவறாமல் இடம்பெறும். இப்போது அந்த விளம்பரங்களைப் பெரும்பாலும் பார்க்க முடியவில்லை. வயாகரா வந்து விட்ட பிறகு சிட்டுக் குருவி இலேகியம் தேவையற்றுப் போய் விட்டதோ என்னவோ\nகுருவி முட்டை இரண்டாவது வாரத்தில்தான் பொரிக்கும். முட்டை இடப்பட்ட நாட்களில் இருந்தே தொடர்ந்து கூடுகளைக் கண்காணித்து வருவோம். பொரித்த குஞ்சுகள் முடி முளைக்காமல் இறைச்சித் துண்டுகள் போல் கண் விழிக்காமல், தலையைத் தூக்குவதற்கு கூட திறனற்றுக் கிடக்கும். நாங்கள் பொந்துக்குள் கையை நுழைத்தால் தாயோ தந்தையோ வந்திருக்கிறார்கள் என்று வாயைத் திறந்து இரை கேட்கும். இந்தப் பருவத்தில் குஞ்சுகளை நாங்கள் பிடிப்பதில்லை. இறகுகள் முற்றிலுமாக முளைத்து, பெருத்துக் காணப்படும் வயிறு ஒடுங்கி, அடிவயிற்றிலும் முடி முளைத்த பிறகுதான் குஞ்சுகளைத் தூக்கி வருவோம்.\nஇந்தக் குஞ்சுகள் எவையுமே ஒரு வாரத்துக்கு மேல் பிழைத்திருக்கவில்லை. நாங்கள் சரியாக உணவு கொடுத்தாலும், பெற்றோரின் அரவணைப்பும் இதமான சூடும்தான் அவற்றை வாழ வைக்கும் என்பதை சிறுவர்களான நாங்கள் அறிந்திருக்கவில்லை. எங்களுடைய நோக்கமெல்லாம் செல்லப்பிராணிகளாக எதையாவது வளர்க்க வேண்டும் என்பதுதான். இந்த ஆர்வத்தில் குருவிகளுக்குச் செய்யும் அநியாயம், எங்களுடைய சின்னப் புத்திக்கு ஒரு போதும் உரைத்ததில்லை. நாங்கள் சாப்பிடுவதையெல்லாம் குருவிக்குஞ்சுகளுக்கும், மைனாக்குஞ்சுகளுக்கும், கிளிக்குஞ்சுகளுக்கும் ஊட்டினோம். மைனாவுக்கும் கிளிக்கும் பால் தவறாமல் ஊட்டப்படும். வசம்பை அரைத்து நாக்கில் தடவினால் கிளியும் மைனாவும் நன்றாகப் பேசும் என்பார்கள். சிறிய வயதில் சரியாகப் பேசாத குழந்தைகளுக்கு வசம்பை அரைத்து நாக்கில் தேய்க்கும் பழக்கம் உண்டு. ஒரு நாளைக்கு பத்து முறையாவது வசம்பை அரைத்து மைனா குஞ்சின் வாயிலும் கிளிக்குஞ்சின் வாயிலும் தடவுவோம். மனிதர்களின் வாயில் தடவினாலே எரியும் வசம்பு, இந்தப் பறவைக்குஞ்சுகளை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் சிறுவர்களின் மனம் பெரியவர்களின் மனங்களை விட பெரும் கொடூரமானது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு இந்த அனுபவங்கள் பயன்பட்டன. பெரியவர்களுக்காவது புரிந்து கொள்ளும் சக்தி உண்டு. சிறுவர்களுக்கு யார் புரிய வைப்பது. தும்பியையும் பட்டாம்பூச்சியையும் பிய்த்து எறிந்து உற்சாகம் காணும் சிறுவர் பலருண்டு. குருவிக் குஞ்சுகள் இறந்து போனதும் மறுபடியும் வேட்டை ஆரம்பமாகும்.\nகுருவிகளைப் போல் எங்களுடைய வேட்டைக்கு ஆளான இன்னொரு பறவை கொக்கு. புளிய மரத்திலும் வாகையிலும், தென்னையிலும் கொக்கு கூடு கட்டும். மரத்தில் ஏறி முட்டைகளை எடுத்து வறுத்து தின்பது, வளர்ந்து பறக்கத் தயாராக இருக்கும் குஞ்சுகளைப் பிடித்து வந்து பொரித்துத் தின்பது என நாங்கள் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா. படுக்கையில் கிடந்து, சிவலோகப் பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் தாத்தாவுக்கு பொறித்த கொக்கு இறைச்சியை ஒருமுறை ஊட்டினேன். இளங்குஞ்சின் இறைச்சி, அவர் வாயில் வெண்ணெய்போல் கரைந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் பெரும் குடிகாரராக இருந்த அவர், கள்ளுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அருமையான இருக்கும் என்றார்.\nஒருபக்கம் செல்லப்பிராணிகளை வளர்த்த நாங்கள், மற்றொரு புறம் அவற்றை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததன் காரணம் என்ன என்பது இன்றுவரை விளங்கவில்லை. சிரித்து���் கொண்டே கழுத்தறுக்கும் மனிதப் புத்தியின் ஒரு வெளி்ப்பாடன்றி வேறென்ன இருக்க முடியும்\nகொக்குப் பிடிப்பதில் என் தம்பி என்னை மிஞ்சி விட்டிருந்தான். மீன்களைப் பிடித்து அவற்றின் மேல் துருசு என்று அழைக்கப்படும் மயில்துத்தத்தைத் தடவி, கொக்குகள் வழக்கமாக இரைதேடி வரும் இடத்தில் பரப்பி வைப்பான். மீனை விழுங்கிய கொக்குகள் சற்று நேரத்தில் தள்ளாடித் தள்ளாடி கீழே விழும். ஓடிச் சென்று அவற்றைப் பிடித்து, வயிற்றைக் கீறி, மீனை எடுத்துத் தூர ஏறிவான். நேரம் கடந்து விட்டால், துத்தநாக விஷம் கொக்கின் உடலில் ஏறி விடும். எங்களின் கொடுஞ்செயலைப் பார்த்து அம்மா பதறுவாள்.\n“அப்படி செய்யாதீங்கோ மக்கா. அதுகோ பிள்ளைகளுக்கு மீன் பிடிக்கல்லா குளத்துக்கு வந்திருக்கு. அம்மாவும் அப்பாவும் இரை கொண்டு வருவாணு குஞ்சுகோ காத்திருக்கும். நீங்கோ தள்ளையைக் கொண்ணுபோட்டா, இரை இல்லாம குஞ்சுகோ செத்துப் போகும். பாவமில்லா,” என்று புலம்புவாள்.\nஎன் அப்பாவுக்கு வேறு விதமான கவலை. நான் பொந்துக்குள் கையை விட்டு குருவிகளையும் மற்றப் பறவைகளையும் பிடிப்பது அவருக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியது. தினமும் காலையில் அலுவலகம் செல்லும் முன் அவர் இரண்டு அறிவுரைகள் சொல்வார். மரப் பொந்திலோ, கிணற்று பொந்திலோ கையை விட்டு குருவி பிடிக்காதே. ஓடையில் இறங்கி மீன் பிடிக்காதே. அவருடைய பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவருடைய தாய் மாமனின் மகன் எங்களைப் போல் குருவிப் பைத்தியம் பிடித்து அலைந்தவன். ஒரு நாள் பொந்தில் இருந்து குருவி சத்தம் கேட்டதும் கையை உள்ளே விட்டிருக்கிறான். பொந்துக்குள் இருந்த பாம்பு அவனைக் கொத்தி, ஆள் போய் சேர்ந்து விட்டான்.\n“அத்தான் அத்தான் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான். வம்பா செத்துப் போனான். நீங்களும் பொந்துல கை விடாதீங்கல” என்று அவர் சொல்லாத நாளில்லை.\nஎதையாவது வளரத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் அலைந்த எங்களுக்கு பாம்பு எந்த பயத்தையும் ஏற்படுத்தவில்லை. குருவி கிடைக்கவில்லையென்றால் மைனா அல்லது கிளி பிடிப்போம். கிளி பெரும்பாலும் பிழைத்து விடும். மைனாக் குஞ்சைப் பிழைக்க வைப்பது கடினமாகத்தான் இருந்தது.\n“மைனாவுக்கு பத்து தத்து (கண்டம்) கழியணும். அது கழிஞ்சாதான் பொழைக்கும்” என்று சில அனுபவசாலிகள் ச��ல்லியிருக்கிறார்கள்.\nஒரேயொரு கொக்குக் குஞ்சு மட்டும் ஒரு வருடம் தாக்குப் பிடித்து பிழைத்தது. அப்போதெல்லாம் ஊரில் நான்கு இரத வீதிகளிலும் உள்ள ஓடைகளில் தெள்ளிய நீர் ஒடிக் கொண்டிருக்கும். அதில் கெண்டைகளும், தவளைகளும், விலாங்குக் குஞ்சுகளும் நீந்தும். குளித்து விட்டு தலையைத் துவட்டுவதற்காக எடுத்துச் செல்லும் டவலில் மீன் பிடித்து கொக்குக்கு ஊட்டினேன். டவலில் எழும் மீனின் உலும்பல் வாடைக்காக அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டி வரும். இப்போது அந்த ஓடைகள் சாக்கடைகளாக மாறி, மலமும் மூத்திரமுமாய் நுரைத்து நிற்கின்றன.\nஒரு கட்டத்தில் இவற்றையெல்லாம் விட்டு விட்டு லவ்பேர்ட்ஸ் வளர்க்க முடிவு செய்தோம். திருவிழா செலவுக்கு கிடைத்த காசுகளை நண்பர்கள் எல்லோரும் சேர்த்து வைத்தோம். மொத்தம் ஏழு ரூபாய் சேர்ந்திருந்தது. நாகர்கோவிலுக்குப் போய் லவ் பேர்ட்ஸ் விற்கும் கடையில் போய் விலை கேட்டோம். ஜோடி இருபது ரூபாய்க்குக் குறையாது என்று கடைக்காரன் சொல்லி விட்டான்.\n“ஒரு குஞ்சாவது தாண்ணேன்” என்று கெஞ்சினோம்.\n“குஞ்சும் இல்லை, கொட்டையும் இல்லை. போங்கல” என்று துரத்தி அனுப்பினான். சோகத்துடன் வீட்டுக்குத் திரும்பினோம். அப்போது குருவி பிடிக்கும் ஆசை மீண்டும் பீரிட்டு எழந்தது.\nநண்பர்களில் ஒருவன் கொடுத்த ஐடியா நன்றாக வேலை செய்தது. வீட்டில் இருந்த பெரிய போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு கிணற்றாங்கரைக்கு சென்றோம். குருவிகள் குஞ்சுகளுக்கு இரை கொடுக்க உள்ளே போனதும் ஒடிப் போய் கிணற்றை போர்வையால் மூடினோம். குருவிகள் உள்ள மாட்டிக் கொண்டன. உள்ளே இறங்கி பிடித்தோம். அன்று மட்டும் சுமார் பத்து பதினைந்து பெரிய குருவிகளையும் அவற்றின் குஞ்சுகளையும் பிடித்து வந்தது நன்றாக நினைவிருக்கிறது.\nஏற்கெனவே செய்து வைத்திருந்த கூட்டில் எல்லா குருவிகளையும் குஞ்சுகளையும் போட்டு அடைத்தோம். குஞ்சுகளை வாழ வைப்பதற்காகவாவது பெற்றோர் குருவிகள் உயிருடன் இருக்கும் என்று நம்பினோம். சில நேரங்களில் நாங்கள் கொடுத்த நெல்லை பெரிய குருவிகள் சாப்பிட்டன. ஆனால் குஞ்சுகளுக்கு ஊட்டவே இல்லை. குடும்பம் குடும்பமாக குருவிகள் செத்து விழுந்ததன. ஒருமுறை ஒரு குருவியின் காலை கயிற்றால் கட்டி வைத்திருந்தேன். இலேசாக அழுத்தம் கொடுத்ததில் கால் முறிந்து அது நொண்டிக் கொண்டே கத்திக் கொண்டிருந்தது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் எனது மனக்கண்ணில் தோன்றி கலக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஒரு வயதுக்குப் பிறகு குருவி பிடிக்கும் பழக்கம் நின்று விட்டது. சொல்லப் போனால் நாங்கள் எல்லோருமே குருவிகளின் பாதுகாவலனாக மாறத் தொடங்கினோம். அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குருவி பிடிக்க முனைந்த போது, பறவையிலாளர் சலீம் அலி ரேஞ்சுக்கு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். சிறுவயதில் சலீம் அலியும் குருவிகளைப் பிடித்து வறுத்துத் தின்றதாக தன்னுடைய சுயசரிதையில் (The fall of a Sparrow) எழுதியிருக்கிறார். தற்போது அந்த அறிவுரைக்குத் தேவையில்லாத சூழல் உருவாகி விட்டது. ஒட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாறி விட்டதால் குருவிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டன. பஞ்சாயத்துக் குடிநீர் இணைப்புகள் தண்ணீரை வீட்டுக்குள் கொண்டு வந்ததும், கிணற்று நீருக்கு அவசியம் இல்லாமல் போனது. வாளியை வைத்து மாங்கு மாங்கு என்று யார் இறைத்துக் கொண்டிருப்பார்கள் சில வீடுகளில் இக்கிணறுகள் கக்கூஸ் கிணறுகளாக உருமாற்றம் பெற்றன. எங்கள் ஊர் திருவாவடுதுறை மடத்துக்கு எதிரே இருந்த நந்தவனத்தில் உள்ள கிணற்றில் எண்ணற்றக் குருவிகள் கூடு கட்டியிருந்தன. இப்போது அந்த நந்தவனம் அழிந்து போய் அதில் மூன்று வீடுகள் நிற்கின்றன.\nசென்னைக்கு பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக வந்த காலத்தில் இருந்தே ஒரே வீட்டில்தான் தங்கி வருகிறேன். அந்த வீடு மெட்ராஸ் ரூபிங் முறையில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் அந்த வீட்டில் ஏராளமான குருவிகள் கூடு கட்டியிருந்தன. வீட்டுக்குள்ளேயே குருவிகள் தாராளமாகப் புழங்கின. சின்னஞ்சிறிய இப்பறவை கரப்பான் பூச்சியை கபளீகரம் செய்வதைப் பார்த்தால் இதற்குள் இத்தனை இராட்சத குணம் ஒளிந்திருக்கிறதா என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதை விட மிகக்குரூரமாக இந்தக் குருவிகளை நான் துன்புறுத்தியிருக்கிறேன் என்று எண்ணுகையில் மன உளைச்சல் ஏற்படும். சில நேரங்களில் இக்குருவிகள் மின் விசிறியில் அடிபட்டு வதைத்துக் கொண்டிருப்பதைக் காண்கையில் கண்கள் குளமாகும். திடீரென இப்பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களால் இப்பறவைகள் பாதிப்படைந்துள்ளன என்று தெரிந்து கொண்டேன். குருவிகளைக் காக்க வேண்டும் என்று சில அமைப்புகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தங்கள் வீடுகளில் குருவிகள் கூடு கட்டியிருந்தால் அதைப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.\nஎங்கள் வீட்டில் ஒரு டப்பாவை சுவரில் மாட்டி வைத்தேன். அதை ஒரு ஜோடி ஏற்றுக் கொண்டு கூடு கட்டியது. திணை, கேழ்வரகு, சாமை, அரிசி என்று மொட்டை மாடியில் கொட்டி வைத்தேன். பையப் பைய அவற்றின் எண்ணிக்கை அதிகமானது. வேறு எங்கிருந்தோ கூட குருவிகள் இரை தேடி எங்கள் வீட்டு மாடிக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. போன மாதம் பார்க்கும்போது அவற்றின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருந்தது. ஒரு குஞ்சு இப்போதுதான் கூட்டை விட்டு வெளியேறி பெற்றோருடன் உலகம் சுற்றப் புறப்பட்டிருக்கிறது. வாயைப் பிளந்து கொண்டே பெற்றோர் பின்னால் அலைகிறது. பெற்றோரும் தொடர்ந்து அதற்கு ஊட்டிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் எண்ணிய போது, 12 குருவிகள் காணப்பட்டன. மாலையில் தண்ணீர் தொட்டி நிரம்பி வழியும்போது குருவிக்கூட்டம் குற்றால அருவியில் குளிப்பது போல் போல் உற்சாகமாக நீராடியது. காணக் கண்கொள்ளாக் காட்சி. மனம் இளகி இலேசாகியது போல் இருந்தது. மொட்டை மாடி முழுவதும் புறாக்களும் குருவிகளும் தானியங்களைக் கொத்தித் தின்பதைத் தினமும் பார்க்கிறேன். அவற்றோடு சில அணில்களும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் நான் செய்த கொடுமைக்கு ஓரளவுக்குப் பிராயச் சித்தம் செய்து விட்டேன் என்றே தோன்றுகிறது. எனக்கு எதிரான கணக்குகளை சித்திரகுப்தன் குறைத்து எழுதி, நரகத்துக்கு செல்வதில் இருந்து விதிவிலக்கு அளிக்கலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.\n(கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் நன்றி: தரங்கிணி)\nPrevious Previous post: சரித்திரத்தை அழிக்கப்போகும் சாலை\nNext Next post: வாசகர் மறுவினை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இத��்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட�� குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யன���ர் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி ���ு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்��ுருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர�� ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/thodu-thodu-venave/", "date_download": "2019-12-14T14:26:34Z", "digest": "sha1:SGI4N3UYGA5K3YLFCVKKNWS2FSTNFZYX", "length": 7920, "nlines": 200, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Thodu Thodu Song Lyrics from Thullada Manamum Thullum Movie (Hariharan & K.S. Chithra)", "raw_content": "\nதொடு தொடுவெனவே வானவில் என்னை\nவிடு விடுவெனவே வாலிப மனது\nமன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக\nதேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக\nவானில் ஒரு புயல் மழை வந்தால்\nஅழகே எனை எங்கனம் காப்பாய்\nகண்ணே உன்னை என் கண்ணில் வைத்து\nஇமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்\nதொடு தொடுவெனவே வானவில் என்னை\nஇந்த பூமியே தீர்ந்து போய்விடில்\nநான் நல்ல வீடு செய்வேன்\nஎன் உயிர் தந்தே உயிர் தருவேன்\nஏ ராஜா இது மெய்தானா\nஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்\nமுள்ளிருந்தால் நான் பாய் விர���ப்பேன் என்னை\nதொடு தொடுவெனவே வானவில் என்னை\nவிடு விடுவெனவே வாலிப மனது\nநீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை\nஅத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்\nஇந்த அல்லி ராணி குளிக்க\nஇந்த ரீதியில் அன்பு செய்தால்\nகாற்று வந்து உன் குழல் கலைத்தால்\nபெண் நெஞ்சை அன்பால் வென்றாய்\nஏ ராணி அந்த இந்திரலோகத்தில்\nநான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்\nஉன் அன்பு அது போதும்\nதொடு தொடுவெனவே வானவில் என்னை\nவிடு விடுவெனவே வாலிப மனது\nமன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக\nதேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக\nவானில் ஒரு புயல் மழை வந்தால்\nஅழகே எனை எங்கனம் காப்பாய்\nகண்ணே உன்னை என் கண்ணில் வைத்து\nஇமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391489", "date_download": "2019-12-14T14:15:01Z", "digest": "sha1:7AMRZZIMOMEMQXS3RH63DOU3IV7NDOZS", "length": 19875, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| உண்டியல் ஏந்தி நிதி வசூலித்த மாணவர்கள்: பொதுமக்கள் எதிர்ப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஉண்டியல் ஏந்தி நிதி வசூலித்த மாணவர்கள்: பொதுமக்கள் எதிர்ப்பு\nராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம் டிசம்பர் 14,2019\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி டிசம்பர் 14,2019\n'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nஅவிநாசி:பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், உண்டியல் ஏந்தி நிதி திரட்டிய சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள ஒரு பாலிக்டெனிக் மாணவர்கள் சிலர், நேற்று திருப்பூர், அவிநாசி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உண்டியல் ஏந்தி, நிதி வசூலித்தனர். வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என, பல இடங்களுக்கும், சீருடையுடன் சென்ற மாணவர்கள், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை உண்டியலாக மாற்றி, அதில் நிதி திரட்டினர்.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் சிலர், மாணவர்களிடம் விளக்கம் கேட்டனர். ''இந்நிதியை வசூலித்து, பாலிடெக்னிக் நிர்வாகத்தினர் மூலம், தொழு நோயாளிகளின் மறுவாழ்வுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தனர்.'கஷ்டப்பட்டு, கடன் வாங்கி, கல்லுாரியில் சேர்த்தால், கல்லுாரி நிர்வாகம் உங்களை, வசூலிக்க அனுப்புகிறது. இது தவறானது. இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது' என, பொதுமக்கள் அறிவுறுத்தினர்.\nஇதனால், மாணவர்கள் தர்மசங்கட நிலைக்கு ஆளாகினர்.இந்த விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் முதல்வரிடம் கேட்டதற்கு, ''கல்லுாரி நிர்வாகம் சார்பில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மூலம், பொதுமக்களிடம் நிதி திரட்டி, தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக வழங்கி வருகிறோம். இப்பணியை, கடந்த, 20 ஆண்டுகளாக என்.எஸ்.எஸ்., மாணவர்கள், சேவை அடிப்படையில் செய்து வருகின்றனர்,'' என்றார்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள் யார்\n1. குடியுரிமை திருத்த சட்டம்: இந்து முன்னணி வரவேற்பு\n3. ஓட்டு எண்ணிக்கை மையங்கள்\n4. மூன்று ஒன்றியங்களில் 983 பேர் வேட்புமனு தாக்கல்: நேற்று ஒரே நாளில் 713 மனுக்கள் குவிந்தன\n5. விதை நேர்த்தி, கிராமப்புற மதிப்பீடு வேளாண் மாணவியர் விளக்கம்\n1. பதிவுகள் அழித்து பணம் கேட்கும், 'ஹேக்கர்'கள் உடுமலை ஸ்டுடியோ உரிமையாளர்கள் புகார்\n2. தென்னையில் அமெரிக்க சுருள் வெள்ளை ஈ தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுரை\n3. திருடர்களை வரவேற்குது 'இருட்டு': ஒளிராத தெருவிளக்கு; மாநகராட்சி எங்கே இருக்கு\n4. ஒன்றிய வார்டுக்கு, வேட்புமனு தாக்கல் 'சுறுசுறு'\n5. முட்புதரில் அங்கன்வாடி மையம்\n1. பி.ஏ.பி., வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி தற்கொலை\n2. குட்டையில் விழுந்த மர்ம நபர் 'கதி' என்ன\n3. வேன் - ஆட்டோ மோதல் வாலிபர் பலி; 7 பேர் காயம்\n4. தொழிலாளி வீட்டில் 8 சவரன் திருட்டு\n5. கஞ்சா விற்ற முதியவர் கைது\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tnpsc-1/", "date_download": "2019-12-14T14:29:42Z", "digest": "sha1:MEAWAKIE3NCNAR6DB5M22F3NNTRYJS2D", "length": 9384, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி | tnpsc | nakkheeran", "raw_content": "\nகுரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி\nதமிழகத்தில் 6 ஆயிரத்து 491 அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வு, வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, ஜூன் 14ம் தேதி தொடங்கிய நிலையில், ஜூலை 14ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நாளை இரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை குரூப் - 4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதே சமயம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசம் ஜூலை 16ம் தேதியுடன் முடிவடைகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகுரூப் 2 தேர்வு விதிமுறைகளில் புதிய மாறுதல்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம்\nதொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு\nஎம்.பிக்கு ஏன் பாஸ் தரவில்லை... கேள்வி எழுப்பும் திமுக... அமைச்சரை கை காட்டும் கோயில் நிர்வாகம்\nஏன் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியல பதில் சொல்லும் ஹேக்கர். (வீடியோ)\nமேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி\nகவுன்சிலர் சீட் ரூ.10 லட்சம்... திமுக மா.செ மீது மாஜி புகார்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-science-chemistry-in-everyday-life-book-back-questions-3967.html", "date_download": "2019-12-14T13:37:18Z", "digest": "sha1:DBQYPVQH46DISX52NJFER4NA6RZTREIB", "length": 17931, "nlines": 449, "source_domain": "www.qb365.in", "title": "6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions ( 6th Science - Chemistry In Everyday Life Book Back Questions ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in Daily Life Model Question Paper )\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in Everyday Life Model Question Paper )\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of Computer Model Question Paper )\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ systems Model Question Paper )\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around Us Model Question Paper )\nஅன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions\nசோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.\nவிலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்\nவெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.\nசிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.\nஇயற்கை ஓட்டும்பொருள் _______ இருந்து தயாரிக்கப்படுகிறது.\nபாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.\nசிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை\nசிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது\nமண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது\nசிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.\nவலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.\nNext 6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science -\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in ... Click To View\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பே��்பர் ( 6th Science - Chemistry in ... Click To View\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of ... Click To View\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ ... Click To View\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/526/", "date_download": "2019-12-14T12:26:39Z", "digest": "sha1:WPQZSC7J66GLJTJWLFKOAAP5OOV3VWCL", "length": 23581, "nlines": 538, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 526 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nதமிழ் மக்களுக்கு மிகவும் கடினமான காலமாக இருக்கப்போகிறது மூழ்கப்போகும் கப்பலில் பயணிக்கக்கூடாது ஓடும் கப்பலில் பயணிக்கப்பழகணும் என்பது மிகவும் சுயநலமான சிந்தனை வரலாற்றில் தன்னை தன் மண்ணை இழக்க விரும்பாத இனத்துக்கு இவ்வாறான கூற்றுக்கள் சலனங்களை உண்டு பண்ணிவிடக்கூடியதே மூழ்கப்போகும் கப்பல் தமிழினமாகவும் ஓடும் கப்பல் சிங்களமாகவும் காண்பித்து அதில் ஏறிய தனது இன்றைய வாழ்வையும் செல்வத்தையும் உதாரணமாக காட்டினாராயின்....\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nசுத்துமாத்து இன்னும் வீட்டுக்கு போகாமல் சுத்தி திரியிது போல் உள்ளது .\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஇன்னொரு முகநூல் பதிவு: Vadakovay Varatha Rajan Vadakovay Varatha Rajan 21 h காற்றாலைகள் ----------------- அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன். 1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் . இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் . குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் . இதில் உள்ள சாதக பாதகங்களை எனக்கு தெரிந்தமட்டில் பகிர்கிறேன். 1 பாரிய அணைகட்டுககளைக் கட்டி நீர்தேக்கங்கள் உருவாக்கி அதில் இருந்து மின்சாரம் பெறும்போது , A இதற்கு பெரியளவில் காணி சுவிகரிக்கப்படவேண்டும் .இக்காணி சுவிகரிப்பில் பல பொதுமக்கள் தமக்குரிய நிலங்களை இழக்கின்றனர் . B இந்நிலங்களை வாழிடமாக கொண்ட கானுயிர்கள் பாதிக்கப் படுகின்றன. C இதனால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் காற்றாலைகளுக்கு இவ்வாறான பாரிய நிலப்பரப்பு தேவையில்லை . 2 டீசல் நிலக்கரி போன்ற , மனிதனுக்கு தேவையான எந்தவொரு மூலப்பொருள்களையும் இவை வேண்டி நிற்பதில்லை . 3 அவாறே சூழலுக்கு தீங்கான எந்தவொரு பொருளையும் இவை விடுவதில்லை . 4 பச்சை வீட்டு விளைவுகளை இவை உருவாக்குவதில்லை . 5 கடல்நீரில் இருந்து நன்நீரை உற்பத்தி செய்யும் போது , நன்நீர் பெற்றபின் செறிவான உப்புநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுவது போன்று , இங்கு காற்றின் வேகத்தில் பெரிய மாறுபாடு ஏற்படாது . 6 காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி மும்மடியா அதிகரிக்கும் . 7 அமைப்பதற்கான மூலதனத்தை தவிர வேறெந்த மூலத்தனத்தையும் இவை வேண்டி நிற்பதில்லை . 8 பாதிப்புகள் என்று பார்க்கும் போது இவற்றின் சத்தம் பெரிதாக பேசப்படுகிறது . குடியிருப்புகளில் இருந்து 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவை அமைக்கப்படும்போது ,இவற்றின் சத்தம் பெரிதாக கேட்காது . 9 உயரே இருக்கும் மழை மேகங்களை இவை கலைத்து விடும் என்பது அதீத கற்பனையாகும். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பளைப் பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மழை வீழ்ச்சியில் எந்த மாற்றத்தையும் காணவில்லை . 10 இவற்றின் இறகுகளில் பறவைகள் மோதி இறக்கின்றன என்பது ஏதோ உண்மைதான் . ஆனால் இது கூட்டமாக வலசை வரும் பறவைகள் வரும் இடங்களிலே இதற்கு சாத்தியப்பாடு அதிகம் . உள்ளுர் பறவைகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும் காலப்போக்கில் இவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தம்மை தகவமைத்து கொள்கின்றன . எனவே எல்லாவற்றுக்கும் குறை கூறிக் கொண்டிருக்காமல் , இக்காற்றாலைகள் அமைப்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\nதமிழ்நாட்டை ஊழல் மூலம் அழித்த கொள்ளைக்காரனின் மகன் சொல்கிறார் கேளுங்க மக்களே .\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/152255-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-14T12:26:06Z", "digest": "sha1:CYFW3OEJTTSQCCNEPSZ7A2M4IZGDIK73", "length": 53228, "nlines": 418, "source_domain": "yarl.com", "title": "அகோர டெல்கி - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎனது கனவிலும் நினைத்து பார்த்திராத ஒரு நகரத்திற்கு காலம் என்னை இழுத்துக்கொண்டுபோய் விட்டிருந்தது .நள்ளிரவு டெல்கி விமான நிலையத்தில் நண்பருடன் இறங்கி சக பயணிகளுடன் பச்சை நிற லைட் எரியும் வெளியே செல்லும் பாதையில் நிற்கும் போது ஒரு சீக்கிய அதிகாரி வந்து எமது சூட்கேசுகளை பரிசோதிக்க வேண்டும் என்று உள்ளே அழைத்துசெல்லுகின்றார் .என்னுடன் கையில் கொண்டுவந்த கைப்பையில் தான் எனது உடுப்புகள் அனைத்தும் இருந்தது .\nசூட்கேஸ் பாண்டேஜ்,பிளாஸ்டர்கள்,கையுறைகள் ,மருந்துவகைகள் என்று நிரம்பியிருக்கு .நீ ஒரு வைத்தியரா என்று கேட்டார் அந்த அதிகாரி .\nஇல்லை, இது தமிழ் நாட்டு அகதி முகாம்களில் இருக்கும் எமது மக்களுக்கு கொண்டு செல்லுகின்றேன் என்றேன் .இந்த பொருட்களை நாட்டிற்குள் கொண்��ுவர முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும் ,எனவே இரு சூட்கேசுகளையும் இப்போ இங்கே விட்டுவிட்டு போகலாம் .சூட்கேசுகளை பின்னர் முறையான பத்திரங்களுடன் வந்து பெற்றுகொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார் .\nவெளியே வரும்போது அதிகாலை இரண்டு மணியிருக்கும் .டெல்கியின் வெக்கை காற்று அனலாக வீசுது .மக்கள் ஆரவாரம் அதிகமில்லை .எங்கும் எதிலும் ஹிந்தி மயம் .எம்மை பார்த்து கை ஆட்டிய படியே இருவர் வருகின்றார்கள் (இப்போ ஒருவர் கனடாவில் மற்றவர் சென்னையில் ).சிறிய அறிமுகத்துடன் டாக்சி 166 south avenue இல் நிற்கின்றது .\nஇரண்டாவது மாடி தான் எமது அலுவலகம் .மூன்று அறைகள் ,விசாலமான ஹால் ,குளிப்பறை ,தொலைபேசி வசதிகளுடன் ஆனது .இரண்டு அறைகளும் வாடகைக்கு விடப்பட்டிருந்து . தி முக ராஜ்யசபை உறுப்பினர் எல்.கணேசனின் குவாட்டர்ஸ் அது .பயண களைப்பு தூங்க போய்விட்டோம்.\nகாலை கண்ணை விழித்தால் ,மிக மிக சுத்தமான ,பச்சை பசேலென்ற பசுமையான மரங்களும் புற்களும் சூழ்ந்த சுற்றாடல் .இந்த இடம் இந்தியாவிலா இருக்கு என்று வியப்பாக இருந்தது.புதுடெல்கி முற்று முழுதாக வெளிநாட்டவர்களும் அரசியல்வாதிகளும் இருக்கும் ஒரு நகரம் அதனால் அந்த அளவு துப்பராவாக வைத்திருப்பதாக நண்பன் சொன்னார் .ஒரு நண்பரை காணவில்லை மற்றவர் காலை சாப்பிடபோகலாம் என்றார் .\nகீழே இறங்கினால் ஒரு சிறிய மைதானம் அதைதாண்ட மிக அகண்ட வீதி சவுத் அவனியு .ஜனாதிபதி மாளிகையை சுற்றவரவீதி அதில் இருந்து இரு வீதிகள் பிரிகின்றது .வடக்கு தெற்கு செல்லும் இந்த வீதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இராஜதந்திரிகள் ,அரசஊழியர்கள் ,புலனாய்வாளர்கள் தங்கும் குவார்டேர்ஸ். சற்று தள்ளி பாராளுமன்றம் ,இந்தியா கேட் ,பிரஸ்கிளப் எல்லாம் அமைந்திருக்கின்றது.\nகாலை சாப்பாடு அங்கிருந்த கன்டீனில் இட்டலி சாப்பிட்டோம் .தென்னிந்தியர்களை போல ஆறு எழு இட்டலியை சம்பல் சாம்பாருடன் சாப்பிடாமல் ஒன்று இரண்டு பெரிய இட்டலியை சாம்பருக்குள் போட்டு கரண்டியால் இட்டலியை வெட்டி சாம்பாருடன் சேர்த்து அள்ளி சாப்பிட்டார்கள் .வடையும் அதே பாணியில் தான் .சப்பாத்தி கோழி கறி எதுவித ருசியும் இல்லை வெறும் பச்சைத்தண்ணி .\nவேறு ஒரு இடத்தில் இருந்த மற்றவர் மாலை தனது வேஸ்பா ஸ்கூட்டரில் வந்தார் .அவர்தான் நிரந்தரமாக டெல்கியில் இருப்பவர் .அடுத்த ��ாள் சென்னைக்கு நாங்கள் பயணமாகிவிட்டோம். திரும்ப மூன்று வாரங்களில் நான் மட்டும் டெல்கி திரும்பினேன் .\nசுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே\nசுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே\nசுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே\nநிச்சயம் எழுதுவன் ,நடந்தது முக்கால்வாசி தெரியும் இருந்தாலும் சும்மா பிழையான தகவல்கள் எழுத கூடாது .மாலைதீவிற்கு போனவர் இங்கு இருக்கின்றார் .(வவுனியாவில் இருந்தவரை வெளியில் எடுக்க உதவியும் செய்தேன் ) ஆனால் அவர் வாய் திறக்கிறார் இல்லை .\nஅதே போல பல கொலைகளின் போது இருந்தவர்களும் இங்கு இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் வாயால் அணுவும் அசையுதில்லை .(சந்ததியார் கொலை ,சுழிபுர புலிகள்கொலை ,டேவிட் ஐயா கடத்தல் ,உமா கொலை )\nஅவர்கள் இடத்தில நான் இருந்தாலும் வாயை திறக்கமாட்டன் என்றுதான் நம்புகின்றேன் .\nஆனால் இந்த பதிவில் அரசியல் வராது .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநிச்சயம் எழுதுவன் ,நடந்தது முக்கால்வாசி தெரியும் இருந்தாலும் சும்மா பிழையான தகவல்கள் எழுத கூடாது .மாலைதீவிற்கு போனவர் இங்கு இருக்கின்றார் .(வவுனியாவில் இருந்தவரை வெளியில் எடுக்க உதவியும் செய்தேன் ) ஆனால் அவர் வாய் திறக்கிறார் இல்லை .\nஅதே போல பல கொலைகளின் போது இருந்தவர்களும் இங்கு இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் வாயால் அணுவும் அசையுதில்லை .(சந்ததியார் கொலை ,சுழிபுர புலிகள்கொலை ,டேவிட் ஐயா கடத்தல் ,உமா கொலை )\nஅவர்கள் இடத்தில நான் இருந்தாலும் வாயை திறக்கமாட்டன் என்றுதான் நம்புகின்றேன் .\nஆனால் இந்த பதிவில் அரசியல் வராது .\nஅதெப்படி புலிகளில் இருந்தவர்கள் வாய் திறக்கணும்\nதொடருங்கள் அர்ஜீன் அண்ணா. வாசிக்க நான் இருக்கேன்\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஎதையும் எழுதுங்கோ உங்களது எழுத்துக்களில் உங்களை அறியாமலேயே பல உண்மைகளை வெளிவரும். ஆனால் பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது அவதானமான வார்தைகளைப் பிரயோகிக்கவும். ஜனநாயகம் எனும் பெயரில் பொதுவெளியில் யார்மீதும் சாணியடிக்கும்வேலையில் ஈடுபடாதீர்கள். நாம் கிடுகு வேல��களால் அரணமைத்து போதாக்குறைக்கு கிணத்தடிக்கும் வேறாக வேலியடைச்சு எம்மைக் கட்டுபாட்டுடன் பேணிக்காத்த சந்ததிகளைக் கொண்ட சமூகம். அவ்வேலிகளுக்கு நெருப்புமூட்ட எத்தணிக்காதீர்கள். மேலைத்தேச வாழ்கையும் அவ்வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைத்த புதியனவவும் உங்கள் வார்த்தைப்பிரயோகங்களை வன்மையாக்கின்றன.\nஎதையும் எழுதுங்கோ உங்களது எழுத்துக்களில் உங்களை அறியாமலேயே பல உண்மைகளை வெளிவரும். ஆனால் பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது அவதானமான வார்தைகளைப் பிரயோகிக்கவும். ஜனநாயகம் எனும் பெயரில் பொதுவெளியில் யார்மீதும் சாணியடிக்கும்வேலையில் ஈடுபடாதீர்கள். நாம் கிடுகு வேலிகளால் அரணமைத்து போதாக்குறைக்கு கிணத்தடிக்கும் வேறாக வேலியடைச்சு எம்மைக் கட்டுபாட்டுடன் பேணிக்காத்த சந்ததிகளைக் கொண்ட சமூகம். அவ்வேலிகளுக்கு நெருப்புமூட்ட எத்தணிக்காதீர்கள். மேலைத்தேச வாழ்கையும் அவ்வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைத்த புதியனவவும் உங்கள் வார்த்தைப்பிரயோகங்களை வன்மையாக்கின்றன.\nஅண்ணைக்கு TALIBAN ,RSS, ISIS இந்த மூன்று அமைப்புகளிலும் சேர முழுதகுதியும் இருக்கு .அவனவன் வெளிச்சத்தை தேடி போவான் சிலர் என்னடா என்றால் இருட்டிற்குள் இருந்து பழகிவிட்டோம் அப்படியே விடுங்க என்கின்றார்கள் .\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nதொடரை எழுதுங்க.. கருத்துக் குழப்பல்களும் நல்லதுதான்.. அப்போதுதான் எழுத வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்\nஅர்ஜூனும் சாத்திரியும் எழுதுவது மிக நல்லது..பலரின் கனவுக்கோட்டைகள் தருகிறது.....\nஒரு இயக்கத்தில் உயிரை துச்சமாக நினைத்து இருந்த்திலும் பார்க்க ...பின் அது விடும்(விட்ட) பிழைகளை சுட்டிக்காட்டுவதற்கு தான் மிக அதிக நெஞ்சுரம் வேண்டும்...bravo..தொடருங்கள்..\nசும்மா பாபா கூட்டம் மாதிரி brainwashed பண்ணப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் இது தான் வித்தியாசம்...இருவரும் தொடர்ந்து எழுதுவதே நல்லது\nஒரு சனிக்கிழமை காலை மீண்டும் டெல்கியில் வந்து இறங்கினால் அன்று மதியமே இலங்கை தமிழர்களுக்காக டெல்கி தமிழ்சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலம் இந்தியா கேட்டிற்கு முன்னால் நடைபெறுகின்றது என்று என்னையும் போய் கலந்துக்க சொன்னார் டெல்கி நண்பர் சொன்னார்.\nசம்பத் என்ற ஒரு தமிழ்நாட்டு உறவுடன் ஊர்வலத்திற்கு சென்றா��் \"இலங்கை தமிழருக்கு நீதி வேண்டும் \" என்று முன்னால் பெரியதொரு பானரை பிடித்தபடி ஆண்களும் பெண்களுமாக இருநூறு பேர்வரையில் கோசம் எழுப்பியபடி செல்கின்றார்கள் .ஒரு பெண்தான் \"இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பு ,தமிழர்களுக்கு உரிமையை கொடு ,தமிழர்களை கொல்லாதே \" இப்படி பல கோஷங்களை எழுப்ப மற்றவர்கள் திருப்பி அதை சொல்லிக்கொண்டு போனார்கள். முன் வரிசையில் அரசியல்வாதிகள் போல தோற்றத்துடன் பத்துபதினைந்து பேர்களும் பின்னால் சென்றவர்கள் மிகவும் ஏழ்மையான கிராமத்தவர்கள் போல இருந்தார்கள் .எனக்கு ஒரு தெரிந்த முகமும் இல்லை .ஊர்வலம் முடிய டாக்டர் இரா .ஜனார்த்தனம் ,அதிமுக எம்.பி வலம்புரிஜான் ,வரதராஜமுதலியார்,பகுகுணா போன்றவர்கள் உரையாற்றினார்கள் .\nவரதராஜமுதலியாருடன் நின்ற ஒரு இளைஞனை எங்கே பார்த்த நினைவு வர அருகேசென்றால் ஒரு சின்ன நாயகியாக கொழும்பில் இருந்து எமது ஊருக்குள் வலம் வந்த ஜெயந்தியின் தம்பி .ஜெயந்தியுடன் சேர்ந்து இவரும் பரதநாட்டியம் ஆடுவதால் அவரை அப்படியே நினைவில் இருந்தது .\nகமராவுமா கையுமாக நின்றவரை நெருங்கி என்னை தெரியுமா என்று கேட்டேன் .ஆம் என்று தலையாட்டிவிட்டு தான் பம்பாயில் இருந்து வரதராஜா முதலியாருடன் வந்ததாகசொன்னார்.அவர் ஈழதமிழர்களுக்கு பல வழிகளிலும் உதவுதாக சொன்னார் .தான் எந்த இயக்கத்திலும் இல்லை என்று சற்று அழுத்தி சொன்னார் .இந்த வரதராஜா முதலியாரின் கதைதான் \"நாயகன்\" படமாக வந்ததென்று பின்னர் அறிந்தேன் .தான் என்ன செய்கின்றார் என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை என்னையும் கேட்கவில்லை போட்டுவருகின்றேன் என்று போய்விட்டார் .ஊரில் நாலு வீடு தள்ளி இருந்தவர் பல வருடங்களின் பின் டெல்கியில் சந்தித்தும் இரு நிமிட விசாரிப்புடன் முடிந்துவிட்டது .பல வருடங்களின் பின்னர் பிரசாந்த் ,தியாகராஜனை வைத்து \"அடைக்கலம் \" படம் எடுத்தது இவர்தான் .\nஊர்வலம் முடிய ஆட்டோவில் வீடு திரும்பும் போது என்ன என்ன ஊர்வலம் ,ஏன் நடந்தது ,வந்த அந்த மக்கள் யார் என்று எல்லாம் ஆயிரம் கேள்விகள் எழுந்தது . ஆனால் பின்னர் அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஏற்படவேயில்லை .ஒழுங்காக நித்திரை இல்லாதது,பயணக்களைப்பு , உச்சி வெயில் ,ஊர்வலம் எல்லாம் சேர்த்து முதன் நாளே மண்டையை ஒரு கலக்கு கலக்கிவிட்டிருந்தது .\nடெல்கி நண்பர் உமா���ின் பெரும் விசுவாசி .எண்பதாம் ஆண்டில் இருந்து அமைப்பில் இருக்கின்றார் .டெல்கியில் பலருடன் தொடர்பில் இருந்தார் .பாலஸ்தீனதிற்கு போராளிகளை அனுப்புவது இவர் வேலை தான் .பெரிதாக எங்கும் வெளியில் போககூடாது ,கண்டவர்களுடன் கதை வைக்க கூடாது ,ஐந்து சதத்திற்கும் காசு கணக்கு எழுதவேண்டும் என்று எல்லாம் கொண்டிசன் சொன்னார் .இது ஒரு விடுதலை அமைப்பு அதுவும் டெல்கியில் இருக்கின்றோம் வேண்டாத பிரச்சனைகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்றார் .அவர் எங்களுடன் தங்குவதில்லை சற்று தள்ளி அதிமுக எம்பி ஆலடி அருணாவின் தனி வீட்டில் ஒரு அறையில் இருந்தார் .ஆலடி அருணா தனது குவாட்டேர்சை ஒரு மலையாள குடும்பத்திற்கு வாடைகைக்கு கொடுத்திருந்தார் .அவர்களுக்கு மூன்று அழகான பாடசாலை செல்லும் பைங்கிளிகள் இருந்தார்கள் .அநேகமாக மாலையில் பாட்மின்டன் விளையாடிக்கொண்டிருப்பார்கள் அதனால் தானோ என்னவோ எனது நண்பர் நான் அங்கு வருவதை பெரிதாக விரும்புவதில்லை .\nநான் இருந்த குவாட்டேர்சில் இருந்த தமிழ் நாட்டு உறவுகள் , சம்பத் -சட்டம் படித்துக்கொண்டிருந்தார் ,முன்னாள் திமுக எம்பியின் மகன் .மிக நல்லவர் பழகவும் இனியவர் . எனது பேச்சுத்துணை இவர்தான் . சித்தார்த்,கபிலன் -சகோதரர்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள் .இவர்கள் உலகமே வேறு .பெரிதாக நான் கதைவைப்பதில்லை .ஜான் சுந்தர் -டெல்கி தமிழ் வானொலியில் (ஆகாசவாணி) செய்தி வாசிப்பவர் .சிறந்த அறிவாளி ,உலக விடயம் எல்லாம் நுனிவிரலில் வைத்திருப்பார் .அனேக இரவு இவருடன் கழியும் .\nஎனது வேலை -பத்திரிகையாளர்கள் ,அரசியல்வாதிகள் ,வெளிநாட்டு இராஜதந்திரிகள் இவர்களை தொலைபேசியில் அழைத்து நியமனம் வைத்து பின்னர் போய் சந்தித்து எமது பிரச்சனையை எடுத்து சொல்வது .இவர்கள் தொலைபேசி எண்கள் விலாசங்கள் அடங்கிய கையேடு இருந்ததால் வேலை சுலபமாக இருந்தது . பலருடன் தொலைபேசி அழைப்புடன் தொடர்பு நின்றுவிடும் .சிலர் நியமனத்தை தந்து விட்டு அங்கு போனால் எமது பிரசுரங்களை வாங்கிகொண்டு இரண்டு வார்த்தையுடன் அனுப்பிவிடுவார்கள் .சிலர் மிக ஆர்வமாக அனைத்து விடயங்களை கேட்பது மாத்திரம் அல்லாமல் முடிந்தால் இடைக்கிடை வந்து சந்திக்கவும் சொன்னார்கள் .தலைவர் டெல்கி வந்தால் தங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் படியும் கேட்டார��கள் .அமேரிக்கா ,கனடா ,பிரிட்டன் ,பிரான்ஸ்,சிம்பாவே போன்ற நாடுகள் இப்படி ஆர்வம் காட்டினார்கள் .பத்திரிகையாளர்கள் பொதுவாக சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவார்கள் .\n-தமிழ் ஆங்கில தினசரி வார மாத பத்திரிகைகள்,புத்தகங்கங்கள் வாங்கி எமது பிரச்சனை பற்றி ஏதும் இருந்தால் அவற்றை சேர்த்து வைப்பது .இந்த காலகட்டத்தில் தினமும் எமது நாட்டுபிரச்சனை ஏதாவது செய்தி பத்திரிகைகளில் வந்துகொண்டே இருக்கும் .இதை விட சென்னையில் இருந்து பிரசுரங்கள் ரெயினில் பெரிய பொட்டலாமாக அனுப்பிவிடுவார்கள் .குறிப்பாக ஆங்கிலத்தில் Spark என்று மிகத்தரமான சஞ்சிகை ஒன்று சேர்லி கந்தப்பாவை ஆசிரியராக கொண்டு வெளிவந்துகொண்டிருந்தது .\nபஸ்சில் தான் எனது அனேக பயணங்கள் இருந்தது அங்கு ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால் பஸ் தரிப்பில் பஸ் நிற்காது .சிலோவாக்கி விட்டு போய்கொண்டே இருப்பார்கள் .பயணிகள் ஏறுபவர்கள் என்றாலும் இறங்குபவர்கள் என்றாலும் ஜம்பிங்தான் .சில வாரங்களில் சயிக்கில் ஒன்று வாங்கிவிட்டேன் .டெல்கி ரயில்வே ஸ்டேசனுக்கு ஒரு மணித்தியாலம் சயிக்கிளில் ஓடிப்போய் பார்சலை எடுத்துக்கொண்டு வந்ததை நினைக்க இப்ப வியப்பாக இருக்கு .சயிக்கிளுக்கும் எனக்கும் அப்படி ஒரு பொருத்தம் லண்டனிலும் Neasden to Knightbridge எந்த குளிரிலும் சயிக்கிளில் தான் வேலைக்கு போய்வந்தேன் .\nசாப்பாடு காலையில் அனேகம் கேரள பெட்டிகடை உப்புமாதான் .ஒரு சொட்டு சீனியையும் அதன் மேல் தூவி தருவார்கள் .கரண்டியால் நின்றபடியே சாப்பிட்டு விட்டு டீ ஒன்று அடிக்க சரி .மதியம் மூன்று சொய்ஸ் . ஒன்று அரசியல்வாதிகளின் கன்ரீன் .நல்ல சுத்தமாக இருக்கும் ஆனால் வட இந்திய சாப்பாடுதான் .சப்பாத்தியும் கோழி குழம்பு பருப்பு .முழுக்க கதர்வேட்டி கோஷ்டிகள் .வடையை கரண்டியால் தின்பவர்கள் சப்பாத்தியை கையால் அந்த மாதிரி சத்தத்துடன் பிரித்து மேய்வார்கள் .இரண்டாவது வேறொரு கேரள கடை . Rice Pilau அல்லது முட்டை குழம்பும் பரோட்டாவும் .இவை இரண்டும்தான் நான் அதிகம் சாப்பிட்டது .மூன்றாவது ஒரு தமிழரின் சாப்பாட்டுக்கடை .கொழும்பு கோட்டையில் இருந்த கடை போலிருக்கும் .அனேக தமிழர்கள் அங்குதான் வருவார்கள் .விலைசாப்பாடு.நிர்ணயிக்கபட்ட விலைக்கு எவ்வளவும் சாப்பிடலாம் .காசை மிச்சம் பிடிப்பதற்காக காலையில் சாப்பிடாமல் மதியம் இங்கு வந்து மூன்று நாலு பிளேட் என்று வெட்டுவார்கள் .\nமாலையில் காலை உணவு அருந்தும் கேரளகடையில் வாய்பான் மாதிரி இனிப்பான ஆனால் தட்டையான ஒரு பணியாரம் பிளேன் ரீ. இரவு தினமும் இட்டலிதான் .வீட்டிற்கு கொண்டுவந்து தருவார்கள் .அனேக தமிழ் எம்பி மார்களுக்கு எல்லாம் இவர்கள் தான் சப்ளை .இவர் இடைக்கிடை எம்பி மார்கள் வீட்டில் நடக்கும் கிசு கிசு செய்திகளுடன் வருவார் .\nஅங்கு நடந்த சில சம்பவங்களுடன் மீண்டும் .....\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஏற்கனவே இங்கு நீங்கள் பதிந்தவைகளை மீண்டும் மீண்டும் அரைப்பது போலுள்ளது..\nமுன்பு நீங்கள் எழுதியவற்றை ஒருமுறை வாசித்துவிட்டு எழுதினால் நல்லது.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஅல்ஹெய்தா, ஐஎஸ் ஐஎஸ், ஆர் எஸ் எஸ், என்பன மத அடிப்படைவாதக் கூட்டமெனிலும் அவர்கள் தங்கள்சார்ந்த மார்க்கத்தையோ அன்றேல் அவைகளைக் கடைப்பிடிக்கும் மக்களையோ ஜனநாயகம் எனும்பெயரில் தூசணை செய்வதில்லை. தவிர அவர்கள் தாம்மை ஜனநாயகவாதிகள் எனக் கூறிக்கொள்வதில்லை.\nஇங்கு புலி ஜனநாயகம் தமிழர் ஜனநாயகம் உட்கட்சி ஜனநாயகம் இயக்க ஜனநாயகம் என்று பீத்திக்கொள்வோரே பொதுவெளியில் மக்களின்மீது காறு உமிழ்கின்றார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nதமிழ் மக்களுக்கு மிகவும் கடினமான காலமாக இருக்கப்போகிறது மூழ்கப்போகும் கப்பலில் பயணிக்கக்கூடாது ஓடும் கப்பலில் பயணிக்கப்பழகணும் என்பது மிகவும் சுயநலமான சிந்தனை வரலாற்றில் தன்னை தன் மண்ணை இழக்க விரும்பாத இனத்துக்கு இவ்வாறான கூற்றுக்கள் சலனங்களை உண்டு பண்ணிவிடக்கூடியதே மூழ்கப்போகும் கப்பல் தமிழினமாகவும் ஓடும் கப்பல் சிங்களமாகவு���் காண்பித்து அதில் ஏறிய தனது இன்றைய வாழ்வையும் செல்வத்தையும் உதாரணமாக காட்டினாராயின்....\nஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்\nசுத்துமாத்து இன்னும் வீட்டுக்கு போகாமல் சுத்தி திரியிது போல் உள்ளது .\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nஇன்னொரு முகநூல் பதிவு: Vadakovay Varatha Rajan Vadakovay Varatha Rajan 21 h காற்றாலைகள் ----------------- அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன். 1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் . இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் . குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் . இதில் உள்ள சாதக பாதகங்களை எனக்கு தெரிந்தமட்டில் பகிர்கிறேன். 1 பாரிய அணைகட்டுககளைக் கட்டி நீர்தேக்கங்கள் உருவாக்கி அதில் இருந்து மின்சாரம் பெறும்போது , A இதற்கு பெரியளவில் காணி சுவிகரிக்கப்படவேண்டும் .இக்காணி சுவிகரிப்பில் பல பொதுமக்கள் தமக்குரிய நிலங்களை இழக்கின்றனர் . B இந்நிலங்களை வாழிடமாக கொண்ட கானுயிர்கள் பாதிக்கப் படுகின்றன. C இதனால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் காற்றாலைகளுக்கு இவ்வாறான பாரிய நிலப்பரப்பு தேவையில்லை . 2 டீசல் நிலக்கரி போன்ற , மனிதனுக்கு தேவையான எந்தவொரு மூலப்பொருள்களையும் இவை வேண்டி நிற்பதில்லை . 3 அவாறே சூழலுக்கு தீங்கான எந்தவொரு பொருளையும் இவை விடுவதில்லை . 4 பச்சை வீட்டு விளைவுகளை இவை உருவாக்குவதில்லை . 5 கடல்நீரில் இருந்து நன்நீரை உற்பத்தி செய்யும் போது , நன்நீர் பெற்றபின் செறிவான உப்புநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுவது போன்று , இங்கு காற்றின் வேகத்தில் பெரிய மாறுபாடு ஏற்படாது . 6 காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி மும்மடியா அதிகரிக்கும் . 7 அமைப்பதற்கான மூலதனத்தை தவிர வேறெந்த மூலத்தனத்தையும் இவை வேண்டி நிற்பதி���்லை . 8 பாதிப்புகள் என்று பார்க்கும் போது இவற்றின் சத்தம் பெரிதாக பேசப்படுகிறது . குடியிருப்புகளில் இருந்து 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவை அமைக்கப்படும்போது ,இவற்றின் சத்தம் பெரிதாக கேட்காது . 9 உயரே இருக்கும் மழை மேகங்களை இவை கலைத்து விடும் என்பது அதீத கற்பனையாகும். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பளைப் பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மழை வீழ்ச்சியில் எந்த மாற்றத்தையும் காணவில்லை . 10 இவற்றின் இறகுகளில் பறவைகள் மோதி இறக்கின்றன என்பது ஏதோ உண்மைதான் . ஆனால் இது கூட்டமாக வலசை வரும் பறவைகள் வரும் இடங்களிலே இதற்கு சாத்தியப்பாடு அதிகம் . உள்ளுர் பறவைகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும் காலப்போக்கில் இவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தம்மை தகவமைத்து கொள்கின்றன . எனவே எல்லாவற்றுக்கும் குறை கூறிக் கொண்டிருக்காமல் , இக்காற்றாலைகள் அமைப்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகளுக்கு ஸ்ராலின் கடும் எச்சரிக்கை.\nதமிழ்நாட்டை ஊழல் மூலம் அழித்த கொள்ளைக்காரனின் மகன் சொல்கிறார் கேளுங்க மக்களே .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2009/07/", "date_download": "2019-12-14T12:56:38Z", "digest": "sha1:REA2D4GPOEDHU62IAYUZMJQO7FMS2RGR", "length": 60801, "nlines": 377, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: July 2009", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31/ 07 (ஜுலை 31) பெறும் சிறப்பு\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு வீரர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி தமது பெயர்களை சாதனை ஏட்டில் பதிவு செய்துகொண்டுள்ளனர்.அந்த வகையில் ஜிம் லேகர் நிகழ்த்திய சாதனை இன்றுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்திருக்கின்றது.\nஇங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜிம் லேகர் மிகச்சிறந்த வலதுகை சுழல்பந்து வீச்சாளர் ஆவார்.இங்கிலாந்து அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய ஜிம் லேகர் 1956 ம் ஆண்டு ஜுலை மாதம் 27-31ம் திகதி வரை அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 19 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தினார். முதல் இனிங்ஸ்ஸில் 37 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 9 விக்கட்டுகளை வீழ்த்தினார். மேலும், தமது இரண்டாவது இனிங்ஸ்ஸில் 53 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 10 விக்க��்டுகளையும் வீழ்த்தினார். (ஜுலை 31,1956). இதன் பிரகாரம் ஓல்ட் ரெபர்ட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 90ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 19 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தினார்.\nசாதனையுடன் அரங்கு திரும்பும் ஜிம் லேகர்\nஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கட்களை(19) வீழ்த்திய சாதனை வீரராக ஜிம் லேகர் இன்றுவரை விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இனிங்ஸ்ஸில் 10விக்கட்களையும் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆவார் . இந்த சாதனையில் அனில்கும்ளேயும் பின்னர் இணைந்து கொண்டார் .\nஇங்கிலாந்து 1st இன்னிங்க்ஸ் 459\nஅவுஸ்திரேலியா 1st இன்னிங்க்ஸ் 84\nஅவுஸ்திரேலியா 2nd இன்னிங்க்ஸ் (following on) 205\nஇங்கிலாந்து வெற்றி பெற்றது இன்னிங்க்ஸ் மற்றும் 170 ஓட்டங்கள்\nஜிம் லேகர் மொத்தமாக 46 டெஸ்ட் போட்டிகளில் 86 இனிங்ஸ்ஸில் பங்குபற்றி 12027 பந்துகள் வீசி 4101ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 193 டெஸ்ட் விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.\nஒருமுறை ஜிம் லேகர், இங்கிலாந்து அணிக்காக தெரிவு நடக்கும் போது 2 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 8 விக்கட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- # 2\nஇந்திய நாட்டுக்குரிய சில பெருமையான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\n1) உலகிற்கு முதன்முதலில் யோகா கலையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா\n2) உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இநதியா\n3) உலகில் அதிகூடிய ஊழியர்கள் பணியாற்றும் இடத்தினைக் கொண்ட நாடு இந்தியா- இந்தியன் ரயில்வே (1mi க்கு மேல்)\n4) உலகில் மிக உயரத்தில் அமையப்பெற்ற பாலத்தினைக் கொண்ட நாடு இந்தியா -Baily பாலம்(இமயமலை பிராந்தியம்)\n5) உலகில் மிக உயரமான கற்கோபுரத்தினைக் கொண்ட நாடு இந்தியா - குதுப் மினார்\n6) உலகில் மிகப் பெரிய பாடசாலையினைக் கொண்ட நாடு இந்தியா - South Point High School\n7) உலகில் மிகப் பெரிய அரசியலமைப்பு சட்டத்தினைக் கொண்ட நாடு இந்தியா\n8) உலகில் மிக நீளமான சாலையினைக் கொண்ட நாடு இந்தியா- (சென்னை To கொல்கத்தா இடையிலானது)\n9) உலகில் மிக உயரமான மலைத்தொடரினைக் கொண்ட நாடு இந்தியா - இமய மலை\n10) உலகிற்கு முதன்முதலில் இலக்க முறையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா\nநண்பர்களே இது எனது 25வது பதிவாகும் ................\n1) உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு வர்ணம் தீட்ட \"டாவின்சி \"எடுத்துக் கொண்ட காலம் 10ஆண்டுகளாம்,\n2)டைடானிக் (Titanic) கட்டிமுடிக்கப்பட்ட நாடு அயர்லாந்து\n3) பிரான்ஸ் நாட்டில் ஒரு இடம் \" Y\" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.\n4) எருது மாடுகள் நிறக்குருடாம்.\n5)மனிதர்களை விட அதிகளவு செம்மறியாடுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து.\n6) ஈபிள் கோபுரமானது 1792 படிகளைக் கொண்டுள்ளது.\n7) இரண்டு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே நகரம் இஸ்தான்புல்--துருக்கி (ஆசியா மற்றும் ஐரோப்பா)\n(தொடர்ச்சி ) உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் -\nநேற்று பிரசுமாகிய ஆக்கத்தின் தொடர்ச்சி .................\n6) சுவாஸிலாந்து மன்னர் : Mswati III\nபிறப்பு : 1968 ஏப்ரல் 19\nபதவிக்கு வந்த ஆண்டு : 1986 ஏப்ரல் 25\nஉயர் பதவிக்கு வந்தது :ஆட்சியில் மன்னராக இருந்த அவரது தந்தையின் மறைவின் மூலம்\nசுவாஸிலாந்து நாட்டில் 15-29 வயதிற்கிடைப்பட்டவர்களில் 26%மானவர்கள் HIV/AIDS இனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக மன்னர் 2001இல் 18வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு 5வருட பாலியல் தடையினை கொண்டு வந்தார், இத்தடையினை 2008இல் நீக்கம் செய்தார்.இவருக்கு 13மனைவிகளும், 23 குழந்தைகளும் உண்டாம்.\nபிறப்பு : 1967 டிசம்பர் 21\nபதவிக்கு வந்த ஆண்டு : 2004 ஜனவரி 25\nஉயர் பதவிக்கு வந்தது : Rose புரட்சிக்கு தலைமை வகித்தன் மூலம்\nசட்டத்தில் பட்டத்தினை பெற்றுள்ளார்.(Columbia University and George Washington University), 2005இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்,2000 ஆம் ஆண்டில் நீதி அமைச்சராக பதவிவகித்து ஊழலுக்கு எதிராக செயற்பட்டார்.2003 நவம்பரில் புரட்சிக்கு தலைமை வகித்து 2004 இல் பதவியேற்று பின்னர் இந்த வருடம் ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.\n8)பல்கேரியா பிரதமமந்திரி : Sergei Stanishev\nபிறப்பு : 1966 மே 5\nபதவிக்கு வந்த ஆண்டு : 2005 ஆகஸ்ட் 17\nஉயர் பதவிக்கு வந்தது : தனது கட்சியின் மூலம்\nவரலாற்றில் Ph.D. பட்டம் பெற்றுள்ளதுடன் ஒரு பத்திரிகையாளரும் ஆவார்.2001ல் தேசிய சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.2005 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சமவுடைமை கட்சியில் வெற்றி பெற்று தேசிய சபையால் பிரதமமந்திரியாக தெரிவுசெய்யப்பட்டார்.\nபிறப்பு : 1966 ஜுன் 6\nபதவிக்கு வந்த ஆண்டு : 2005 பெப்ரவரி 5\nஉயர் பதவிக்கு வந்தது : தந்தையால் பதவிக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம்\nMBA பட்டதாரி(George Washington University)2005 இல் தந்தையின் மறைவின் பின��� இராணுவ செல்வாக்கில் ஆட்சிக்கு வந்தார்,எனினும் சர்வதேச அழுத்தங்களால 20நாட்களில் இறங்கிவந்தார்.2005 ஏப்ரலில் நடைபெற்ற பாரிய வன்முறைகளுடன் கூடிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.\nபிறப்பு : 1965 செப்டம்பர் 14\nபதவிக்கு வந்த ஆண்டு : 2008 மே 7\nஉயர் பதவிக்கு வந்தது : முன்னாள் ஜனாதிபதி புட்டினுடனான நெருக்கமாக இருந்தவர்\nசட்டத்தரணியாக இருந்த இவர் புட்டினுடன் 1990களில் சென்.பீற்றர்பேக் மேயர் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.2000இல் புட்டினுக்காக அர்சியல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்.2005ல் புட்டினின் நிருவாகத்தில் பிரதி பிரதமமந்திரியாக பணிபுரிந்தார்.இந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுடன் புட்டினை பிரதமமந்திரியாக நியமியத்தார்.\nஉலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள்\nபிறப்பு : 1980 பெப்ரவரி 21\nபதவிக்கு வந்த ஆண்டு : 2006 டிசம்பர் 14\nஉயர் பதவிக்கு வந்தது : தந்தையார் பதவிப்பொறுப்பினை கையளித்ததன் மூலம்\nமன்னர் ஜிக்மி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமாணி பட்டத்தினை பெற்றுள்ளார்.\nமுதல் தடவையாக பொதுத்தேர்தல்கள் நடைபெற்றதன் மூலம் பூட்டான் தேசமானது மன்னர் ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறிக்கொண்டிருக்கின்றது.\n2) டொமினிக்கன் பிரதமமந்திரி : Roosevelt Skerrit\nபிறப்பு : 1972 ஜுன் 8\nபதவிக்கு வந்த ஆண்டு : 2004 ஜனவரி 8\nஉயர் பதவிக்கு வந்தது : பொருத்தமான அரசியல் தலைவர் மரணித்ததன் மூலம் சரியான நேரத்தில் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.\nஆங்கிலம் மற்றும் உளவியல் பட்டத்தினை பெற்றுள்ளார்.(University of Mississippi and New Mexico State University).\nகல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\nஇவர் தாய்வான் நாட்டுடனான உறவுகளை தள்ளுபடிசெய்து சீனா நாட்டிடம் $122 million உதவிகளை டொமினிக்கனுக்கு பெற்றுக்கொள்கின்றார்.\n3)கொங்கோ மக்கள் குடியரசின் ஜனாதிபதி : Joseph Kabila\nபிறப்பு : 1971 ஜுன் 4\nபதவிக்கு வந்த ஆண்டு : 2001 ஜனவரி 26\nஉயர் பதவிக்கு வந்தது : தந்தையார் கொல்லப்பட்டதால் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.\n2001இல் தந்தையின் படுகொலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தார்.\n1960ஆம் ஆண்டு கொங்கோ சுதந்திரத்துக்கு பின்னர் 2006இல் நடைபெற்ற 1வது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இவர் ஒரு முன்னாள் போராளியாவார்.பல தசாப்தங��களாக இடம்பெற்ற மோதல்களுக்குப் பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஆதாயமான வழியில் சுரங்க அகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளார்.\n4) மசிடோனியா பிரதமமந்திரி : Nikola Gruevski\nபிறப்பு : 1970 ஆகஸ்ட் 31\nபதவிக்கு வந்த ஆண்டு : 2006ஆகஸ்ட் 27\nஉயர் பதவிக்கு வந்தது :அவரது கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்.\nபொருளியல் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.வர்த்தக அமைச்சராக 1998-99 வரையும் நிதி அமைச்சராக 1999-2002 வரையும் பதவி வகித்துள்ளார்.2006 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார்.\nபிறப்பு : 1969 ஒக்டோபர் 1\nபதவிக்கு வந்த ஆண்டு : 2007 டிசம்பர் 19\nஉயர் பதவிக்கு வந்தது :ஆட்சியில் இருந்த அரசியல் தலைவரை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம்.\n1992,1996 மற்றும் 2000 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். 1990 -2002 ஆண்டு வரை பொதுநலவாய போட்டிகளில் 12 பத்க்கங்களை பெற்றுள்ளார்.இவர் ஒரு தேசிய ஹீரோ ஆவார்.2003 இல் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2007ல் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் ஜனாதிபதியாக பதவியேற்றார்.\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் - 4\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-4 உங்கள்முன்னால் இதோ:\n1)உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதல் உத்தியோகபூர்வ பந்தினை வீசியவர் என்ற பெருமைக்குரியவர் இந்திய அணி வீரர் -மதன் லால் 1975 ஜுன் 07ல் இங்கிலாந்து அணிக்கெதிராக.\n2) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலா இரண்டு ஹெட்ரிக் சாதனைகளை நிகழ்த்திய பெருமைக்குரிய வீரர்கள் வசிம் அக்ரம்(பாகிஸ்தான்) மற்றும் சமிந்த வாஸ்(இலங்கை)\n3) தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற சாதனைக்குரிய வீரர் A.G. ஷிபர் பீல்ட் ( அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து -1934)\n4) சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியிலேயே அறிமுகமான போது வயது 16ஆண்டுகள் 205நாட்கள்.\n5) தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களை விரைவாக பெற்ற சாதனைக்குரிய வீரர் கிரேம் ஸ்மித் (17 டெஸ்ட்களில்)\n6) Googly பந்துவீச்சினை கண்டுபிடித்த பெருமைக்குரியவர் Bernard Bosanquet (இங்கிலாந்து)\n7) டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் சதங்களை பெருமைக்குரியவர் ஜக் கலிஸ் (தென்னாபிரிக்கா)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா\n20 ஜுலை 2009 உடன் ,மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்து 40 வருடங்கள் பூர்த்தியாகின்றது.1969 ஜுலை 16 அன்று தமது பயணத்தினை அப்பலோ11 ( Apollo 11) இல் அமெரிக்காவின் புளோரிடா கரைகளிருந்து ஆரம்பித்து 20 ஜுலையில் சந்திரனை அடைகின்றார்கள். இதில் பயணித்த நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கியதன் மூலம் சந்திரனில் கால் பதித்த முதல் மனிதன் என்ற பெருமைக்குரியவராக மனிதராக மாறுகின்றார். ஆம்ஸ்ரோங்கினைத் தொடர்ந்து அவருடன் ஒன்றாக பயணித்த வுஸ் அல்ரின் ( Buzz Aldrin) சந்திரனில் தடம் பதிக்கின்றார் . மேலும் இவர்களுடன் பயணித்த மைக்கல் கொலின்ஸ் ( Michal Collins) வான்வெளியிலேயே தரித்துநின்றமை குறிப்பிடத்தக்கது.\nசில அரிய தகவல்கள் :\nசந்திரனில் தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் தனது இடது பாதத்தினையே தரையில் பதித்தாராம்.\nசந்திரனில் பதித்த முதல் கால் தடம்\nநீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் பேசிய முதல் வார்த்தையாக Okay பதிவாகின்றது.\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -3\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-3 உங்கள்முன்னால் இதோ:\n1)வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் சதம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய வீரர் முஸ்தாக் அலி Vs இங்கிலாந்து -1936\n2) ஒரு அணித்தலைவராக தனது இறுதி டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற பெருமைக்குரிய வீரர் இயன் செப்பல் (192 ஓட்டங்கள்) அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து -1975\n3) Dead Ball என்ற பதம் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1798\n4) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் உத்தியோகபூர்வ பந்தினை எதிர்கொண்ட பெருமைக்குரிய வீரர் சார்ள்ஸ் வெனர்மன் (Charles Bannerman ) -அவுஸ்திரேலியா\n5)உலகக் கிண்ண போட்டியொன்றில் இலங்கை அணி பெற்ற முதல் வெற்றியானது (47ஓட்டங்களால்) இந்திய அணிக்கெதிராக 1978ல்\n6) குறைந்த வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரர் என்ற பெருமைக்குரியவர் சச்சின் டெண்டுல்கர் -29 வயது 134நாட்கள்\n7) ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் தொடரில் முதல் சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமைக்குரிய அணி பாகிஸ்தான் (1992ல்)\nஅடுத்த முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியுமா\nஉலகம் முழுவதும் எதிர்வரும் 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகிலுள்ள \"தரிகனா\" என்ற ஊரே முழுச் சூரிய கிரகணத்தை தெளிவாகவும், துல்லியமாகவும் அவதானிப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று தெரியவந்துள்ளது.இதை நாசா விஞ்ஞானிகளும் அறிவித்துள்ளனர்.\nகடந்த 1991ஆம் ஆண்டு முழுமையான சூரிய கிரகணம் ஏற்பட்டது.அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து தற்போது முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.\nஇனி இத்தகைய முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியுமா நமக்கெல்லாம் இதனை பார்வையிட சந்தர்ப்பங்கள் கிடையாது எனலாம். அதாவது 2132 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13ஆம் திகதிதான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் - 01.\nஉலக வல்லரசாகிய அமெரிக்கா நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்.\n1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.\n2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.\n3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் மடிசன் ( James Madison ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் குறைந்தவராம்.(5'4\")\n4) USA 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln ) பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் உயரம் கூடியவராம்.\n5) USA 39வது ஜனாதிபதி ஜிம்மி காட்டர் (Jimmy Carter) வைத்தியசாலையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.\n6) USA 40வது ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்( Ronald Reagan ) கூடிய வயதில் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியாம்.( 69 -77 வயது வரை பதவி வகிப்பு )\n7) USA 7வது ஜனாதிபதி அன்ரூ ஜக்சன் (Andrew Jackson) புகையிரத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாம்.\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -2\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் தொடர்பான பதிவு-2 உங்கள் முன்னால் இதோ:\n1)டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே நாளில் இரு தடவைகள் முழுமையாக ஆட்டமிழந்த ஒரேஒரு அணி என்ற பெருமைக்குரியது இந்தியா\n2)அறிமுக டெஸ்ட் போட்டி ஒன்றில் பூச்சியம் (Duck) மற்றும் சதம் பெற்ற பெருமைக்குரிய ஒரேஒரு இந்திய வீரர் குண்டப்பா விஸ்வநாத்( G.R.Viswanath )\n3) டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே நாளில் முச்சதம் பெற்ற பெருமைக்குரிய ஒரேஒரு வீரர் டொன் பிரட்மன் -அவுஸ்திரேலியா Vs இங்கிலாந்து\n4) இலங்கை அணியின் சார்பில் அறிமுக டெஸ்ட் போட்டி ஒன்றில் சதம் பெற்ற பெருமைக்குரிய வீரர்கள் பிரெண்டன் குறுப்பு மற்றும் ரொமெஸ் களுவிதாரண. இதில் சிறப்பம்சம் யாதெனில் இருவரும் விக்கெட் காப்பாளர்கள்.\n5)தமது அணியின் 1வது மற்றும் 100வது டெஸ்ட் போட்டி விளையாடிய பெருமைக்குரிய ஒரேஒரு வீரர் அர்ஜூன ரணதுங்க.\n6)டெஸ்ட் போட்டி ஒன்றில் முச்சதம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமைக்குரிய வீரர் அண்டி சந்தம் -இங்கிலாந்து\n7) உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிவேக சதம் பெற்ற பெருமைக்குரிய வீரர்- மத்திவ் ஹெய்டன் - 66பந்துகள் (Aus Vs SA-2007)\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள்\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :\n1) \"திரையரங்குகள்\" இல்லாத நாடு - சவுதி அரேபியா\n2) \"தினசரி பத்திரிகைகள் \" இல்லாத நாடு - காம்பியா\n3) \"காகங்கள்\" இல்லாத நாடு - நியூசிலாந்து\n4) \"ரயில்\" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்\n5) \"பாம்புகள் \" இல்லாத நாடு - அயர்லாந்து\n6) தனக்கென \" உத்தியோகபூர்வ தலைநகரம்\" இல்லாத நாடு - நவ்ரு\n7) தனக்கென \"தாய்மொழி\" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து\n8) \"பொதுக்கழிப்பறைகள்\" இல்லாத நாடு -பெரு\n9) \" வாடகைக்கார்கள்\" இல்லாத நாடு - பெர்முடா\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள்\n(இந்த பதிவை தனது youthful.vikatan.com இல் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றி.)\nகிரிக்கெட்டில் சில சுவையான சாதனை தகவல்கள் உங்கள் முன்னால் இதோ:\n1) டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் இந்திய வீரர் K.S.Ranjitsinjhi, இவர் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 1896 - 1902 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.\n2)Gul Mohammad, Amir Elahi , Abdul Kardar ஆகிய மூன்று வீரர்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சார்பில் விளையாடியுள்ளனர். எப்படி சாத்தியம் ஆம்,இந்தியா சுதந்திரம் அடைய முன்னரும், பின்னரும் விளையாடியுள்ளனர்.\n3) Don Bradman 90(Nineties)ஓட்டங்களில் ஒருபோதும் ஆட்டமிழக்கவில்லை, 89 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\n4)கிரிக்கெட்டின் தாயகமான லோட்ஸ் ( Lord’s) மைதானத்தில் இரட்டைசதம் பெற்ற முதல் ஆசிய வீரர்-பாகிஸ்தான் முன்னாள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் Mohsin Khan\n5 ) டெஸ்ட் கிரிக்கெட்டில் தமது முதல் வெற்றியை பதிவு செய்துகொள்ள இந்தியா 19 வருடங்களையும், 230 நாட்களையும் எடுத்துக்கொண்டது.\n6) M.A.K.Pataudi இந்திய அணி சார்பாக 46 டெஸ்ட்களில் விளையாடியுள்ளர்,இதில் 40 டெஸ்ட் போட்டிகளில் அணி தலைவராக விளங்கினார்.\n7)டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுப்பை எடுத்துக்கொண்ட வீரர் Allen Hill-இங்கிலாந்து\nஅதிவேக பயணிகள் விமானத்தில் பயணம் செல்ல தயாராகிவிட்டீர்களா\n2003 மே 21ம் திகதி கொன்கோர்ட் (Concorde) விமானமானது தனது இறுதிப்பறப்பினை நியூயோர்க் நகரத்திலிருந்து பாரிஸ் நகரத்தை நோக்கி 2500km/h(1553mph) க்கும் அதிகமான வேகத்தில் 4 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தினை எடுத்துக்கொண்டது. 27வருடங்களாக வான்பரப்பில் பறப்பினை மேற்கொண்ட இந்த அழகிய Franco - British பறவை என வர்ணிக்கப்படும் இந்த கொன்கோர்ட்டானது நீண்டதூர விமானப்போக்குவரத்து உயர்சந்தையில் நிரந்தரமாக கூடு கட்டத் தவறிவிட்டது.\nகொன்கோர்ட் அறிமுகமாகிய காலகட்டத்தில் ஒலித்தடைகளை 1224 km/h(761mph) அல்லது Mach1(Mach என்பது ஒலி அளவை ஆகும்) வேகத்தில் தகர்த்துக்கொண்டு பயணித்து நவீனத்தின் ஒரு ஆற்றல்மிக்க சின்னமாக விளங்கியது. கொன்கோர்ட்டானது அதனுடைய நாட்களில் புரட்சிக்குரியதாக விளங்கியது ஆனால் அக்காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற தொழில்நுட்பங்களில் தங்கியிருந்தது. இது பாரம் கூடியதாகவும், சத்தத்தை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் அதாவது நவநாகரிகத்திலிருந்து விலகிச்செல்வது போன்று இருந்தது. 1970களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடிகள் அதனுடைய இலக்குகளை வரையறுத்தது. ஒலியைக்காட்டிலும் விரைவான பறப்புக்கள் (Supersonic Flight) இலாபமற்றதாக கருதி விமானகம்பனிகள் முடிவுசெய்ததுடன், விமான உற்பத்தியாளர்கள் அதை கைவிட்டார்கள்.\nஒலி வேகத்தைக் காட்டிலும் குறைவான வேகமுடைய (Subsonic) எயார்பஸ்கள் (Airbuses) மற்றும் போயிங் (Boeings) ஆகியன (இரண்டினதும் பறப்பு வேகம் 1000km/h / 621 mph இலும் குறைவாகும்)உலக வான்பரப்புகளில் தமது சேவையை ஆரம்பித்தன.கடந்த 30 ஆண்டுகளாக சுப்பர்சொனிக் பறப்புக்கள் கண்டிப்பான இராணுவ நடவடிக்கைகளிலேயே தொடர்புபட்டிருந்தன.தாக்குதல் விமானங்கள் சுப்பர்சொனிக்கிலிருந்து ஹைபர்சொனிக்கு(Supersonic to Hypersonic) ஏற்றம் பெற்றன. Hypersonic என்பது ஒலியைக் காட்டிலும் 5 மடங்கு வேகம் - அதாவது Mach 5 .\nNASA வினுடைய மனிதனற்ற பிரதிகலமானது Mach 9.6 / 11250km/h(6990mph) வேகத்தில் 2004 நவம்பர் மாதம்,பயணித்து முழுமையான சாதனையை படைத்தது.\nவர்த்தக விமானப்போக்குவரத்தில் Hypersonic தடைகளை(6000km/h / 3728mph) வேகத்தில் தகர்த்துக்கொண்டு பயணம் செய்வது தற்போது ஐரோப்பிய விமான உற்பத்தியாளர்களிடையே மிகத்தீவிரமான ஆராய்ச்சி செயற்க��மாக உள்ளது.\nஇது பெருமளவில் விஞ்ஞான புனைகதையாக இருக்கலாமா, ஆனால் பொறியியலாளர்கள் இதுதான் தமது Concorde grandchildren திட்டத்தை ஆரம்பிக்க சரியான தருணம் என நம்புகின்றார்கள். இந்த விமானமானது 300 பயணிகள் மற்றும் மொத்தமாக 400 தொன்களையும் சுமக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.\nதிரவ ஐதரசன் இயந்திரங்களானது (Liquid Hydrogen Engines) பாரம்பரியமான ஜெட் (Traditional Kerosene Turbo-Jets) முறையிலிருந்து முழுவதும் வித்தியாசமானது. இச்செய்முறையானது Lapcat செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ளது.\nதிரவ ஐதரசன் எரிபொருளானது மிக உயர்ந்தளவான சக்தி வினைத்திறனாகும், பாரம் குறைந்தது, காபன் வெளியேற்றங்கள் (Carbon Emissions) இல்லை, சூழலுக்கு குறைந்தளவான சேதம்,ஆகியவற்றுடன் இயந்திரத்தினை குளிர்மைப்படுத்தும் ஒரு மிதமான தட்பநிலையை உண்டுபண்ணும் மூலமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஏவுகணை நிலையமைத்தல் மற்றும் விண்வெளி இயந்திர உற்பத்தி தொழிற்துறைகள் ஆகிய மிகமுன்னேற்றமடைந்த உயர் செயற்பாட்டு தொழில்நுட்பங்களுக்கு இந்த உயர்வான எரிபொருளை பயன்படுத்தும்முகமாக நீண்டகாலத்துக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் இதனுடைய உயர் கொழுந்துவிட்டெரிதல் (High Flammability) மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.\nLapcat செயற்றிட்டத்தில் 6 நாடுகளுடன் (பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன்) 14 பங்காளிகளும் அடங்குகின்றனர்.\nஇதில் பிரிட்டிஸ் கம்பனியான Reaction Engines ஒரு பிரதான செயற்றிட்ட பங்காளர்.\nScimitar என்ற பெயரின் கீழ் ஒரு ஆராய்ச்சி பிரதிகலத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றது. இந்த இயந்திரமானது Turbo-Jet தொழிற்பாடுகளையும் Ramjet தொழிற்பாடுகளையும் குறிப்பிடத்தக்கது.\nசெயற்றிட்ட பொறியியலாளர்கள் இன்றைய தலைமுறையின் வானூர்தி கலையியலில் Hypersonic விமானங்கள் \"A2\" என்ற மகுடத்தினை தாங்கிவருவதை மிக நெருக்கமாக பார்க்கின்றார்கள்.இந்த வானூர்தியானது 140m க்கு அதிகமான நீளமுடையதாகவும் (Airbus A380 ஆனது 73m நீளமானது),பாரம் குறைந்த வானூர்தி கட்டுமாணம், 7.5m விட்டம்,மத்தியில் Delta சிறகுகள்,ஒவ்வொன்றும் 02 இயந்திரங்களை சுமந்து செல்லும்முகமாகவும் வடிவமைக்கப்படவுள்ளது, மேலும் ஐதரசன் வானூர்தி கட்டுமாண கொள்ளவிகள் ஆகியவற்றினையும் உள்ளடக்கவுள்ளன.\nA380 விமானம் மற்றும் A2 வ��மானம் வடிவமைப்பில் ஒரு ஒப்பீடு\nஇந்த அதிவேக விமானப்பயணம் 2023 ஆம் ஆண்டளவில் சாத்தியமாகும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடைமுறை வணிக வகுப்பு பயணச்சீட்டில் உங்கள் பயணம் சாத்தியமாகும் .\nஅதிகவேகத்துக்கு உதாரணமாக Brussels To Sydney நகரங்களுக்கிடையில் 4மணி நேரப்பறப்பு சாத்தியமாகுமாம்.\nஅழிவின் விளிம்பில் அமேசன் காடுகள்\nபுவி வெப்பமடைதல் மற்றும் காடழித்தல் ஆகியவைகளின் விளைவுகளின் காரணமாக 2030 ஆம் ஆண்டளவில் அமேசன் மழைக்காடுகள் அரைப்பங்குக்கும் அதிகமானவை அழிவடையலாம் அல்லது கடுமையாக சேதமடையலாம் என உலக வனவாழ் உயிரின நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது …….. ...........\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- 1\nஇந்திய நாட்டுக்குரிய சில பெருமையான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.\n1) உலகில் அதிக தபால்நிலையங்களை கொண்ட நாடு இந்தியா.\n2)உலகுக்கு பூச்சியத்தினையும்,தசம முறையினையும் அறிமுகப்படுத்திய நாடு இந்தியா.\n3)உலகில் வருடாந்தம் அதிக திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இந்தியா.\n4)உலகில் அதிகளவு மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.\n5)உலகில் இரத்தவங்கிகளை அதிகம் கொண்ட நாடு இந்தியா.\n6)உலகில் பெண்களை விட ஆண்களை அதிகம் கொண்ட நகரத்தினை (மும்பாய்) கொண்ட நாடு இந்தியா.\n7) உலகுக்கு செஸ் விளையாட்டினை அறிமுகம் செய்த நாடு இந்தியா.\n8) உலகில் மிக உயரத்தில் கிரிக்கெட் மைதானத்தினை கொண்ட நாடு இந்தியா.(Chail in Himachal Pradesh)\n9)உலகில் முதன் முதலில் பல்கலைக்கழகம் தோன்றிய நாடு இந்தியா.(தக்சிலா)\n10)உலகில் மிகப்பெரிய சதுப்புநில வனத்தினையும், கழிமுகத்தினையும் (சுந்தரவனம்) கொண்ட நாடு இந்தியா.\n11) உலகில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கும் இடத்தினை(சீறாபூஞ்சி)கொண்ட நாடு இந்தியா.\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31/ 07 (ஜுலை 31) பெறு...\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- # ...\n(தொடர்ச்சி ) உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குற...\nஉலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 1...\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் - 4\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்...\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -3\nஅடுத்த முழு சூரிய கிரகணம் எப்போது ஏற்படும் தெரியும...\nஅமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவ...\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள் -2\nஇல்லவே \" இல்லாத\" நாடுகள்\nகிரிக்கெட்- சில சுவையான தகவல்கள்\nஅதிவேக பயணிகள் விமானத்தில் பயணம் செல்ல தயாராகிவிட்...\nஅழிவின் விளிம்பில் அமேசன் காடுகள்\nஇந்திய நாட்டுக்கேயுரிய சில பெருமையான விடயங்கள்- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=fourniermouritsen3", "date_download": "2019-12-14T14:20:32Z", "digest": "sha1:AE4IBU6Y3PH3IDQ3USCDRLHOVZMDOO3T", "length": 2883, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User fourniermouritsen3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-06/10625-2019-10-03-17-02-18", "date_download": "2019-12-14T12:32:26Z", "digest": "sha1:CHS25MORISJG2YXTYBKNMA25BNMM256Y", "length": 23133, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "கருப்பின் வெற்றிக்காலம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2006\nசமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2006\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி\n‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்\nசோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை\nசாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கடவுளைத் திட்டவில்லையே\n‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ பரப்புரைப் பயணத்திலிருந்து...\n‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு\nஆற்றில் விழுந்த நரிகளின் ஓலம்\nஅன்பினால் மதத்தைப் பரப்பியதாக உலகில் எந்த மதவாதியாலும் கூறமுடியுமா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபிரிவு: சமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2006\nகவிதை உலகில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. உள்ளீடு எது, பாடு பொருள எது என்ற புரியாமையின் மர்மத்தில் திகைத்துக் கிடக்கிறது. எதைப்பாட.... என்னத்தைப் பாட என்ற குழப்பத்தில் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள கவிதைகள் என்ற பெயரில் ஏதோ வருகின்றன. மரபா.... புதுசா என்ற கேள்வி பழையதாகி... வருகிற கவிதைகள் புரிகின்றனவா இல்லையா என்றாகிவிட்டது. வாக்கியங்களின், அடுக்கில் கவிதை, உரைநடையாக உருக்குலைந்து விட்டன. சமூகத்தின் ஆழ்மனசையோ... மனசின் ஆழ் சமூகத்தையோ உணர்த்துகிற ஆற்றலெல்லாம் இழந்து வெற்றுக் கூடுகளின் நொறுங்கல் குவியலாக இறைந்து கிடக்கின்றன.\nஇப்படியான சூழல்... ஓவியர் ஸ்ரீரசா, கவிஞர் ஸ்ரீரசாவாக வெளிப்பட்டிருக்கிறார். மறுபடிமானுடம், கத்துண்டுகள் ஒளிரும் காலம், உடைந்து கிடந்த நிலவு என்று மூன்று கவிதை நூல்கள், காலம் பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கின்றன.\nமதம் எனும் ராட்சஸம் இந்தியாவில் விளைத்திருக்கிற நாசம் க���ஞ்சமல்ல. கடவுளை வணங்கி அமைதி அடைதல் என்பது கனவாக கடவுளின் பெயரால் அமைதி கொன்று, ஆயிரமாயிரம் மனிதர் கொன்று, ஆயிரமாயிரம் வீடுகள் எரிந்து, மசூதி இடித்து.... ஆலயத்தில் குண்டுகள் வெடித்து.....\nஇந்த நாசகரமான மதத்தின் ஆணிவேரை அசைக்கிற பேராண்மையற்றுப் போன சமகாலத்து கலை இலக்கிய அறிவு ஜீவிகளின் மென்மையான தன்மைகளுக்கிடையில்.... மறுபடிமானுடம், கவிதை நூலின் சகல படைப்புகளும் மத மூடநம்பிக்கைக்கு எதிராக கோபத்தீ காட்டுகிறது.\nஇந்து என்ற / ஒற்றைச் சொல்லுக்குள் / ஒளிந்து கொண்டிருக்கும் / நான்கு வர்ணங்கள் / மற்றும் அதன் விளிம்பில் / பஞ்சவர்ணமும்/ அஞ்சுவர்ணமும் / எரித்துப்போட்ட / கறுப்பு வர்ணமாய் / எப்போதும் பெண்கள்...../\nசமூகக் கட்டமைப்பில் மதத்தின் பங்கை நச்சென்று சொல்கிறது. மதத்தின் காலடியில் மனிதர்கள் பேதப்பட்டு மிதிபடுகிறார்கள் என்பதையும் சொல்கிறது.\nஅன்பு சிவம் / இரண்டென்பார் / அறிவில்லார் / அன்பேசிவம் / என்பார் அறிவுள்ளார் / கழுமரங்களடியில் / ஆறாக்கி ஓடும் / சமணர்கள் ரத்தம் /\nஎண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை அன்பேசிவம் என்றோதுகிற சைவ சமயத்தார் தான் செய்தனர் என்கிற மதங்களின் ரத்த வரலாற்றை உணர்த்துகிறது விதை\nராசிநாதன் குருபகவான் / மாசியில் இடம் மாறும்/ மகத்தான வேளை / என்று துவங்குகிற கவிதை, மகாமகக்குளத்தில் பக்தியின் பெயரால் மரணமுற்ற மனிதர்களுக்காக மனம் கொதிக்கிறது.\nவேறு / குழுவையெல்லாம் / மானுடம் வென்றதம்மா / மானுடர் / குழுவையெல்லாம் /மதவெறி / கொன்றதம்மா/\nஎன்ற கவிதை ஆயிரமாயிரம் காலத்து சரித்திரத்தை தெறிப்பான சொற்களில் சொல்கிறது.\nஇதே உள்ளடக்கத்தை மிகமிக விளக்கமாக இன்னொரு கவிதை பேசி, மதங்களின் புனிதத்திரைகளை தாட்சண்யமில்லாமல் கிழித்தெறிகிறது.\nவாழ்வைக் குலைக்கும் / வர்ணங்கள் எதற்கு / வர்ணங்கள் குழைத்து / வாழ்க்கையைப் புதுக்கு / என்ற கவிதை சூரியனைப் போல பளிச்சென்று ஒளிர்ந்து, உலகுக்கே தீர்வு சொல்கிறது\nமதம், சாதி, பெண்ணடிமை மூன்றுக்கும் எதிரான சமரச மற்றபோர்க்குரலாக வந்திருக்கிற இக்கவிதைத் தொகுப்பு உலகமானுடத்தை உயர்த்திப்பாடுகிறது. மதங்களின் உட்பிரிவுகள், அதன் தத்துவமாய் கிழிக்கப்பட்டிருக்கின்றன.\nகவிதை மொழி, அதன் கட்டமைப்பு, வெளிப்பாட்டுத்திறன், அழகியல் கூறு இவற்றிலும் சமகாலக் கவிதை உலகில் காணக்கிடைக்காத எளிமையும், வலிமையும் பெற்றிருக்கிறது. வாசகர்கள் தொட்டு நுகரக் கூடிய எளிய மலராக நுகர்ந்தால் மனசையே வசீகரிக்கிற வாசமாக கவிதை வடிவரீதியான அழகியல் சிறப்பும் பெற்றிருக்கிறது.\nபகுத்தறிவு இயக்கத்தின் தோழர்களுக்கு மனவெளிச்சம் தருகிற இக்கவிதை நூல், பொதுவுடைமை முகாமிருந்து பூத்திருக்கிறது.\nநிச்சயமாக கருப்புச் சட்டைத்தோழர்களும், செஞ்சட்டைத் தோழர்களும் கையில் வைத்திருந்து, மனசுக்குள் உள்வாங்கி சக மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய மிகமிகப் புதுமையான சமூகக் கவிதை வரவு.\nகத்துண்டுகள் ஒளிரும் காலம், என்ற தலைப்பே ஒரு சமூகச் செய்தியை சொல்கிற அற்புதமான கவிதை. தூக்கியெறியப்பட்டிருக்கும் கறுப்பு மனிதர்கள் அறிவால் கனன்று ஒளிர்கிற காலம் என்பதை உணர்த்துகிறது.\nகருப்பு - வெள்ளை, இருள் - ஒளி என்ற முரண்களை வைத்தே.... பிரபஞ்சம் முழுமையும் அவரது கவிதை மனம் சிறகு விரித்துப் பறந்திருக்கிறது. அம்பேத்கார், தந்தை பெரியார் என்ற இரு அரிய மனிதர்கள் பற்றி கவிதை, சமகாலத்துக் கவிதை உலகில் எந்த இதழ்களிலும் காணமுடியாதவை.\nகய மனிதர்களான இவர்கள் உலகுக்கு தந்த ஒளியின் பரப்பை கவிதைகள் அற்புதமாக உணர்த்துகின்றன. தத்துவதளத்திலும் ஏகப்பட்ட கவிதைகள் பிரமிக்கத்தக்க இலக்கிய அழகியலுடன் இயங்குகின்றன.\nநவீனக் கவிதைக்கு ஒரு புதிய குடமாக இந்த நூல் திகழ்கிறது. உலக நாடுகள்.... மக்களின் போராட்ட வரலாறு..... மனிதருக்கும் இயற்கைக்குமான முரண் என்று கவிதைகள் பல்வேறு வகைப்பட்ட தளங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் செயல்பட்டு.... வாசகருக்குள் ஒரு புதிய அறிவுப் பிரபஞ்சத்தையே படரச் செய்கிறது.\nநீர்த்துப் போய்.... உயிர் வற்றிப் போன தமிழ்க் கவிதையுலகம் நோயுற்று வறண்டு கிடக்கிற இச்சூழல், மறுபடியும் தமிழ்க்கவிதை என்ற புத்தெழுச்சியை, புதுவெள்ளத்தை இவரது கவிதை நூல்கள் தருகின்றன.\nமார்க்ஸீயத்துவத்துக்குள் ஊறித் திளைத்த கவிஞர், உள்ளடக்கம், வடிவநேர்த்தி.... உருவ அழகியல், சமூகப் பயன்பாடு குறித்த துல்யமான - நுட்பமான - ஞானமும் கொண்டிருக்கிறார்.\nமதத்திற்கும், மூட நம்பிக்கைகளுக்கும், சாதீய ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சமூக நீதிப் போராளியாகவும் இந்த வர்க்கப் புரட்சியாளர் திகழ்வதால், தத்துவ ���ருமையுடன் தடுமாற்றமில்லாது பீறிடுகின்றன. கவிதையின் கட்டமைப்பும், மொழியாளுமையும் கச்சிதமாக பூத்திருக்கிற அழகியலும் கவிதைகளை வேறொரு புதிய சிகரத்துக்கு உயர்த்துகின்றன.\nசமகாலத் தமிழ்க் கவிதை உலகம் இந்தக் கவிதை நூல்களைப் பயில வேண்டும் என்று பெருமிதத்துடன் பரிந்துரை செய்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/509168-nellai-ex-mayor-murder-case-1-arrested.html", "date_download": "2019-12-14T13:50:44Z", "digest": "sha1:B6UCZ4X2DIJENTANFSYOEPWY6BU6QV4G", "length": 19122, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகரின் மகனிடம் போலீஸ் தீவிர விசாரணை | Nellai ex mayor murder case: 1 arrested", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகரின் மகனிடம் போலீஸ் தீவிர விசாரணை\nநெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் சங்கரன்கோயில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅவர் அளித்த தகவலின்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரைப் பிடிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமூன்று பேர் கொலையும்.. 3 தனிப்படைகளின் விசாரணையும்..\nதிருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன், அவர்களது வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23-ம் தேதி மதியம் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.\nஇதுகுறித்து 3 தனிப் படைகள் அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் அணிந்திருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால் ஆதாயக் கொலை என மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.\nபல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறினர்.\nகாட்டி��் கொடுத்த சிசிடிவி காட்சி..\nஇந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஹோட்டல் சிசிடிவி காட்சியில் சந்தேகத்துக்கிடமான கார் நின்றது கண்டறியப்பட்டது.\nமேலும், அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவர் வழியாகச் சென்ற அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, ஒரு செல்போன் எண்ணில் இருந்து நீண்ட நேரம் பேசியதும் தெரியவந்தது. அந்த கார் மற்றும் செல்போன் ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை வைத்து விசாரித்ததில் அவர் சங்கரன்கோவிலைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்த கார்த்திகேயனை தனிப்படை போலீஸார் பிடித்து திருநெல்வேலிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 பேர் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் முடிவுக்கு வந்தனர். கார்த்திகேயன் தொடர்ந்து முன்னுக்குக் பின் முரணாக பேசி வந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.\nவிசாரணையில் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரின் உதவியோடு உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கூலிப்படையைச் சேர்ந்தவர்களை பிடிக்கவும், ஆயுதங்களை மீட்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமுன்னாள் கவுன்சிலர் சீனியம்மாள் அளித்த பேட்டி..\nமுன்னதாக, உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாள் என்பவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி, மதுரை கூடல்நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவரிடம் போலீஸார் விசாரித்தனர்.\nஅப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீனியம்மாள், \"நெல்லையில் இருந்து வந்திருந்த போலீஸார், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு தொடர்பாக என்னி டம் விசாரித்தனர். எனது செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். எனது கட்சியினர் ஓரிருவர் பேசியது பற்றி கேட்டனர். அவர்களைத் தொடர்ந்து, மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீஸாரும் என்னிடம் விசாரித்தனர்.\nஉமா மகேஸ்வரி, யாரிடமும் அதிகம் பேசமாட்டார். எனக்கும், அவரது கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. உடல்நலமின்றி கடந்த 6 மாதங்களாக மகள் வீட்டில் இருந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறேன்.\nதிமுகவில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. எனது வளர்ச்சியை பிடிக்காதவர்களின் தூண்டுதலின் பேரில் என்னை சிக்க வைக்க பார்க்கின்றனர். எதையும் சட்டரீதியாக சந்திப்பேன்\" எனப் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், அவரது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nநெல்லை கொலை வழக்குமுன்னாள் மேயர் உமா மகேஸ்வர்சீனியம்மாள்கார்த்திகேயன்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஅஜித் ரசிகர்களுக்கு ’விஸ்வாசம்’; சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ’ஹீரோ’: தயாரிப்பாளர் ராஜேஷ்\nநம்ம சமுதாயத்துக்கே ஒரு ஹீரோ தேவை: யுவன்\nநா.முத்துக்குமார் - யுவன் கூட்டணியை மிஸ் பண்றேன்; அது சொர்க்கம்: சிவகார்த்திகேயன் உருக்கம்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படப்பிடிப்பு தொடக்கம்\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\nவிருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nசென்னையில் சுவாரஸ்யம்: போராட்ட களத்தை ‘காவலன் செயலி’-யின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய போலீஸ் எஸ்.ஐ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்ற 5 பேர் கைது\nநவம்பர் 7 முதல் கமல் தேர்தல் பிரச்சாரம்; விரைவில் டிவி சேனல் ஆரம்பம்:...\nநெல்லை அடவிநயினார் கோயில் அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: 84 அடி உயர ராமநதி அணை...\nகடையம் தம்பதியிடம் முகமூடி கொள்ளை சம்பவம்: குற்றவாளிகள் சிக்காததால் போலீஸார் திணறல்- சந்தேகம் வலுப்பதால்...\nமுதலாவது, 3-வது சனிக் கிழமை 'நோ ஸ்கூல்பேக் டே': ஆந்திரா முழுவதும் உடனடியாக...\nகொடைக்கானல் மலையில் 4 புலிகள்: ஆர்டிஐ தகவலில் உறுதி செய்த தமிழக வனத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/dyo", "date_download": "2019-12-14T14:33:02Z", "digest": "sha1:IEU4R7DDFKLNQAUNTNBY7AEDAV7R4L5C", "length": 15577, "nlines": 98, "source_domain": "globalrecordings.net", "title": "Jola: Fogny மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவை���்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Jola: Fogny\nISO மொழி குறியீடு: dyo\nGRN மொழியின் எண்: 1883\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jola: Fogny\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நா���்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது .\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது .\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது .\nபதிவிறக்கம் செய்க Jola: Fogny\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nJola: Fogny க்கான மாற்றுப் பெயர்கள்\nJola-Fonyi (ISO மொழியின் பெயர்)\nJola: Fogny எங்கே பேசப்படுகின்றது\nJola: Fogny க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Jola: Fogny\nJola: Fogny பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச���சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2019-12-14T12:30:58Z", "digest": "sha1:CWJ7N67H6SJMS7KMD54TBI73AAINBWQX", "length": 9111, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "நீலகிரியில் ருத்ரதாண்டவம் ஆடிய கனமழை..! | LankaSee", "raw_content": "\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\nபுலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை ஏன் கொண்டாட முடியவில்லை\nதுறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த சேவையாகும்\nபிரச்சினை என்றால் உங்களை நான் பாதுகாப்பேன்\nஅரசியல் பழிவாங்கலை கண்டறிய விசேட குழு…இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nநீலகிரியில் ருத்ரதாண்டவம் ஆடிய கனமழை..\nதமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், ஆங்காங்கே நிலச்சரிவு என மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nநீலகிரியில் கடந்த 4ஆம் திகதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.\nபல இடங்களிலும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 233 முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினருடன், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநிலச்சரிவு காரணமாக வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பவர்களுக்கு, ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nமாவட்டம் முழுவதும் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பலியான நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கோர தாண்டவம் ஆடி வருகிறது.\nகுழந்தை பெற்றதும் எடையை குறைக்க நடிகைகள் இதைத் தான் பண்றாங்களாம்….\nசாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோஹ்லி\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநித்தியானந்தாவுடன் எந்த தொடர்பும் இல்லை\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செ���்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8681:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-12-14T13:44:52Z", "digest": "sha1:S5J7IS7UDYY2LB6WSXJ3L7UV2JVOPT6U", "length": 24672, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "பெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் பெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணடிமைத்துவம் இல்லாத சமத்துவமிக்க சமூகம் காண தன் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்துப் போராடினார்.\nஇன்றும் தொடரும் அவரது சிந்தனையின் தாக்கம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். முக்கியமாக கடவுளின் பெயரால் நாட்டில் நடைபெற்றுவந்த மூடநம்பிக்கைகளுக்கும் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக கடுமையாகப் போராடினார் ஈவேரா பெரியார்.\nஅதன் காரணமாக கடவுளே இல்லை என்று மறுத்துரைக்கவும் செய்தார். ஆனால் அதேவேளையில் கடவுள் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்ட இஸ்லாம் உலகில் நடத்திவரும் புரட்சிகளைக் கண்டு வியந்த அவர் ஒடுக்கப்பட்ட மக்களை இஸ்லாத்தில் புகலிடம் தேடச் சொன்னார். ‘இன இழிவு நீங்கள் இஸ்லாமே நன்மருந்து’ என்ற அவரது கூற்று வரலாற்று சிறப்பு மிக்கது.\nஇஸ்லாம் என்றால் உண்மையில் என்ன\nஇஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.\n.யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்க���றாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.\nஇக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப் பட்டது.\nஇஸ்லாம் எப்படி பெரியாரின் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வருகிறது\nஇனம், நிறம், மொழி, நாடு போன்றவற்றால் இயல்பாகவே வேறுபட்டு நிற்கும் மக்களை ஒருங்கிணைக்கவும் சீர்திருத்தவும் அல்லது அவர்களிடையே அன்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கவும் ஒரு உறுதியான அஸ்திவாரம் தேவைப்படுவதை நாம் உணரலாம். அது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கொள்கை அடிப்படியிலானதாக இருக்க வேண்டும். இஸ்லாம் கீழ்க்கண்ட முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம் இம்முயற்சியில் வெற்றி ஈட்டுவதை நாம் உலகெங்கும் காணலாம்:\n1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1) (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)\n2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.\n “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\nஅவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.\n3. வினைகளுக்கு விசாரணை உண்டு: இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.\n'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)\nமேற்கண்ட வலுவான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதனால் தனி மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவும் பொறுப்புணர்வு உள்ளவனாகவும் ஆக்குகிறது. தொடர்ந்து இந்த அடிப்படைகளை ஒட்டிய வாழ்வியல் நெறியை செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் கொண்டிருக்கிறது இஸ்லாம்.\nஐவேளைத் தொழுகை, கட்டாய ஏழை வரி வழங்குதல், ரமலானில் விரதமிருத்தல், நன்மைகளை ஏவுதல், தீமைகளைத் தடுத்தல் போன்றவற்றை வழிபாடாக போதிக்கிறது இஸ்லாம். இவற்றை இறைவனின் பொருத்தத்தை நாடி மட்டும் செய்ய ஊக்குவிப்பதனால் சமூக சீர்திருத்தத்திற்காக உழைப்பவர்கள் புகழாசை, பொருளாசை, பதவி ஆசை போன்றவற்றில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள்.\nதொழுகை நடத்திவரும் சமூகப் புரட்சிகள்:\nவணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற மூல மந்திரத்தைப் பின்பற்றி ஐங்காலத் தொழுகைகள�� முஸ்லிம்கள் தோளோடு தோள் சேர்ந்து வரிசையாக அணிவகுத்து நின்று தொழுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதனால் சமூகத்தில் நிகழும் புரட்சிகளைப் பாருங்கள்:\nபடைத்தவன் முன்னால் ஐவேளையும் நின்று வணங்கும்போது இறைவனது வல்லமையை நினைவு கூர்ந்து அவனைச் போற்றிப் புகழ்வதால் மனிதனுக்கு உண்மையான இறையச்சமும் பக்தியும் ஏற்படுகிறது அதனால் அவன் ஒரு தொழுகைக்கும் மறு தொழுகைக்கும் இடையே பாவம் செய்ய முற்பட மாட்டான். இதனால் பாவங்கள் அற்ற ஆரோக்கியமான சமூகம் உருவாகிறது.\nபடைத்த இறைவனை நேரடியாக வணங்குவதால் மிகப்பெரிய தன்னிறைவும் மனஉறுதியும் நமக்குள் ஏற்படுகிறது. சந்தேகங்களுக்கோ வீண் சஞ்சலங்களுக்கோ அங்கு இடமில்லை.\nஇடைதரகர்களுக்கு அங்கு வேலை இல்லை.–அதனால் கடவுளின் பெயரால் நடத்தப்படும் சுரண்டல்களுக்கும் மோசடிகளுக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அங்கு இடமில்லை.\nஉயிரும் உணர்வுமற்ற பொருட்களைக் கடவுள் என்று நம்பி ஏமாறுதலும் பொருட்செலவும் வீண் அலைச்சல்களும் நீண்ட வரிசைகளில் காத்திருப்புகளும் அங்கு இல்லை. –\nமனிதர்களும் அனைவரும் இறைவன் முன்பு சமம் என்ற கொள்கை என்ற அடிப்படையில் கூட்டுத் தொழுகைகளில் தோளோடு தோள் சேர்ந்து அணியணியாக நிற்கும் போது நம்மிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் ஈடிணையற்ற முறையில் வளர்கிறது. சமூகத்தில் தீண்டாமையும் ஜாதிகளும் ஒழிந்து போகின்றன.\nபடைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதால் மனிதன் மனிதனுக்கு முன்னாலோ அவனுக்கு கீழானவற்றுக்கு முன்னாலோ தலை சாய்த்தல் என்பது அறவே சமூகத்திலிருந்து ஒழிக்கப்படுகிறது. சுயமரியாதை பேணும் சமுதாயம் அங்கு உடலெடுத்து ஓங்கி வளர்கிறது.\nதொழுகைகளில் வரிசைகளில் நிற்கும்போது பாதங்கள் முன்பின் என்றிராமல் சீராக அமைய வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் விட்டால் உங்கள் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பது நபிகளாரின் கூற்று. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி படித்தோன், பாமரன் என அனைவரும் ஒரே வரிசையில் சீராக இடைவெளியின்றி ஐவேளையும் நின்று பழகும்போது மனிதர்களுக்கிடையே நிலவும் தாழ்வுமனப்பான்மை, உயர்வுமனப்பான்மை போன்றவை அறவே துடைத்து எறியப்படுகின்றன.\nஇதுபோலவே இஸ்லாத்தின் மற்ற வழிபாடுகளும் தனிநபர் ந��னையும் சமூக நலனையும் மையப்படுத்தியே அமைந்துள்ளன என்பதை ஆராய்வோர் அறியலாம்.\nஇன்று இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நேற்று வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தவர்களே. அன்று ஜாதிக் கொடுமைகளாலும் தீண்டாமையாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த அவர்கள் இஸ்லாத்தின் மூலம் இவற்றில் இருந்து விடுதலை பெற்றது போலவே உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்று வருகிறார்கள். அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி கொண்டு அடித்துக் கொண்டும் மாய்த்துக்கொண்டிருந்தம் இருந்த மக்களை இதே கொள்கை அன்பினால் பிணைத்துவருவதை உலகம் கண்டு வருகிறது.\nஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உடல் இயற்க்கைக்கு ஏற்றவாறு உரிமைகளையும் கடமைகளையும் வழங்கி ஆரோக்கியமான குடும்ப சூழலுக்கு வழிவகுக்கிறது இஸ்லாம். பெண்களுக்கு உரிய உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கி அவளை போகப்பொருளாகவும் இழிபிறவியாகவும் பார்ப்பதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்ணடிமைத்தனம், பெண்சிசுக்கொலை, வரதட்சணை, முதுமையில் புறக்கணிப்பு போன்ற கொடுமைகளில் இருந்து உரிய சட்டங்கள் மூலமாகவும் ஆன்மீக போதனைகள் மூலமாகவும் பெண்ணினத்தை காப்பாற்றுகிறது இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/2.html", "date_download": "2019-12-14T12:39:16Z", "digest": "sha1:TEM2C6FEBQLS2HIFFIWZAFUISJLRHQZV", "length": 24536, "nlines": 225, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....!! (பாகம் - 2)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nசென்ற வாரம், இந்த சுரங்கத்தில் இறங்குவது வரை பார்த்தீர்கள். அது உங்களது ஆர்வத்தை தூண்டியிருக்கும், இந்த பதிவை அவ்வளவு வேலை பளுவிலும் எழுதுவது எனது நண்பர் சந்தோஷ் அவர்களுக்காக, அவர் உரிமையுடன் சீக்கிரம் அடுத்த பாகம் எழுதுங்கள் என்றதால் சுரங்கத்தில் நீங்கள் இறங்கியவுடன் உங்களை தாக்குவது என்பது வெப்ப காற்று. ஒவ்வொரு சுரங்க தொழிலாளியும் அவர்களுடன் தண்ணீர், சாப்பாடு, கருவிகள், பாதுகாப்பு சாதனங்கள் என்று கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒரு இடத்தில் எல்லோரும் காத்திருக்க வேண்டும், அங்கு அவர்களது அடையாள அட்டையை கொடுத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும். அந்த காத்திருக்கும் இடம்தான் கீழே நீங்கள் காண்பது. இதுதான் மருத்துவமனையும் கூட \nஇங்குதான் லிப்ட் வர வெயிட் செய்ய வேண்டும்\nஇந்த சுரங்கம் தோண்டுவது என்பது எளிதில்லை...... முதலில் டைனமைட் கொண்டு பாறைகளை பிளப்பார்கள், இது எப்போதும் வேலை முடிந்து எல்லோரும் மாலையில் வெளியே வந்தவுடன் நடக்கும், அவர்கள் அடுத்த நாள் காலை வரும்போது தூசி எல்லாம் அடங்கி பாறைகள் வெட்டி எடுக்க ரெடியாக இருக்கும். பாறைகளை பிளக்கும்போது தூசி வந்தால் அதை உறிஞ்சி எடுக்க வேண்டும், இல்லையென்றால் அதை உள்ளே வேலை செய்யும் எல்லோரும் சுவாசித்து அவர்களது நுரையீரல்களில் தூசி படிந்து சீக்கிரமே செத்து போவார்கள். இப்படி கிளம்பும் தூசியை கிளம்பாதவாறு தடுக்க, பாறைகளை உடைக்கும்போது தண்ணீரை உபயோகிக்கின்றனர். இதனால் தூசி கிளம்புவது தடுக்கப்படும், பின்னர் இந்த தண்ணீரை உறிஞ்சி வெளியே எடுக்க ஒரு மெசின் உண்டு. உடைக்கும்போது சரி, அந்த பாறைகளை கையாளும்போது வரும் தூசி.......சுவாசிக்கத்தான் வேண்டும் \nமோட்டார் வைத்து இங்குதான் தண்ணீர் உள்ளே வரும், வெளியேறவும் செய்யும்\nசுரங்கத்தின் சுவர்....மஞ்சளாய் இருப்பது தங்கம் \nசரி டைனமைட் வைத்து பாறையை தகர்த்து விட்டு அடுத்த நாள் காலையில் உள்ளே செல்கிறீர்கள், அந்த சிறிய குகையில் உளியை வைத்து பாறையை பிளந்து பாருங்கள்......அந்த சத்தம் உங்களது காதுகளில் ரத்தத்தை வரவழைக்கும். இப்போதெல்லாம் இந்த குகைகளில் எல்லாம் மெசின் கொண்டு பாறையை பிளக்கிறார்கள், அப்படி ஒரு மெசின்தான் நீங்கள் கீழே பார்ப்பது. அவர்கள் அதை ஆன் செய்யும்போது எல்லோரும் காதை மூடி கொள்ளுங்கள் என்று சொல்லியும், அந்த ஒரு சில நொடிகளுக்கு எங்களால் சத்தத்தை தாங்க முடியவில்லை என்றால், அங்கு தினமும் வேலை செய்பவர்களுக்கு இந்த சத்தத்தில் காதலி பஞ்சு கொண்டு அடைத்து கொண்டு வேலை செய்யும் இவர்களை பாறை சில சமயங்களில் மூடும்போது அடுத்தவர் பார்த்து கத்தினாலும் கேட்க்காதாம், இதனால் நிறைய விபத்துக்கள் எல்லோரும் பார்க்கவே நடக்குமாம் \nஇதுதான் பாறையை உடைக்கும் யந்திரம்\nஇப்படி உடைக்கப்பட்ட பாறைகள் சிறிய ட்ராலி மூலம் மேலே கொண்டு செல்ல படுகிறது. தினமும் ஒவ்வொரு சுரங்க டீமுக்கும் இத்தனை ட்ராலி வெளியே அனுப்ப வேண்டும் என்ற இலக்கு உண்டு. இதனை கணக்கு செய்ய 100 துளைகள் கொண்ட ஒரு மர தகடும், அதில் குத்த ஒரு ஊசியும் உண்டு. ஒவ்வொரு ட்ராலியும் 1000 கிலோ எடை கற்களை தாங்கும். ஆக, ஒரு நாளில் அவர்கள் சுமார் ஒரு லட்சம் கிலோ கற்களை வெளியே அனுப்புவார்கள் ஒரு ட்ராலியில் இருக்கும் 1000 கிலோ கல்லில் இருந்து சுமார் 4 கிராம் தங்கம் மட்டுமே எடுக்க முடியும் என்று அவர்கள் சொன்னபோது எனக்கு தலை சுற்றியது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியென்றால் நீங்கள் சுமார் அரை பவுனில் மோதிரம் போட்டிருந்தால், அது ஆயிரம் கிலோ கல்லை கையில் வைத்திருப்பதற்கு சமம் \nவெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் இதன் மூலம்தான் மேலே செல்லும்\n100 துளைகள் கொண்ட தகடு, ஓர் துளை என்பது 1000 கிலோ கல் அனுப்பபடுகிறது என்பதற்கு அடையாளம்\nஅவர்கள் ஒரு இடத்திற்கு கூட்டி சென்று வெடி வைத்து பாறையை தகர்த்து விட்டு, பின்னர் வந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று கேட்பவர்கள் இங்கே பாருங்கள் என்றனர். கீழே நீங்கள் பார்க்கும் படங்கள் அதை சொல்லும் சிறியதும் பெரியதுமாக பாறைகள் தெரியும் இந்த இடத்தில்தான் அவர்கள் முதுகு வளைந்து வேலை செய்வார்கள் என்று நினைக்கும்போது மனது வலித்தது.\nவெடி வைத்து தகர்த்தபின் உள்ளே பாறைகள் இப்படிதான் இருக்கும் \nஇப்படி சுரங்கத்தை எதுவரை தோண்டுவார்கள்......அந்த பாறைகளில் தங்கம் என்பது தெரியாதவரை இப்படி அவர்கள் தோண்டும்போது சுரங்கத்தை நேராக தோண்ட வேண்டும் என்று கீழே உள்ள படத்தில் பார்ப்பது போல சிகப்பு நிறத்தில் கோடு போட்டுக்கொண்டே போவார்கள். இது சற்றே அவர்கள் நேரே செல்கிறார்கள் என்று காட்டும். இப்படி இந்த தளத்தில் சுரங்கம் தோண்டி தங்கம் இல்லையென்றால் சுமார் 35 டிகிரி கோணத்தில் வெடி வைத்து சில நூறு அடிகள் சென்று அடுத்த சுரங்கத்தை இதுபோல தோண்டுவார்கள். கீழே செல்ல செல்ல பிரணாவாயு குறையும், பிரஷர் அதிகரிக்கும், கடும் சூடாய் இருக்கும்.\nதங்கம் வெட்டி எடுக்கும் பணியில்.....\nஇவர்களுக்கு சவால் என்பது சுரங்கத்தில் சில சமயங்களில் லிப்ட் வேலை செய்யாதபோது மேலே வருவதுதான். அந்த காலத்தில், லிப்ட் வேலை செய்யவில்லை என்றால் அதன் உதிரி பாகம் வந்து சரி செய்வதற்கு பத்து நாட்கள் வரை கூட ஆகும், அப்போது 4000 அடி ஆழத்தில் இருந்து வெளி வருவதற்கு என்று ஒரு அவசர வழி என்பது இருந்தாலும், மேலே வருவதற்குள் நுரை தள்ளி விடும் என்பதால் சில நேரங்களில் அந்த பத்து நாட்களும் கூட அவர்கள் அங்கேயே இருப்பார்களாம், அவர்களுக்கு சாப்பாடு எல்லாம் அந்த ஓடாத லிப்ட் வழியினில் கயிறு கொண்டு அனுப்புவார்களாம். சரி கற்களை எடுத்தாகிவிட்டது, இனி அதை தங்கமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போமா.....சரி சுரங்கத்தினுள் சென்று வந்து களைப்பாகி இருப்பீர்கள், வாருங்கள் சற்று ஓய்வு எடுத்துவிட்டு தொடர்வோம்.\nதிண்டுக்கல் தனபாலன் July 2, 2013 at 8:08 AM\nஆயிரம் கிலோ கல் = அரை பவுன் மோதிரம்...\nஒரு லட்சம் கிலோ கற்களை வெளியே அனுப்புவது உட்பட எவ்வளவு சிரமமான வேலைகள்... அங்கு வேலை செய்பவர்களை நினைத்தால் மனம் கலங்குகிறது...\nஉங்களின் சாகச பயணங்கள் இனிதே தொடரட்டும்... வாழ்த்துக்கள்...\nநன்றி தனபாலன் சார், ஆம் ஒரு கிராம் தங்கம் எடுக்க அவர்கள் படும் பாடு பார்த்தால் எல்லோருக்கும் இருக்கும் அந்த தங்க மோகம் குறையும்.....\nதங்கம் வெட்டி எடுப்பதை பற்றியான அற்புதமான கட்டுரை... நிறைய விளக்கங்களுடன் எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்...\nஇனி தங்கத்தை பார்க்கும் போதெல்லாம் சுரங்க ஞாபகம் வரவைக்கும்...\nநன்றி சதீஷ்......தங்களது வருகைக்கும், கருத்திற்கும்.\nபடிக்கவே மூச்சு இரைச்சுவிடும் போல இருக்கின்றது சுரங்கப்பயணம். தொளிலாளர்களை நினைத்தால் :(\nஆமாம் மாதேவி, அவர்களது உழைப்பை சுரண்டுவதற்கு என்றே ஒரு கூட்டம் அங்கு இருந்தது \nநன்றி கிருஷ்ணா..... இந்த பதிவு உங்களிடமிருந்து நிறைய வார்த்தையை வாங்கியது கண்டு, அது எந்த அளவு உங்களை பாதித்திருக்கிறது என்று புரிகிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வா���்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTMyNTI3MDMxNg==.htm", "date_download": "2019-12-14T13:45:34Z", "digest": "sha1:R4ZOUQ3BBDLVSXNMIKMQFZP2W4AFDRHH", "length": 13820, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "Clichy-Batignolles : கழிவுகள் அப்புறப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nClichy-Batignolles : கழிவுகள் அப்புறப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு\nகழிவு பொருட்களை வகைபடுத்தும் நிலையம் ஒன்று Clichy-Batignolles இல் நேற்று திறக்கபட்டுள்ளது.\nநேற்று வியாழக்கிழமை பரிஸ் 17 ஆம் வட்டாரத்தின் Clichy-Batignolles இல் இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. தலைநகரில் இது இரண்டாவது கழிவுகள் அப்புறபடுத்தும் நிலையமாகும். கிராமிய பகுதிகளை விட மிக அதிகளவான குப்பைகள் பரிசினுள் சேருவதே இதற்கு இந்த இரண்டாவது நிலையம் திறக்கப்பவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக நகரசபை தெரிவித்துள்ளது. 15 ஆம் வட்டாரத்தில் முன்னதாக 2011 ஆம் ஆண்டு முதலாவது கழிவுகள் வகைபடுத்தும் நிலையம் திறக்கப்பட்டிருந்தது.\nபரிசுக்குள் வீட்டுக்கழிவுகள் (மஞ்சள் குப்பை குடைகள்) மாத்திரம் வருடத்துக்கு 45,000 தொன்கள் இதன்மூலம் தரம்பிரித்து, இல்லாதொழிக்கலாம் எனவும் தெரிவ��க்கபட்டுள்ளது. தவிர, இந்த புதிய நிலையத்தின் மூலம் பரிசுக்குள் மட்டுமில்லாது, Saint-Ouen-sur-Seine, Clichy, Levallois-Perret மற்றும் Neuilly-sur-Seine ஆகிய நான்கு நகரங்களது குப்பைகளையும் தரம்பிரிக்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n - 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..\nபத்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம் - இன்றும் போக்குவரத்து தடை..\n - மரம் முறித்து நபர் சாவு..\nபரிஸ் - காவல்துறை அதிகாரியை தாக்க வந்த நபர் சுட்டுக்கொலை..\nதென்மேற்கு பிராந்தியங்களை சூறையாடும் புயல் - 220,000 வீடுகள் இருளில்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jul15/28848-7", "date_download": "2019-12-14T12:52:51Z", "digest": "sha1:P463Y7DUBDEVBWOSSAKVRCX7O4JLLS5I", "length": 34214, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2015\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nஅரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க\n49 இசுலாமியத் தமிழர்களை விட்டுவிட்டு 7 தமிழர் விடுதலையைப் பேசுவது முற்போக்கா\nஒன்றுபட்ட தமிழகம் - 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது\nகாந்தியாரின் கொலையாளி கோபால் கோட்சேவின் விடுதலையும் இராசிவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலையும்\nசிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2015\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2015\n7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்து, தமிழக சட்டமன்றத்தில்முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அடுத்தநாளே மத்திய காங்கிரஸ் ஆட்சி, அந்த அறிவிப்புக்குஇடைக்கால தடை வாங்கியது. வழக்கு மாநிலம்தொடர்பானது என்பதால் கலந்தாலோசனைக்காகதமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.மத்திய அரசோ கலந்தாலோசனை என்றாலே மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்றுவாதிடுகிறது. இரண்டும் ஒன்று என்றால், இரண்டுக்கும் வெவ்வேறு பிரிவுகளை சட்டம்உள்ளடக்கியிருப்பது ஏன் என்ற கேள்வியைதோழர் தியாகு எழுப்புகிறார்.உச்சநீதிமன்றத்தில் ஜூலை 18இல் வழக்குவிசாரணைக்கு வரும் நிலையில் வழக்கு குறித்தவிளக்கங்களை முன் வைக்கிறது இந்த கட்டுரை.\nதிருப்பெரும்புதூரில் கடந்த 1991 மே 21ஆம் நாள்ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், இது தொடர்பானகொலை வழக்கில் தடா சிறப்பு நீதிமன்றம் மொத்தமாக26 தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததும், உச்சநீதிமன்றம் அவர்களில் 19 பேரை விடுதலை செய்து, மூவருக்குத் தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத்தண்டனை ஆக்கி, நால்வருக்குத் தூக்கை உறுதிசெய்ததும், அவர்களிலும் நளினிக்கு மட்டும் தமிழக அரசு முடிவின்படி ஆளுநர். தூக்கை ஆயுளாகக் குறைத்ததும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணைமனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் மறுதலித்ததும், இதற்கெதிராகத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டம்வெடித்ததும், தமிழகச் சட்டப் பேரவையே தீர்மானம்இயற்றியதும், சென்னை உயர்நீதிமன்றம் தூக்கிலிடுவதைநிறுத்தித் தடையாணை வழங்கியதும், கருணை மனுக்கள்மீது முடிவெடுக்க 11 ஆண்டுக் காலத் தாழ்வு ஏற்பட்டதைக்காரணமாகக் காட்டி இந்திய உச்ச நீதிமன்றம் மூவருக்கும்தூக்கை ஆயுளாகக் குறைத்ததும் பழைய செய்திகள்என்றாலும் நாம் நினைவிற்கொள்ள வேண்டியவை.\nபேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத்தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக்குறைப்பதை எதிர்த்து இந்திய அரசு தொடுத்த மீளாய்வுவழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிசதாசிவம் தலைமையிலான ஆயம் (பெஞ்சு), ஆயுள்தண்டனை என்றால் ஆயுட்காலச் சிறைதான் என்றபோதிலும், மாநில அரசு இவர்களைக் குற்ற நடைமுறைச்சட்டத்தின் தண்டனைக் குறைப்பு விதிகளைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடியும் என்பதைச்சுட்டிக்காட்டியது.\nஇதையொட்டித் தமிழக முதல்வர் கடந்த 2014 பிப்ரவரி19ஆம் நாள் சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்புச் செய்தார்:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்றுக்கடந்த 23 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும்பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும்விடுதலை செய்வதென தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது, உரிய சட்ட விதிகளின் படி இந்த முடிவுநடுவணரசுக்குத் தெரிவிக்கப்படும், மூன்று நாளைக்குள் தில்லியிலிருந்து மறுமொழி வரவில்லை என்றால் நாமேஅவர்களை விடுதலை செய்வோம் என்றார் முதல்வர்.இந்திய அரசு தமிழக அரசுக்கு எவ்வித மறுமொழியும்அனுப்பாமல் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பிப்ரவரி 20ஆம்நாள் தமிழக அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து விட்டது.\nஇந்திய அரசு தொடுத்த வழக்கோடு தமிழ்நாட்டுக்காங்கிரசார் சிலரும் சேர்ந்து கொண்டு புதுப் புதுசிக்கல்களைக் கிளப்பினர்: தூக்குத் தண்டனையை ஆயுள்சிறைத் தண்டனையாகக் குறைத்த பின், மீண்டும் ஒருமுறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா குற்றநடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படி இப்படிச் செய்யமுடியும் என்றால் இந்தக் குற்ற நடைமுறைச்சட்ட விதிகளே செல்லாது என்று கூட சில காங்கிரசார்வாதிடுகின்றனர் குற்றநடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படி இப்படிச் செய்யமுடியும் என்றால் இந்தக் குற்ற நடைமுறைச்சட்ட விதிகளே செல்லாது என்று கூட சில காங்கிரசார்வாதிடுகின்றனர் செத்தவர் ராஜிவ் என்பதால், இந்தவழக்கில் சட்டம் விதிமுறை என்பதெல்லாம்கூடஇவர்களுக்கு கெட்ட வார்த்தையாகி விடுகிறது.\nஉச்ச நீதி���ன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட முழுஆயம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. இந்த வழக்குநிலுவையில் இருப்பதால் இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான ஆயுள் சிறைக் கைதிகளின் “முன்-விடுதலை” நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடுவணரசும் எல்லா மாநிலஅரசுகளும் விடையளிக்க வேண்டிய சில வினாக்களைஉச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 72 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திஇந்திய அரசோ, உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தைப்பயன்படுத்தி மாநில அரசோ ஒரு முறை தண்டனைக்குறைப்பு வழங்கிய பின் குற்ற நடைமுறைச் சட்டவிதிகளைப் பயன்படுத்தி மாநில அரசு மீண்டும் ஒருமுறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா அதாவதுதூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக்குறைத்த பின், ஆயுள் முழுக்க சிறையில் அடைத்துவைக்காமல் முன்-விடுதலை செய்ய இப்போதுள்ள சட்டவழிவகைகள் நீடிக்கலாமா கூடாதா அதாவதுதூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக்குறைத்த பின், ஆயுள் முழுக்க சிறையில் அடைத்துவைக்காமல் முன்-விடுதலை செய்ய இப்போதுள்ள சட்டவழிவகைகள் நீடிக்கலாமா கூடாதா ஆயுள்தண்டனைக் கைதியை முன்-விடுதலை செய்வதற்கானவழிவகைகள் ஒருசில வழக்குகளில் மட்டும்பொருந்தாதபடி செய்யலாமா ஆயுள்தண்டனைக் கைதியை முன்-விடுதலை செய்வதற்கானவழிவகைகள் ஒருசில வழக்குகளில் மட்டும்பொருந்தாதபடி செய்யலாமா அதாவது என்ன நடந்தாலும் அந்த ஆயுள் கைதிகளை சாகும் வரை சிறையில்அடைத்து வைக்கலாமா அதாவது என்ன நடந்தாலும் அந்த ஆயுள் கைதிகளை சாகும் வரை சிறையில்அடைத்து வைக்கலாமா கொலை செய்ததாகத்தண்டிக்கப்பட்டவருக்கு கொலையுண்டவரின்குடும்பத்தினர் தரப்புக் கருத்தைக் கேட்காமலேதண்டனை குறைப்பு வழங்கலாமா\nஇந்த வினாக்கள் அனைத்தும் ஏதோ ஒரு ராஜிவ்கொலை வழக்குத் தொடர்பானவை மட்டுமல்ல, சிறைப்பட்டுள்ள கைதிகள் அனைவரின் மனிதஉரிமைகள் தொடர்பானவை, சிறைத் தண்டனையின்நோக்கங்கள் தொடர்பானவை, மாநில அரசுக்குள்ளஅதிகாரங்கள் தொடர்பானவை. ஆனால், இந்தவினாக்களுக்கு இதுவரை விடை காணப்படவில்லைஎன்று நினைக்க வேண்டாம். இப்போதுள்ளசட்டங்களிலேயே போதிய விளக்கங்கள், விடைகள்உள்ளன. போதவில்லை என்றால் சிறை தொடர்பானஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. குறிப்பிடத்தக்கஒன்���ு கிருஷ்ணய்யர் தலைமையிலான நீதிபதிகள் ஆயம்1980ஆம் ஆண்டு மாருராம் வழக்கில் வழங்கிய தீர்ப்பு.\nகூட்டிக் கழித்துப் பார்த்தால், என்ன சொல்லியாவது, என்ன செய்தாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும்24 ஆண்டு சிறையடைப்புக்குப் பிறகும் விடுதலைஆவதைத் தடுக்கத்தான் காங்கிரஸ் அற்பர்கள் குதியாய்க்குதிக்கிறார்கள். இதற்காக அவர்கள் மாநில அரசுக்குள்ளதண்டனைக் குறைப்பு அதிகாரங்களையே கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.\nஇந்தப் பூசலின் மையம்... குற்ற நடைமுறைச்சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படிமாநில அரசுக்குள்ள தண்டனைக் கழிவு மற்றும்தண்டனைக் குறைப்பு அதிகாரங்களே. குறிப்பாகச்சொன்னால் பிரிவு 435 மாநில அரசுக்கு விதிக்கும்கட்டுப்பாடுகளை எப்படிப் புரிந்து கொள்வது என்பதே.\nகுறிப்பிட்ட சில வழக்குகளில் மாநில அரசுநடுவணரசைக் கலந்து கொண்ட பிறகே செயல்படவேண்டும் என்று இந்தப் பிரிவு 435 சொல்கிறது. இதன்இரு உட்பிரிவுகள் இருவகையான வழக்குகளைக்குறிப்பிடுகின்றன. முதல் உட் பிரிவு 435(1) மூன்றுகூறுகளைக் கொண்டது. இவற்றுள் முதல் கூறுதான்(435(1)(அ). இங்கு நம் கருத்துக்குரியது. தண்டனைக் கழிவு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு 432, 433 ஆகிய பிரிவுகள்வழங்கும் அதிகாரத்தை மாநில அரசு - மத்திய புலனாய்வு நிறுவனம், புலனாய்வுசெய்த வழக்கில் பயன்படுத்தும்போது, நடுவண் அரசிடம் கலந்தாய்வு செய்யவேண்டும் என்று இந்த பிரிவு கூறுகிறது.\nராஜிவ் கொலை வழக்கை நடுவண் புலனாய்வு நிறுவனம் (ஊBஐ) புலனாய்வுசெய்தது உண்மை. எனவே, எழுவர் விடுதலைக்கு இவ்விதி பொருந்தும் இதில்அய்யமில்லை. அதனால்தான் தமிழக முதல்வர் அவர்களை விடுதலை செய்யும்முடிவை உடனே செயல்படுத்தாமல் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.முதல்வர் மூன்று நாள் கெடு விதிக்கலாமா என்று கேட்பவர்களுண்டு. விதித்தால்என்ன மூன்று நாள் போதாது என்று நடுவணரசு கருதியிருந்தால் மாநில அரசுக்குத்தெரிவித்துக் கூடுதல் அவகாசம் பெற்றிருக்கலாமே செய்தி தெரிவிப்பதை மட்டுமேகலந்தாய்வாக மதிக்க இயலாது என்றால், திறமான கலந்தாய்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை நடுவணரசே எடுத்துரைக்கலாமே செய்தி தெரிவிப்பதை மட்டுமேகலந்தாய்வாக மதிக்க இயலாது என்றால், திறமான கலந்தாய்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை நடுவணரசே எடுத்துரைக்கலாமே மாநில அரசு எழுதும்மடல்களைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு மறுமொழியே இல்லாமல்காலங்கடத்துவதற்குப் பெயர்தான் திறமான கலந்தாய்வோ\nஎழுவர் விடுதலை தொடர்பில் முதல்வர் செயலலிதா செய்தது சட்டப்படியும்ஞாயப்படியும் சரி. கலந்தாய்வு என்ற கட்டுப்பாட்டைக் காரணங்காட்டி இந்தியஅரசின் இசைவு பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று காங்கிரஸ்சொல்வது விபரீத அபத்தம் கலந்தாய்வு (Consultation) வேறு, ஒப்புதல் (Concurrence)வேறு இதைத் தெரிந்து கொள்ளப் பெரிய சட்ட அறிவு ஏதும் தேவை இல்லை.எளிய ஆங்கில-தமிழ் அகராதியே போதும். இது வருகிற சூலை 15ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் தெளிந்துரைக்கப்படும் என்று நம்புகிறோம்.\nகலந்தாய்வு வேறு, ஒப்புதல் வேறு என்பதற்கு குறிப்பிட்ட சட்டப் பிரிவிலேயேஅகச் சான்று உள்ளது. பிரிவு 432, உட்பிரிவு (2) இந்த வேறுபாட்டைத் தெளிவாகஉணர்த்துகிறது. எவ்வாறான வழக்குகளில் மாநில அரசின் தண்டனைக் குறைப்புஆணை மத்திய அரசின் தண்டனைக் குறைப்பு ஆணை இல்லாமல் நடைமுறைக்குவராது என்று இந்த உட்பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதாவது நடுவணரசின்ஆட்சியதிகாரத்துக்குட்பட்ட வழக்குகளில் மாநில அரசு மட்டும் தண்டனைக்குறைப்பு வழங்கினால் போதாது, மத்திய அரசும் வழங்கினால்தான் அதுசெயல்வடிவம் பெறும்;அதாவது மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசுதண்டனைக் குறைப்புச் செய்ய முடியாது.\nகலந்தாய்வு என்றாலே ஒப்புதல்தான் என்றால் இந்த இருவேறு உட்பிரிவுகளேதேவைப்பட்டிருக்க மாட்டா. இரண்டும் சேர்ந்து ஒரே பிரிவாக இருந்திருக்கும்.\nமுதல் உட்பிரிவு கலந்தாய்வு கோருகிறது, இரண்டாம் உட்பிரிவு ஒப்புதல்கோருகிறது. அதாவது மத்தியக் காவல்துறை நிறுவனம் (சி.பி.அய்.) தொடர்ந்தவழக்கில் மத்திய அரசுடன் கலந்தாய்வு தேவை. மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட குற்றங்களில் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ராசீவ் கொலை வழக்கு முதல்வகையைச் சேர்ந்தது என்பதால், கலந்தாய்வே போதுமானது. இது முதல்வகையைச் சேர்ந்தது என்பதை இந்திய அரசோ காங்கிரசோ மறுக்கவில்லை.ஆனால் கலந்தாய்வு என்றாலும், இந்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலைசெய்ய முடியும் என்று குதர்க்கம் பேசுகிறார்கள். குதர்க்கத்துக்குக் காரணம் குருட்டுபக்தி\nமுத���் உட்பிரிவு கலந்தாய்வு கோருகிறது, இரண்டாம் உட்பிரிவு ஒத்த முடிவு, அதாவது ஒப்புதல் கோருகிறது. இந்த வேறுபாட்டைக் காண விடாமல் காங்கிரஸ்அற்பர்களைத் தடுப்பது எது\nராஜிவ் பக்தர்களாக இருப்பது காங்கிரசார் உரிமை. ஆனால் மனித உரிமைகள், மாநில உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்ட விதிகள் எல்லா வற்றையும்தங்களின் பழிவெறி ஆதாய அரசியல் யாகத் தீயில் போட்டுக் கொளுத் தும்அவர்களின் முயற்சிக்கு அரசுகளோ உச்ச நீதிமன்றமோ துணை போகாதிருக்கவேண்டும். மனித உரிமைகள் மகத்தானவை, எந்தப் பெரிய மனிதனை விடவும்\nகட்டுரையாளர்: ‘தமிழ்த்தேசம்’ இதழ் ஆசிரியர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2012/05/blog-post.html", "date_download": "2019-12-14T12:59:34Z", "digest": "sha1:HGQVLVKHWCCHZFUEZ64U6KXSBZVXU4PW", "length": 16004, "nlines": 205, "source_domain": "kuselan.manki.in", "title": "வைரமுத்துவின் ‘பாற்கடல்’", "raw_content": "\nவைரமுத்துவின் ‘பாற்கடல்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் முன்னுரை வாசிக்கையில் தோன்றியது “காலையில் நாஞ்சில் நாடன் வாசித்து முடித்த கையோடு மதியம் வைரமுத்துவை வாசிக்கத் தொடங்குவது நல்ல யோசனையில்லை” என்பது தான் :-) இருந்தாலும் புத்தகத்தில் சில நல்ல பகுதிகள் இல்லாமல் இல்லை.\nபாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி. பல கேள்வி-பதில்கள் என்னைக் கவர்ந்தன. ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.\nகே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்\nப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”\nகே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்\nப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்; அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்; நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்; கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்; மூத்த சவரத் தொழிலாளி; வ��தவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.\nப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.\"\nபெயரில்லா 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:46\nSubathra G 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:42\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nSubathra G 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:43\nMuthu Kannan 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:56\nரொம்ப யோசிக்காமல் உடனே மனதில் தோன்றுவதைச் சொல்கிறேன். வாழ்க்கை என்பது நாடகம். \"சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை\" என்றுதானே வாழ்க்கை போகிறது\nSubathra G 24 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:02\nஅப்போ ஒருவனுடைய வாழ்க்கை அவன் அனுபவத்தை வைத்து போவது இல்லையா.அந்த அனுபவம் தருகிற பாடம் தானே இந்த கண்ணீரு,சிரிப்பு எல்லாம். இது சரியா இல்லை தவறா எனக்கு கொஞ்சம் குழப்பம் தான் இதில்.\nஇதற்க்கு பதில் நிறைய இருப்பதால் என் blogger இல் எழுதி உள்ளேன் தயவு செய்து அதை படித்து விட்டு இதில் பதில் தெரிவிக்கவும்.http://subathrakannan.blogspot.com.au/2013/02/blog-post.html\nMuthu Kannan 24 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:44\nஅவரவர் மனதுக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து அவரவர் பாடங்களைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். யோசித்து வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் யோசித்துச் செய்யட்டும்; மனம்போல் வாழ விரும்புபவர்கள் மனம்போல் வாழட்டும். எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் வாழ்க்கையில் இன்பதுன்பங்கள் உண்டு. நான் செய்வதுதான் சரி என்றோ நான் செய்வதுதான் தவறு என்றோ வாதிடுவது அவ்வளவு முறையாக இருக்கும் என்று தோன்றவில்லை.\nஇதெல்லாம் எனக்கு மட்டுமான சொந்தக் கருத்துதான். மற்றவர்கள் இதை ஏற்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. அதேபோல் இந்தக் கருத்துக்கு நான் தாலி கட்டிக்கொண்டுவிடவுமில்லை. இன்னும் கொஞ்சநாளில் என் கருத்து மாறலாம். ஆனால் இப்போதைக்கு இதுதான் என் கருத்து.\nSubathra G 24 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nSubathra G 24 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:28\nநான் சொன்னது எல்லா சமயங்களிலும் யோசித்து முடிவெடுங்கள் என்பது அர்த்தம் இல்லை. கண்ணீர் என்ற ஒன்று வரும் போது அது ஏன் வந்தது இனி அது வராமல் இருக்க எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொன்னேன். முதல் முறை நடந்த இந்த தவறு அடுத்த முறையும் வந்துவிட கூடாது என்பதற்காக சொன்னேன். எல்லா சமயங்களிலும் முடிவெடுத்தே செய்தால் வாழ்க்கை கொஞ்சம் எரிச���சலாகதான் தோன்றும்.\nஎல்லாம் நேரம் காலம் வரும்போது தானாகத் தெரியவரும் நான் சொல்லி நீங்கள் கேட்க வேண்டும் என்பது என் கருத்து அல்ல. மனபாரம், கஷ்டம் என்ற ஒன்று வரும்போது மட்டும் இதை செயல்படுத்தி பாருங்கள் என்று தான் சொன்னேன். வேற நான் சொல்லுவதற்கு என்று ஏதும் இல்லை. :)\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்\n- செப்டம்பர் 01, 2011\nஇன்றைய வார்த்தை ஊஞ்சல் = swing இத்துடன் எனது 30 நாள் சவால் நிறைவு பெறுகிறது. மேலும் சில வார்த்தைகள்\n17 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நந்தா படத்தைப் பார்த்தேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது. பாலா எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று நான் நினைப்பது இந்தப் படத்தைத் தான்.\nநந்தா, சேது இரண்டு படங்கள் தவிர அவர் எடுத்த படங்களில் எதுவுமே என்னைக் கவரவில்லை என்பது வேறு விஷயம்.\nபொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.\nபடம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.\nமுப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.\nஇராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.\nஇந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே…\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/cac-seeks-more-time-to-decide-on-anil-kumbles-future/articleshow/59069098.cms", "date_download": "2019-12-14T14:52:11Z", "digest": "sha1:HWILONC3N6E5CJ7WSDWJ3GE7RDSHNGHS", "length": 15367, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "Kohli v Kumble : கோலிக்கு பிடிக்கலேன்னா இப்போ என்ன அதுக்கு: ஆலோசனை குழு அதிரடி! - cac seeks more time to decide on anil kumble's future | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகோலிக்கு பிடிக்கலேன்னா இப்போ என்ன அதுக்கு: ஆலோசனை குழு அதிரடி\nஇந்திய பயிற்சியாளர் கும்ளேவை நீக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என இந்திய கிரிக்கெட் போர்டு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களான கங்குலி, சச்சின், லட்சுமண் ஆகியோர் தெரிவித்துள்ளார்.\nலண்டன்: இந்திய பயிற்சியாளர் கும்ளேவை நீக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என இந்திய கிரிக்கெட் போர்டு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களான கங்குலி, சச்சின், லட்சுமண் ஆகியோர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇதில் இந்திய அணி பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் பங்கேற்க தயாரானது. இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, பயிற்சியாளர் கும்ளே, இந்திய கேப்டன் விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளுக்கு நாள் பெரிதான இவர்களின் கருத்து சண்டையால், அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.\nஇந்திய அணி வீரர்களும், கேப்டன் கோலிக்கே ஆதரவு குரல் தெரிவிக்க, பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் அவர்களை சமாதானம் செய்ய, இந்திய ஆலோசனை கமிட்டியின் கங்குலி சண்டை குறித்த நிலையை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை நீக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என பிசிசிஐ.,யின் ஆலோசனை கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.\nஇதுதொடர்பாக பிசிசிஐ., இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பிசிசிஐ., ஆலோசனைக்குழு மற்றும், பிசிசிஐ., அதிகாரிகளும் இன்று சந்தித்தனர். அதில் இந்திய சீனியர் அணியின் தலைமைப்பயிற்சியாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் ஆலோசனைக்குழுவினர், மேலும் அவகாசம் தேவைப்படுவதாகவும், சரியான நேரத்தில் இதுகுறித்து பிசிசிஐ.,க்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.அதனால் சாம்பியன்ஸ் டி���ாபி தொடருக்கு பின்னும் சில காலம் கும்ளேவே பயிற்சியாளராக தொடர வாய்ப்பு உள்ளது. ’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nIND v WI: ‘கிங்’ கோலி அதிரடி திட்டம்... முக்கியமான மாற்றத்துடன் களமிறங்குகிறதா இந்திய அணி\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூலம் ஜாக்பாட் அடிக்க காத்திருக்கும் ஷேன் வார்ன்: எத்தனை கோடி தெரியுமா\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி... வான்கடேவில் வளைச்சு வளைச்சு ஒரே சிக்சர் மழைதான்\nஅப்போ எதுக்குடா எடுத்தீங்க... தண்ணி பாட்டில் தூக்கவா... பிசிசிஐயை விட்டு விளாசும் ரசிகர்கள்\n‘ராட்சசன்’ கெயில்... அப்ரிடியை தொடர்ந்து சிக்சரில் இமாலய சாதனை படைச்ச ‘டான்’ ரோஹித்\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nIND vs WI: உஷாரா இருங்க... பவுலர்களுக்கு கும்ப்ளே எச்சரிக்கை\nRohit Sharma: லா லீகா கால்பந்து தொடரில் ரோஹித் ஷர்மா சாதனை\nபுகையிலை விளம்பரம்... சேப்பாக்கம் மைதானத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்\nதீபிகா படுகோனேவுக்கு ரொம்ப பிடிச்ச கிரிக்கெட் வீரர் இவர் தானாம்: யாரு தெரியுமா அ..\nபங்காளி டூ நாட்டாமை, நாட்டாமை டூ பங்காளி... ஐ.நா.விடம் நேரடியாகப் புலம்பும் நித்..\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்..\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்க��ை ஆஃப் செய்யலாம்.\nகோலிக்கு பிடிக்கலேன்னா இப்போ என்ன அதுக்கு: ஆலோசனை குழு அதிரடி\nசாம்பியன்ஸ் டிராபி: ஈரப்பதத்தால் போட்டி துவங்குவதில் தாமதம்\nகோப்பைலாம் இந்தியாவிற்கு அசால்ட்டுபா; இனி ஆட்டம் தூள் பறக்கும் ப...\nவரிசையாக வாணவேடிக்கை காட்டிய இந்தியா : இலங்கைக்கு எதிராக 321 ரன்...\nஇலங்கை பவுலர்களை சிதறடித்து 10வது சதம் அடித்த தவான் : 124 ரன் கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/tamil-kamakathaikal/page/48/", "date_download": "2019-12-14T12:24:12Z", "digest": "sha1:GHUFKMGA3OGL2CHPH53ATIC24DKRNF5G", "length": 8465, "nlines": 55, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Tamil Kamakathaikal | tamil dirty stories - Part 48", "raw_content": "\nஎன் காமத் தோழி சரண்ஜா (Tamil Kamakathaikal – En Kaamathozhi Saranja) Koothi Nakkum Tamil Kamakathaikal – வணக்கம் நண்பர்களே… என் பெயர் சாரங்கன். 23வயது ஆகிறது. நான் பல வருடங்களாக பல காமக்கதைகள் வாசித்திருக்கிறேன். அவற்றைப் படிக்கும் போதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் பகிர வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து வந்தது. அதை நான் இந்த கதை மூலம் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எப்படியும் இந்த கதையில் நடைபெறும் சம்பவங்களை …\nதடுமாறிய தருணமிது – 5 (Tamil Hot Sex Stories – Thadumariya Tharunamidhu 5) Aunty Koothi Nakkum Tamil Hot Sex Stories – முதல் ரவுண்டிலேயே பிருந்தாவுக்கு போதை ஏறி விட்டது. காமம் நிறைந்த கண்களுடன் என்னைப் பார்த்துப் சிரித்து சிரித்து ஏதேதோ உளிறிக் கொண்டிருந்தாள். அவள் உலறும் எதையும் நான் அவ்வளவாக காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவள் உலறும் எதையும் நான் அவ்வளவாக காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நான்.. பிருந்தாவை என் மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்தேன்.. நான்.. பிருந்தாவை என் மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்தேன்.. \n௧ாமம் – 1 (Tamil Kamaveri – Kamam 1) 40 Vayathu Aunty Pundai Tamil Kamaveri – சாரதா வயது 40 ரொம்பவும் அழகா இருப்பாங்க.வாட்ட சாட்டமான உடம்பு .நல்ல சிவந்த கலர்.அழகா இருக்கிறதுநால ஆம்பிளைஙக யார பாத்தாலும் ,கொஞ்சம் அதிகமா கூச்ச படுவாங்க.தேவை இல்லாம கண்டதுக்கெல்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ண மாடாங்க .அழகான அமைதியான குடும்ப தலைவி. கணவர் பிரபு 45.பெரிய தொளில் அதிபர் .அடிக்கடி வெளியூர் டூர் போய் அழகிகளோடு …\nரம்மியமான ரம்யா என்னுடன் – 2\n அவளிடம் பிடித்ததே அவளின் நாவல் பழ முளை காம்புகளே அலுவலகத்தில் அவை நான் பார்க்கும் படியே குனிந்து காட்டுவாள் யாரும் இல்லாத போது அதை நான் அவளின் உடையின் மேலயே அமுத்தி விளையாடுவேன். ஒரு நாள் சனிக்கிழமை விரைவில் …\nரம்மியமான ரம்யா என்னுடன் (Tamil Sex Stories – Rammiyana Ramya Ennudan) Kooda Velai Pakkum Pen Tamil Sex Stories – நான் சந்தீப். இது என் முதல் கதை உண்மை கதையும். பெண்ணின் பெயரும் உண்மை பெயரே என்னுடன் வேலை செய்யும் ரம்யா தான் இக்கதையின் நாயகி. நான் சென்னை சோழிங்கநல்லூரில் பிரபல தகவல் தொழில் நுட்ப பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்கிறேன். ஐதிராபாத்திலிருந்து பணி மாறுதல் பெற்று சென்னைக்கு வந்ததும் நான் …\nஎன்னுடன் ப(டிடு)த்தவள் – 2 (Tamil Kamakathaikal – Ennudan Paduthaval 2) Thozhi Kooda Padukkum Tamil Kamakathaikal – 12 வருஷத்துக்கு அப்புறம் போன வாரம் அவளை ஒரு கடைல பாத்தேன். அவளும் என்னைய பாத்துட்டா ரெண்டுபேரும் ஒரு நிமிஷம் பேசமுடியுமா தவிச்சிட்டோம். ஏய் நீ தனா தானே. டேய் நீ மதன் தானே அப்பிடியே எங்க பேச்சு ஆரம்பிச்சிச்சு. ஏய் என்னடி எப்படி இருக்க பாத்து ரொம்ப வருஷம் ஆச்சு எங்க இருக்க, …\n சுற்றி வளைத்து வந்து.. நசீமாவை அவர்கள் ஏரியா பக்கத்தில் இறக்கி விட்ட பின்.. நேராக வீட்டுக்குப் போய் விட்டான் சசி.. புவி காலேஜ் முடிந்து வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது.. புவி காலேஜ் முடிந்து வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது.. அந்த ஒரு மணி நேர இடைவெளியை நசீமாவுடன் கொண்டாட …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%8E._%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-14T13:46:55Z", "digest": "sha1:6LQZTDDAC3IAX34VWY6VP52ITOM5ES7O", "length": 9591, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "செ. எ. ஆனந்தராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்\nசெல்லையா எட்வின் ஆனந்தராஜன் (Chelliah Edwin Anandarajan (31 சனவரி 1932 - 26 சூன் 1985) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், ஆசிரியரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர்.[1] ஈழப் போரின் போது இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஆனந்தராஜன் 1932 சனவரி 31 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கோப்பாயில்[2] கோப்பாய் கிறித்தவக் கல்லூரி அத��பர் ஜி. எஸ். செல்லையாவின் மூத்த மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறித்தவக் கல்லூரியிலும், பரி. யோவான் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2] பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி கற்று விலங்கியலில் பட்டம் பெற்றார்.[2]\nஆனந்தராஜன் பத்மா கதிர்காமர் என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்.[2]\nஇளங்கலைப் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய ஆனந்தராஜன் 1955 மே மாதத்தில் பரி. யோவான் கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[2][3] 1975 இல் துணை அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.[3] 1976 மார்ச்சின் அதிபராகப் பதவியேற்று அப்பதவியில் 1985 சூன் மாதத்தில் இறக்கும் வரை தொடர்ந்தார்.[2][3]\nஆனந்தராஜா 1985 சூன் 26 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2] இலங்கை ஆயுதப் படைகளுடன் துடுப்பாட்ட நிகழ்வு ஒன்றை ஒழுங்கு படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4][5]\n↑ \"History\". பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்.\nயாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி மழைய மாணவர்கள்\nஇலங்கையில் அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டோர்\nஇலங்கையில் தனிநபர் தமிழர் படுகொலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2017, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ko/20/", "date_download": "2019-12-14T14:32:46Z", "digest": "sha1:QBWHDN7CEJVLM5BFIZM56TJ6WZETJG5J", "length": 15554, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "உரையாடல் 1@uraiyāṭal 1 - தமிழ் / கொரிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங��குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » கொரிய உரையாடல் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nவசதியாக அமருங்கள். 편하- 계---\nஉங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். 집처- 편-- 계---\nஉங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்\nஎனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். 저는 클-- 음-- 좋---.\nஇது என்னுடைய ஸிடி கள். 이게 제 C-----.\nநீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா\nஇது என்னுடைய கிடார். 이게 제 기---.\nஇது என்னுடைய புத்தகங்கள். 이게 제 책----.\nநான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். 저는 지- 이 책- 읽- 있--.\nஉங்களுக்கு என்ன படிக்க விருப்பம்\nஉங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\nஉங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\nஉங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\n« 19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + கொரிய (11-20)\nMP3 தமிழ் + கொரிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத��து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/students-knife-collage-first-day-police-investigation/", "date_download": "2019-12-14T14:33:41Z", "digest": "sha1:7PDVOTUYZHOWOAD5XWM4FX7AYCP3CXVP", "length": 12031, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதல்நாளே கல்லூரிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த மாணவர்கள் - போலீசார் விசாரணை | The Students with a knife in collage for the first day - Police investigation | nakkheeran", "raw_content": "\nமுதல்நாளே கல்லூரிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த மாணவர்கள் - போலீசார் விசாரணை\nகோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1543 அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இந்த ஒன்றரை மாத கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதால் ராகிங் அல்லது தேவையற்ற கொண்டாட்டங்களில் மாணவர்கள் ஈடுபடுவர் என முக்கிய கல்லூரி வளாகங்களின் முன் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். பச்சையப்பன், நந்தனம், மாநில கல்லூரி மற்றும் அதன் அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nஅதேபோல் பேருந்துகளில் ரகளை செய்து பாட்டுப்பாடும் ''ரூட்டு தல'' எனும் மாணவர்களை முன்னரே அறிந்து ஒருவாரத்திற்கு முன்பே அழைத்து போலீசார் எச்சரிகை விடுத்திருந்தனர். அதேபோல் இன்று கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களின் பைகளை சோதித்த பிறகே கல்லூரிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதையும் மீறி சில மாணவர்கள் பட்டாசு வெடிப்பது, தங்கள் துறையைப் பற்றி புகழ்ந்து கோஷமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.\nஅதேபோல் இன்று காலை சென்ட்ரலில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் கல்லூரி மாணவர்கள் பையை சோதனையிட்டபொழுது பல மாணவர்களின் பையில் பட்டாக்கத்தி இருந்தது. இதை கண்டறிந்த போலீசார் பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித���து வருகின்றனர். அதேபோல் கல்லூரி முன்பு ரகளையில் ஈடுபட்டதாக 13 மாணவர்களை பிடித்து விசாரித்து கல்லூரி முதல்வர் முன் நிறுத்தி எச்சரித்து பின்னர் வகுப்பிற்கு அனுப்பிவைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெரியகுளம் அரசு டாக்டர் நித்யானந்தா ஆசிரமத்தில் தஞ்சமா\nமனைவியை எரித்துக் கொன்ற கணவன்... மனநிலை பாதிக்கப்பட்டவரா போலீஸ் விசாரணை\nகுற்றங்கள் குறையவும், விவசாயம் செழிக்கவும் காவடி எடுத்த காவல் மற்றும் பொதுப்பணித்துறையினா்\nஓரினச்சேர்க்கையால் விபரீதம்...இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை...\nஎம்.பிக்கு ஏன் பாஸ் தரவில்லை... கேள்வி எழுப்பும் திமுக... அமைச்சரை கை காட்டும் கோயில் நிர்வாகம்\nஏன் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியல பதில் சொல்லும் ஹேக்கர். (வீடியோ)\nமேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி\nகவுன்சிலர் சீட் ரூ.10 லட்சம்... திமுக மா.செ மீது மாஜி புகார்\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/52101/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T14:09:18Z", "digest": "sha1:AE5AKJG6OXAAENFEZ5NCJMOQHQNB7SZO", "length": 6663, "nlines": 73, "source_domain": "www.tufing.com", "title": "நண்டு மசாலா விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட | Tufing.com", "raw_content": "\nவிடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை எப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிடலாம் என்ற யோசியுங்கள். இங்கு கடல் உணவுகளில் ஒன்றான நண்டை கன்னியாகுமரி ஸ்டைலில் எப்படி மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கன்னியாகுமரி நண்டு மசாலாவின் செய்முறையைப் படித்து தவறாமல் செய்து சுவைத்து மகிழுங்கள்.\nநண்டு - 1/2 கிலோ\nவெங்காயம் - 2 (நறுக்கியது)\nதக்காளி - 2 (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்\nபிரியாணி இலை - 1\nசோம்பு - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 2 டீஸ்பூன்\nமிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதுருவிய தேங்காய் - 1/2 கப்\nசோம்பு - 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 4-5\nமுதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.\nஅதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கன்னியாகுமரி நண்டு மசாலா ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/1366", "date_download": "2019-12-14T14:19:52Z", "digest": "sha1:W5XJDLAVW7LAV7ZRVZTEKJJVX5B633AD", "length": 5832, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "கணனிக்கல்வி - 07-08-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nசகல கம்பியூட்டர் பாடங்களும் Spoken English உம் அடிப்படையிலிருந்து கற்க முடியும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ், கம்பியூட்டர் துறையில் வேலை வாய்ப்பிற்கும் சுயதொழில் செய்வதற்கும் ஏற்பாடு செய்துதரப் படும். ஒவ்வொரு வாரமும் புதிய வகுப்பு க்கள் ஆரம்பமாகின்றன. ISS, 78, புதுச்செ ட்டித்தெரு. கொட்டாஞ்சேனை. 075 5123111 www.iss.lk\nComputer Typesetting மற்றும் Graphic Designing பாடநெறிகள். கொழும்பு – 14 இல் தனிப்பட்ட முறையில் Page Maker, Corel Draw, Photo Shop, Indesign, Illustrator ஆகியவை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் பின் தொழில் உத்தரவாதம் உண்டு. தொடர்புகளுக்கு: 077 7459451.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biglistofwebsites.com/list-top-websites-on-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-14T12:26:50Z", "digest": "sha1:PTARNXQVFTDBYW56QSCF57EYDJNFTB24", "length": 9386, "nlines": 200, "source_domain": "biglistofwebsites.com", "title": "Best Sites on செய்தி | BigListOfWebsites.com", "raw_content": "\nதமிழ் எழுதி - Online Tamil Editor - யூனிகோடு தமிழ் எழுதி. மென்பொருள் அன்றி இணையத்திலேயே தமிழில் எழுத வாருங்கள். தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் இந்த தமிழ் எழுதி மூலம் தமிழில் எழுதி பயன் பெறலாம்.\nதமிழ் எழுதி - Online Tamil Editor - யூனிகோடு தமிழ் எழுதி. மென்பொருள் அன்ற�� இணையத்திலேயே தமிழில் எழுத வாருங்கள். தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் இந்த தமிழ் எழுதி மூலம் தமிழில் எழுதி பயன் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=kirkland92lopez", "date_download": "2019-12-14T14:21:07Z", "digest": "sha1:AHSEARAJJKNKHLJNVSCHKKVMWXWPSL5N", "length": 2894, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kirkland92lopez - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2002/09/01/2198/", "date_download": "2019-12-14T13:28:06Z", "digest": "sha1:E2FDMXH3SM5IR3CJ6BO4LDHDQEMTDK7I", "length": 5307, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " கேள்வி பதில் பகுதி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » கேள்வி பதில் பகுதி\nபணமிருந்தால் வசதியாக வாழ முடியும். ஆனால் நமது பெரியோர்களெல்லாம்’ பணத்திற்காக அலையாதே என்கிறார்கள். பணம் சேர்ப்பது குற்றமோ என்று கூட நினைக்கிறேன்.\nபணத்தின் முக்கியத்தை யாரும் குறைத்து சொல்லமுடியாது. மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவது பணம்தான்.\nநான் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது.\nஒரு சிலர் பணம் சம்பாதிக்க நினைத்து பணப்பேயாகி விடுகிறார்கள். அதற்காக எந்த தவறையும் செய்கிறார்கள். பிறகு அதன் விளைவுகளால் அவதிப்படுகிறார்கள். இது பேராசையின் விளைவு.\nஇன்னும் சிலரோ, பணமில்லாத போது பணமில்லையே; எனக்கு இந்த உலகத்தில் எதுவுமில்லையே என ஏங்கி, வேதனைப்பட்டு, வாழ்க்கையையே துயரமாக்கிக் கொள் கிறார்கள். இது நிராசையின் விளைவு.\nநேர்மையாக பணம் சம்பாதிக்க ஆசைப் படுவது நியாயமானது. ஒவ்வொருவரும் அதைச் செய்ய வேண்டும்.\nப்\tபணத்தால், கட்டிடத்தை வாங்கலாம்; குடும்பத்தை வாங்க முடியாது.\nப்\tகட்டிலை வாங்கலாம்; தூக்கத்தை வாங்க முடியாது.\nப்\tபுத்தகத்தை வாங்கலாம்; ஆனால் அறிவை வாங்க முடியாது.\nப்\tகடிகாரத்தை வாங்கலாம்; ஆனால் நேரத்தை வாங்க முடியாது.\nப்\tமனிதர்களை வாங்கலாம்; ஆனால் உண்மையானவர்களை வாங்க முடியாது.\nப்\tஉணவை வாங்கலாம்; ஆனால் ஜீரணத்தை வாங்க முடியாது.\nப்\tமருந்தை வாங்கலாம்; ஆனால் உடல் நலத்தை வாங்கமுடியாது.\nப்\tபொருட்களை வாங்கலாம்; ஆனால் மகிழ்ச்சியை வாங்கமுடியாது.\nப்\tஇரத்தத்தை வாங்கலாம்; ஆனால் உயிரை வாங்க முடியாது.\nப்\tஇன்சூரன்ஸ் வாங்கலாம்; ஆனால் பாதுகாப்பை வாங்கமுடியாது.\nநம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை\nவெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்\nவிளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்\nஉலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-68.html", "date_download": "2019-12-14T13:31:42Z", "digest": "sha1:HMXXZ6CFIMJYTHDV3AZTAKVGP3J344CY", "length": 55849, "nlines": 228, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 68 - ‘ஒரு நாள் இளவரசர்!’ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறி��்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்)புதிது\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\n68. “ஒரு நாள் இளவரசர்\nசேந்தன் அமுதனின் கட்டிலுக்கு அடியிலிருந்து வந்த முனகல் சத்தத்தைக் கேட்டதும், ஆழ்வார்க்கடியான், \"ஆகா அப்படியா சமாசாரம் பழைய பரமசிவனைப் போல் மோசம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா\" என்று சொல்லிக் கொண்டே மேலே போகத் தொடங்கினான்.\nபூங்குழலி தன் இடையில் செருகியிருந்த கத்தியைச் சட்டென்று எடுத்துக்காட்டி, \"வைஷ்ணவனே சிவபெருமானைப் பழித்த பாதகனாகிய நீ இந்த உலகில் இனி ஒரு கணமும் இருக்கலாகாது. மேலே ஒரு அடி எடுத்து வைத்தாயானால், உடனே வைகுண்டம் போய்ச் சேருவாய் சிவபெருமானைப் பழித்த பாதகனாகிய நீ இந்��� உலகில் இனி ஒரு கணமும் இருக்கலாகாது. மேலே ஒரு அடி எடுத்து வைத்தாயானால், உடனே வைகுண்டம் போய்ச் சேருவாய்\n உன்னுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா வைகுண்ட பதவி கிடைப்பது எளிதன்று. உன் கையால் என்னை அங்கே அனுப்பிவிட்டாயானால், அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு என்ன கிடைக்கக் கூடும் வைகுண்ட பதவி கிடைப்பது எளிதன்று. உன் கையால் என்னை அங்கே அனுப்பிவிட்டாயானால், அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு என்ன கிடைக்கக் கூடும்\nஇச்சமயத்தில் சேந்தன் அமுதன் கட்டிலிலிருந்து எழுந்து வந்து, \"பூங்குழலி வேண்டாம் கத்தியை இடுப்பில் செருகிக் கொள் இந்த வைஷ்ணவன் சிவனைத் தூஷித்ததினால் சிவபெருமானுக்குக் குறைவு ஒன்றும் வந்துவிடாது. தீய வழியினாலும் நல்லது ஏற்படாது. பொய்மையினாலும் மோசத்தினாலும் நன்மை எதுவும் கிட்டாது. இந்த வைஷ்ணவனிடம் உண்மையைச் சொல்லி உதவி கேட்போம். இவனும் வந்தியதேவனுக்குச் சிநேகிதன்தானே இந்த வைஷ்ணவன் சிவனைத் தூஷித்ததினால் சிவபெருமானுக்குக் குறைவு ஒன்றும் வந்துவிடாது. தீய வழியினாலும் நல்லது ஏற்படாது. பொய்மையினாலும் மோசத்தினாலும் நன்மை எதுவும் கிட்டாது. இந்த வைஷ்ணவனிடம் உண்மையைச் சொல்லி உதவி கேட்போம். இவனும் வந்தியதேவனுக்குச் சிநேகிதன்தானே\n கபட நாடக சூத்திரதாரியான கிருஷ்ண பரமாத்மாவின் அடியார்க்கு அடியேனைக் கேவலம் சிவபக்தர்களால் ஏமாற்ற முடியுமா கருணாமூர்த்தியான ஸ்ரீமந் நாராயணனைச் சரணாகதி என்று அடைந்தால், அவர் அவசியம் காப்பாற்றி அருளுவார். ஆதிமூலமே என்று கதறிய கஜேந்திரனை முதலை வாயிலிருந்து காப்பாற்றிய பெருமான் அல்லவோ எங்கள் திருமால் கருணாமூர்த்தியான ஸ்ரீமந் நாராயணனைச் சரணாகதி என்று அடைந்தால், அவர் அவசியம் காப்பாற்றி அருளுவார். ஆதிமூலமே என்று கதறிய கஜேந்திரனை முதலை வாயிலிருந்து காப்பாற்றிய பெருமான் அல்லவோ எங்கள் திருமால்\n உங்கள் திருமால் வைகுண்டத்திலிருந்து வந்து சேருவதற்குள் உங்கள் சிநேகிதர் இந்த மண்ணுலகிலிருந்தே போய்விடுவார்\" என்று பூங்குழலி சொல்லிவிட்டுக் கட்டிலை நோக்கி விரைந்து சென்றாள்.\nமற்றவர்களும் அவளைப் பின்பற்றிச் சென்றார்கள். கட்டிலின் கீழே துணிக் குவியலினால் மறைக்கப்பட்டுக் கிடந்த வந்தியத்தேவனைத் தூக்கிக் கட்டிலின் ம���லே கிடத்தினார்கள்.\nவந்தியத்தேவன் நினைவற்ற நிலையில் இருந்தான். எனினும் அவ்வப்போது வேதனைக் குரலில் முனகிக் கொண்டிருந்தான். அதனாலேயே அவன் உடலில் உயிர் இருக்கிறது என்று அறிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது.\nவாணி அம்மை மூலிகைகளை வேகவைத்து மஞ்சள் பொடி சேர்த்துக் காயத்தில் வைத்துக் கட்டுவதற்காகக் கொண்டு வந்தாள். ஆழ்வார்க்கடியானும், சேந்தன் அமுதனும் வந்தியத்தேவனுடைய கை கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். பூங்குழலியும், வாணி அம்மையும் அவனுடைய காயத்தில் வேகவைத்த மூலிகைகளைச் சுடச்சுட வைத்துத் துணியைப் போட்டுக் கட்டினார்கள்.\nஅப்போது ஏற்பட்ட வேதனையினால் வந்தியத்தேவன் கண் விழித்தான். எதிரில் ஆழ்வார்க்கடியானைப் பார்த்ததும் \"வைஷ்ணவனே இப்படி வஞ்சம் செய்துவிட்டாயே இங்கே என்னை வரச்சொல்லிவிட்டு, பின்னோடு என்னைக் கொல்லுவதற்கு ஆள் அனுப்பி விட்டாயா\" என்று குழறிவிட்டு மறுபடியும் நினைவு இழந்தான்.\nஆழ்வார்க்கடியான் முகத்தில் மனச் சங்கடத்தின் அறிகுறி தென்பட்டது. அரை நினைவான நிலையில் வந்தியத்தேவன் கூறிய வார்த்தைகள் சேந்தன் அமுதன் - பூங்குழலி இவர்களுக்குத் தன்னைப்பற்றி மறுபடியும் ஐயத்தை உண்டாக்கி இருக்கும் என்று எண்ணி அவர்கள் முகத்தைப் பார்த்தான்.\nபூங்குழலியின் முகத்தில் பூத்திருந்த புன்னகை அவனுக்குச் சிறிது தைரியத்தை உண்டாக்கியது.\n வந்தியத்தேவரை நீர்தான் இங்கே அனுப்பி வைத்தீரா\n ஆனால் இவனைக் கொல்லுவதற்குப் பின்னோடு நான் யாரையும் அனுப்பி வைக்கவில்லை.\"\n\"அது இருக்கட்டும்; இங்கு எதற்காக இவரை அனுப்பினீர்\n\"தப்பி ஓடிச் செல்வதற்காக அனுப்பினேன். இந்த நந்தவனத்துக்குப் பக்கத்தில் அவனுக்காகவும், அவன் நண்பனுக்காவும் இரண்டு குதிரைகளும் தயாராய் வைத்திருந்தேன்...\"\n\"பின்னே, அவர் தப்பி ஓடவில்லை என்று எப்படித் தெரிந்தது இக்குடிசையில் இருப்பதை எப்படி அறிந்தீர் இக்குடிசையில் இருப்பதை எப்படி அறிந்தீர்\n\"அவனுக்காக நான் விட்டிருந்த குதிரையில் வேறொருவர் ஏறிக்கொண்டு போவதைப் பார்த்தேன் அதனாலே தான் சந்தேகம் உண்டாயிற்று....\"\n\"திருமால் ஒன்று நினைக்கச் சிவன் வேறொன்று நினைத்து விட்டார்\"\n\"இது என்ன புதிர், தாயே இவன் எப்படிக் காயம் அடைந்தான் இவன் எப்படிக் காயம் அடைந்தான்\n நீர் என்ன உத்தேசத்துடன் இவரை இங்கே அனுப்பினீரோ, தெரியாது. ஆனால் இவர் சரியான சமயத்துக்கு இங்கே வந்து நான் கலியாணம் செய்து கொள்வதற்குள், கைம்பெண் ஆகாமல், காப்பாற்றினார்\nஇவ்வாறு பூங்குழலி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன் இருவரும் \"என்ன என்ன\" என்று அதிசயத்துடன் கேட்டார்கள்.\nபூங்குழலி அமுதன் பக்கம் திரும்பி, \"ஆமாம், உங்களிடம் கூட நான் சொல்லவில்லை. வெளியே ஒருவன் நின்று ஈட்டியினால் தங்களைக் குத்துவதற்குத்தான் குறி பார்த்தான். அப்போது இவர் வந்து குறுக்கிட்டு ஈட்டியைத் தான் ஏற்றுக் கொண்டு தங்களைக் காப்பாற்றினார்\nசேந்தன் அமுதன் கண்களில் நீர் ததும்பியது. \"ஐயோ எனக்காகவா என் நண்பர் இந்த ஆபத்துக்கு உள்ளானார் எனக்காகவா என் நண்பர் இந்த ஆபத்துக்கு உள்ளானார்\n தாங்கள் இவரைத் தப்புவிப்பதற்காக எவ்வளவு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறீர்கள்\n இந்த உலகத்தில் ஒருவர் செய்த உதவிக்கு உடனே பதில் உதவி செய்வதென்பது மிக அபூர்வமானது. நல்லது செய்தவர்களுக்குக் கெடுதல் செய்யாமலிருந்தாலே பெரிய காரியம். வந்தியத்தேவன் இங்கு சரியான சமயத்துக்கு வந்து, சேந்தன் அமுதனைக் காப்பாற்றியது அதிசயமான காரியந்தான் ஆனால், கலியாணத்தைப்பற்றி ஏதோ சொன்னீர்களே ஆனால், கலியாணத்தைப்பற்றி ஏதோ சொன்னீர்களே அது என்ன கைம்பெண் ஆகாமல் காப்பாற்றியதாகவும் சொன்னீர்கள்\n சிறிது நேரத்துக்கு முன்னாலே தான் நானும் இவரும் மணந்து கொள்வது என்று முடிவு செய்தோம். செம்பியன் மாதேவியின் ஆசியையும் பெற்றோம். பெரிய பிராட்டி திரும்பிச் சென்று கால் நாழிகைக்குள் இவர் மேலே ஈட்டி பாய்வதற்கு இருந்தது. என்னால் கூட அதைத் தடுத்திருக்க முடியாது. அதனால் இவர் உயிருக்கு ஆபத்து வந்திருந்தால், என் கதி என்ன கலியாணம் ஆவதற்கு முன்பே கைம்பெண் ஆகிவிடுவேனல்லவா கலியாணம் ஆவதற்கு முன்பே கைம்பெண் ஆகிவிடுவேனல்லவா\n\"கருணாமூர்த்தியான திருமாலின் அருளினால் அப்படி ஒன்றும் நேராது. செம்பியன் மாதேவியின் ஆசியும் வீண் போகாது. தாங்கள் இந்த உத்தம புருஷரை மணந்து நெடுங்காலம் இனிது வாழ்ந்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பரம சாதுவான பிள்ளையை ஈட்டியால் குத்திக் கொல்ல முயன்ற பாதகன் யாராயிருக்கும் அவனைத் தாங்கள் பார்த்தீர்களா\n அந்த வைத்தியர் மகனாகிய பினாகபாணி என்னும் சண்டாளன் தான் என் அத்தை மந்தாகினியைக் கோடிக்கரையிலிருந்து அக்கிரமமாகப் பிடித்துக் கொண்டு வந்து கொலைகாரனுக்குப் பலியாகச் செய்தவன்தான் என் அத்தை மந்தாகினியைக் கோடிக்கரையிலிருந்து அக்கிரமமாகப் பிடித்துக் கொண்டு வந்து கொலைகாரனுக்குப் பலியாகச் செய்தவன்தான் சோழ ராஜ்ஜியத்தில் இப்படி எல்லாம் அக்கிரமங்கள் நடக்கின்றன...\"\n\"இது என்ன அக்கிரமத்தைக் கண்டு விட்டீர்கள் இதைவிட ஆயிரம் மடங்கு நடக்கப் போகிறது. சோழ நாட்டில் இன்றிரவு அராஜகம் ஆரம்பமாகப் போகிறது. சிற்றரசர்களுக்குள் பெரிய சண்டை மூளப் போகிறது. நாடெங்கும் மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு மடியப் போகிறார்கள் இதைவிட ஆயிரம் மடங்கு நடக்கப் போகிறது. சோழ நாட்டில் இன்றிரவு அராஜகம் ஆரம்பமாகப் போகிறது. சிற்றரசர்களுக்குள் பெரிய சண்டை மூளப் போகிறது. நாடெங்கும் மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு மடியப் போகிறார்கள் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் அருளினால் ஒரு பெரிய அற்புதம் நடந்தாலன்றி இந்த நாட்டுக்கு வரப்போகும் விபத்துக்களைத் தடுக்க முடியாது ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் அருளினால் ஒரு பெரிய அற்புதம் நடந்தாலன்றி இந்த நாட்டுக்கு வரப்போகும் விபத்துக்களைத் தடுக்க முடியாது\n இது என்ன இப்படிச் சாபம் கொடுப்பது போலப் பேசுகிறீர் சோழ நாடு செழிப்படைய ஆசி கூறலாகாதா சோழ நாடு செழிப்படைய ஆசி கூறலாகாதா\n நாங்கள் கோடிக்கரைக்குப் போய் விடுகிறோம்\n\"நாம் போய்விடலாம். என் உயிரைக் காப்பாற்றிய இந்த உத்தம நண்பனை என்ன செய்வது\" என்று சேந்தன் அமுதன் கேட்டான்.\n\"இவனை உங்களால் எப்படியும் காப்பாற்ற முடியாது. இங்கேயே நீங்கள் இருந்தாலும் பயனில்லை. சிறையிலிருந்து தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதற்கு இப்போதே நாலாபக்கமும் சேவகர்கள் தேடி அலைகிறார்கள். விரைவில் இங்கேயும் வருவார்கள். வாசலில் நிற்கும் காவலர்களுக்கு நானே என்ன சமாதானம் சொல்லி அழைத்துப் போகிறது என்று தெரியவில்லை\n நீர் எவ்வளவோ கெட்டிக்காரர். முதன்மந்திரி அநிருத்தருக்கே யோசனை சொல்லக் கூடியவர். கொலைகாரனால் படுகாயம் பட்டிருக்கும் இந்த வாணர் குல வீரரைக் காப்பாற்ற ஒரு யோசனை சொன்னால் உமக்குப் புண்ணியம் உண்டு. நாங்கள் இருவரும் என்றென்றைக்கும் உமக்கு நன்றிக் கடன்பட்டிருப்போம்\n\"தேவி அது அவ்வளவு சுலபமன்று\n நிமிஷத்துக்கு நிமிஷம் எனக்கு மரியாதை அதிகரித்துக் கொண்டு வருகிறதே நேற்றுவரை என்னை, 'ஓடக்காரி' என்று அழைத்தீர். சற்று முன்னால் 'அம்மணி' என்றீர். இப்போது 'தேவி' என்று அழைக்கிறீர். சற்றுப் போனால் 'இளவரசி' என்றே அழைத்து விடுவீர் போலிருக்கிறதே நேற்றுவரை என்னை, 'ஓடக்காரி' என்று அழைத்தீர். சற்று முன்னால் 'அம்மணி' என்றீர். இப்போது 'தேவி' என்று அழைக்கிறீர். சற்றுப் போனால் 'இளவரசி' என்றே அழைத்து விடுவீர் போலிருக்கிறதே\n இதோ நினைவற்றுக் கிடக்கும் இந்த வீர வாலிபனைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தங்களை மணந்து கொள்ளப் போகும் இந்தப் பாக்கியசாலி ஒரு நாளைக்கு இளவரசராக வேண்டும் அவர் இளவரசர் என்றால், தாங்களும் இளவரசிதானே அவர் இளவரசர் என்றால், தாங்களும் இளவரசிதானே\n நானாவது, ஒரு நாள் இளவரசனாக இருப்பதாவது எதற்காக\" என்று கேட்டான் அமுதன்.\n\"என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்த இரகசியத்தை இப்போது உங்கள் இருவருக்கும் சொல்லப் போகிறேன். கேளுங்கள். இல்லை, முதலில் இதைப் பாருங்கள்\" என்று கூறிவிட்டு ஆழ்வார்க்கடியான் தன்னுடன் கொண்டு வந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவர்களுக்குக் காட்டினான்.\nமதுராந்தகர் அணிந்திருந்த கிரீடமும், முத்து மாலைகளும், வாகுவலயங்களும் ஜாஜ்வல்யமாய் ஜொலித்தன. \"ஆகா இவை இளவரசர் மதுராந்தகர் தரித்திருந்தவை அல்லவா இவை இளவரசர் மதுராந்தகர் தரித்திருந்தவை அல்லவா சற்று முன்பு இங்கேயே நாங்கள் பார்த்தோமே சற்று முன்பு இங்கேயே நாங்கள் பார்த்தோமே\n\"இந்த நந்தவனத்தின் வேலி ஓரத்தில் இருந்து கிடைத்தன. இன்னும், நான் சொல்ல வந்த இரகசியத்தையும் கேளுங்கள். வடவாற்றங்கரையோடு நான் வந்து கொண்டிருந்தபோது இரண்டு குதிரைகளின் மீது இரண்டு பேர் விரைவாகப் போய்க் கொண்டிருந்ததைக் கண்டேன். அவை நான் வந்தியத்தேவனுக்காகவும், இவனுடன் சிறையிலிருந்து தப்பிய பைத்தியக்காரனுக்காகவும் இங்கே விட்டுப்போன குதிரைகள். அந்தப் பைத்தியக்காரனைத் தங்களுக்குக்கூடத் தெரியுமே\n\"ஆமாம்; தெரியும். பாண்டிய வம்சத்து மணிமகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் பற்றி யாரைப் பார்த்தாலும் உளறிக் கொண்டிருந்தவன்.\"\n வடவாற்றங்கரையோடு அதிவேகமாகச் சென்ற குதிரைகளில் ஒன்றின் மீது அந்தப் பைத்தியக்காரன் இருந்தான். இன்னொரு குதிரை மேலிருந்தவர் இளவரசர் மதுராந்தகர் போலத் தோன்றியது. இங்கு வந்த பிறகு அது நிச்சயமாயிற்று.\"\n மதுராந்தகர் எதற்காகத் தமது ஆபரணங்களைக் கழற்றி எறிந்து விட்டு ஓட வேண்டும்\n\"அதுதான் எனக்கும் தெரியவில்லை. முதன்மந்திரியிடம் சொல்லி ஓடியவர்களைத் தொடர்வதற்கு ஆள்கள் அனுப்பப் போகிறேன். ஆனால் அதற்குள்ளே இங்கு பெரிய விபரீதங்கள் நடந்துவிடும் என்று அஞ்சுகிறேன்.\"\n\"என்ன விபரீதம் நடந்து விடும்\n\"பழுவேட்டரையர்களும் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த சிற்றரசர்களும் இதோ தஞ்சைக் கோட்டை வாசலை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். கொடும்பாளூர் வேளாரும், முதன்மந்திரியும், மலையமானும் அவர்களை வரவேற்கக் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இராஜ்ய உரிமை பற்றிச் சமாதானமாகப் பேசி முடிவு செய்ய வேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம்; கட்டளை. ஆனால் பழுவேட்டரையர்கள் சமாதானப் பேச்சுத் தொடங்குவதற்கு முன்பு 'மதுராந்தகர் எங்கே' என்று கேட்பார்கள். அவரைக் காணோம் என்றதும், கொடும்பாளூர் வேளார் மீது பாய்வார்கள்' என்று கேட்பார்கள். அவரைக் காணோம் என்றதும், கொடும்பாளூர் வேளார் மீது பாய்வார்கள் சேநாதிபதிதான் பொன்னியின் செல்வருக்குப் பட்டத்தை நிச்சயம் செய்து கொள்வதற்காக மதுராந்தகரைக் கொன்று விட்டார் என்பார்கள். பெரிய வேளார் அதற்கு மறுப்புச் சொன்னாலும், அவரால் நிரூபிக்க முடியாது. உடனே பயங்கரமான உள்நாட்டு யுத்தம் ஏற்படும். சோழ நாடு விரைவில் சீர்குலையும்.\"\n\"அதற்குள்ளே நாம் இங்கிருந்து புறப்பட்டுப் போய்விடுவோம்\n\"இந்த கிரீடத்தையும் ஆபரணங்களையும் சற்று நேரம் சேந்தன் அமுதன் அணிந்து கொள்ளட்டும். பொன்னியின் செல்வரை ஏற்றிக் கொண்டு வந்த யானையை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் அதில் இவர் ஏறிக் கொள்ளட்டும். என்னுடைய ஆட்களை 'மதுராந்தகர் வாழ்க' என்று கோஷித்துக் கொண்டு யானைக்கு முன்னும் பின்னும் போகச் சொல்லுகிறேன். மதுராந்தகர் ஏறி வந்த பல்லக்கும் அருகில் இருக்கிறது. அதில் வந்தியத்தேவனைப் போட்டுத் திரையை விட்டு விடுவோம். தேவி' என்று கோஷித்துக் கொண்டு யானைக்கு முன்னும் பின்னும் போகச் சொல்லுகிறேன். மதுராந்தகர் ஏறி வந்த பல்லக்கும் அருகில் இருக்கிறது. அதில் வந்தியத்தேவனைப் போட்டுத் திரையை விட்டு விடுவோம். தேவி தாங்கள் பல்லக்கின் பக்கமாக நடந்து வாருங்கள். மற்றதையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள் தாங்கள் பல்லக்கின் பக்கமாக நடந்து வாருங்கள். மற்றதையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள்\n\"இது என்ன பைத்தியக்கார யோசனை\" என்றான் சேந்தன் அமுதன்.\n\"இவர் கிரீடத்தை வைத்துக் கொண்டால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா\n\"இராத்திரி வேளையில் யானை மேல் உட்கார்ந்திருப்பவரை யார் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் சந்தேகம் ஏற்பட்டால் அல்லவோ கூர்ந்து பார்க்கப் போகிறார்கள் சந்தேகம் ஏற்பட்டால் அல்லவோ கூர்ந்து பார்க்கப் போகிறார்கள் உங்களுடனேயே நானும் வரப்போகிறேன். உங்கள் எல்லாரையும் கோட்டைக்குள் முதன்மந்திரியின் வீட்டில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. இந்த வாணர் குலத்து வீரனைக் காப்பாற்றுவதற்கு வேறு வழி ஒன்றுமில்லை உங்களுடனேயே நானும் வரப்போகிறேன். உங்கள் எல்லாரையும் கோட்டைக்குள் முதன்மந்திரியின் வீட்டில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. இந்த வாணர் குலத்து வீரனைக் காப்பாற்றுவதற்கு வேறு வழி ஒன்றுமில்லை\nஇன்னும் சிறிது நேரம் விவாதம் செய்த பிறகு, சேந்தன் அமுதனும் பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானுடைய யோசனைக்கு இணங்கினார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாத���யில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் ���ாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம��பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉலக சினிமா - ஓர் பார்வை\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75205", "date_download": "2019-12-14T12:38:29Z", "digest": "sha1:VMO66AN6XF4AGCSKDCITIC37AIKNSELY", "length": 6959, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி: நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி: நடிகர் அஜித் அடுத்த சுற்று���்கு முன்னேற்றம்\nபதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2019 14:47\nமாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.\nபார்முலா 1 கார் ரேஸ், மெக்கானிக், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார்.\nசமீபத்தில் நடிகர் அஜித்குமார் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.\nதுப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித்\nகோயமுத்தூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.\nகோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் 45வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் 800 பேர் கலந்துகொள்கின்றனர்.\n10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக அஜித் கலந்துகொண்டிருக்கிறார்.\nநேற்று நடைபெற்ற போட்டியில் 5 சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nதமிழக சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறியிருக்கிறார் அஜித் குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76592-tourists-banned-from-bathing-in-courtallam.html", "date_download": "2019-12-14T13:22:45Z", "digest": "sha1:QVYQHDABWZORP6BJ25OX7EBZL4LDHPSV", "length": 9947, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை | Tourists banned from bathing in Courtallam", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன���புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகுற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nகுற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை ,தென்காசி, சுற்றுப்புற பகுதிகளில் மாலை முதல் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கருப்பானதி, அடவி நயினார் கோவில் அணை, குண்டாறு அணை ஆகியன நிரம்பி உள்ள நிலையில் தற்போது அதிகமான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nமேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் தற்போது குற்றால அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிக அதிகமான தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. இந்நிலையில், குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படிக்கலாமே: கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\n#Topnews | கொட்டித்தீர்த்த மழை... ஜார்க்கண்ட் தேர்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\nநண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு\nகுற்றாலத்தில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி\nஇ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்\nமீன்பிடித் தடைக்கால நிவாரணம்: ரூ.88 கோடி ஒதுக்கீடு\n16 பேர் கொண்ட குடும்பமே காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\n#Topnews | கொட்டித்தீர்த்த மழை... ஜார்க்கண்ட் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76693-school-leave-due-to-rain.html", "date_download": "2019-12-14T13:19:05Z", "digest": "sha1:SGAIT32PMVGD3K3KCNRDYEXWJOECLO73", "length": 10631, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர்மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | School leave due to rain", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு ம��யம்\nதொடர்மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் 40 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 11 ச‌தவிகிதம் அதிக மழை கிடைத்துள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்‌தவரை லே‌சானது முதல் மிதமான மழை பெய்‌யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nவெளிச்சத்திற்கு வந்த விக்ரம் லேண்டர் முதல் ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தரமான சம்பவம் வரை\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்த நாசா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடர் கொள்ளை, வழிப்பறி - நீண்ட நாள் திருடனை பிடித்தது போலீஸ்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nநடைபாதையை ஆக்கிரமித்து கோயில் : நீதிமன்ற உத்தரவுப்படி இடிப்பு\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளிச்சத்திற்கு வந்த விக்ரம் லேண்டர் முதல் ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தரமான சம்பவம் வரை\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்த நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-12-14T13:12:26Z", "digest": "sha1:P54RW6K6MMZ4PXNIT6P3CFCYHNZMKMMH", "length": 19079, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்\nநாட்டின் பல பகுதிகளிலும் குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதற்காக நாட்டில் தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகள் படைத்திட்ட அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோக வழக்கு தொடர்பான ஷரத்து தொடர்வதை, எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறது. இந்த ஷரத்தானது பிரிட்டிஷ��� முடியாட்சியையும், இறையாண்மையையும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும்.\nசுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திஜி உட்பட விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் அடைப்பதற்கும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதற்காகவுமே இந்த ஷரத்து கொண்டுவரப்பட்டது. நாட்டில் காந்திஜியின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் இந்த மோசமான ஷரத்தை சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்குவதுதான் மிகவும் பொருத்தமாக இருந்திடும்.\nமுக்கியமான விஷயங்கள் குறித்து தங்கள் கருத்தைத் தெரிவித்து, பிரதமருக்குக் கடிதம் எழுதுவதை, ஒரு குற்றம் என்றோ மற்றும் தேசத்துரோகச் செயல் என்றோ கருத முடியாது. இது, இன்றைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்துக் கூறும் அனைவரையும் தண்டிப்பதற்கு ஒப்பாகும்.\nஇது, ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாக மறுதலிக்கும் செயலாகும். இது, நாட்டில் எதேச்சதிகாரம் வளர்ந்து கொண்டிருப்பதைப் பிரதிபலிக்கிறது. உச்சநீதிமன்றம், 1962ல் அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாக அல்லது நேரடியாக அழைத்ததாக இல்லாத வரையிலும், தேசத்துரோகப் பிரிவில் வழக்கு தொடுக்க முடியாது என்று தீர்ப்பு அளித்திருந்த போதிலும், அதனைக் கண்டுகொள்ளாமல் முசாபர்பூர் நீதிமன்றம் இவ்வாறு வழக்குப் பதிவு செய்திட ஆணை பிறப்பித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஎனவே, நாட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள அறிஞர்கள், கலைஞர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமத்திய பாஜக அரசு அதிரடியாக குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13021345/Furious-as-the-shopkeeper-tried-to-set-fire-to-the.vpf", "date_download": "2019-12-14T12:35:20Z", "digest": "sha1:Y4T6VACQG7FEA573CNOJF37K5QPY2CAF", "length": 15216, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Furious as the shopkeeper tried to set fire to the Superintendent's Office || போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு + \"||\" + Furious as the shopkeeper tried to set fire to the Superintendent's Office\nபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nநாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகர்கோவில் மேலபுத்தேரி ஆணை பொத்தையை சேர்ந்தவர் மாரிமுத்து, அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மாரிமுத்து நேற்று காலையில் தன் மகள் மற்றும் தாயாருடன் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். நுழைவு வாயில் முன் வந்ததும் தன் தாயார் மற்றும் மகளை தனியாக நிற்க சொன்னார். பின்னர் தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.\nஇதைப்பார்த்த போலீசார் ஓடி வந்து மாரிமுத்துவை தடுத்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். இச்சம���பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்றது பற்றி மாரிமுத்துவிடம் கேட்டபோது கூறியதாவது:-\nஎன் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இது தொடர்பாக என் மனைவியின் தாயாரிடம் நான் கேட்டேன். ஆனால் அவர் எந்த பதிலும் கூறாமல் பொள்ளாச்சி சென்றுவிட்டார். மேலும் குழுவில் கடனாக பெற்ற பணத்தையும் அவர் திருடி சென்றுவிட்டார். இதுபற்றி நான் ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் நான் வேலை காரணமாக கீழ கலுங்கடிக்கு சென்றேன். அப்போது 2 பேர் என்னை வழிமறித்தனர். பின்னர் என் மனைவி விஷயத்தில் தலையிட கூடாது என்று கூறி 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினார்கள். இதனால் செய்வதறியாது நான் 2 நாட்கள் வீட்டுக்கு செல்லாமல் லாட்ஜில் தங்கி இருந்தேன்.\nஎன் மனைவி மற்றும் அவருடன் தகாத உறவில் ஈடுபட்டு உள்ள நபர் மூலமாக எனக்கும், என் மகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். இதன் காரணமாக தான் என்ன செய்வது என்று தெரியாமல் தீக்குளிக்க முயற்சி செய்தேன். எனவே என்னையும், என் மகளையும் காப்பாற்ற வேண்டும்.\nமேலும் இதுதொடர்பாக அவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுவும் அளித்தார். பின்னர் மாரிமுத்துவை வடசேரி போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். அதன்பிறகு பரபரப்பு முடிவுக்கு வந்தது.\n1. எம்.பி. ஆக சிறிசேனா முயற்சி; நீக்கப்பட்ட பிரமுகர் குற்றச்சாட்டு\nஎம்.பி. ஆக சிறிசேனா முயற்சி செய்வதாக நீக்கப்பட்ட பிரமுகர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.\n2. நாகர்கோவிலில் துணிகரம்: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி\nநாகர்கோவிலில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n3. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nதிருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க கண்காணிப்பு கேமராவில் கருப்பு மையை பூசி மர்ம நபர் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.\n4. திருமணத்திற்கு மறுத்ததால் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ், காதலரை கரம்பிடித்தார்\nதிருமணத்திற்கு மறுத்ததால் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் தனது காதலரை கரம்பிடித்தார்.\n5. மீன் கழிவில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்க அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி\nமீன் கழிவில் இருந்து மீன் அமினோ அமிலம் தயாரிக்க ஜாம்புவானோடை அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n3. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n4. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\n5. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2393803&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-12-14T14:26:41Z", "digest": "sha1:QXYJHZKZSRGG7XFGKF2HOIJRPVUZ4Y64", "length": 19205, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன்; கைது செய்ய போலீசில் புகார்| Dinamalar", "raw_content": "\nமே.வங்கத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு\nகாங்கிரசுக்கு வயிற்றெரிச்சல்: அமித்ஷா தாக்கு\nஅசாமில் மேலும் 2 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை முடக்கம்\nபரூக் அப்துல்லா வீட்டுக்காவல் நீட்டிப்பு 4\nதிருப்பூர��� மருத்துவமனையில் மதமாற்ற முயற்சி 2\nகங்கை நதியில் மோடி ஆய்வு 9\nடெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி\nநிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் ... 6\nமரத்தில் கார் மோதி ஓட்டல் அதிபர் பலி 1\nபுத்துணர்வு முகாம்: யானைகள் வருகை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன்; கைது செய்ய போலீசில் புகார்\nகோவை: ஹிந்து கடவுள் கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை இழிவாக பேசிய சிறுமுகை காரப்பனை கைது செய்யக் கோரி கோவை மாநகர போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் உள்ள 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர் காரப்பன். இவர் கோவையில் நடந்த கருத்தரங்கில் ஹிந்து கடவுள் கிருஷ்ணரை 'பொம்பள பொறுக்கி' என்றும் 'அத்திவரதரை பரதேசி' என்றும் இழிவாக பேசிய வீடியோ வெளியானது.\nஇது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரப்பனுக்கு கண்டனம் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காரப்பன் மீது சிறுமுகை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடந்த இடம் கோவை மாநகர் பீளமேடு என்பதால் இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல் பீளமேடு போலீசில் நேற்று புகார் அளித்தார்.\nஅதில் 'வன்முறையை துாண்டும் விதமாக ஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பனை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தன் இழிவான பேச்சுக்கு காரப்பன் மன்னிப்பு கேட்கும் 32 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.\nஆனாலும் இதை ஏற்க மறுத்துள்ள ஹிந்து அமைப்பினர் 'மத நம்பிக்கையை சீர் குலைக்கும் வகையில் ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசி மன்னிப்பு கேட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட இயலாது; அதை சட்டமும் அனுமதிப்பதில்லை' என்றனர்.\nRelated Tags காரப்பன் Hindu god Sirumugai Karappan Athivaradar ஹிந்து கடவுள் இழிவாக பேசிய கைது போலீஸ்\nஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்(1)\nஇன்ஜி., கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்க புதிய நிறுவனம்(5)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த பொறம் போக்கை கண்டுக்காமல் விடுவதுதான் சரி. அவன் கடையை புறக்கணிக்கவேண்டும்.\nஇங்க இருக்கற கமெண்ட் ஆளுங்கள நேர்ல பாக்கனும்.\nஇந்த மாதிரி பேசியவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்து நன்றாக பூசை கொடுத்தால் தான் அடுத்தவன் சும்மா இருப்பான். முளையிலேயே கில்லி எறியவேண்டிய சமாசாரம் இது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டு��ே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓராண்டில் 292 போலீசார் உயிர்தியாகம்\nஇன்ஜி., கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்க புதிய நிறுவனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-12-14T13:10:22Z", "digest": "sha1:JR55IANZEWMW2JQS7CQEG7DP4D5JWBRD", "length": 9413, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கொட்டமடிக்கும் யாஷிகா.! பார்த்தவுடன் பரிதவிக்கும் ரசிகர்கள்.! | LankaSee", "raw_content": "\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\nபுலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை ஏன் கொண்டாட முடியவில்லை\nதுறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த சேவையாகும்\nபிரச்சினை என்றால் உங்களை நான் பாதுகாப்பேன்\nஅரசியல் பழிவாங்கலை கண்டறிய விசேட குழு…இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nயாஷிகா ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதே சீசனில் அவருடன் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா உடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என்றும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து கொண்டுள்ளார்.\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாசிகா. இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கினார்.\nதற்போது யாஷிகா ஆனந்த் “ஜாம்பி” என்ற படத்தில் யோகிபாபு உடன் நடித்து வருகின்றார். இந்த “ஜாம்பி” படத்திற்கு பின்னர் அத்துடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nமுன்னதாக லைவ் சாட்டில் தனது ஆண் ���ண்பருடன் மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அடித்த ரகளை போதாதென்று அடுத்த மாதம் வரும் பிறந்த நாளுக்கு இப்பவே அட்வான்ஸ் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளார். முன்னதாக கேக் வெட்டி, பார்ட்டி என காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nமேலும், சில சொல்ல முடியாத சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பிறந்தநாளுக்கு முன்பே இப்படி என்றால் பிறந்த நாள் தினத்தில் என்ன கூத்தெல்லாம் நடக்குமோ என எதிர்பார்ப்பு கூடுகிறது ரசிகர்களுக்கு.\nஇந்திய அணியில் அதிரடி மாற்றம். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே மோதல்..\nஒளிரும் முகத்தை பெற ஆரோக்கியமான வழிமுறைகள்….\nஇயக்குனர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்..\nஅவர் பேர் சொல்லிதான் நான் ஆண் என்று நிருபிக்க தேவையில்லை..\nலண்டன் விமான நிலையத்தில் பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்ட நிலை\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T13:21:14Z", "digest": "sha1:ABG26ZMIG2RDM24XAF7ZY5INUWMG64GY", "length": 26201, "nlines": 383, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இன்றைய வசனம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n“பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்” (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். “இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர��� என்னைவிட முன்னிடம் பெற்றவர்” எனச் சான்று பகர்ந்தார். நாம் எப்படி நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் – இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் – இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன நமது சொற்கள் என்ன யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் “இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்” என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம். மன்றாடுவோம்:...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nகடவுளுக்கு நாம் செலுத்தும் நன்றி\nதியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 98: 1. 2-3. 3-4 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார் இந்த திருப்பாடல் கடவுள் வாக்களித்த மெசியாவைப்பற்றியும், அவர் இந்த உலகத்தை எப்படி ஒன்றுசேர்க்கப்போகிறார் என்று எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னமே சொல்கிற இறைவாக்கு தொடர்பான திருப்பாடல். மெசியா கொண்டு வருகிற மீட்பும், மீட்பைப்பெற்றவர்களின் மகிழ்ச்சியும் இங்கே பாடலாகத் தரப்படுகிறது. கடவுள் நமக்கு செய்திருக்கக்கூடிய வல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரைப்போற்ற வேண்டும். புகழ வேண்டும். அந்த புகழ்ச்சி ஒவ்வொருமுறையும் புதுமையானதாக இருக்க வேண்டும். அது சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுள் நமக்கு வல்லமையுள்ள, ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருப்பாடல் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கடவுளுக்கு எப்போது நாம் நன்றிக்குரியவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் அளப்பரியவை. அந்த...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக கடவுளுடைய அரசு பெரிதாக வேண்டும், உலகின் அனைத்து மக்களும் கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற ஆசை இன்றைய திருப்பாடலின் வ��ிகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வதை நம்மால் உணர முடியும். பின்னால் நடக்க இருப்பவற்றை, முன்பே ஆய்ந்து உணர்ந்து சொல்கிற இறைவாக்கின் ஒரு பரிமாணமாக வெளிப்படுவதுதான் இந்த திருப்பாடல். உண்மையான மகிழ்ச்சி நமக்கு கடவுளின் இரக்கத்தில் தான் இருக்கிறது என்பதோடு, இந்த திருப்பாடல் தொடங்குகிறது. எனவே, பாவிகளாகிய இருக்கிற நம் அனைவருக்கும் கடவுளின் இரக்கம் வேண்டும். இதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற தன்சிந்தனை தான் முதல் வார்த்தை. தனக்கானதோடு இந்த தேடல் நின்றுவிடாமல், இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் இந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்கிற பரந்துபட்ட எண்ணம், நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிற உலகத்தில், நானும்...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் படைப்பின் உயர்ந்த சிகரம். இன்று மனிதர்களையும் சாதாரண படைப்பாக நாம் நினைத்துவிட முடியாது. காரணம், அவர்கள் கடவுளின் அன்பினின்று படைக்கப்பட்டவர்கள். அதற்கும் மேலாக, கடவுளே மனிதர்களில் ஒருவராக பிறந்து, இந்த மனிதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இன்றைய வாசகம், மனிதத்தின் புனிதத்தன்மையை நமக்கு பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு வாழ்வை வாழக்கூடிய மனிதர்கள் ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானுட வாழ்வின் முக்கியத்துவம் தெரிவதாக இல்லை. எனவே தான், கொலை, தற்கொலை என்று, மனிதத்திற்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மனிதம் என்பது போற்றுதற்குரியது. மனிதம் என்பது உயர்ந்த மதிப்பீடுகளைக்கொண்டு வாழப்பட வேண்டியது. அத்தகைய மனித வாழ்வை நாம் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். மனிதத்தின் புனிதத்தன்மையை நாம் உணர்வதற்கு ஒவ்வொருநாளும் முயற்சி எடுக்க வேண்டும். கடவுள் இந்த மனித உருவத்தை எடுத்து, இதற்கு மகிமை சேர்த்திருக்கிறார். இதனுடைய புனிதத்தன்மையை வாழ்ந்துகாட்டியிருக்கிறார்....\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங��கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவி;ப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளி;ப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற...\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/5", "date_download": "2019-12-14T14:53:19Z", "digest": "sha1:VEHPN3MY4EJDGRBOBW57HPSJW3CLKBMU", "length": 25458, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "ரஷ்யா: Latest ரஷ்யா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 5", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nகிருஷ்ணகிரியில் சற்று முன்பு நேர்ந்த விப...\nஅடடே 5 மாவட்டங்களுக்கு கனம...\nவிடிய விடிய அடிச்சு நொறுக்...\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்....\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் க...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்���ோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nVideo : விண்வெளியில் இந்தியா புதிய சாதனை\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் : இந்தியா ஆண்கள் அணி நான்காவது இடம் பிடித்து ஏமாற்றம்\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆண்கள் அணி நான்காவது இடம்பிடித்தது.கஜகஸ்தானின் அஸ்தானாவின் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. அணிகளுக்கு இடையேயான இத்தொடரில் ஆண்களுக்கான கடைசி சுற்றில் இந்தியா, ரஷ்யா அணிகள் மோதின.\nஇஸ்லாமிய அமைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளும் இந்தியா; வயிறெரியும் பாக்.,\nஓஐசி-ன் வருடாந்திர கூட்டம் அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கு கொள்ள கடந்த வெள்ளியன்று அபுதாபி சென்றார். இதில் இரண்டு நாட்கள் அவர் கலந்துகொண்டு உரை ஆற்ற உள்ளார்.\nஅபிநந்தனை விடுவிக்க அனைத்து விதமான பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து, மீட்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டு வருகின்றது.\nIAF Strikes in Pakistan LIVE: பாகிஸ்தான் கையில் பத்திரமாக இருக்கிறார் அபிநந்தன்\nஇந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க இந்திய அரசு ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் இந்திய தூதர் மூலம் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் : உலக நாடுகள் வலியுறுத்தல்\nஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபயங்கரவாதத்தை வீழ்த்த நாங்களும் ரெடி - இந்த���யாவுடன் கைகோர்த்த சீனா, ரஷ்யா\nபெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா உடன் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக கைகோர்த்துள்ளன.\nதீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது : சுஷ்மா சுவராஜ்\nபயங்கரவாதத்தை பொறுக்க முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா, ரஷ்யா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 16வது ஆலோசனை கூட்டம் சீனாவின் நடக்கிறது.\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநில பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n‘மைனஸ் 20 டிகிரி’ குளிரில் செம்ம ஆட்டம் போட்ட ‘செக்ஸி’ ஸ்ரேயா\nமைனஸ் 20 டிகிரி பனியில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயாவின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபரை ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டார்.\n15 இந்தியர்கள் சென்ற கப்பலில் தீ விபத்து: 14 பேர் பலி\nஇந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேரை கடலில் இருந்து மீட்டுள்ளதாகவும் சிலரைக் காணவில்லை எனவும் ரஷ்ய கடற்படை தெரிவித்துள்ளது.\nஇந்திய நூலகம் பற்றி டிரம்ப் நக்கல்: நறுக்கென்று பதிலடி கொடுத்த இந்தியா\nஆப்கானிஸ்தானில் சிறு நூலகங்களை இந்தியா கட்டிக்கொடுக்கும் என்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்திய நூலகம் பற்றி டிரம்ப் நக்கல்: நறுக்கென்று பதிலடி கொடுத்த இந்தியா\nஆப்கானிஸ்தானில் சிறு நூலகங்களை இந்தியா கட்டிக்கொடுக்கும் என்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்திய நூலகம் பற்றி டிரம்ப் நக்கல்: நறுக்கென்று பதிலடி கொடுத்த இந்தியா\nஆப்கானிஸ்தானில் சிறு நூலகங்களை இந்தியா கட்டிக்கொடுக்கும் என்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.\nஒருவரின் கையில் சிக்கிய பேட்ட மற்றும் விஸ்வாசம்\nரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை செவன்த் சென்ஸ் திரைப்படட்டிஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nViswasam: ‘கபாலி’, ‘சர்க்கார்’ படத்தை அடுத்து ரஷ்யாவில் வெளியாகும் அஜித்தின் ‘விஸ்வாசம்’\nசென்னை: அஜித் நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ படம் முதன் முறையாக ரஷ்யாவில் அதிக நகரங்களில் வெளியாகவுள்ளது.\n197 நாட்கள் விண்வெளியில் தங்கியவர் பூமியில் நடக்க முடியாமல் தவிப்பு\nநாசாவைச் சேர்ந்த பியூஸ்டல் என்ற விண்வெளி வீரர் 197 நாட்கள் விண்வெளி ஆராய்ச்சிக்குச் சென்று ஆராய்ச்சி செய்து திரும்பியுள்ளார். பூமிக்குத் திரும்பியதும் இயல்பாக நடக்க முடியாமல் திணறித்திணறி நடந்துள்ளார்.\n197 நாட்கள் விண்வெளியில் தங்கியவர் பூமியில் நடக்க முடியாமல் தவிப்பு\nநாசாவைச் சேர்ந்த பியூஸ்டல் என்ற விண்வெளி வீரர் 197 நாட்கள் விண்வெளி ஆராய்ச்சிக்குச் சென்று ஆராய்ச்சி செய்து திரும்பியுள்ளார். பூமிக்குத் திரும்பியதும் இயல்பாக நடக்க முடியாமல் திணறித்திணறி நடந்துள்ளார்.\nஇன்று நல்லகண்ணுவின் 93-வது பிறந்தநாள்\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவின் 93வது பிறந்தநாள் இன்று. காலை முதலே நல்லக்கண்ணுவின் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n5 மாநில தேர்தலில் தோற்ற பிறகு ஜிஎஸ்டி வரி குறைப்பு: குஷ்பு குற்றச்சாட்டு\nஇரண்டு ஆண்டுகளாக சொன்ன போது குறைக்காத ஜி.எஸ்.டி, தற்போது 5 மாநில தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்ட பின் குறைத்து உள்ளனர். மேலும் கணினியில் தகவல் எடுக்கலாம் என உளவு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு வழங்கி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு\nபங்காளி டூ நாட்டாமை, நாட்டாமை டூ பங்காளி... ஐ.நா.விடம் நேரடியாகப் புலம்பும் நித்தி..\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்சின்\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்.. முழு விபரங்கள்..\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீர்..\nசர்க்கரை ��ற்றுமதியில் சாதிக்கும் இந்தியா\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபுதுச்சேரி JIPMER மருத்துவக்கல்லூரியில் உதவியாளர், கிளார்க், மெக்கானிக் என எக்கச்சக்க வேலை\nதங்கை கண் முன்னே, அக்காவை... தெலங்கானாவில் அடுத்த என்கவுன்ட்டருக்கு தயாரான சகோதரர்கள்\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியில் அம்பலமான கொள்ளை சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38995", "date_download": "2019-12-14T14:22:57Z", "digest": "sha1:DOU34V5VJQWJSBD66DKHG7TY47SZ64A7", "length": 12798, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவிடமிருந்து கடன்பெறுமாறு எந்த அழுத்தமும் இல்லை - இலங்கையின் தூதுவர் | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nசீனாவிடமிருந்து கடன்பெறுமாறு எந்த அழுத்தமும் இல்லை - இலங்கையின் தூதுவர்\nசீனாவிடமிருந்து கடன்பெறுமாறு எந்த அழுத்தமும் இல்லை - இலங்கையின் தூதுவர்\nசீனாவிடமிருந்து கடன்பெறுமாறு இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என சீனாவிற்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.\nசீனாவின் குளோபல் டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமுதலீடுகளையும் கடன்களையும் சீனாவிடமிருந்து பெறுமாறு இலங்கைக்கு எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள தூதுவர் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் அந்த நாட்டுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பை பேண விரும்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை அபிவிருத்தி திட்டங்களிற்கான கடன்களை தான க��ரியது என்பதை முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.\nகடன்களை பெற்றுக்கொள்ளுமாறு எங்களிற்கு எந்த அழுத்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான சீனாவின் நிதியுதவி கூட இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே கிடைத்தது என கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த நிறுவனங்களையோ அல்லது சீனாவையோ குறைசொல்வது தவறு எனவும் தெரிவித்துள்ள தூதுவர் துறைமுகம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கமே எடுத்ததது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎங்கள் முடிவுகள் காரணமாக ஏதாவது பிழையேற்பட்டிருந்தால் அதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு எனவும் சீனாவிற்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் அதிகரித்த பங்களிப்பை இலங்கை எதிர்பார்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nசீமெந்து விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.\n2019-12-14 18:29:41 சீமெந்து அரசாங்கம் விலை\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nநாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.\n2019-12-14 17:29:53 மோதரை கலந்துரையராடல் மீனவர்\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வீடமைப்பு நிர்மாண பணிகளில் தேசிய நிதி பாரியளவில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை. வீடுகளையும், தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என பொது நிர்வாகம் , வீடமைப்பு விவகாரம் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதியமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.\n2019-12-14 17:10:22 அம்பாந்தோட்டை வீடமைப்பு திட்டம் மாவட்டம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1217&p=2436", "date_download": "2019-12-14T12:55:46Z", "digest": "sha1:TWGMV2P4AG2XVWSQN55S6ZP4OLDN5GPC", "length": 3638, "nlines": 91, "source_domain": "datainindia.com", "title": "15.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n15.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n15.8.2017 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\nData In மூலமாக இன்று 15.8.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஊர் : பாண்டமங்கலம் உரம்பூர்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=tharwesh%20mohamed", "date_download": "2019-12-14T14:17:29Z", "digest": "sha1:R5BWGL76XSKXTPVQHWKQRX6YEODJRKHL", "length": 10481, "nlines": 176, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 14 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 135, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 20:09\nமறைவு 18:01 மறைவு 08:09\nவீடு, மனை வ���ற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – இரண்டாம் அமர்வு: மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் ஜுனைத் சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – முதல் அமர்வு: நட்சத்திப் பேச்சாளர் கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். பங்கேற்று சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nபைக் மோதியதில் முதியவர் மரணம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/11/16/", "date_download": "2019-12-14T13:01:19Z", "digest": "sha1:27EQ5HS6UASMXZRFFGXBN5SL7WG3ZF4H", "length": 7534, "nlines": 83, "source_domain": "plotenews.com", "title": "2019 November 16 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விட��தலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசுமார் 80 சதவீத வாக்குகள் பதிவு-\nஇன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி ​தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. Read more\nவாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த 8 பேர் கைது-\nஇன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். Read more\nஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு-\n2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. Read more\nதர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) தனது வாக்கினை பதிவுசெய்தார்-\nதர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) ஸ்கந்தவரோதயாக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவுசெய்தார். Read more\nவாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது அலைபேசி மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.\n2200 க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமைகளில்-\nஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை முழுவதும் 2200 க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. Read more\nபலாலி முதல் பளை வரையான வீதித் தடைகள் அகற்றல்-\nபலாலி முதல் பளை வரையான வீதியில் போடபட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்-\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=bug1427248&escalated=1&show=all", "date_download": "2019-12-14T12:32:34Z", "digest": "sha1:6E5KZBO3LVWMTXTXMFIVS4G2K5IJ6XWT", "length": 5624, "nlines": 104, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by NigelRaz 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nasked by Dulverton 1 வருடத்திற்கு முன்பு\nanswered by philipp 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/07/01/mushrooming-kerala-finance-companies/", "date_download": "2019-12-14T14:07:35Z", "digest": "sha1:QIGFDMBF5DGGNU22XHLLG4HFQWABFZLQ", "length": 70221, "nlines": 285, "source_domain": "www.vinavu.com", "title": "புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் - ஏன் ? - வினவு", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சி��் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க���சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் - ஏன் \nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்\nபுற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் – ஏன் \nஇது கல்லூரியில் சேரும் காலம். கல்லூரியில் விரும்பிய பிரிவு கிடைக்குமா, நண்பர்கள் சேரும் கல்லூரியில் சேர முடியுமா என்று மாணவர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். பெற்றோர்களுக்கோ வேறு விதமான கவலைகள். மழைக்காலத்து ஈசல்கள் போல் பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் சரி, வேறு பாடப்பிரிவுகளுக்கு இடம் கிடைத்தாலும் சரி – கல்விக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.\nஅப்பாவி பெற்றோர்கள் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்த சொத்து பத்துகளை விற்றாவது தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கும் கனவுகளோடும் அந்தக் கனவுகளுக்கும் எதார்த்தத்திற்குமான இடைவெளி ஏற்படுத்தும் நிராசைகளோடும் கல்லூரி வாசல்களை மொய்த்து நிற்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்கவிருக்கும் பெற்றோருக்கும், அடுத்த வகுப்புக்குத் தேர்வாகிக் காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் கூட இதே விதமான கவலைகள் தான்.\nஇந்த சமயத்தில் கடந்த வாரம் தினத்தந்தியில் வந்த விளம்பரம் ஒன்று நம்மை ஈர்த்தது – “அறிமுகம், ஸ்கூல் ரீ ஓப்பன் கோல்ட் லோன் மேளா” என்கிற பெயரில் முத்தூட் நகை அடகு நிறுவனம் கொடுத்த விளம்பரம் தான் அது. பார்த்த உடன் அதில் தொனித்த வக்கிரமும் ஆபாசமும் முகத்தில் அறைந்தது. மனிதர்களின் அடிப்படைத் தேவையான கல்வியை விற்றுக் காசு பார்க்கும் கல்வி வியாபாரிகள் அயோக்கியர்களென்றால், இவர்களோ ஒட்டுண்ணிகள். மக்களின் அச்சத்தையும், எதிர்பார்ப்புகளையும், நியாயமான ஆசைகளையும் சுரண்டித் தின்பவர்கள்.\nஇன்���ு தமிழகத்தின் ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் பொருளாதார வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இந்த நகை அடகு நிறுவனங்கள் மாறிப் போயுள்ளன. முத்தூட், முத்தூட் மினி, மணப்புரம் போன்ற பிரபலமான நிறுவனங்கள் நகை அடகு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களிலேயே புற்றீசல் போலப் பெருகி இன்று தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை விட அதிக கிளைகள் கொண்டவைகளாக தமிழகத்தைச் சுற்றி வளைத்துள்ளன.\nதமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்கும் அதிவேகமாக கிளைபரப்பி வரும் இந்நிறுவனங்களுடைய வளர்ச்சியின் இரகசியத்தைப் புரிந்து கொள்ளும் முன் இவர்களின் பிறப்பிடமான மலையாள தேசத்தின் மஞ்சள் பித்து குறித்து அடிப்படையான சில விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.\nஉலகின் மொத்த தங்க நுகர்வில் 50 சதவீதம் இந்தியாவிலும் சீனாவிலும் நடக்கிறது. இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு 2011-ம் ஆண்டில் சுமார் 986 டன்களாகவும், 2012-ம் ஆண்டு சுமார் 800 டன்களாகவும் இருந்தது. இந்தியாவின் மொத்த தங்க நுகர்வில் மூன்றில் ஒரு பங்கு கேரளாவில் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய திசைகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.\nஏரென்ஸ் தங்கச் சந்தை (Aeren’s Gold Souk) எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கொச்சியில் கடந்த 2011 மார்ச்சில் பிரம்மாண்டமான வணிக வளாகம் ஒன்றைத் திறந்துள்ளது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியுள்ள இந்த வணிக வளாகம் தனிச்சிறப்பாக தங்க நகைக் கடைகளுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 6.5 லட்சம் சதுர அடிகளில் அமைந்துள்ள கடைகளில் பல்வேறு சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் செயல்பட்டு வருகின்றன. கடைகள் மட்டுமின்றி, நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.\n1947-க்குப் பின் மற்ற இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் எட���க்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவாணியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.\nவரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.\nஇந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு பணமும் நகை வணிகமும்\nஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கியிருந்தது. இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை.\nநகையும் அடகும், உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்த அளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட் மினி மற்றும் மணப்புரம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மற்றும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.\nகொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் நிறுவனத்திற்கு, இன்றைய தேதியில் நாடு முழுவதும் 25,000 ஊழியர்களும் 4,000 கிளைகளும் உள்ளன. 2009-ம் ஆண்டு வாக்கில் 985 கிளைகளாக இருந்து முன்றே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. முத்தூட்டின் கிளைகளில் சுமார் 85 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களில் அமைந்துள்ளன.\n1992-ம் ஆண்டு பங்குகள் வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தங்க அடகு நிறுவனம் மணப்புரம். தற்போது 22 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து சுமார் 300 கிளைகளைக் கொண்டுள்ளது. 22,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.\nநம்ப முடியாத இந்த வளர்ச்சியின் ரகசியம் என்ன\nஅந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ள கார்ப்பரேட் அடமானக் கடைகளாக வளர்ந்துள்ள தங்க அடகு நிறுவனங்களின் பொருளாதார இயக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக நகைக் கடன்கள் வாங்குவதாக இருந்தால் நம் மக்கள் உடனடியாக சென்று விழும் இடம் சேட்டுக் கடைகள் அல்லது பொதுத்துறை வங்கிகள். சேட்டுக் கடைகளில் நாம் கேட்கும் தொகை அப்படியே கிடைக்காது.\nபொதுத்துறை வங்கிகளைப் பொருத்தமட்டில் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் முத்தூட் மணப்புரம் போன்ற நிறுவனங்களை விட மிகவும் குறைவு தான். பாரத ஸ்டேட் வங்கியில் நகைக் கடனுக்கு 14.45 சதவீத வட்டி. வேறு சில பொதுத்துறை வங்கிகளில் 12 சதவீதம் அளவுக்கும், கூட்டுறவு வங்கிகளில் 14.5 சதவீதத்திற்கும், விவசாய வங்கிகளில் 9 சதவீத அளவுக்கும் கூட நகைக்கடன் வசதி உள்ளது. ஆனால், பொதுத்துறை வங்கிகளில் நகை அடகு பிடிப்பதற்கு சிக்கலான பல நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்பதோடு பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பின்னும், நகையின் மதிப்பில் 60 -70 சதவீத அளவுக்கே கடன் கொடுப்பார்கள்.\nலட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் நமக்கு 90 ஆயிரம் கடன் தேவை என்றால், பொதுத்துறை வங்கிகளில் சுமார் 60 ஆயிரம் தான் கிடைக்கும். இந்த இடைவெளியில் தான் தனியார் அடகு ��ிறுவனங்கள் நுழைகிறார்கள். லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் 90 ஆயிரம் வரை கூட கடன் தரத் தயாராக உள்ளனர். திருட்டு நகையா இல்லையா என்பதை சோதிப்பதில்லை, அடையாளத்திற்கான ஆவணம் ஏதேனும் இருந்தால் போதும் வேறு சோதனைகள் கிடையாது. நகை அடகு அலுவலகத்தில் நுழைந்த பத்து நிமிடங்களுக்குள் கை மேல் காசு – ஆனால், வட்டி மட்டும் 25 சதவீதம்\n தொடந்து மக்களுக்குக் கடன் கொடுத்துக் கொண்டேயிருக்க இவர்களுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது. இந்நிறுவனங்கள் திறந்திருக்கும் கிளை அலுவலகங்களில் அடகு பிடிக்கப்படும் நகைகளைப் பாதுகாக்கும் பெட்டகங்களோ, வங்கியில் இருப்பது போன்ற போதுமான காவலர்களோ இல்லாமல் இருப்பதை கவனிக்க முடியும். எனில், அடகு பிடிக்கப்படும் நகைகள் எங்கே பாதுகாக்கப்படுகின்றன இங்கே தான் சூட்சுமம் இருக்கிறது.\nமக்களிடம் அடகு பிடிக்கும் நகைகளை இந்நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளில் மறு அடமானம் வைக்கின்றன. ஏமாளி மக்களிடம் நகை அடகு பிடிக்கும் நிறுவனங்கள், சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அந்த நகைகளைத் தங்களது சொத்துக்களாக (Assets) கணக்குக் காட்டிக் கொள்கின்றன. அடுத்து ஏதேனும் பொதுத்துறை வங்கியில் கார்ப்பரேட் தங்கக் கடன் என்கிற வகையில் மொத்தமாக நகைகளை அடகு வைத்து 8 சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்கின்றன. பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.\n‘கனவு’களை விற்று கொள்ளை அடிக்கும் தங்க நகை அடகு வியாபாரம்.\nதங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கும் என்கிற உத்திரவாதமற்ற நம்பிக்கை தான் இந்த மொத்த சூதாட்டத்திற்குமான அடிப்படை. தங்கத்தின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடையும் போது இந்த நகை அடகு நிறுவனங்கள் கட்டியெழுப்பியிருக்கும் சீட்டுக்கட்டு மாளிகையும் சடசடவென்று சரிந்து விழுந்தாக வேண்டும்.\nதற்போது மழைக் காலத்துக் காளான்கள் போல் தங்க அடகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து வருவதை குறைந்தபட்சம் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன்படி, நகையின் மதிப்புக்கு 60 சதவீத அளவுக்கே கடன் ���ொடுக்க வேண்டும், மொத்த கடன் வணிகத்துக்கும் நிறுவனங்களின் மூலதன மதிப்புக்குமான இடைவெளி குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.\nஎனினும், இந்நிறுவனங்களின் உயிராதாரமான நகை மறு அடகு விஷயத்தில் ரிசர்வ் வங்கி இன்னும் தலையிடவில்லை. மேலும், எந்தக் கட்டுப்பாடும் முறையான நெறிமுறைகளும் இன்றி கிளைகள் துவங்குவது, அதீதமான வட்டி விகிதங்கள் சுமத்துவது உள்ளிட்டவைகளிலும் ரிசர்வ் வங்கி பாராமுகம் காட்டி வருகிறது. தங்க விலை நிலவரம் நிலையற்றதாக மாறி வரும் நிலையில் இந்நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு விரிவுபடுத்த முற்பட்டுள்ளன. எனினும், இந்நிறுவனங்களின் அஸ்திவார கோட்பாடான ‘தங்க விலை எப்போதும் கூடிக் கொண்டேயிருக்கும்’ என்பதில் ஏற்பட்டிருக்கும் தள்ளாட்டம் விரைவில் இவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்.\nஇந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்களாக இருப்பதே. அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவும் அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவுமான தேவை அதிகம்.\nதற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது.\nமேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனிநபர்களால் வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை முட்டாளின் தங்கம் (Fools Gold) என்கிறார்கள். இவ்வாறு வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை மூலதன முடக்கம் என்பதாகப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவிலோ சாமானிய மக்களால் ஆபத்துக் காலத்தில் உடனடிப் பயன்தரத்தக்க முதலீடாகவே தங்கம் கருதப்படுகிறது. இது போன்ற நகை அடகு கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்ட��� ஏழை எளிய உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களை எந்தக் கூச்சமும் இன்றி வக்கிரமான முறையில் காசாக்குகின்றன.\nகாட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முழு அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டுள்ள அரசோ கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்தி வருகிறது. காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, தொழிலாளரின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன எந்தக் பாதுகாப்புமற்று தொழிலாளர்கள் வேலைகளில் இருந்து விசிறியடிக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும், நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும், நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், திடீர் வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் மக்களுக்கு அதீதமான நிதித் தேவைகளை ஏற்படுத்துகின்றன.\nசம்பள வெட்டும் வேலையிழப்பும் தொழிலாளர் வர்க்கத்தின் கழுத்தை நெருக்கிச் சுருக்குகிறது. மக்கள் இந்த அடிமை அரசாங்கத்தால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர். நட்டாற்றில் விடப்பட்ட மக்களின் இந்த நெருக்கடி முத்தூட், மணப்புரம் போன்ற நவீன கார்ப்பரேட் ஈட்டிக்காரர்கள், ஈமு கோழி வளர்ப்பு, பிளேடு சீட்டுக் கம்பெனிகள் போன்றவற்றைத் தோற்றுவித்த வண்ணம் உள்ளது. இந்த சமூகச் சூழலைப் புரிந்து கொண்டு மாற்றியமைக்கப் போராடுவதன் ஊடாகத் தான் இது போன்ற திருட்டு கும்பல்களிடமிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.\nஅடகு கடையும், சாராய கடையும், கந்து வட்டி தொழிலும் உண்மையில் விபச்சார தொழிலைவிட மோசமான சமூக விரோத செயல்களாக மாறிவிட்டன வஙகிகளின் சேவைகள் கிராமப்புறஙகளை சென்றடையாதநிலையில், வேறு வழியில்லாமல் மக்கள் இவர்கள் வலையில் விழுந்தனர் வஙகிகளின் சேவைகள் கிராமப்புறஙகளை சென்றடையாதநிலையில், வேறு வழியில்லாமல் மக்கள் இவர்கள் வலையில் விழுந்தனர் ஆனால் இப்போதெல்லாம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் நகைக்கடன் கிடைக்கிறது ஆனால் இப்போதெல்லாம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் நகைக்கடன் கிடைக்கிறது சுய உதவி குழுக்களும் கடன் தருகின்றன சுய உதவி குழுக்களும் கடன் தருகின்றன ஆனால் திருட்டுநகைகள், தரம் குறைந்தநகைகளின் பேரிலும் இவர்கள் கடன் தருவது, காவல் துறை மேலதிகாரிகள் இவர்களை கண்டு கொள்ளாம��ிருப்பது இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ஆனால் திருட்டுநகைகள், தரம் குறைந்தநகைகளின் பேரிலும் இவர்கள் கடன் தருவது, காவல் துறை மேலதிகாரிகள் இவர்களை கண்டு கொள்ளாமலிருப்பது இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் மேலும் கேரளாவில் கோவில்களிலிருந்து கொள்ளையடிக்கப்படும்நகைகள், வளைகுடாநாடுகளிலிருந்து வரும் கடத்தல்நகைகள், பாதுகாப்புக்காக இஙகு பதுக்கப்படலாம் மேலும் கேரளாவில் கோவில்களிலிருந்து கொள்ளையடிக்கப்படும்நகைகள், வளைகுடாநாடுகளிலிருந்து வரும் கடத்தல்நகைகள், பாதுகாப்புக்காக இஙகு பதுக்கப்படலாம் பொதுமக்கள் ஒருசிலர்நல்ல தரமானநகையை அடகு வைத்துவிட்டு, திருப்பி எடுக்கும்போது அதே போன்ற, ஆனால் மாற்று குறைந்தநகை கொடுக்கப்பட்டதாக புகாரும் உண்டு பொதுமக்கள் ஒருசிலர்நல்ல தரமானநகையை அடகு வைத்துவிட்டு, திருப்பி எடுக்கும்போது அதே போன்ற, ஆனால் மாற்று குறைந்தநகை கொடுக்கப்பட்டதாக புகாரும் உண்டு மக்களின் அறியாமையும்,நகை அணிவது, சமூக அந்தச்துடன் பார்க்கப்படுவதும் தான் காரணம்\nதோழர்வலிப்போக்கன் July 1, 2013 at 5:38 pm\n8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுத்ததுதான் இந்த வளர்ச்சியா\nநல்லதொரு அலசல் பல விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி\n எல்லா பிரச்னைக்கும் போராட்டம் தான் தீர்வு என பொத்தாம் பொதுவாக சொல்ல முடியுமா\nதமிழ்நாட்டில் அதிலும் சென்னையில் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள், தொழில் நிறுவனங்கள் இல்லை என்று கூறுமளவுக்கு பெரும்பாலானவை தமிழரல்லாதவர்களுடையவை. உதாரணமாக தி.நகரில் ஒரு சில பெரிய நிறுவனங்களை விட பெரும்பாலான கடைகள் மலையாளிகளுக்குச் சொந்தமானவை. தி.நகர் சந்தியில் ஒவ்வொரு உணவகமும் மலையாளிகளுடையது. ஏன் அந்த நிலை என்று எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சென்னையில் தமிழர்களுக்கு வியாபார நுணுக்கம் தெரியாதா அல்லது அவர்களுக்கு அதில் விருப்பமில்லையா. முதலீடு இல்லாதது தான் காரணம் என்று சொல்ல முடியாது. எந்த வித முதலீடுமில்லாமல் அன்றாடம் வட்டிக்கு கடன் வாங்கி வீதியோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கூட பெரும்பான்மையினர் முஸ்லீம்கள் தான். கூலி வேலை செய்யும் தமிழர்களை விட அவர்கள் நன்றாக உழைக்கிறார்கள். ஆனால் இரவில் அவர்களது குப்பையையும் அள்ளும் கூலி வேலை செய்பவர்கள் தான் உண்மையான தமிழர்கள் என்பதை நான் சென்னையில் அவதானித்திருக்கிறேன்\nதோழர் ஒரு டவுட்டு 8% வட்டிக்கு பொதுத்துறை வங்கியில் வைப்பதாக சொல்லியிருக்கீங்க ஆனா நண்பர்களுடன் பலமுறை சென்றுள்ளேன் சரியா ஒரு மாசம் முன்னாடி நானே அடகு வைத்து (ஆனா அடகு வைக்கும் போது நண்பர் சொன்னது சீக்கிரம் எடுத்த்இருவயில்ல.. அப்படியில்லைனா அடகு வைக்காத வித்துடு எப்படியும் போய்டும்டா…)மீட்டுள்ளேன் அப்ப்டி மீட்க்கும் போது 5நிமிடத்தில் உள்ளிருந்து நகையை எடுத்து வந்து தருகிறார்களே அது எப்படி\nஎத்தனை நாட்கள் அடகு வைத்திருந்தீர்கள்..\nஒருவேளை முதலாளித்துவம் கூடாது என்ற வினவின் கொள்கையை பின்பற்றுவதால், தமிழர்கள் யாரும் சொந்தமாக வியாபாரமோ, தொழிலோ தொடங்குவதில்லையோ\nதமிழர்கள் எல்லோரும் முதலாளிகள் ஆக முடியாது, ஆனால் தமிழ் இனத்தில் சில முதலாளிகள் இருக்கிறார்கள் இல்லையா ஆமா ஒரு சில முதலாளி தான் தமிழ் முதலாளி இருக்கான் மத்தவன் எல்லாம் பனியாவா தானே இருக்கான் என்று தமிழ் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் தமிழ்தேசியவாதிகள் முதலாளிகளையும் தமிழனாக தான் பார்க்கிறாங்க, அவங்களையும் மக்களா தான் பார்க்கிறாங்க. நாம் மக்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பெரும்பாண்மையான தமிழர்களைத் தான், அவர்கள் வினவின் கொள்கையை ஏற்று பின்பற்றுவார்கள், ஆனால் தமிழ் முதலாளிகள் எதிர்ப்பார்கள். தமிழ் முதலாளிகளுக்கு சேவை செய்யும் தமிழ் தேசியவாதிகளும் வினவின் கொள்கையை எதிர்ப்பார்கள்.\n// மழைக்காலத்து ஈசல்கள் போல் பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் சரி, வேறு பாடப்பிரிவுகளுக்கு இடம் கிடைத்தாலும் சரி – கல்விக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன //\nஎனது சொந்தக்கார மாணவன் ஒருவனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் பொறியியல் கல்லூரிகள் பற்றி சமீபத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். இந்த கட்டுரைக்கு நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பிறேன்.\nஅரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளின் 2012 கட்-ஆப் மதிப்பெண்களை பார்க்கும் போது கிண்டி, CIT, PSG, மதுரை தியாகராஜர் போன்ற பழைய, பாரம்பரிய அரசு கல்லூரிகளை மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. அதே சமயம் காஞ்சீபுரம், விழுப்புரம��, திருவண்ணாமலை போன்ற இடங்களில் தொடங்கப்பட்டுள்ள புதிய கல்லூரிகளுக்கு அதிக மவுசு இல்லை. இவற்றை விட தனியார் கல்லூரிகளை விரும்புகின்றனர். உதாரணமாக, இயந்திரவியல் பிரிவில் பொது பிரிவு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளின் தர வரிசை கீழே உள்ள சுட்டியில் காணலாம். விழுப்புரம் அரசு கல்லூரி 44 வது இடத்தில் உள்ளது. மற்ற அரசு கல்லூரிகளை ஒதுக்கி விட்டால் சுமார் 35 தனியார் கல்லூரிகள் இதற்கு மேலே உள்ளன. மற்ற சமுதாய பிரிவு கட்-ஆப் படியும் கிட்டத்தட்ட இதே நிலை தான் (SCA பிரிவு தவிர. இது பற்றி வேறொரு மறுமொழி பிறகு எழுத திட்டம்).\nஅரசு தனது கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். உதாரணமாக, காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி 11ம் இடத்தில் உள்ளது. ஆனால், இது பழம் பெருமை காரணமாக மட்டுமே என்று கருதுகிறேன். இதன் கணினியியல் துறையில் எட்டு ஆசிரியர்கள் தான் உள்ளனர் (http://www.accet.in/faculty.htm). அவர்களது கல்வி தகுதி BE – 3, ME /MCA – 3, PhD – 2 என்ற அளவிலேயே உள்ளது. மறுபுறம் உதாரணத்திற்கு மவுசு அதிகம் உள்ள வேலம்மாள் கல்லூரியை பார்த்தால் (http://www.velammal.edu.in/cse1.html), அங்கு 35 ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் ME படித்துள்ளனர், இதில் பலர் PhD தற்போது படித்துக்கொண்டு உள்ளனர்.\nஅரசு மேலும் கல்லூரிகள் திறக்க வேண்டும். அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும். மக்கள் மனதில் தனது கல்லூரிகள் பற்றிய பிம்பத்தையும் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் மேலும் அதிகமாவதை தடுக்க முடியாது.\nஅரசு கல்லூரிகள் என்னும் கோட்டை நீளமாக்கினால், தனியார் கல்லூரிகள் என்னும் கோடு தானே சிறுத்து விடும் என்கிறார் பீர்பால்.\nஆசிரியர்களின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் உண்டு. தவிர இவர்கள் வாங்கிய பட்டம் மட்டுமே வெளியிடுகிறார்கள். எங்கே படித்தார்கள் என்று வெளியடவில்லை. நீங்கள் சொன்னது போல ஏதாவது டுபாக்கூர் கல்லூரியாக இருக்கலாம்.\nஅழகப்பா கல்லூரியை பொருத்தவரை கணினியியல் துறையில் BE, MCA என இரண்டு படிப்புகள் உள்ளன. இரண்டும் சேர்த்து ஒரு சமயத்தில் ஏழு வகுப்புகள். ஒரு வகுப்புக்கு நான்கு பாடங்கள் என வைத்தால் கூட 28 பாடங்கள் நடத்த வேண்டும். எட்டு ஆசிரியர்கள் எனில் ஒருவர் 3-4 பாடங்கள் ஒரே சமயத்தில் நடத்த வேண்டும். எப்படி சமாளிக்கிறார்கள் என தெரியவில்லை. மேலும் இந்திய அளவில் அரசு கல்லூரி ஆசிரியர் பணிக்கு இப்போதெல்லாம் உதவிப் பேராசிரியர் (அல்லது விரிவுரையாளர்) பதவி என்றால் ME என்றும், associate professor (அல்லது reader) மற்றும் பேராசிரியர் என்றால் PhD என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. BE மட்டும் படித்த ஒருவர் BE வகுப்பு எடுப்பது எனக்கு நெருடலாக உள்ளது. சமீபத்தில் அழகப்பா கல்லூரியில் கணினியியல் படித்து முடித்த எனக்கு தெரிந்த மாணவன் ஒருவன் அங்குள்ள ஆசிரியர்களை பற்றி சிலாகித்து சொல்லவில்லை.\nPSG, தியாகராஜர் போன்ற மற்ற பழைய அரசு கல்லூரிகளில் ஆசிரியர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். காஞ்சி, திருவண்ணாமலை போன்ற புதிய அரசு கல்லூரிகளை நான் ஆய்வு செய்யவில்லை\nஅழகப்பா கல்லூரியை பொருத்தவரை கணினியியல் துறையில் BE, MCA என இரண்டு படிப்புகள் உள்ளன. இரண்டும் சேர்த்து ஒரு சமயத்தில் ஏழு வகுப்புகள். ஒரு வகுப்புக்கு நான்கு பாடங்கள் என வைத்தால் கூட 28 பாடங்கள் நடத்த வேண்டும். எட்டு ஆசிரியர்கள் எனில் ஒருவர் 3-4 பாடங்கள் ஒரே சமயத்தில் நடத்த வேண்டும். எப்படி சமாளிக்கிறார்கள் என தெரியவில்லை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaippuswiss.com/", "date_download": "2019-12-14T12:46:05Z", "digest": "sha1:BNKYCPXBRFLPJIYQO37V44Z675RXAK5Z", "length": 5152, "nlines": 64, "source_domain": "munaippuswiss.com", "title": "Munaippu", "raw_content": "\nதெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் நிதி அவர்களது கல்வித்தேவைகளுக்காக வழங்குதல்.\nபெற்றோரை இழந்து உறவினர்களுடன் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கல்.\nமாதம் ஒரு குடும்பத்தலைவிற்கு அல்லது விதவைக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nஅங்கவினர்களை சமுகத்துடன் இணைக்கும் நோக்குடன் சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nஉறுதிப்படுத்தப்பட்ட அவசர மருத்துவ உதவிகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கல்.\nஅவசர கால மற்றும் இயற்கை அனர்த்���தின் போது ஏற்பம் தேவைகளிற்கு உடனடியாக உதவுதல்.\nவறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவருக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்ட விண்ணப்பப் படிவம்\nபடிவம் எனும் இடத்தில் நீங்கள் இந்த விண்ணப்ப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்\nமுனைப்பினால் வாழைச்சேனை கிண்ணையடியில் ஆடை விற்பனை நிலையம் திறந்து வைப்பு.\nமுனைப்பின் பிரேத ஊர்தி சேவை\nகொக்கட்டிச்சோலையில் வீடு எரிந்த குடும்பத்திற்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் உதவி.\nமுனைப்பினால் ஆறு பேருக்கு வாழ்வாதார மருத்துவ உதவிகள்\nமாற்றுத்திறனாளியின் மரணச்சடங்குக்கு முனைப்பினால் நிதியுதவி\nமுனைப்பினால் சத்திர சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nமுனைப்பினால் துவிச்சக்கரவண்டிகள் நீர்ப்பம்பி வழங்கி வைப்பு.\nமுனைப்பினால் வெல்லாவெளிப்பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டம்\nமுனைப்பினால் மட்டக்களப்பில் பெண்களுக்கு சுயதொழிலுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு\nமுனைப்பினால் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழில் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76625-heavy-rain-reflection-madras-university-exams-postponed.html", "date_download": "2019-12-14T12:29:24Z", "digest": "sha1:MTZYSHQCTPKTJK7ZUCQAXDSM6DP2U3NU", "length": 10296, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனமழை எதிரொலி : சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு | Heavy Rain Reflection : Madras University Exams postponed", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்��ு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகனமழை எதிரொலி : சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nதொடர் கனமழையின் காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் கீழான கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக தூத்துக்குடி,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு\nஅதேசமயம் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nகனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு\nபல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை : சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்\nதமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nதென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nகோவையில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : கேரள முதல்வர் இரங்கல்\n8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில�� பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு\nபல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை : சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2019/04/30182050/1239449/K-13-Movie-Preview.vpf", "date_download": "2019-12-14T13:00:53Z", "digest": "sha1:6N7EUWXGH5WCFQSSGK2IVB3456O4GF2N", "length": 12680, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கே 13 || K 13 Movie Preview", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தமிழரசு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `கே 13' படத்தின் முன்னோட்டம். #K13 #Arulnidhi #ShraddhaSrinath\nபரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தமிழரசு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `கே 13' படத்தின் முன்னோட்டம். #K13 #Arulnidhi #ShraddhaSrinath\nஎஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர், சாந்த ப்ரியா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கே 13'.\nஅருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் காயத்ரி, யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை - கமலநாதன், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - அசார், ஆடை வடிவமைப்பு - பிரியங்கா, பிருத்விராஜன் சந்தோஷ், நிர்வாக தயாரிப்பு - சிவக்குமார்.எம்.கே., இணை தயாரிப்பு - கிஷோர் சம்பத் & தீஷாஸ்ரீ, தயாரிப்பு - எஸ்.பி.ஷங்கர் & சாந்த ப்ரியா, எழுத்து, இயக்கம் - பரத் நீலகண்டன்.\nபடம் பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும் போது,\nகே 13 என்பது கே பிளாக்கில் 13-ஆம் நம்பர் வீடு. ஆனால் அந்த வீட்டில் என்ன ஸ்பெஷல் என்பது த��ன் படத்தின் கதை. இது வெறும் அப்பார்ட்மண்ட் பெயர் அல்ல, கதாபாத்திரமாக பிரதிபலிக்கும். இந்த படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் ஒரு எழுத்தாளராக நடித்திருக்கிறேன். அருள்நிதி கதை உருவாக்குபவராக, படம் இயக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இது சாதாரணமாக நாம் பார்த்த திரில்லர் படம் போல் இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் டிரைலர் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக அனைவரையும் கவரும்படியாக, ரசிகர்களை யோசிக்க வைக்கும் விதமாக இருப்பது சிறப்பு என்றார்.\nபடம் வருகிற மே 3-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #K13 #Arulnidhi #ShraddhaSrinath\nகே 13 படத்தின் டீசர்:\nK13 | கே 13 | அருள்நிதி | பரத் நீலகண்டன் | ஷ்ரத்தா ஸ்ரீநாத் | ஆதிக் ரவிச்சந்திரன் | சாம்.சி.எஸ் | அரவிந்த் சிங்\nகே 13 பற்றிய செய்திகள் இதுவரை...\nவீட்டிற்குள் மாட்டிக் கொண்ட அருள்நிதி - கே 13 விமர்சனம்\nஅருள்நிதி நடிக்கும் கே 13 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருள்நிதி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன்\n13ம் நம்பர் வீட்டில் அருள்நிதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T14:17:57Z", "digest": "sha1:JUSLNBJ3VRGU7E6WS7ASXZDFATLTMPCT", "length": 130825, "nlines": 1982, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மூவர் முதலி முற்றம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nசாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப���பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:\nஎண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்\n1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்\n2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.\n3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.\n4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.\nதலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.\nசாமி. தியாகராசன் பேச மறுத்ததேன் [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார். இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.\nகௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன் [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார். எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.\nபால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன\n2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா\n[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.\n[3] அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸ், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவை, திருக்குறள், திருநாட்கழகம், திருமலை, திருவள்ளுவர், திருவிழா, பாஜக, வள்ளுவர், வேதபிரகாஷ், ஹரண்\nAcharya Paul, அருணை வடிவேலு முதலியார், சித்தாந்தம், சிலை, தமிழ், தருண் விஜய், திராவிட சான்றோர் பேரவை, திராவிட மாயை, திராவிட முனிவர்கள், திராவிடம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தேவகலா, நாச்சியப்பன், பாஜக, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், ராமச்சந்திரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nசாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],\n“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.\nகுறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்\nசதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்\nபோதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது\nஅதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது\nகருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nமொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”\nஎம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:\nஎம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.\nஇதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.\nஇவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாக “ஹிந்து சந்நியாசிகளை” போல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.\n(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள��� இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் போதாகுறைக்கு “ஐயர்” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போல “ஐயர்” என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூட “மணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”\nதமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர் ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.\nநான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:\n24 ஜனவரி 2009 அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் ���டத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்\nஉறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வர��டா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\nகுறிச்சொற்கள்:குறள், சதாசிவானந்தா, சதானந்தா, சந்நியாசி, சாமியார், தம்பிரான், தருண் விஜய், திரு, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், மாநாடு, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், மூவர் முதலி முற்றம், வள்லுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், அரசியல், ஆதினம், ஆத்மா, ஆயர், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, கங்கை, கலாட்டா, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், திராவிடத்துவம், திராவிடம், திரிபு வாதம், திருக்குறள், தெய்வநாயகம், தேவகலா, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nகுறிப்பு: இந்துக்கள் தங்களை சுயநிர்ணயம் செய்துகொள்ளவும்,\nஇறையியல் நுணுக்கங்களை அறிந்து செய்ல்படவும்,\nசித்தாந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நலம்விரும்பிகளை அடையாளங்கொள்ளவும், மற்றும்\nஎதிர்மறை விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,\nசுய-சோதிப்பு முறையில் வெளிப்படுத்தும் எண்ணங்கள் இவை.\nதிருக்குறள் என்று வைத்���ுக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்று ஒன்று திடீரென்று முளைத்துள்ளது[1]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[2]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[3]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[4], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[5]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\nதிராவிடத்துவம், இந்துத்துவம், திராவிடத்துவ இந்துத்துவம் அல்லது இந்துத்துவ திராவிடத்துவம்: திருக்குறள் எல்லோருக்கும் சொந்தம் என்றெல்லாம் கொண்டாடலாம், ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஞாபகத்தில் வரும், என்.டி.ஏ ஆட்சியில் இருந்தால், திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பும், பிறகு மறைந்து விடும் என்றிருப்பது “திருக்குறள்” காதல் இல்லை, மோகம் இல்லை. கடந்த 60 வருடங்களாக திருக்குறளை எதிர்த்தபோது, கேவலப்படுத்தியபோது, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். “தமிழ்” மீது பற்றிருந்தால், அது தொடர்ந்திருக்க வேண்டும். அவசியம், தேவை, அரசியல் இருந்தால் இருக்கும், ���ல்லையென்றால் இருக்காது என்றிருக்கக் கூடாது. இது திருக்குறளை மனப்பாடம் செய்து, பரிசு வாங்கிக் கொண்டு, பிறகு மறந்துவிடும், சிறுபிள்ளை விளையாட்டல்ல, பள்ளிப்பருவ ஆர்வக்கோளாறல்ல. இல்லை, “திராவிடத்துவ இந்துத்துவம்” ஒன்றை உருவாக்குகிறோம் என்று முயன்றால், அது தமிழகத்தில் எடுபடாது. கடந்தகால சரித்திரத்தை அறிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளாமல், சிலைகளை நிருவினால், விழாக்களை நடத்தினால், திருக்குறள் பக்தி வராது.\nதினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[6] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[7] இருந்தனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். “மூவர் முதலிகள் முற்றம்” என்ற தலைப்பில், தமிழ் இந்துவில் 2008ல் வெளியான ஒரு கட்டுரை உள்ளது. அப்பொழுது, எம். நாச்சியப்பன் இவ்வாறு கேட்டிருந்தார்[8]:\n1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”\nஎம். நாச்சியப்பன் எடுத்துக் காட்டியது:\n“மூவர் முதலி முற்றம்” என்றால் என்ன அமைப்பு\nஅவர்களுடைய முகவரி, போன் நெம்பர், இ-மெயில் முதலியவை தரமுடியுமா\nஅந்த மடாதிபதிகளையெல்லாம் பார்த்தால், இப்பணிக்கு அவர்கள் உதவமாட்டார்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்-முகமதியர்களுக்குண்டான திறமை இவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இருந்திருந்தால், அவர்கள், இவ்வாறு இருக்க மாட்டார்கள்.\nமேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலஎது கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது.\nஉண்மையான இந்துக்கள், இந்த மாநாட்டை நடத்த வேண்டும். வேறு விருப்பங்களை வைத்துக் கொண்டுள்ள இந்துக்களால் நடத்தப் பட்டால், எதிர்மறையான விளைவுகள் தாம் ஏற்படும், அது இந்டு நலன்களை பாதிக்கும்.\nஶ்ரீ வேதபிரகாஷ் எடுத்துக் காட்டியபடி, ஓம்காரானந்தா என்பவர், அவர்களது மாநாட்டை தானே நடத்துகிறேன் என்று முன்வந்தார்.\nஎப்படியிருந்தாலும், இந்துக்களிடம் ஒற்ருமை இருக்க வேண்டும். தயவு செய்து கேட்ட விவரங்களைக் கொடுக்கவும்.\nஉண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[10]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது].\n[5] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\n[6] தெய்வநாயகம் நண்பர், தமிழர் சமயம் மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[7] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவா, கங்கை, சிலை, சிலை வைத்தல், தருண் விஜய், திருவள்ளு���ர், தெய்வநாயகம், தேவகலா, பர்வீன் சுல்தானா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், ஓம்காரானந்தா, கங்கை, குறள், சிலை, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், தேவகலா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nசூத்திரன் மற்றும் பறையன் - சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T13:02:39Z", "digest": "sha1:G435JJ4OHAJV3IU4YJNTPLJJASJURBGS", "length": 8656, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேப்பிள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிக்கமோர் மேப்பிள் (Acer pseudoplatanus இலை\nSee ஏசர் இனங்களின் பட்டியல்\nஏசர் அல்லது மேப்பிள் என்பது மர அல்லது புதர் வகையான ஒரு பேரினமாகும்.128 வகை இனங்கள் இப்பேரினத்தில் உள்ளன. இவ்வினங்களுக்குப் பிறப்பிடமாக ஆசியாவைக் கருதுகின்றனர். மேப்பிள் மரங்கள் ஆசியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. புவியின் தென்பாதி கோளத்தில் 40 மீ உயரம் வளரும் ஏசர் இலாரினம் (Acer laurinum) என்னும் ஒரேயொரு இனம் மட்டும் காணப்படுகின்றது. பொதுவாக மேப்பிள் மரங்கள் 10-40 மீ உயரம் வளரக்கூடியவை மேப்பிள் மரத்தில் ஒருவகையான இனிப்புநீர் சுரக்கின்றது. இது பெரும்பாலும் பிப்பிரவரி, மார்ச்சு மாதங்களில் நிகழும். இதனை அடிமரத்தில் துளையிட்டு வடியச்செய்து காய்ச்சி ஓர் இனிப்பு குடிநீர்மமாகப் பயன்படுத்துகின்றனர். மேபிள் மரம் பல வகை தளபாடங்கள் செய்ய பயன்படுகிறது. மேபிள் இலை கனடா நாட்டின் கொடிச் சின்னமாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் [[:commons:Acer|வார்ப்புரு:Ahorne]] என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 03:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/15/%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2702493.html", "date_download": "2019-12-14T13:29:19Z", "digest": "sha1:2DN5YLIX5EWVJVEIN72TYF2D3UCVGIOT", "length": 7806, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கெங்கபுரம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகெங்கபுரம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைப்பு\nBy DIN | Published on : 15th May 2017 08:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகலசப்பாக்கத்தை அடுத்த கெங்கபுரம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அண்மையில் 2 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.\nஇந்தப் பணியை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார்.\nகெங்கபுரம் ஊராட்சியில் 8 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 2,500 மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர்த் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்திடம் அந்த ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து, கெங்கபுரம் ஊராட்சியில் 2 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சத்தை எம்எல்ஏ ஒதுக்கினார். இதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இந்தப் பணியை எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார். ஒன்றியச் செயலர் திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலர் துரை மற்றும் அம்மா அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/07/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--1094390.html", "date_download": "2019-12-14T13:11:27Z", "digest": "sha1:YAM3TLO2XKLGANVTQQ6DWKGPCG57564W", "length": 8479, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது\nBy தேனி, | Published on : 07th April 2015 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.\nஹைவேவிஸ் அருகே மேல்மணலாரில் வசித்து வரும் விவசாயத் தொழிலாளி பிச்சைக்கனி. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு மனைவி மற்றும் மகனுடன் வந்திருந்தார். இந்நிலையில் பிச்சைக்கனி தி���ீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பிச்சைக்கனியை தடுத்து நிறுத்தி, அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் கொடுப்பதற்காக பிச்சைக்கனி வைத்திருந்த மனுவில், ஆதி திராவிடர் நலத் துறை மூலம் அரசு தனது பெயரிலும், மாற்றுத் திறனாளியான தனது மகன் சுரேஷ்(24) பெயரிலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தை, அரண்மனைப்புதூரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், அவரிடமிருந்து நிலத்தை மீட்க முடியாமல் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக பிச்சைக்கனி மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/11/blog-post_10.html", "date_download": "2019-12-14T13:10:49Z", "digest": "sha1:ZP7S2JIBKCF7ZA53X4ZR7MTE7TCETZO5", "length": 18561, "nlines": 235, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: அவர்கள் நிகர்மலர்கள்", "raw_content": "\nபொருள் மதிப்பில் பார்த்தால் சீக்கிரத்திலேயே வாடிவிடக்கூடியதும் அதேவேளையில் பேரழகும் நுட்பமும் கொண்ட வடிவங்கள் மலர்கள். எத்தனை கலைஞர்களை, மெய்ஞானிகளை, கவிஞர்களை அவை ஈர்த்திருக்கின்றன\n வயல்வெளி யிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளரு கின்றன எனப் பாருங்கள்” என்று மலர்களைப் பார்த்து வியந்திருக்கிறார் கிறிஸ்து. புத்தர் ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தபடி சீடன் மஹாகாஷ்யபனுக்கு ஞானத்தைக் கடத்தியது தாமரையை உயர்த்திக் காட்டியபடிதான். மலர் வழியாகக் கடத்தப்பட்ட அந்த ஞானம்தான் 28 குருக்களுக்குக் கைமாறி ஜென் ஆனதாகச் சொல்லப்படுகிறது.\nஎல்லாக் காலத்திலும் அனைத்து மொழிகளிலும் இலக்கியத்தின் நிலையான உருவகங்களை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே வகுக்கிறார். காலம்–நதி, வாழ்வு-கனவு, மரணம்–உறக்கம், நட்சத்திரங்கள்–கண்கள், மலர்கள்-பெண்கள்.\nகவிஞர் தேவேந்திர பூபதியின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘வாரணாசி’யில் உள்ள ‘கண்மலர் கண்டவன்’ கவிதை கண்ணையும் மலரையும் சேர்த்து கண்மலராகப் பார்க்கிறது. ‘கண்மலர்’ கண்டவனின் நிலையைப் பேசுகிறது. கண்மலர் என்ற சேர்க்கையில் பெண்ணின் கண்கள் அந்தக் கவிதையில் தோற்றம் கொள்கின்றன. பெண் கடவுள் சிற்பங்களின் கண்களும் கண்மலராகச் சொல்லப்படுகின்றன. நேசத்துக்குரியவளின் கண்ணில் மூழ்கிவிட்டால் தனிச்சுயம் என்பதே மறைந்துவிடும் என்பது சூபிகள் விடுக்கும் செய்தி.\nமலர்கள் பூமியிலே பிறந்தாலும் பூமிக்கு அப்பாலான தன்மையையும் வெளிப்படுத்துபவை. ரூபமெடுத்திருந்தாலும் முழுக்க ரூபமாகாத தன்மையை இங்கே காண்பிப்பவை. அங்கேதான் பெண்களின் கண்களும் மலராகின்றன. வடிவமெடுத்ததற்கும் வடிவெடுக்காததற்கும் நடுவிலுள்ள பாலத்தில் நடக்கும் அரூபத்தன்மை கொண்டவர்களாக பெண்களை ஆக்குவது அவர்களது கண்மலர்கள்தான். அநித்தியத்துக்கும் நித்தியத்துக்குமிடையே செய்தி சொல்லிக்கொண்டிருக்கும் அந்தக் கண்மலரை உற்றுநோக்குவது நான்காம் பரிமாணம் என்று இந்தக் கவிதையைத் தொடங்குகிறான் கவிஞன்.\nபுல்லிவட்டம் சிந்தி, வாடும்போது அதன் துயரத்தையும் அனுசரிக்கும்போதே, இன்னும் ஒரு நூறு பூக்கள் பூக்க நிலம் கடந்துபோகும் மகரந்தப் பூச்சிகளையும் பார்க்கச் செய்கிறான். வாடுவதையும் மலர்வதையும் அடுத்தடுத்தே பற்றற்றுப் பார்ப்பவன் என்ன ஆவான் ஒரு மலரைச் சரியாகப் பார்ப்பவர் என்ன ஆவாரோ அதுவாக மாறுகிறார்.\nஎப்போதும் மலர்களுக்கு அருகில் / கண்ணுக்குத் தெரியா துறவிகள் அமர்ந்திருக்கிறார்கள் / மலர் போன்றவர்கள் / நீர்நிலைகளின் மீதும் நடக்கிறார்கள் / விதையோ புல்லிவட்டத்தில் பெருக்கிறது.\nஒரு புராணிக ஓவியத்தின் சிறந்த கற்பனைக் காட்சியாக உள்ளது. மலர்களுக்கு அர���கில் தன்னைத் தெரியாமல் ஆக்கும் துறவிகள் மட்டுமே அமர்ந்திருக்க முடியும். ஒரு மலரைப் பற்றாமல், உடைமையாக்காமல், அத்துமீறாமல் பார்க்கும் பரிமாணம்தான் நான்காம் பரிமாணமா\nநீர்நிலைகள் மீது நடக்கும் தேவ தூதர்கள் என்று மலர் போன்றவர்களைச் சொல்கிறாரா கவிஞர் மணிமேகலை காலத்திலிருந்து அத்துமீறப்படும், ஆட்கொள்ளப்படும் துயரத்தைச் சுமக்கும் நிகர்மலர்களின் துயரத்தையும் அழகையும் இக்கவிதை பேசுகிறது என்று புரிந்துகொள்ளலாமா\nபிறப்புக்கு ஆதாரமான விதையோ பூவுக்கு மிக அருகே சற்று இடைவெளியில் பெருகிக்கொண்டே இருக்கிறது. அழகை எதிர்கொள்ளும் அணுகுமுறையில் துறவும் ஒன்றாக இருக்கக்கூடும்.\nஒளி மலரைக் காற்று மலரை\nசத்தம் மலரை நிலம் மலரை\nகண்மலர் கண்டவன் இமைகளை மூடுகிறான்\nசொற்களை மலர்களைப் போல மலர்த்துகிறான்\nகண்ணுக்குத் தெரியா துறவிகள் அமர்ந்திருக்கிறார்கள்\nLabels: கவிதை தேவேந்திர பூபதி\nதுயரம் , இழப்பு , மரணம் , சித்திரவதைகள் , ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது நீர் வற்றியிருக்கிறது சென்ற வருட மழைக்குப் பின் தினம்தோறும் காலையில் நான்கு யுவதில் அங்கே படகு செலுத்த வ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், ப���ராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஅசீஸ் நந்தியுடன் ஒரு உரையாடல்\nஅண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்\nயார் சமயத்துவம் கொண்ட மனிதன்\nஇந்தக் காட்சிதான் கபீரை சேவகனாக்கியது\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_76.html", "date_download": "2019-12-14T12:53:30Z", "digest": "sha1:3SHNQBQWQ67Q3ZNABLQGBTP475VYDXPP", "length": 8677, "nlines": 42, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "அருள்நிதிக்கு ஜோடியாகும் 'பிக்பாஸ்' லாஸ்லியா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / அருள்நிதிக்கு ஜோடியாகும் 'பிக்பாஸ்' லாஸ்லியா\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் 'பிக்பாஸ்' லாஸ்லியா\nபிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியா, புதிய படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.\nபிக்பாஸ் சீசன் 3யில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள போட்டியாளர் லாஸ்லியா தான். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.\nதினமும் காலையில் நடனம் ஆடுவதைத் தவிர, பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அவர் பிரச்சினைகளில் எதிலும் பெரிதாக சிக்கவில்லை. ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த நாளன்றே சமூகவலைதளங்களில் அவருக்கான ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. அவருக்கென்று தனி ரசிகர் வட்டமும் உருவாகி விட்டது.\nஅவருக்கு தமிழ் படத்தில் நாயகியாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நிச்சயம் தமிழில் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களும் நம்புகின்றனர்.\nஇந்நிலையில், புதிய படமொன்றில் லாஸ்லியாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி படத்தில் தான் அவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/150234-karur-congress-candidate-jothimani-interview", "date_download": "2019-12-14T13:55:15Z", "digest": "sha1:34SFPWRZDYRR3PB2QQNYJ64NYVEBUXIN", "length": 7706, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 21 April 2019 - இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற��றி பெறுவேன்! - ஜோதிமணி நம்பிக்கை | Karur Congress candidate Jothimani interview - Junior Vikatan", "raw_content": "\nகமல்... தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆகமுடியுமா\n“நாங்கள் ஒருபோதும் பாரபட்சம் காட்டுவதில்லை” - சத்தியம் செய்யும் சத்யபிரதா சாகு\nமதச்சார்பின்மை பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை\n“தி.மு.க கொத்தடிமைக் கட்சி... கமல்ஹாசன் வசூல்ராஜா...” - விந்தியா விளாசல்\n“தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவே செயல்படுகிறது” - நரேஷ் குப்தா நச்\n‘‘ஜெயலலிதாவுக்குச் சிறையில் எதுவும் நடந்திருக்கலாம்’’ - சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி\n“என் பேரை கேட்டாலே ரங்கசாமிக்கு அலர்ஜி” - வெடிக்கும் முதல்வர் நாராயணசாமி\nமிஸ்டர் கழுகு: தேர்தல் உறியடி - 2016 ஃபார்முலா - ரிப்பீட்டா... ரிவிட்டா\nஅ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டுக் குடும்பம் - கழகங்களை கலாய்க்கிறார் கமல்ஹாசன்\n“வருமானவரித் துறையும் தேர்தல் ஆணையமும் பி.ஜே.பி-யின் துணை அமைப்புகள்\nஇரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்\nதி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சி அவலங்கள்... ஓர் ஒப்பீடு\nஆந்திரத்தை ஆளப்போவது பாபுவா, ஜெகனா\nநயன்தாராவுக்காகப் பதறிய ஸ்டாலின் நாராயணனுக்காகப் பதறவில்லையே - விளாசும் ஏ.பி.என் சுவாமி\nகட்டாயம் வரும் எட்டு வழிச் சாலை - கட்கரியின் பேச்சு... கட்சி ஓட்டும் போச்சு\nகார்ப்பரேட் மதவெறி சித்தாந்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் - உண்மையை உடைக்கிறார் உ.வாசுகி\nகொல்லப்பட்டவர்களின் உடல்... தீர்க்கப்படாத சந்தேகங்கள்\nஇந்த முடிவை எடுத்தது ஏன் தெரியுமா - கமலுக்கு அனிதா சகோதரர் பதில்\nநம் விரல்... நம் குரல்\nஇரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்\nஇரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/155270-karur-collector-alleges-dmk-and-congress-supporters-threatens-him", "date_download": "2019-12-14T13:03:44Z", "digest": "sha1:4DGRMBZBVGDD7TBAYQLFXAFNCDP3V4LC", "length": 18744, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "` நள்ளிரவில் என் குடும்பமே பயத்தில் நடுங்கியது!' - செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டரின் அதிர்ச்சிப் புகார் | Karur collector alleges DMK and Congress supporters threatens him", "raw_content": "\n` நள்ளிரவில் என் குடும்பமே பயத்தில் நடுங்கியது' - செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டரின் அதிர்ச்சிப் புகார்\n` நள்ளிரவில் என் குடும்பமே பயத்தில் நடுங்கியது' - செந்தில்பாலாஜி மீது கரூர் கலெக்டரின் அதிர்ச்சிப் புகார்\n\"தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் தி.மு.க வழக்கறிஞர் செந்தில் மற்றும் தி.மு.க-வினர்களை அனுப்பி, எனக்கும் என் குடும்பத்துக்கும் நேற்று நள்ளிரவில் கொலைமிரட்டல் விடுக்க வைத்தார்கள். மாவட்ட எஸ்.பிக்கு போன் செய்து, அவரே வந்து என்னை அந்தக் கும்பலிடமிருந்து பத்திரமாக மீட்டார். இதுபற்றி, தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பி இருக்கிறேன்\" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடுத்த பேட்டியால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தரப்பிலிருந்து இன்று மதியம் திடீரென செய்தியாளர்களுக்கு, பத்திரிகையாளர் சந்திப்பு இருப்பதாக அழைப்பு வந்தது. அரக்கபறக்க ஓடிய செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அன்பழகன், \"கரூர் நாடாளுன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தரப்பு, இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தை கரூர் நகர ரவுண்டானா பகுதியில் நடத்த அனுமதி கேட்டது. அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை தரப்பிலும் கேட்டார்கள். 'இன்று காலை சொல்கிறேன்' என்று இருதரப்பிலும் சொன்னேன். ஆனால், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில், இருசக்கர வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள், எனது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து, எனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டார்கள். கேட்டை ஆக்ரோஷமாகத் திறக்க முயன்றார்கள். நான், 'காலையில் பேசிக்கொள்ளலாம்' என்று சொன்னேன். ஆனால், தி.மு.க வழக்கறிஞர் செந்தில் என்பவர் என்னிடம் கொலைமிரட்டல் விடுக்கும்விதமாகப் பேசினார்.\nசெந்தில் பாலாஜியிடமும் ஜோதிமணியிடமும், 'அத்துமீறி இப்படி நடக்கலாமா. இன்று காலை வந்து அலுவலகத்தில் சந்தியுங்கள்'னு சொன்னேன். ஆனா, அந்தக் கும்பலை செந்தில் பாலாஜி அழைக்கவில்லை. இதனால், என் குடும்பமும் பயத்தில் நடுங்கியது. இது சம்பந்தமாக, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கொடுத்து, அவரே வந்து என்னை மீட்டார். 'நடுநிலைமையோடு செயல்படுகிறேன்' என்ற காராணத்துக்காக, இதுபோன்ற அச்சுறுத்தல் இருந்தால�� எப்படி பணி செய்வது. நடு இரவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எனது குடியிருப்பில் அத்துமீறி நுழைய முற்பட்டதால், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஒரு மாவட்டக் கலெக்ட்ரான எனக்கே இப்படி பாதுகாப்பு இல்லை என்றால், எப்படி தி.மு.க-வினரால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்\nநேற்று இரவு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பிரசார நிறைவை கரூர் நகர் பகுதியில் நடத்திட அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அதைப் பரிசீலிப்பதாக நான் கூறினேன். அதற்காக, முறையீடு செய்ய கரூர் தொகுதி தேர்தல் அதிகாரி என்ற அடிப்படையில் என்னை சந்திக்க நடு இரவில் வழக்கறிஞர் செந்தில் சந்திக்க அனுமதி கேட்டார். இணைய வழியாக விண்ணப்பிக்கும்போது யார் முன்னர் விரும்புகிறார்களோ அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், 'அதை மாற்றித் தர வேண்டும்' என நேற்று முன்தினம் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகிய இருவரும் சுமார் 6 மணி நேரம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண மூர்த்தியை வற்புறுத்தி, அவரை சிறைவைத்தனர். வேறுவழியில்லாமல் சரவணமூர்த்தி கரூர் நகர் பகுதியில் அவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்தார். ஆனால், அந்த நேரத்தில் அ.தி.மு.க-வும் நேர அனுமதி வாங்கி இருப்பதால், 'பிரச்னை வரும். பரிசீலிப்போம்'னு இரண்டு தரப்புக்கும் சொன்னேன். ஆனால், தி.மு.க தரப்பு எனக்கு கொலைமிரட்டல் விடுத்தது. இதுபற்றி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனக்கும் பாதுகாப்பு கேட்டு மனு செய்துள்ளேன். மேற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படிதான் நடப்பேன்\" என்றார்.\nஇந்நிலையில், நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், \"கலெக்டரை செந்தில் பாலாஜியோ, வழக்கறிஞர் செந்திலோ யாரும் மிரட்டவில்லை. இன்று கரூர் நகரத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய நாங்க இணையதளம் மூலமா மதியம் 1 முதல் 3 மணி வரை வாங்க பதிவு செய்தோம். ஆனால், முதலில் பதிவு செய்த எங்களுக்கு அனுமதி தராத ஆர்.டி.ஓ, அ.தி.மு.க-வுக்கு நேரம் ஒதுக்கினார். இணையதளத்தை முடக்கி, அவர்கள் முதலில் பதிவுசெய்ததுபோல் டெக்னிக்கலாக மாற்றம் செஞ்சாங்க. இதனால்தான், கடந்த 14-ம் தேதி, 'அனுமதி தரும் வரை செல்லமாட்டோம்' என்று செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாங்க. ஆறு மணி நேரம் போராட்டம் தொடர்ந்ததால், ஆர்.டி.ஓ எங்களுக்கு இன்று மாலை 4 டு 6 வரையிலும் அ.தி.மு.கவுக்கு 2 டு 4 வரையிலும் அனுமதி கொடுத்தாங்க. அதன்பிறகு, நாங்க வந்துட்டோம். ஆனா, நேற்று இரவு 8 டு 9 மணி வரை கலெக்டரை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டரை மிரட்டி, இன்று மதியம் முதல் மாலை வரை தம்பிதுரை பிரசாரம் செய்ய வலுக்கட்டாயமாக அனுமதி வாங்கியதாகத் தெரிகிறது.\nசந்திப்பு முடிந்து வெளியே வந்த அமைச்சர், 'திட்டமிட்டபடி கரூர் நகரத்தில் நாளை (இன்று) 1 மணியிலிருந்து ஆறு மணி வரை பிரசாரம் நடைபெறும்' என்று பேட்டி கொடுத்தார். அதனால்தான், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மாவட்டக் கலெக்டரிடம் எங்கள் நியாயத்தைக் கேட்க போனோம். ஆனால், விரட்டிவிட்டுட்டாங்க. இந்நிலையில், நேற்று இரவே சென்னை உயர் நீதிமன்றக் கிளையில், 'இன்று பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று வழக்குப் போட்டோம். இதற்கிடையில், கலெக்டர் ஜோதிமணியிடம் பேசி, 'இன்று நீங்கள் கரூரில் பிரசாரம் செய்யக் கூடாது' என்று மிரட்டலாகப் பேசியதாகச் சொல்கிறார்கள். ஜோதிமணியும் அந்தத் தகவலை இன்று காலை புலியூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசியிருக்கிறார். அதன் பிறகுதான், குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்று கலெக்டர் அவசரம் அவசரமாகச் செய்தியாளர்களை அழைத்து, இப்படி ஒரு டிராமாவை அரங்கேற்றியிருக்கிறார். இரவே ஒரு மாவட்டக் கலெக்டரை மிரட்டி இருந்தால், அவரை மீட்க வரும் மாவட்ட எஸ்.பி சும்மா இருப்பாரா. இவர் சொல்லும் கதையை சின்னக்குழந்தைகூட நம்பாது. அதாவது, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொல்லியதை அப்படியே அரங்கேற்றியிருக்கிறார்\" என்றார்கள்.\nஇதற்கிடையில், விஷயம் பெரிதானதால், கரூர் ரவுண்டானா பகுதியில் அ.தி.மு.க, காங்கிரஸ் என்று எந்தக் கட்சி வேட்பாளரும் பிரசாரம் செய்ய மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இரு தரப்பும் பிரசாரம் செய்யக்கூடும் என்பதால், நூற்றுக்கணக்கான போலீஸாரும், அதிரடிபடை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரூர் நகரில் பதற்றம் நிலவி வருகிறது.\nஎன்னைப்பற்றிச் சொல்வத��்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/27/rajinikanth-new-control-peoples-party-executives/", "date_download": "2019-12-14T12:53:30Z", "digest": "sha1:TMOVAOQ6GX7GPJNCZZA5EU7RGON5ANLQ", "length": 35399, "nlines": 444, "source_domain": "india.tamilnews.com", "title": "Rajinikanth new control \"People's Party\" executives!, india.tamilnews", "raw_content": "\nரஜினிகாந்த் “மக்கள் மன்ற கட்சியின்” நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nரஜினிகாந்த் “மக்கள் மன்ற கட்சியின்” நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.Rajinikanth new control “People’s Party” executives\nஇதன் படி, பேனர், போஸ்டர், கட்அவுட், நோட்டீஸ், சுவரொட்டிகள், செய்திதாள் விளம்பரம் ஆகியவற்றில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் புகைப்படத்தை வலது புறம் பெரிதாகவும், ரஜினி மக்கள் மன்ற முத்திரை தெளிவாக இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎந்த நிகழ்ச்சிகளிலும் மாநில நிர்வாகிகளின் புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டாம் என்றும், பெயர்கள் மட்டும் போதுமானது எனவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். என்றும், பேனர் அளவை பொறுத்து கவுரவ, இணை, துணைச்செயலாளர்கள், சார்பு அமைப்பு செயலாளர்கள் படம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமண்டல, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படம், மாவட்ட பொறுப்பாளர், செயலாளர் படங்களை விட சிறிதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொடூரமாக கொலை\nஉச்சகட்ட பாதுகாப்பில் பிரதமர் மோடி\nஇதற்கு மட்டும் பணம் இருக்கிறதா – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி\n17 எம்.எல்.ஏ-க்கள் தொட���்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n – புள்ளி விபரங்களுடன் முதல்வர் பதிலடி\n“இந்து” மத “தமிழ்” கலாச்சாரத்தை விரும்பும் வெளிநாட்டோர்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்துவ பாதிரியார்கள்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொடூரமாக கொலை\nமுஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர�� மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nமுஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-12-14T12:55:44Z", "digest": "sha1:2BZFDGRUPBJ3GLSL73AMR253PNWRE4EB", "length": 4075, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்? | EPDPNEWS.COM", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தல் பழைய முறையில்\nமாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.\nஅதற்காக, மாகாண சபைத் தேர்தல் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நாடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.\n5 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண உதவி வழங்கிய பங்களாதேஷ்\nபாதுகாப்பு செயலர் - பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர்சந்திப்பு\nஅத்துமீறும் வள்ளங்களை கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம்\nஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பில் வைத்தியர்கள் \nஅடுத்த ஒருவாரத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படாது - சிறைச்சாலைகள் திணைக்களம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவர��த உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76418-udhav-thackeray-swearing-in-as-cm-of-maharashtra-today.html", "date_download": "2019-12-14T12:33:13Z", "digest": "sha1:LI7AD3FTZ52QQR32XQYZ4LSFMNEEDAPE", "length": 11924, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிர முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே | Udhav Thackeray swearing in as CM of Maharashtra today", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமகாராஷ்டிர முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, 33 நாட்களுக்குப் பிறகு முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு, திடீரென பாஜக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த அஜித் ‌பவார் பதவியேற்க வந்தபோது, சரத் பவாரின் மகளும், அஜித் பவாரின் சகோதரியுமான சுப்ரியா சுலே அரவணைத்து வரவேற்றார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் அஜித் பவார் பங்கேற்றார். தாம் இப்போதும் தேசியவாத காங்சிரசில்தான் இருப்பதாகவும், புதிய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து உத்தவ் தாக்கரேதான் முடிவு செய்ய வேண்டும் என அஜித் பாவர் கூறியுள்ளார்.\nஇதனிடையே, மகாராஷ்டிராவில் அவசரகதியில் பதவியேற்ற பாஜக ஆட்சி நான்கே நாட்களில் முடிவுக்கு வந்த நிலையில், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. அமைச்சரவையில் கூட்டணிகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு என பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூ‌ழலில், முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ‌இன்று பதவியேற்கிறார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி நினைவிடத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உத்தவ் தாக்கரே ‌தனது மனைவி ராஷ்மியுடன் சென்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று சந்தித்தார். உத்த தாக்கவே முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதையடுத்து, மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்\nமழையால் சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடியாது என்ற முதல்வர்கள்.. அதிகாரமில்லை என சொன்ன மத்திய அரசு\nநாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவு\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nஅயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்கள்: இன்று விசாரணை \nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\nஉலகின் இளம் வயது பிரதமருக்கு மூத்த பிரதமர் கொடுத்த ஐடியா..\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nமக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா \nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்\nமழையால் சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/preview/2019/07/30100624/1253618/Reel-movie-preview.vpf", "date_download": "2019-12-14T13:48:18Z", "digest": "sha1:KKYBAML7ESO4MJ2JEVNA4MC2OBUVUURX", "length": 4662, "nlines": 77, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Reel movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுனுசாமி இயக்கத்தில் உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் உருவாகி வரும் `ரீல்' படத்தின் முன்னோட்டம்.\nடி.என்.சூரஜ் எழுத, முனுசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `ரீல்'. இந்த படத்தில் உதய்ராஜ் நாயகனாவும், அவந்திகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். கலக்கப்போவது யாரு சரத் காமெடி கலந்து குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார்.\nகாதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கோவை, மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் நடந்து வரும் நிலையில், படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.\nசந்தோஷ் சந்திரன் பாடல்களையும், அச்சு ராஜாமணி பின்னணி இசையையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் இந்த படத்தை தயாரித்து வருகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/amy-jackson-releases-a-semi-nude-photo-while-pregnant", "date_download": "2019-12-14T13:56:39Z", "digest": "sha1:IUGRIF3BRACQZSZCKIP6OE27HZ65COEY", "length": 22612, "nlines": 340, "source_domain": "pirapalam.com", "title": "கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன் - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.\nதமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.\nஇதனால் லண்டனுக்கே மீண்டும் சென்ற அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.\nஇதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வந்த எமி, கர்ப்பமான பின்பும் அதே போன்ற புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார் எமி ஜாக்சன். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஅடக்க முடியாத துயரத்தில் நடிகை ஆண்ட்ரியா\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nபாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்\nகீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இந்த ஹீரோவிற்கு ஜோடியாக தான்...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nகர்ப்பகாலத்திலும் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை, ஏமிஜாக்சனின்...\nதளபதி 63 பட்ஜெட் என்ன தெரியுமா\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசில பிரபலங்களின் கூட்டணி அமைய வேண்டும் என்று ரசிகர்களே ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு...\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nஅமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது...\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nதெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்....\nநடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nதனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். தற்போது கூட வெற்றிமாறன்,...\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nபாகுபலி படத்திற்கு பிறகு வரலாற்று கதைகளை பிரம்மாண்டமாக திரைப்படமாக்கும் ட்ரெண்ட்...\nதீபாவளிக்கு வேறுமாதிரி சர வெடியாக இருக்கும் தளபதி 63- முதன்முறையாக...\nஅட்லீ-விஜய் கூட்டணியில் தளபதி 63 என்ற படம் படு மாஸாக தயாராகி வருகிறது. விளையாட்டை...\nஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் கோமாளி திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்பு உள்ளது,...\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு...\nபாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-14T14:08:45Z", "digest": "sha1:5HWCMYFJ6TA324SPEMIJIDDJRLBKVXL5", "length": 5111, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரனியல் நிகழ்த்துகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீநோட் (இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-14T14:24:51Z", "digest": "sha1:OTV2ANBHH5Y4RJXTUNBKL7M6URNUKZB4", "length": 13212, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்\nசோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யத���சங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் .\nதமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள குன்றுகளில் உச்சியில் அமைந்துள்ளது.\nஇம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 403 ஏறிக் கடக்கவேண்டும் .\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் �� திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nவேலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/category/america-canada/south-america/", "date_download": "2019-12-14T12:29:01Z", "digest": "sha1:VZ45XDHUEZ6BKG2KYFI2TQLU3QE2I6KU", "length": 10100, "nlines": 236, "source_domain": "vanakamindia.com", "title": "South America Archives - VanakamIndia", "raw_content": "\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nஇங்கு நல்ல சிறுமி விற்கப்படும்\nசக்திவாய்ந்த பெண்ணாக அவதரித்த நிர்மலா சீதாராமன்\nசபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு\nஇனி 24 மணிநேரமும் NEFT-இல் பணம் அனுப்பலாம்\nபூமி நுரையீரலில் தீ .. கொஞ்சூண்டு சிந்திக்க\nஇனி சோஷலிஸம் கிடையாது… – பிரேசிலின் புதிய அதிபர் அறிவிப்பு\nகிவிங் ட்யூஸ்டே ..மைக்ரோசாஃப்டும் ஃபேஸ்புக்கும் இணைந்து 2 மில்லியன் டாலர்கள் நன்கொடை\nஅர்ஜென்டினாவில் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல்.. ஒர��� ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nபிரேசில் அதிபர் வேட்பாளருக்கு ‘சிவாஜி’ பட ரஜினி ஸ்டைலில் வயிற்றில் கத்திக்குத்து\nடெக்சாஸில் கொளுத்தும் வெயிலால் நிறுத்தப்பட்ட குதிரைப் பந்தயம்\n கூகுள் சொல்ற பதிலைப் பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nமெக்சிகோவில் ஜூலை 1ம் தேதி தேர்தல்.. 43 வேட்பாளர்கள் சுட்டுக் கொலை\nமத்திய அமெரிக்காவில் வெடித்த எரிமலை .. குவாட்டமாலா பலி 69..\nவீதியில் உலா வந்த வினோத மிருகம்.. மக்கள் அதிர்ச்சி\nபொருளாதாரத் திட்டங்களுடன் தென் அமெரிக்கா போகிறார் ட்ரம்ப்.. சீனாவுக்கு செக்\nசிறை தீ விபத்தில் 80 பேர் பலி; வெனிசுலாவில் பயங்கரம்\nஊழல் குற்றச்சாட்டு… பதவி நீக்கம் செய்யும்முன்பே விலகிய ‘மானஸ்தன்’ பெரு நாட்டின் அதிபர்\nபெருவில் எட்டாவது அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு… ட்ரம்ப் பங்கேற்கிறார்\nவெனிசூலாவில் ஏப்ரல் மாதம் தேர்தல்.. அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தது அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE-1006890.html", "date_download": "2019-12-14T12:25:08Z", "digest": "sha1:TJ3LZY6OIYVY6IXNPBX2QK3ZJJJ6WW5J", "length": 9042, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராசிபுரம் அருகே கோயிலில் சாட்டையடி திருவிழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nராசிபுரம் அருகே கோயிலில் சாட்டையடி திருவிழா\nBy ராசிபுரம், | Published on : 05th November 2014 08:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் பக்தர்களை பூசாரி சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nராசிபுரம் அருகே அத்திப்பலகானூரில், ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழா ஐப்பசி மாதம் நடைபெறும். விழா, செவ்வாய்க்கிழமை (நவ.4) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடைபெற உள்ளது.\nவிழாவின் முக்கிய நிகழ்வான, பூவோடு எடுத்தல், சாட்டையடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அம்மனை வழிபட்டு உருளுதண்டம் செலுத்தினர். பின்னர் தங்களின் வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் கோயில் பூசாரியிடம் வரிசையில் நின்று சாட்டையடி பெற்றனர். இதில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களும் பங்கேற்றனர். சாட்டையடி பெறுவதால் வேண்டுதல் நிறைவேறும் என பக்தர்கள் நம்புவதால், இதுபோன்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nநவ.5-ஆம் தேதி அழகு குத்துதலும், நவ.7-ஆம் தேதி, கம்பம் எடுத்தலும், நவ.8-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.\nஇதே போல, ராசிபுரம் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லியாண்டிம்மன், ஆஞ்சநேயர் கோயில்களின் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மாரியம்மன் கோயிலுக்கு அம்மன் பூவோடு எடுத்து வருதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் பூசாரி பூவோடு எடுத்து வந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/31/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2-869027.html", "date_download": "2019-12-14T12:53:28Z", "digest": "sha1:TBAIMPIJ6ESGVLYB7Y3KUSYXPEPKHL5H", "length": 9978, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கிய பாஜக மதவாத கட்சியா\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n\"அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கிய பாஜக மதவாத கட்சியா\nBy dn | Published on : 31st March 2014 03:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபா.ஜ.க ஆட்சியில்தான் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது எப்படி பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று கூறமுடியும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.\nஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து சென்னை பழவந்தாங்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயகாந்த் பேசியது:\nதமிழக மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். மோடி பிரதமராக பதவியேற்று 2 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எல்லா வசதியும் கிடைக்க வழி செய்வேன். தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் சரி, ஆண்ட தி.மு.க வும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் எப்படி மக்கள் நலனின் அக்கறை செலுத்துவார்கள்.\nகுஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள் தாராளமாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு உணவுப் பொருள் விநியோகத்தில் ஊழல் கிடையாது. அங்கு இலவச பொருள்கள் எதுவும் கிடையாது. நேர்மையான ஆட்சி நடக்கிறது.\nபுதுவையில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று தமிழக முதல்வர் கூறுகிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கே சட்டம் ஒழுங்கு சரியில்லாத போது இவர்கள் புதுச்சேரியைப் பற்றி எப்படி குறை சொல்ல முடியும்.\nநரேந்திர மோடி எல்லாத் தரப்பு மக்களிடமும் நேரடியாகத் தொடர்பு வைத்திருப்பதால் தவறுகள் நடப்பது கிடையாது.\nஆகவே, குஜராத் சிறந்து விளங்குகிறது. குஜாரத் 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தமிழகம் 10 சதவீதம் பின்தங்கியுள்ளது. வாஜ்பாய் ஆட்சியில்தான் தங்க நாற்கரச் சாலை இணைப்பு கொண்டு வரப்பட்டது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நல்ல சாலை அமைத்தது வாஜ்பாய் அரசுதான் என்றார் விஜயகாந்த்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/154238-do-u-know-alima-teacher-who-sacrificed-her-life-to-students", "date_download": "2019-12-14T13:57:10Z", "digest": "sha1:WMJJFWE2JKUL4XCXABIPOL54KYGPHE66", "length": 11678, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "பெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியையாக 30 வருடங்கள்... கூரை வீட்டில் வசிக்கும் அலிமா டீச்சர்! | do u know alima teacher who sacrificed her life to students", "raw_content": "\nபெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியையாக 30 வருடங்கள்... கூரை வீட்டில் வசிக்கும் அலிமா டீச்சர்\nபெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியையாக 30 வருடங்கள்... கூரை வீட்டில் வசிக்கும் அலிமா டீச்சர்\n``எங்கிட்ட படிச்ச பொண்ணு சிவகாம சுந்தரி, அமெரிக்காவில் இருக்கு. ஊருக்குப் போன் பண்ணினால், டீச்சர் எப்படி இருக்காங்கனு கேட்குமாம்... உதவி ஏதாச்சும் வேணும்னா செய்ங்கன்னு சொல்லுமாம்... இன்னொரு பையன் கனடாவுல வேலை பார்த்துட்டு இருக்கான். இங்கே இருக்கிற பசங்கள்ல பல பேரு வந்து பார்க்கிறாங்க. இதைவிட வேறென்ன வேணும் தம்பி\" என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் அலிமா டீச்சர்.\nவிருத்தாசலம் மாவட்டம் தொழூரில் அலிமா டீச்சர் என்றால் எல்லோருக்கும் தெரியும். சுமார் 30 ஆண்டுகளாக அந்த ஊர் மாணவர்களுக்குக் கல்வி அளித்துவருகிறார். ஆனால், படித்தது 12-ம் வகுப்பு வரைதான். அதனால், நேரிடையான ஆசிரியராகவும் ஆக முடியவில்லை. பிறகு எப்படித்தான் இத்தனை பேர் அலிமா டீச்சரை அன்போடு விசாரிக்கிறார்கள்\n\"எனக்கு வயசு 49 ஆக��து. நான் 12 வது படிச்சு முடிஞ்சதும், இந்த ஊர்ல இருந்த கலைமகள்னு தனியார் பள்ளிக்கு வேலைக்குப் போனேன். அப்புறம், இங்கே உள்ள கிராமத்துத் தலைவர்கள் எல்லாம், இந்த ஊரின் தொடக்கப்பள்ளிக்கு டீச்சராக இருக்கச் சொன்னாங்க. இங்கிலீஷ் மீடியத்துல வேலை பார்த்ததால, பசங்களுக்கு இங்கிலீஷ் கத்துகொடுப்பேன்னு ஊர்க்காரங்க நினைச்சாங்க. அப்படியே பசங்களோடேயே என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. 30 வருஷமிருக்கும்னு நினைக்கிறேன்\" என்று சுருக்கமாகத் தன்னைப் பற்றிச் சொன்னாலும், அவரைப் பற்றிப் பகிர நிறைய தகவல்கள் இருக்கின்றன.\nபெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழியான ஆசிரியர் என்றாலும், இதுதான் சம்பளம் என்று எதையும் கேட்காமல், தன் தேவைக்கு எனச் சொற்பமான பணத்தை மட்டுமே வாங்கிக்கொள்கிறார். தனக்கு என எந்தச் சொத்தும் சேர்த்துக்கொள்ளாதவர். திருமணமும் செய்துகொள்ளவில்லை. அவரின் நினைப்பெல்லாம் மாணவர்களின் நலன் குறித்தே இருந்து வருகிறது.\n\"எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி. அண்ணன் ஒரு கம்பெனியில வேலை பார்த்திட்டு இருந்தார். திடீர்ன்னு ஒருநாள் வேலை போயிடுச்சு. அவர் வேலை செஞ்சிட்டு இருந்த கம்பெனி நஷ்டத்துல போவுதுனு, வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க. அண்ணனுக்கு உதவியாக இருக்கணும்னு நான் கல்யாணம் செய்துக்காம, கூடவே இருந்தேன். அண்ணனும் சரி, தங்கச்சியும் சரி எங்க வீட்டுல யாருமே கல்யாணம் பண்ணிக்கல. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்தோம். அண்ணனுக்கு மஞ்சள் காமாலை வந்து, நுரையீரல் பாதிச்சு இறந்திட்டாரு, போன வருஷம் தங்கச்சியும் உடம்புக்கு முடியாம இறந்துடுச்சு. என்ன செய்யுறது. இப்ப நான் தனி மரமா இருக்கேன்\" என்றவரின் குரல் உடைந்தது. ஓரிரு நிமிடங்கள் கழித்து தொடர்கிறார்.\n\"எனக்குன்னு சொந்தம் இனிமே பள்ளிக்கூடத்துப் பசங்கதான். இந்த ஊர் மக்களுக்கும் என்கூட பாசமா பழகுறாங்க. அரிசி, புளி, காய்கறின்னு எல்லாம் கொடுக்கிறாங்க. அதை மீறி, எனக்குத் தேவையான பொருள்கள் வாங்கவும், பஸ்க்குப் போய்ட்டு வரவும் டீச்சர்ங்ககிட்ட 10, 20 ரூபா வாங்கிப்பேன். மத்தபடி சம்பளம்னு கேட்டதில்ல. நாமளும் அந்தளவுக்குப் படிக்கல இல்லையா சார்... நான் 12 வது படிச்சதும் நர்ஸிங் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்ப படிக்க வைக்க யாருமில்லை. நானும் யாருகிட்டேயும் போய் நிக்கவும�� இல்ல\" என்றவரிடம், \"தினமும் எவ்வளவு தூரம் பயணம் செய்து வருகிறீர்கள்\n\"எத்தனை கிலோமீட்டர் எல்லாம் தெரியலயே விருத்தாசலம் ஜங்ஷன் பக்கத்துல குடியிருக்கேன். அங்கேருந்து, ஷேர் ஆட்டோவுல 10 ரூபா கொடுத்து, பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்கிருந்து தொழூர் வருவேன். பஸ்ஸூக்கு 13 ரூபா. ஒரு நாளைக்கு 50 ரூபா ஆயிடும்\" என்கிறார்.\nஇப்போது, வாடகைக்குக் கூரை வீடு ஒன்றில் வசித்துவருகிறார். அவருடைய உழைப்பையும் நல்ல மனதையும் பார்த்து சிலர் அவரின் வாழ்வாதாரத்துக்கு உதவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kahanisex.net/threads/tamil-sex-stories-%E2%80%93-akka-thambi-tamil-stories-thanglish.462/", "date_download": "2019-12-14T13:12:56Z", "digest": "sha1:ZMZFLC56DSCFXFZXEFOI4PZPJ6PRVQ6N", "length": 15180, "nlines": 76, "source_domain": "kahanisex.net", "title": "Tamil Sex Stories – Akka Thambi Tamil Stories Thanglish | Hindi Sex Stories", "raw_content": "\nதாம்பத்திய வாழ்க்கை – நான் காலேஜில் முதலாம் ஆண்டு படிக்கும் போதுதான் முதல் செக்ஸ் அனுபவம் ஏற்பட்டது. எனது பக்கத்து வீட்டிலிருக்கும் வயதான மாமியிடம் நான் நன்றாக பழகிவந்தேன். அவர்களையும் அவர்களது கணவரையும் தவிர யாரும் இல்லாத அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு 14-15 வயதுடைய ஒரு பையன் வந்தான். அவன் அவர்களது தூரத்து சொந்தக்கார பையனாம். பெயர் குமார். நல்ல துடிப்பான பையன். அவர்கள் வீட்டில் தங்கி அரசு தேர்வுகளுக்காக படிக்க போகிறானாம்.\nஅவர்கள் ஊரில் நண்பர்களோடு திரிந்து படிக்க மாட்டேன் என்கிறான் என்பதனால்தான் இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் கல்லூரியில் படிப்பதால் மாமி என்னிடம் அவனுக்கு படிப்பு விசயத்தில் உதவி செய்ய கேட்டுக் கொண்டார்கள். அவனோ நாலு வருடம் மூத்த எனக்கு பாடம் கற்றுக் கொடுத்தான்.\nஅடிப்படையில் அவன் நல்ல புத்திசாலி. பல விசயங்களை அறிந்து வைத்திருக்கின்றான். நயமாக பேசுவான். குறிப்பாக என்னிடம் இனிப்பாக பேசுவான். நான் எது சொன்னாலும் குறுக்க பதில் சொல்லாமல் கேட்பான். நான் எது செய்தாலும் ‘அக்கா சூப்பரா செய்றீங்க” என்று புகழ்வான். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சுப் போய்விட்டது. நாங்கள் சினிமா படங்கள் எல்லாம் பற்றிப் பேசுவோம். அவன் லோக்கல் நூலகத்துக்கு போய் எனக்காக புத்தகங்கள் எடுத்து வருவான்.ஒரு நாள் அப்படிப்பட்ட புத்தகங்களோடு ஒரு செக்ஸ் புத்தகமும் இருந்தது. அதை வாசிக்க வாசிக்க எனக்கு இதயத்து���ிப்பு அதிகமானது. ஒரு துளியும் ஒளிவில்லாமல் அப்புத்தகம் ஆண் பெண் உறவுகளைப்பற்றி விளக்கியிருந்தது. என் முகம் சிவந்து போனது. உடலெல்லாம் சிவ்வென ஒரு உணர்ச்சி பாய்ந்தது.\nஎன் மார்பின் காம்புகள் விரைத்து என் பிறாவில் உரசி புதுமாதிரியான உணர்வை ஏற்படுத்தியது. முன்னே இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு ஏற்பட்டதில்லை. என் பாவாடையை அவிழ்த்து அப்படியே என் பெண் உறுப்பை தடவ வேண்டும் போல ஒரு எண்ணம் தோன்றியது. நான் அப்படிப்பட்ட உணர்வுகளுடன் அன்று மாலை பக்கத்து வீட்டுக்குப் போனேன்.\nகுமார் அங்கே படிக்க தயாராக மேசை முன் உட்காந்திருந்தான். மாமி வெளியே அமர்ந்து கொண்டு பக்கத்து வீட்டு கிழவியுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். நான் அவனிடம் புத்தகங்களை திருப்பிக் கொடுத்தேன். அவன் உதட்டின் ஓரத்தில் ஒரு சின்ன புன்னகை. எனக்கோ கலவையான உணர்வுகள். அவனுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ‘என்ன அக்கா புத்தகம் எல்லாம் நல்லா இருந்ததா” என்று கேட்டுக் கொண்டே என் தொடையில் கையை வைத்தான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை. என் இதயம் படபட என்று இடித்தது. நெற்றியிலும் உடம்பின் மற்ற பகுதியிலும் வியர்வை சுரந்தது. அவன் கைகள் என் தொடையை வருடவருட சுகம் அதிகம் ஆனது. சற்று நேரம் தடவியவன் துணிவு பெற்று முன்னேறினான். முந்தானைக்கு உட்புறமாக ஜாக்கெட்டில் நிறம்பி இருந்த என் கலசங்களை அழுத்தினான். அவனது கையில் நல்ல அழுத்தம் தெரிந்தது. அவன் இன்பம் தரும் வகையில் பிசைந்தான். ஜாக்கெட்டின் உள் கையை விட்டு என் முலையின் மேல் பாகத்தினை தடவி விட்டான். புத்தம் புது அனுபவங்கள் அவை எனக்கு. நாங்கள் இருவரும் அருகே முகத்தை கொண்டுபோய் முத்தமிட்டுக் கொண்டோம். முதலி;ல் கன்னத்திலும் பிறகு உதட்டிலும் அவனது உதடுகள் பரவியது. வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு அவன் என்னிடம் மெதுவாக பேசினான். மாமிக்கு அவ்வளவு காது கேட்காது என்பதால் நாங்கள் பேசுவதை கேட்க வாய்ப்புக் குறைவு. அவர் எங்களை குழப்பக் கூடாது என்பதால் வெளியே போய் பக்கத்து வீட்டு கிழவியுடன் கதைத்துக் கொண்டிருப்பார். அவர் அப்படி செய்வது எங்களுக்கு நல்ல சாதகமாக அமைந்தது.\nஅவன் கைகள் என் பாவாடையை மேலே தூக்கி பிறரது கை படாது காக்கப்பட்ட என் பருவ மயிரை கலைத்து விளையாடத் தொடங்கியன. தன் கை விரலால் என்னை ஊடுருவ முயன்றான். எனக்கு வலித்தது என்று அறிந்து அதை நிறுத்தினான். நான் எழுந்து யன்னல் வழியால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடியே என் பாவாடையை மேலே தூக்கிப் பிடித்தேன். அவன் எழுந்து வந்து குனிந்து என் உறுப்பில் முகத்தை புகுத்தி தன் நாவால் எனக்கு சுகம் கொடுத்தான். சில வினாடிகளில் என் உடம்பு கூசுவது போல இருந்தது. யாரும் வர சான்ஸ் இல்லை என்பதை உறுதி செய்த என் கண்கள் கதவு மூலையில் என்னை போக வைத்தது. நான் கதவு மூலையில் நின்று கொண்டு அவனை எழுப்பி என் மார்பிலே வைத்து என் ஆசைதீரும் வரை என் முலையில் வைத்து அழுத்தினேன். அவனது கன்னங்கள் என் முலையில் பட்டு நசிந்தது. நான் அவனை அழுத்திப் பிடித்தவாறு அவனை எச்சில் வழிய வழிய முத்தமிட்டேன். அவன் மீட்டும் அவனது கையை என் உறுப்பில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு நல்ல முறுக்கு முறுக்கினான். எனக்கு நல்ல இன்ப வலி ஏற்பட்டது. நாங்கள் சிறிது நேரம் அந்த நிலையிலே நின்று கொண்டிருந்தோம். அவன் என் கையை எடுத்து அவனது ஆண்மையில் வைத்தான். கம்பீரமாக எழுந்து நின்ற அவனது உறுப்பு கண்களுக்கு விருந்து படைத்தது. சீறிப் பாய்ந்து வரும் காளையை இறுக பிடித்து அடக்க முயன்றேன். அது சீறியது. அவன் அவனது இன்ப உச்சிக்கே ஏறத் தொடங்கினான். அடக்க முடியாது பீறிட்டது அவன் விந்து. அவன் காற்சட்டையின் நடுவே அது ஒரு வட்டமாக h.ரத்தை ஏற்பட்டது. அதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம் மாமி எப்போதும் உள்ளே வரலாம் என்பதால்தான். அவன் அங்கிருந்த அத்தனை நாட்களும் ஒருவரை ஒருவர் கையையும் வாயையும் வைத்து மட்டுமே இன்பம் கண்டோம். (கற்பு தழிழ் பெண்களுக்கு முக்கியம் இல்லையா) அவன் சென்ற பிறகு ஒவ்வொரு இரவிலும் அவன் விட்டுச் சென்ற செக்ஸ் புத்தகங்களை வாசித்துக் கொண்டே சுய இன்பம் செய்து என்னை திருப்திப் படுத்திக் கொண்டேன். காலேஜ் முடிந்ததும் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். முதல் இரவிலே நாங்கள் வெற்றிகரமாக உறவு கொண்டோம். நான் நல்ல பிள்ளையாக அமைதியாக காட்டிக் கொண்டேன். எங்கள் தாம்பத்திய வாழ்க்கை ஒரு மாதிரி நன்றாக போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kalari-movie-review/", "date_download": "2019-12-14T13:40:55Z", "digest": "sha1:4ZXDVIT2G3CNZEAUTWOEFLFBINXUC3WI", "length": 11449, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "களரி விமர்சனம் | இது தமிழ் களரி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா களரி விமர்சனம்\nகளரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. ‘போர்க்களம்’ என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது.\nமிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை.\nகொச்சியில் குடியேறிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான வாதுருத்தி தான் படத்தின் களம். கதாபாத்திரங்கள் அனைவரும் கேரளாவிலேயே பிறந்த தமிழர்கள். நாயகனின் குடிக்காரத் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து அனைவரும் மலையாளம் கலக்காத தமிழே பேசுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான செனித் கெலோத் கேரளர் ஆவார்.\nவக்கீல் பாஸ்கியாக வருகிறார் பிளாக் பாண்டி. நகைச்சுவை என்ற பெயரில் ரணப்படுத்துகிறார். குடிக்காரராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கடி வில்லனைப் போல் கண்களை உருட்டிப் பார்க்கிறார். வீட்டினர் மீதான அவரது வெறுப்பிற்குக் காரணத்தை வசனமாக அவர் சொன்னாலும், காட்சி ரீதியாக அதற்கான ஒரே ஒரு ஷாட் கூட இல்லாததால் அது எடுபடவில்லை. மூர்த்தியாக வரும் கிருஷ்ண தேவாவும், சித்திக் பாயாக வரும் ஜெயப்ரகாஷும் கச்சிதமான தேர்வு.\nஒரு நோக்கின்றிப் பயணிக்கும் படத்தில், இடைவேளையில் தான் கதை தொடங்குகிறது. முருகேஷாகக் கிருஷ்ணாவும், தேன்மொழியாக சம்யுக்தாவும் நடித்துள்ளனர். கதை என்ற ஒன்று படத்தில் இருந்தாலும், அதைத் திரைக்கதையில் சுவாரசியமாகச் சொல்லத் தவறியுள்ளார் இயக்குநர் கிரண் சந்த். வித்யாவுடனான அவரது காதற்காட்சியெல்லாம் சுத்தமாக ஒட்டவேயில்லை. தைரியமான பெண்ணாகக் காட்டப்படும் தேன்மொழி தற்கொலை செய்து கொள்வதாகக் காட்டப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nதன் தங்கையின் மரணத்திலுள்ள மர்மத்தினைக் கிருஷ்ணா, தன் புத்திசாலித்தனத���தினால் கண்டுபிடிக்கவில்லை. ஒருத்தர் வந்து காதில் உண்மையைக் கிசுகிசுக்கவும், தன் குறையான அகோராஃபோபியாவை (Agoraphobia) மீறிப் பழிவாங்குகிறார். பழிவாங்குதல், கொலை என முடிவான பிறகு முருகேஷோ, இயக்குநர் கிரண் சந்தோ இன்னும் கொஞ்சம் புத்தியைத் தீட்டியிருக்கலாம். நாயகனின் திட்டம் சுவாரசியமாக இருந்தாலும், தன்னையும் ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்ளும் தற்கொலைக்கு ஒப்பான முயற்சியில் இறங்குவது ஹீரோவிற்கு அழகா என்ற குழப்பத்துடன் படம் முடிகிறது.\nTAGKalari movie review Nakshathra Movie Magic Senith Keloth இயக்குநர் கிரண் சந்த் எம்.எஸ்.பாஸ்கர் களரி vimarsanam களரி திரைப்படம் கிருஷ்ண தேவா கிருஷ்னா சம்யுக்தா ஜெயப்ரகாஷ் நிகில் வித்யா\nPrevious Postநண்பனின் 'கனா'வை நனவாக்கிய சிவகார்த்திகேயன் Next Postஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்\nகே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/7958-2010-02-04-08-00-07", "date_download": "2019-12-14T13:54:29Z", "digest": "sha1:NVJDBP4OF633YXUHBHUO3EBDIBOJAZMN", "length": 19217, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "கலகத்தை கட்டமைக்கும் தலித் அரங்கு", "raw_content": "\nதலித் முரசு - ஜூலை 2007\nபெரியார் முழக்கம் அக்டோபர் 24, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி தலித்துகளின் கதறல்\nசாதிக் கலப்புத் திருமணத்துக்குச் சட்டத் தடை உண்டா\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியது ஏன் -I\nஉலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியா\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள்-4\nதாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அரசியல் பாதுகாப்புரிமைகள்\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nஎழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nகலகத்தை கட்டமைக்கும் தலித் அரங்கு\nஇந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின் அரங்கின் வடிவங்கள் பல்வேறு நிலைகளில் வளர்ந்துள்ளன. இவ்வரங்கின் ஒரு வடிவமாக தலித் அரங்கம் நிலைப்பெறுவதில் சிக்கல்கள் தொடர்ந்து எழுகின்றன. டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டு எழுச்சிக்குப் பிறகு, தலித் விடுதலைக்கு உரமளிக்கக்கூடிய நிகழ்த்துக் கலைகளை உள்ளடக்கி, தலித் அரங்க நிகழ்வுகள் தலித் அடையாளத்துடன் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் தலித் அரங்கக் கோட்பாடு, தலித் அரங்கின் வடிவம், தலித் அரங்கக் கூறுகள், ஆடு வெளி, உடல்மொழி, அழகியல், இசை, தலித் அரங்கின் அரசியல் போன்றவற்றைப் பற்றிய கூர்மையான அறிவும் தெளிவும் கொண்டு, தலித் அரங்கம் கட்டமைப்பு செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது.\nதலித் அரங்க நிகழ்வுகள், கலை வெளிப்பாடுகள் தொடர்ந்து சமூக மாற்றத்திற்கான ஊடகமாகத் திகழ்ந்து வரும் சூழலில், தலித் அரங்கு குறித்து சிந்திப்பதற்கும் ஒருமித்த கருத்தோடு தலித் அரங்கை கட்டமைத்து செயல்படுத்துவதற்காக, இந்தியாவில் முதல் முறையாக தேசிய தலித் நாடக அரங்கவியல் கருத்தரங்கமும், தலித் நாடக விழாவும் - விழுப்புரத்தில் மே 25, 2007 அன்று நடைபெற்றது. தலித் நாடக அரங்கவியல் கருத்தரங்கிற்கு, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் மு. ராமதாஸ் தலைமை வகித்தார். தலித் அரங்கவியல் கருத்தரங்கில் பெர்னாட் பாத்திமா, மு. ஜீவா, விழி.பா. இதயவேந்தன், பிரேம், அரங்க. மல்லிகா, கிளேர், ‘துடி' பாரதி பிரபு, கே.எஸ். முத்து, அமலநாதன், கோவிந்தசாமி, சிந்தனைச் செல்வன், அமைதி அரசு, இன்பகுமார், பாக்கியநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.\nதலித் அரங்கு சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் ஒரு விடுதலை அரங்கு. இது சமத்துவம், சுதந்திரம், தன்மானம், சமூக அங்கீகாரம் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து, புதிய பண்பாட்டுத் தளங்களை உருவாக்கி, தலித் மக்களின் அன்றாட செயல்���ாடுகளை இணைத்து - மக்கள் பங்கேற்கும் ஓர் அரங்கமாக செயல்படுகிறது. இந்த அரங்கு, தலித்துகளின் கலைகளை ஆதிக்கச் சாதியினர் கொச்சைப்படுத்தி வருவதிலிருந்து மதிப்புறச் செய்கிறது. ஆதிக்கச் சாதியினர் கட்டமைத்துள்ள கலை பற்றிய புனிதத்திற்கு எதிராக உள்ளது. தலித் மக்களை இழிவுபடுத்திய கருத்துகள் மீது எதிர்வினை செய்கிறது; தலித்துகளின் உண்மை வரலாற்றினை எடுத்துக் கூறுகிறது - போன்ற விடுதலைக் கருத்துகள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் மூலம் வெளிப்பட்டன.\nமாலை நிகழ்த்தரங்கில் நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. அரங்கில் சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, பெரியமேளம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலித் விடுதலைக் குரலாக எழுச்சிப் பாடல் பாடப்பட்டது. இது, முழுக்க முழுக்க தலித் நிகழ்த்தரங்கமாகவே நடத்தப்பட்டது. தற்போது உள்ள சூழலில் கலை விழாக்கள் என்றாலே ஆட்டம், பாட்டம், இசை போன்றவையே அதிக அளவில் முன்னிறுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, தலித்துகளின் விடுதலையை நோக்கி தலித் நாடகங்களை முன்னிறுத்தியது பாராட்டுக்குரியது. இந்நிகழ்த்தரங்கம் புத்தத் திடலில், மக்களின் பங்கேற்பில் விடிய விடிய ஆற்றலை வெளிக்கொண்டு வந்து பங்கேற்பை உறுதிப்படுத்தியதை காண முடிந்தது.\nஇவ்வரங்கில் ப. லலிதா, கு. சின்னப்பன், தொல். திருமாவளவன், ரவிக்குமார், க. நெடுஞ்செழியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் ஒடுக்கப்பட்ட தலித்துகள் விடுதலை அடைவதற்கு முன்தேவையாகவும், அவர்களின் பண்பாட்டின் விடுதலைக்கான கூறுகளை உருவாக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவும் தேசிய தலித் நாடக விழாவும், தலித் நாடக அரங்கவியல் கருத்தரங்கமும் நிகழ்த்தப் பட்டன. தலித் அரங்கு - தலித் கருத்தரங்குகளை, தலித் பண்பாட்டை வெளிக்கொணர்தல்; தலித் அரங்கக் கலைஞர்களை அங்கீகரித்தல்; தலித் அரங்கை நவீன கலாச்சாரத் தாக்குதலில் இருந்து மீட்டெடுத்தல்; தலித் கலைஞர்களை தெருவிலிருந்து மேடைக்கும், தலித் மக்களை வசவிலிருந்து வாழ்வுக்கும் அச்சத்திலிருந்து துணிவுக்கும், இழிவிலிருந்து உணர்வுக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், நிகழ்த்துதலிலிருந்து பயிற்றுவித்தலுக்கும் கொண்டு செல்லுதல் ஆகிய தீ���்மானங்களை, தேசிய தலித் நாடக விழா 2007 தங்களின் எதிர்கால செயல்பாடுகளாக முன்னிறுத்தியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pariharam.info/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-14T14:51:48Z", "digest": "sha1:EPGDMQJCU4X6UC5Z5DZHVBZGHSUN3EYM", "length": 2533, "nlines": 79, "source_domain": "www.pariharam.info", "title": "நாகூர்: – Simple pariharam information", "raw_content": "\nநாகப்பட்டினத்துக்கு வடக்கே 4 கி.மீ. ஆதிசேஷன் வழிபட்ட நான்கு தலங்களில் ஒன்று. நாகநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம்.\nகாயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஅச்சத்தின் உச்சத்தை எட்டும்போது”….., துணிச்சல் தானே வரும்\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\nஅன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்\nபணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-14T13:12:55Z", "digest": "sha1:YJQHGVA2GW7IM6NF262YOFUW25MNDJR6", "length": 23924, "nlines": 317, "source_domain": "www.sinthutamil.com", "title": "வீடியோஸ் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nIND vs WI: நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nவெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் வெற்றி: இந்திய பவுலர்கள் படுசொதப்பல்\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nஇந்திய அணி நம்பர்-1….கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nஆஸ்திரேலிய கேப்டனுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nசிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டுசினிமா விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஆதித்ய வர்மா சினிமா விமர்சனம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை க��றைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nதொழில்நுட்பம் December 14, 2019\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\nதொழில்நுட்பம் December 9, 2019\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nதொழில்நுட்பம் December 7, 2019\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nதொழில்நுட்பம் December 6, 2019\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nதொழில்நுட்பம் December 4, 2019\nரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..\nதொழில்நுட்பம் December 3, 2019\nஊழியர்களை வலுகட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் டாடா(TATA MOTORS)\nதொழில்நுட்பம் December 2, 2019\nதொழில்நுட்பம் December 2, 2019\n டிசம்பர் 1 முதல் விற்பனை…\nதொழில்நுட்பம் November 30, 2019\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்..\n5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை\nஅறிமுகமானது Amazon ஸ்மார்ட் டிவிகள்..\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும்\nஉ.பியில் மீண்டும் கொடூரம்…இளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்\nநஷ்டத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானங்கள்\nவிண்ணை முட்டும் வெங்காயம் விலை\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nசிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட...\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு…...\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று...\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட��� செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டுசினிமா விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஆதித்ய வர்மா சினிமா விமர்சனம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே...\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று...\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nதொழில்நுட்பம் December 14, 2019\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\nதொழில்நுட்பம் December 9, 2019\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை...\nதொழில்நுட்பம் December 7, 2019\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nதொழில்நுட்பம் December 6, 2019\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nதொழில்நுட்பம் December 4, 2019\nரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..\nதொழில்நுட்பம் December 3, 2019\nஊழியர்களை வலுகட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் டாடா(TATA MOTORS)\nதொழில்நுட்பம் December 2, 2019\nதொழில்நுட்பம் December 2, 2019\n டிசம்பர் 1 முதல் விற்பனை...\nதொழில்நுட்பம் November 30, 2019\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்\nகோடிக்கு மேல் இழப்பு ஏற��படும் இந்திய விமானங்கள்\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்..\n5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை\nஅறிமுகமானது Amazon ஸ்மார்ட் டிவிகள்..\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும்\nஉ.பியில் மீண்டும் கொடூரம்…இளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்\nநஷ்டத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானங்கள்\nவிண்ணை முட்டும் வெங்காயம் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2010/%E0%AE%AE%E0%AF%87/15", "date_download": "2019-12-14T13:04:33Z", "digest": "sha1:OVA7EG7PYZLOXLGNTL6GOH36UHCOGVMR", "length": 4232, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2010/மே/15\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2010/மே/15 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2010/மே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09055532/In-the-Viralimalai-constituency-New-bore-well--Reservoir.vpf", "date_download": "2019-12-14T13:57:09Z", "digest": "sha1:NUBUHZPHN4AXKCWSSUTTQMZEFGRW2ZBK", "length": 15536, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Viralimalai constituency New bore well - Reservoir tanks will be set up: Thmbi Durai speech || விராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு + \"||\" + In the Viralimalai constituency New bore well - Reservoir tanks will be set up: Thmbi Durai speech\nவிராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு\nவிராலிமலை சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு, நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:55 AM\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றனர்.\nஅப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிரை பேசியதாவது:-\nகரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் விராலிமலை தொகுதியில் உள்ள கல்குடி, பூதகுடி மற்றும் வடுகப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 33 கிராமங்களில் உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.\nமேலும் விராலிமலை தொகுதியில் எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். கிராமங்களில் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு அரசு ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது. இதேபோன்று கழிவுகளை சுகாதாரமான முறையில் வெளியேற்றும் வகையில் தரைமட்ட உறிஞ்சு குழிகள் அமைத்து தரப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் கழிவறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும். காலனி பகுதிகளில் பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு பட்டா இடம் இருப்பின் பசுமை வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் குறித்து அலுவலர்கள், பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஇதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.\nசாலை வசதிகள், பஸ் வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் ஊர்களுக்கு கூடுதலாக பஸ் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விராலிமலை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விராலிமலை தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிராமப் புறங்களில் புதிய கலையரங்கங்கள், பயணிகள் நிழற்குடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று பொதுமக்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nமேலும் பொதுமக்களின் ஒவ்வொரு கோரிக்கை மனுக்களின் மீதும் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகண்ணன், அட்மா குழுத்தலைவர் பழனியாண்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n3. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n4. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\n5. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/__188.html", "date_download": "2019-12-14T14:19:59Z", "digest": "sha1:G4J7MMHG4JWXNJD4ENBO6RYFA5FDICFL", "length": 49658, "nlines": 841, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > விளையாட்டு பொருட்கள் | Tamil-Auction", "raw_content": "\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (46)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (34)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (11)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (101)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (2)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (67)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (20)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (46)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (101)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > விளையாட்டு பொருட்கள்\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 46\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 101\nவணிகம் & தொழில் 1\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி கு���ந்தைகள் & Beanbag டாய்ஸ்\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீ��ுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசிறுவர்கள் விளையாட அற்புதமான விளையாட்டு பொருள். அவர்களிலின் அறிவை தூண்டும் வகையில் அழகான தரமான விளையாட்டு பொருள் GTPHOM Outdoor Explorer Kit Gifts Toys - 19 Pieces Birthday Present For 3-10\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nThe Magic Toy Shop Giant Bubble Fun Amazing Kit Magic Huge Bubbles Outdoor Garden Toy / மேஜிக் பொம்மை கடை ஜெயண்ட் பப்பில் வேடிக்கை அமேசிங் கிட் மேஜிக் பெரிய குமிழிகள் வெளிப்புற கார்டன் பொம்மை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசிறுவர்கள் விளையாட அற்புதமான விளையாட்டு பொருள். அவர்களிலின் அறிவை தூண்டும் வகையில் அழகான தரமான விளையாட்டு பொருள் GTPHOM Outdoor Explorer Kit Gifts Toys - 19 Pieces Birthday Present For 3-10\nGTPHOM Outdoor Explorer Kit Gifts Toys - 19 Pieces Birthday Present For 3-10 சிறுவர்கள் விளையாட அற்புதமான விளையாட்டு பொருள். அவர்களிலின்###அறிவை தூண்டும் வகையில் அழகான தரமான விளையாட்டு பொருள். DetailsItem Weight 662 gProduct Dimensions [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n295 பதிவு செய்த பயனர்கள் | 919 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 73 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 639 செயலில் உள்ள பொருட்கள���", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/149965-satta-panchayat-farmer-guiding-series", "date_download": "2019-12-14T13:42:40Z", "digest": "sha1:D3MT5S2ZGJT6M25JDUEPAKKNJAM7KKGI", "length": 7694, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2019 - பயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்! | Satta Panchayat: Farmer Guiding series - Pasumai Vikatan", "raw_content": "\nமா... தென்னை... எலுமிச்சை... காய்கறிகள்... ஆண்டுக்கு ரூ. 3,33,000 வருமானம்\nசிறுதானியச் சாகுபடிக்கு ஏற்ற சித்திரை மாதம்\nகாவிரியைக் காவு கொடுத்த கட்சிகள்..\nசுட்டெரிக்கும் சூரியன்... கறவை மாடுகள் உஷார்\nஉலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்\nபுரஜோஸ்டிரான் பஞ்சு... ஆடு, மாடுகளைச் சினைக்கு வர வைக்கும் தொழில்நுட்பம்\nதக்காளி... பூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nமழைநீர் அறுவடை... மானியம் கொடுக்கும் அரசு\nசங்க இலக்கியம் சொல்லும் வேளாண்மைச் செய்திகள்\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 5 - ஒரே முறை முதலீடு... தொடர்ந்து ‘கொட்டும்’ வருமானம்\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\n - 2.0 - பயிர் நோய்களைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகடுதாசி - வயல்வெளிப் பள்ளிக்கு ஏற்பாடு செய்யுங்கள்\nகிஸான் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nபண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை\nவிவசாய மானியங்களைப் பெறுவது எப்படி\nபயிர்க்கடன் முறைகேடு... புகார் அளிப்பது எப்படி\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\nபயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்\nகொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nசட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 5சட்டம்சிவ.இளங்கோ\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/27114", "date_download": "2019-12-14T13:54:16Z", "digest": "sha1:RHW72CVMRFN4VXWSE76VYTIUJMFVSOVV", "length": 6023, "nlines": 94, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வேஸ்டில் பெஸ்ட் இது! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 05 மே 2017\nஉல­கில் பால் உற்­பத்­தி­யில் முன்­ன­ணி­யில் நிற்­கும் நாடு டென்­மார்க். அதன் தலை­ந­கர் கோபன்­ஹே­கன். தாமஸ் டேம்போ என்­கிற தச்­சுக் கலை­ஞர் வரு­டத்­தில் இரண்டு மாதம் எந்­தக் கட்­ட­ண­மும் வாங்­கா­மல் வீணா­கிப் போகும் கட்­டை­க­ளில் ஆங்­காங்கே பூங்கா மற்­றும் காட்­டுப் பகு­தி­க­ளில் பெரிய பெரிய பொம்­மை­களை செய்து வரு­கி­றார். பார்ப்­ப­தற்கு மிக அழ­கா­க­வும் அள­வில் பெரி­ய­தா­க­வும் இருக்­கும் இந்த பொம்­மை­க­ளில் குழந்­தை­கள் வந்து விளை­யாடி வரு­கின்­ற­னர். அரு­கில் உள்ள வனப்­ப­கு­தி­யில் இவர் அமைத்­தி­ருக்­கும் குரங்­கின் பொம்­மை­யைப் பார்க்க நக­ரின் பல பகு­தி­க­ளில் இருந்து மக்­கள் வந்­த­வண்­ணம் உள்­ளார்­கள்.\n“பொது­வாக வரு­டத்­தில் இரண்டு மாதம் டூர் என்று கும்­மா­ளம் அடித்­துக் கொண்­டி­ருந்­தேன். கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இது­போன்ற மக்­கள் பணி­யைச் செய்து வரு­கி­றேன். வழி­யில் பார்ப்­ப­வர்­கள் எல்­லாம் என் கையைக் குலுக்­கு­கி­றார்­கள். ஏன்… செனட் பத­விக்கு நின்­றால் கூட ஜெயித்து விடு­வேன் போலி­ருக்­கி­றது.” என்று கூறி சிரித்­தார் தாமஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/11/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-12-14T12:33:42Z", "digest": "sha1:5DRHOJMO6WOSHRODAV4CWWVA5QXNGYNZ", "length": 21119, "nlines": 245, "source_domain": "www.sinthutamil.com", "title": "அரசு மருத்துவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nIND vs WI: நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nவெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் வெற்றி: இந்திய பவுலர்கள் படுசொதப்பல்\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nஇந்திய அணி நம்பர்-1….கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nஆஸ்திரேலிய கேப்டனுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nசிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டுசினிமா விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஆதித்ய வர்மா சினிமா விமர்சனம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான வி��ை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nதொழில்நுட்பம் December 14, 2019\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\nதொழில்நுட்பம் December 9, 2019\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nதொழில்நுட்பம் December 7, 2019\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nதொழில்நுட்பம் December 6, 2019\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nதொழில்நுட்பம் December 4, 2019\nரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..\nதொழில்நுட்பம் December 3, 2019\nஊழியர்களை வலுகட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் டாடா(TATA MOTORS)\nதொழில்நுட்பம் December 2, 2019\nதொழில்நுட்பம் December 2, 2019\n டிசம்பர் 1 முதல் விற்பனை…\nதொழில்நுட்பம் November 30, 2019\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்..\n5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை\nஅறிமுகமானது Amazon ஸ்மார்ட் டிவிகள்..\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும்\nஉ.பியில் மீண்டும் கொடூரம்…இளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்\nநஷ்டத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானங்கள்\nவிண்ணை முட்டும் வெங்காயம் விலை\nபெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nHome நியூஸ் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்\nஅரசு மருத்துவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்\nஅரசு மருத்துவர்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தின் 8ஆம் நாளான இன்று மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவர்களை உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என அழைப்பு விடுத்தனர். இன்று (நவம்பர் 1) காலை 10 மணிக்குள் போராட்டத்துல் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், அந்த இடங்களை காலி இடங்களாக அறிவித்து புதிய மருத்துவர்களை நியமிப்போம் என்றும் எச்சரிக்கைவிடுத்தனர்.\nபருவ மழை காரணமாக காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளபோது மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என கோரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவர்கள் கவனித்துவந்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை முதலே சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் போலீஸார் அதிகரிக்கப்பட்டனர்.\nபோராட்டத்தை ஒருங்கிணைக்கும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லக்‌ஷ்மி நரசிம்மன் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார். “முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். பருவமழை, புயல் காரணமாக மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுக்கிறோம்.\nபோராட்டத்தை நாங்கள் தொடர்ந்த போது அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்த்தோம். வாபஸ் பெற்றவுடன் பேச்சுவர்த்தைக்கு அழைப்பதாக கூறியுள்ளனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், பணியிட மாற்ற ஆணை ஆகியவற்றை அரசு திரும்பப் பெறவேண்டும். இன்று முதல் மருத்துவர்கள் பணிக்கு திரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.\nPrevious articleசென்னையின் முக்கிய இடங்கள் கடலில் மூழ்கும் அபாயம் அதிர்ச்சி தகவல்கள்\nNext articleரூபாய் 76 உயர்ந்துள்ளது மானியமில்லா சிலிண்டர்-ன் விலை\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்..\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\nIND vs WI: நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/917017/amp?ref=entity&keyword=Ettayapuram", "date_download": "2019-12-14T12:31:48Z", "digest": "sha1:5YAOTN4OZ6HGBNP3JKKWMOMELIZMPLFO", "length": 7070, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "எட்டயபுரம் அருகே பாமக ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎட்டயபுரம் அருகே பாமக ஆர்ப்பாட்டம்\nஎட்டயபுரம், மார்ச் 7: எட்டயபுரம் பகுதி கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் சவுடுமண் குவாரி போர்வையில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக மாநில துணை பொதுசெயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பு தலைவர் கருப்பசாமி, செயலாளர் முருகன், மாநில இளைஞரணி முகமதுமைதீன், மகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வினோத்குமார், மத்திய மாவட்ட தலைவர் ஜெபகுமார், தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள் ஆகியோர் ஆர்பாட்டத்தை விளக்கி பேசினர். எட்டயபுரம் நகர தலைவர் கலைசெல்வம் நன்றி கூறினார்.\nதூத்துக்குடியில் மினிலாரி மோதி ரயில்வே கேட் பழுது\nகோவில்பட்டியில் பாரதியார் பிறந்த நாள் விழா\nதூத்துக்குடி சி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தினகரன் கல்விமலர்\nவி.வி.டி. பள்ளியில் விழிப்புணர்வு முகாம்\nதச்சமொழி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்\nதேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் டிச. 16ல் கள்ளர்வெட்டு வைபவம்\nகோவில்பட்டி ஓடை ஆக்கிரமிப்பு பகுதியில் மின் இணைப்பை துண்டிக்க கோரிக்கை\nஜன.8ல் அகில இந்திய வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடியில் ஆலோசனை\nதூத்துக்குடி மாவட்டத்தில் 1363 பேர் மனுத் தாக்கல்\nதூத்துக்குடியில் அமரர் ஊர்தி மீது குண்டுவீசிய வாலிபர்கள் 3 பேர் கைது\n× RELATED அபாய நிலையில் அடுக்குமாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/suriyas-kappan-teaser", "date_download": "2019-12-14T14:24:55Z", "digest": "sha1:LCCVFJLXBQHD27NARY243OH2QLFGAE7R", "length": 19599, "nlines": 339, "source_domain": "pirapalam.com", "title": "சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ! - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வ��தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர்...\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க வெட்கப்படனும்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு....\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்....\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nஅண்மையில் வெளியான சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்....\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ், நீங்களே...\nதமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். தற்போது இவர் தெலுங்கில்...\nவிவேக் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், இவர் மிகச்சிறந்த...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணி ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் அவர்கள்...\nவாரத்திற்கு ஒரு சர்ச்சை, திஷா பாட்னி வெளியிட்ட செம்ம கவர்ச்சி...\nதிஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் சென்சேஷன் நாயகி. இவர் பிரபல நடிகர் டைகர் ஷெரஃபை...\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடன இயக்குனர்...\nஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் கோமாளி திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்பு உள்ளது,...\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல் விஷயம்\nஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2019/03/24/female-pedophile-in-india-dangerous-trend-to-be-checked/", "date_download": "2019-12-14T12:51:24Z", "digest": "sha1:OCTWCR445XNGLZAO4OA3C4ULREM2Z2GX", "length": 28242, "nlines": 56, "source_domain": "womanissues.wordpress.com", "title": "ஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்! | பெண்களின் நிலை", "raw_content": "\n« பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை விற்பனை, கடத்தல், தத்தெடுப்பு, ஏற்றுமதி முதலியன\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்\nஒரு பெண் பிடோபைல் – அதாவது பெண், குழந்தை-கற்பழிப்பாளி – விபரீதத்தில் முடியும் தகாத வக்கிர உறவுகள்: குழந்தை கற்பழிப்பு என்பது கடந்த ஆண்டுகளில், அந்நிய சுற்றுலா பிரயாணிகள், குற்றவாளிகள், கிருத்துவ மிஷினர்கள் என்று பல வழக்குகள், விவகாரங்கள் என்று பார்த்து வருகின்ற நிலையில், ஈடுபட்டவர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்பொழுது, ஒரு பெண் ஈடுபட்டுள்ளது, அதிலும் தமிழகத்தில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. இன்றைக்கு உச்சநீதி மன்ற தீர்ப்புகளே, பாலியல் வரைமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக உள்ளன. பலர் அவற்றாஇப் பற்றி குறை கூறி வருகின்றனர். ஏனெனில், அத்தகைய விபரீதமான தனிச்சை வக்கிரங்களை, உரிமை என்ற பெயரில் அனுமதிக்கப் பட்டால், கணவன் – மனைவி, தாம்பத்தியம், குடும்பம் போன்ற உறவுகளை எதிர்பார்க்க முடியாது. சமூகமும் பெரிதளவில் பாதிக்கப் படும். அந்நிலையில், ஒரு இளம் பெண், திருமணம் ஆனவள், இரண்டு குழந்தைகள்க்கு தாய் என்ற நிலையில், குழந்தை கற்பழிப்பாளியாக மாறியுள்ளது திகைப்பாக இருக்கிறது.\nமாணவர்களுடன் தகாத உறவு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது என்கிறது மாலைமலர். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. பயிலும் 17 வயது மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. என்கிறது தினத்தந்தி[1]. இது தொடர்பாக உமேஷ்குமார், மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார்[2]. மேலும் நித்யா இதற்கு முன்பு செங்கம் புதுப்பாளையம் பகுதியில் பணிபுரியும் போது பள்ளி மாணவர்களிடமும் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதாம்பத்திய குறைவா, பிறழ்சியா, முறையற்ற மிருகத்தனமா: தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் எனும்பொழுது அவர்களிடம் ஒழுக்கம் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் பாடம் போதிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக, குறிப்பிட்ட நடத்தை இருக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது. குறிப்பாக இளம் வயதில் உள்ள இந்திய இது குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் பொறுப்புள்ள ஆசிரியருக்கு என்ற நிலையிலும் இவ்வாறான தகாத உறவில் ஈடுபட்டது திகைப்பாக இருக்கிறது. பெண்ணும் புருஷனிடம் செக்ஸ் கிடைப்பதை எதிர்பார்க்கிறாள். குழந்தைகள் உள்ளது அவர்களின் தாம்பத்தியத்தின் முழுமையினைஎடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், அப்பெண் எல்லைகளைத் தாண்டியுள்ளது, துரதிருஷ்டமாக, பாலியல் வக்கிரத்தையே காட்டுகிறது. ஆனால், அது இளம் மாணவர்களை பாதித்துள்ளது. சுவை கண்ட அப்பூனைகள் அப்படியே இருக்குமா அல்லது வேறேங்கேயாவது பால் கிடைத்தால் போய்விடுமா, போகுமா என்று யோசித்தால் பயமாக இருக்கிறது. விலங்களிடம் கூட ஒழுக்கம் இருக்கும் நிலையில் படித்த பெண்ணின் நிலை இவ்வாறிருப்பது அலங்கோலமே.\nநித்தியாவின் கொக்கோக பலியல் உல்லாசம்: ஊடகங்கள் அவருடைய செக்ஸ் நடவடிக்கைகளைப் பற்றி, இவ்வாறான தகவல்களைக் கொடுக்கின்றன. மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார்[3]. இரண்டு மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்[4]. இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது[5]. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்[6]. அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் இரண்டு மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது[7]. இவையெல்லாம் நிச்சயமாக அப்பெண்ணின் செக்ஸ்-வக்கிரத்தை எடுத்துக் காட்டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்[8]. இது நித்யாவின் நிலைக்கு சதகமாயிற்று எனலாம்.\nபோலீஸாரிடம் புகார், விசாரணை, செக்ஸ் குற்றாம் உறுதியானது: இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது. கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.\nபோக்சோ சட்டத்தில் கைது: இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருமான சித்ரபிரியா விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது[9]. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நித்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான (பொறுப்பு) எஸ்.தேவநாதன் வழக்கை விசரித்து, ஆசிரியை நித்யாவை ஏப்ரல் 4-ந் தேதிவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்[10]. இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆசிரியை நித்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇத்தகைய தகாத உறவுகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி: முன்னர் ஒரு கணித ஆசிரியை தன் வகுப்பில் படிக்கும், தன்னை விட பத்து வயது சிறியனவனான, மாணவனிடம் மோகம் கொண்டு தகாத உறவில் ஈடுபட்டு, போட்டி ஒன்று தனியாக தங்கி வாழ்ந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் இங்கோ இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற நிலையில், தகாத உறவு கொண்டு இருப்பது தெரியவருகிறது. ஆகவே, தாம்பத்தியத்தில் குறை என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்லாது அவற்றை படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு பார்த்து ரசிக்கும் ஒரு அசிங்கமான பாலியல் மனப்பாங்கும் இதில் வெளிப்படுகிறது. கணவன் எச்சரித்தும், அவள் அத்தகைய உறவைத் தொடர்ந்திருக்கிறாள். இது அவளின் கொக்கோக வக்கிரத்தை னெடுத்துக் காட்டுகிறது. ஆண்களில் சிலர் அவ்வாறு இருப்பது போல, பெண்களிலும் சிலர் இருப்பது தெரிய வருகிறது. இதனை, மனோதத்துவ முறையில் தடுக்கவேண்டும். ஆனால், உறவினர்களால் செய்ய வேண்டும். குறிப்பாக பேற்றோர், சகோதரிகள் போன்றவர் செய்ய வேண்டும்.\nஇணைதள விசயங்களைத் தேடும் போது, சுயக் கட்டுப் பாடு தேவை: நிச்சயமாக இக்காலத்தில் இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்கள் ஆண் பெண் உடலுறவு கொள்ளும், வீடியோக்கள், திரைப்படங்கள் முதலியவற்றை காண்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுகின்றது. சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ சில இணையதளங்களில் மற்றவர்களை தேடும் பொழுது இடையில் இத்��கைய படங்களை வைத்து கவனத்தை ஈர்க்கின்றனர் மற்றும் திசை திருப்புகின்றனர். ஒருவேளை தேடுகின்றவர், இவற்றைக் கண்டுகொள்வது இல்லை, என்றாலும், பாலியல் ரீதியாக ஆண் பெண் எவருக்கும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படும் பொழுது சரி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க கூடிய நிலையும் ஏற்படுகிறது. பார்த்துவிட்டு மறுபடியும் சாதாரணமாக தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தால் பிரச்சினையில்லை ஆனால். அது மனதில் ஒரு துண்டுதலை உண்டாக்கி, மறுபடியும் மறுபடியும் அதை பார்த்து ரசிக்க வேண்டும், பிறகு இதனை உண்மையாகவே அனுபவித்து ரசித்தால் எப்படி இருக்கும், என்ற ஒரு மனப்பாங்கு ஏற்படும்பொழுது, எல்லைகளைக் கடந்து சமூகக் கட்டுப்பாடுகளை மீறி இத்தகைய தகாத உடலுறவு கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n[1] தினத்தந்தி, பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு: ‘போக்சோ’ சட்டத்தில் ஆசிரியை கைது, பதிவு: மார்ச் 22, 2019 03:15 AM\n[3] மாலைமலர், ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவு– ஆசிரியை போக்சோவில் கைது, பதிவு: மார்ச் 21, 2019 10:34.\n[5] சமயம், பல பள்ளி மாணவர்களுடன், பல இடங்களில் உல்லாசம் – ஆசிரியை கைது: சிக்கியது எப்படி\n[7] தினமலர், மாணவர்களுடன் தகாத உறவு பள்ளி ஆசிரியை ‘சஸ்பெண்ட்‘, Updated : மார் 22, 2019 00:33 | Added : மார் 22, 2019 00:30.\n[9] ஏசியாநியூஸ், பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்… கையும் களவுமாக பிடிபட்ட ஆசிரியை கைது..\nகுறிச்சொற்கள்: ஃபிடோஃபைல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை கலவி, ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை மோகம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூக பிரழ்ச்சி, சமூகவியல், செக்ஸ் டீச்சர், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தகாத உறவு, பிடோபைல், போர்னோ கிராபி, போர்னோகிராபி, மாணவனுடன் செக்ஸ்\nThis entry was posted on மார்ச்24, 2019 at 9:33 முப and is filed under ஆசிரியை, ஆசிரியை கலவி, ஆசிரியை காதல், ஆசிரியை கொக்கோகம், ஆசிரியை செக்ஸ், ஆசிரியை பாலியல், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், ஈர்ப்பு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு முறை, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கற்பழிப்பு, கற்பு, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், குழந்தை கற்பழிப்பு, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், ���மூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் விளையாட்டு, தகாத உறவு, தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பிடிடோபைல், பெண் கற்பழிப்பாளி, பெண் பிடோபைல், வக்கிரம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/jan/31/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2641131.html", "date_download": "2019-12-14T13:40:02Z", "digest": "sha1:MP7L3265TQ634JW6HBR34HJETKIVSDNP", "length": 6874, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இயற்கை விவசாய கருத்தரங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nBy DIN | Published on : 31st January 2017 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் சார்பில் திங்கள்கிழமை இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை உற்பத்தி என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தார். மருதம் இணையதள ஆசிரியர் கே.எஸ்.அமுதா சிறப்புரையாற்றி பேசியதாவது:\nஇயற்கை முறையில் விவசாயம் செய்து அந்த பொருள்களை பயன்படுத்தினால், நோயின் தாக்கம் குறையும். மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்தும், இயற்கை மூலிகையின் சிறப்புக்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் ஆ.பத்மபிரியா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் செண்பகவள்ளி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட��\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68799", "date_download": "2019-12-14T14:20:23Z", "digest": "sha1:QHIT6WW3AKTLIZOB4FKKMG3I2Z4TFC6E", "length": 12148, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nபல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\nபல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\nஇன்றைக்கு திகதியில் பாடசாலைக்கு செல்லும் சிறார்களோ அல்லது பெண் பிள்ளைகளோ தங்களின் பற்களின் அமைப்பு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\nஅதே தருணத்தில் அவர்களுடைய பற்களின் அமைப்பு விகாரமாக இருந்தால்.. அதனை சீரமைத்து தரும்படி பெற்றோர்களையும், பல்மருத்துவ நிபுணர்களையும் கேட்டுக் கொள்வதுண்டு. ஆனால் அவர்கள் பற்களில் மற்றவர்கள் தெரியும்படியான உலோகங்களை பொருத்திக்கொள்ள மாட்டேன் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். இந் நிலையில் இவர்களுக்கு உதவுவதற்காகவே தற்பொழுது Lingual Orthodontics என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.\nபற்களின் சீரமைப்பிற்காக தற்போது உலோகங்களுக்கு பதிலாக செராமிக் எனப்படும் திரவ நிலையிலான உலோக பசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொருத்தப்படுவதால், பற்களுக்கும் இவற்றிற்கும் வேறுபாடு தெரிவதில்லை.\nஅதனால் கம்பி போன்ற உலோகத் தோற்றம் ��தில் கிடைப்பதில்லை. தற்போது இதனை பற்களின் வெளிப் புறத்தில் பொருத்தாமல், பற்களின் உள்புறம் பொருத்தும் வகையில் சிகிச்சை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு Lingual Orthodontics என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\nஇதன்போது பற்களில் பொருத்தப்படும் செராமிக் மற்றவர்களின் பார்வைக்கு தெரிவதில்லை. அதே தருணத்தில் சீரான பல் வரிசையை கொண்டிருப்பதால், பயனாளிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த பலன் தருகிறது. தற்போது இவ்வகையான சிகிச்சையும் பிரபலமாகி வருகிறது. ஆனால் இதனை சுத்தப்படுத்தி, பராமரிப்பதில் பல் மருத்துவர்களின் அறிவுரையை உறுதியாக ஏற்க வேண்டும்.\nபல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\n700க்கும் மேற்பட்ட நீர்க்கட்டிகளை அகற்றி சாதனை\nசென்னையில் இளம்பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த எழுநூறுக்கும் மேற்பட்ட நீர்க்கட்டிகளை சிக்கலான சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை செய்திருக்கிறார்கள்.\n2019-12-14 15:40:37 சென்னை வயிறு வைத்தியர்கள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய கருவி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிப்பது என்பது கடும் சவாலானது. இதன் போது ஏற்படும் வலியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடி வதில்லை.\n2019-12-13 15:52:41 புற்றுநோய் குழந்தைகள் கீமோதெரபி\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை\nஇன்றைய சூழலில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்களது ஸ்மார்ட்தொலைபேசிளை கண்களுக்கு நேராக வைத்து, கழுத்தை நேராக வைத்து பார்ப்பதில்லை.\n2019-12-12 21:46:23 ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துவோர் எச்சரிக்கை\nகேஸ்ட்ரோபராசிஸ் ( Gastroparesis) எனப்படும் இரைப்பை வாத பாதிப்புக்குரிய சிகிச்சை\nபக்கவாதம் என்பது கை, கால், முகம், கண் ஆகிய உடலுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு என்று அறிந்திருக்கிறோம். ஆனால் எம்முடைய வயிற்றுப் பகுதியி லுள்ள இரைப்பையிலும் வாதம் ஏற்படும். இதற்கு கேஸ்ட்ரோபராசிஸ்\n2019-12-12 12:21:14 பக்கவாதம் கை கால்\nShoulder Impingement Syndrome என்ற தோள்பட்டை வலிக்குரிய சிகிச்சை\nதோள்பட்டை வலிக்கு பல காரணங்கள் உள்ளன. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது கழுத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ தோள்பட்டையில் வல�� உண்டாகும்.\n2019-12-07 14:20:53 தோள்பட்டை இதயம் கழுத்து\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/04/", "date_download": "2019-12-14T13:08:05Z", "digest": "sha1:RACSVQKEE7PDW5Z3PAQ2HKVBUIX4X6JH", "length": 52245, "nlines": 285, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: April 2010", "raw_content": "\nபத்திரிகையில் என் பதிவு # 2\nஎன் வலைப்பூவில் பதிவிட்ட பெண் பிரட்மன் காலமானார் என்ற பதிவானது இலங்கையிலிருந்து வெளிவருகின்ற மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் பெண் பிரட்மன் காலமானார் என்கின்ற இந்தப் பதிவானது யூத்புல் விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n(நன்றி - மெட்ரோ நியூஸ் 17.02.2010)\nஉலகில் மிக ஆழமான படிக்கிணறு\nஉலகில் படிகளைக் கொண்டமைந்த மிகவும் ஆழமான கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளதாம். சாண்ட் வாஃரி என்றழைக்கப்படுகின்ற இந்த படிக்கிணறு ஜெய்ப்பூருக்கு அண்மையிலுள்ள வஹனெரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாம். இந்த படிக்கிணறு 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், இது 3500 நெருக்கமான படிகளையும் கொண்டுள்ளதுடன், 13 தளங்களையும் கொண்டமைந்துள்ளதுடன், 100அடி ஆழமும் உடையதாகும்.\nஇது பண்டைய கால கட்டக்கலையின் அற்புதமான பெருமைகளை எடுத்துகாட்டுவதற்கான ஒரு சிறந்ததொரு உதாரணமாகும் எனலாம்.\nLabels: இந்தியா, உலகம், கட்டக்கலை\n150வது பதிவு: இனிப்புச் சுவையில் நோயெதிர்ப்பு மாத்திரைகள்\nஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25ம் திகதி உலக மலேரியா விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மலேரியா விழிப்புணர்வு தினமானது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சினுடைய எண்ணக்கருக்கிணங்க 2007ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமலேரியா நோயின் காரணமாக ஆபிரிக்க கண்டத்திலுள்ள நாடுகள் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளன.\nமலேரியா நோய��ன் காரணமாக வருடாந்தம் 1மில்லியனுக்கும் அதிகமானமக்கள் பலியாகின்றனர். இதில் அதிகளவான குழந்தைகள் உப சகாராபிராந்தியத்தினைச் சேர்ந்தவர்களாவர்.\nமலேரியா நோயின் காரணமாக மரணிக்கின்றவர்களில் 90%க்கும்அதிகமானவர்கள் ஆபிரிக்காவின் உப சகாரா பிராந்தியத்தினைச்சேர்ந்தவர்களாவர்.\nஆபிரிக்காவில், மலேரியா நோயின் காரணமாக ஏற்படுகின்ற பொருளாதாரஇழப்புக்கள் வருடாந்தம் 12பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.\nஉலகில் மலேரியா நோயின் 30செக்கன்களுக்கொரு குழந்தை பலியாகின்றது என்பதனைக் கொண்டு மலேரியா நோயின் பாதிப்பினை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில் நுளம்பினால் பரவுகின்ற தடுக்கக்கூடியதும், குணப்படுத்தக்கூடியதுமான மலேரியா நோயினை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கங்கள் வினைத்திறனான நடவடிக்கைகளினை எடுப்பது அவசியமாகும்.\nஇனிப்புச் சுவையில் மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள்\nமலேரியா நோயின் பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக தற்சமயம் செரி பழ சுவையுடனான மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள் வடிவமைத்து வழங்குவது அதிக வினைத்திறனானது என தன்சானியாவின் இபகரா சுகாதார அமைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மலேரியா நோயின் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ள குழந்தைகளுக்கு விசேட பாதுகாப்பினை வழங்கமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இது வக்சீன்களைக் காட்டிலும் இலகுவானதாகவும், வினைத்திறனாக இருப்பதனாலுமாகும் என சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nLabels: உலகம், சுகாதாரம், மலேரியா விழிப்புணர்வு தினம்\nஉலகில் எரிமலை வெடிப்புக்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள்\nஅண்மையில் ஐஸ்லாந்து நாட்டில் உறைந்த பனி ஏரியொன்றில் வெடித்த எரிமலையின் [Eyjafjallajökull] காரணமாக உலகளாவிய ரீதியில் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக ஏராளமான விமான போக்குவரத்து நிறுவனங்கள் தமது சேவையினை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக விமானங்கள் பறக்காததால் எரிபொருள் செலவு இருக்கவில்லை என்றாலும் விமான போக்குவ���த்து நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சம்பளம், விமானத்துக்கான வாடகை கொடுப்பனவுகள் மற்றும் கடன் வாங்கிய தொகைக்கான வட்டிக்கொடுப்பனவுகள் ஆகியவற்றினை எதிர்கொண்டன. மேலும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் நெருக்கடிகளினை எதிர்கொண்டன.\nகாய்கறிகள்,பழங்கள்,பூக்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற வருமான மூலங்களில் தங்கியிருக்கின்ற நாடுகள் பெரும் நட்டங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவை இலகுவாக பழுதடையக்கூடியதாக இருப்பதனால் இவற்றுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டஈடுக்கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய நிலையும் வரலாம்.\nவிமான போக்குவரத்து நிறுவனங்கள், கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சி பெறும் முன்னரே மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎரிமலை வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட சாம்பல் புகைப்பரம்பலின் காரணமாக சுகாதாரப்பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும், ஆஸ்மா மற்றும் ஏனைய சுவாசப்பை நோய் உள்ளவர்களுக்கும் இது மோசமான பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம் என ஐ. நா. சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.\nஉறைந்த பனி ஏரியொன்றில் இந்த எரிமலை வெடித்தமையால், நெருப்புபிழம்பின் சக்தியும் பனிக்கட்டியும் சேர்ந்து வளிமண்டலத்தில் வெளியிட்ட தூசிப்புகை வளிமண்டலத்தில் 10கி.மீ தூரம் வரை பரவியுள்ளதாம்.\nஅது வளிமண்டலத்தில் பரவி மெதுமெதுவாக மீண்டும் பூமியில் படிந்துவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தொடர்பில் ஆறுதல்கொள்ளக்கூடிய ஒரே விடயம் யாதெனில் இதன் காரணமாக எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படாமையாகும்.\nஉலகில் அதிகளவான உயிர்சேதங்களினை ஏற்படுத்திய சில எரிமலை வெடிப்புச் சம்பவங்கள்;\n1) இந்தோனேசியாவில், 1815ம் ஆண்டு ஏற்பட்ட ரம்வோரா எரிமலை வெடிப்பின் காரணமாக 92000 மக்கள் பலியாகினர்.\n2) இந்தோனேசியாவில், 1883ம் ஆண்டு ஏற்பட்ட கிராகிட்ரோ எரிமலை வெடிப்பின் காரணமாக 36000 மக்கள் பலியாகினர்.\n3) கரீபியன் தீவிலுள்ள மாரினிட்கியுவில், 1902ம் ஆண்டு ஏற்பட்ட பீலே எரிமலை வெடிப்பின் காரணமாக 29000 மக்கள் பலியாகினர்.\n4) கொலம்பியாவில், 1985ம் ஆண்டு ஏற்பட்ட ந���வாடோ டெல் றூயீஷ் எரிமலை வெடிப்பின் காரணமாக 23000 மக்கள் பலியாகினர்.\n5) இத்தாலியில், கி.பி79ம் ஆண்டு ஏற்பட்ட வெசூவியஸ் எரிமலை வெடிப்பின் காரணமாக 25000 மக்கள் பலியாகினர். இந்த மலை இறுதியாக வெடித்தது 1944ம் ஆண்டில்.\n6) ஜப்பானில், 1792ம் ஆண்டு ஏற்பட்ட உன்சென் எரிமலை வெடிப்பின் காரணமாக 15000 மக்கள் பலியாகினர்.\n7) இந்தோனேசியாவில், 1586ம் ஆண்டு ஏற்பட்ட கெலுட் எரிமலை வெடிப்பின் காரணமாக 10000 மக்கள் பலியாகினர்.\n8) ஐஸ்லாந்தில், 1783ம் ஆண்டு ஏற்பட்ட லாகி எரிமலை வெடிப்பின் காரணமாக 9350 மக்கள் பலியாகினர். இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக 25%ஆன மக்கள் பலியாகினர்.\nவருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்காவில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன என்பதனை நீங்கள் அறிந்ததே. அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் நடைபெற்ற ஒரு சுவையான சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.\nசயர் நாடானது 1974ம் ஆண்டு மேற்கு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு அதிர்ச்சிதரும் வகையில் தகுதிபெற்றது. கறுப்பு ஆபிரிக்க நாடுகளில், உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபெறும் தகுதியினைப் பெற்ற முதல் நாடும் சயர் ஆகும். சயர் நாட்டின் ஆளும் தலைவரான மொவுட்டு சிசி சீகோ தமது ஆயுதப்படையினரூடாக, அந்த நாட்டு உதைபந்தாட்ட அணியினருக்கு கட்டளையொன்றினைப் பிறப்பிக்கின்றார் .\nசயர் நாட்டின் இறுதி குழுப்போட்டியானது பிரேசில் நாட்டு அணியுடனான போட்டியாக இருந்தது. அந்தப் போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களினால் தோல்வியுற்றால் வீரர்கள் நாடு திரும்பமுடியாது என கட்டளை பிறப்பிக்கின்றார்.\nஇதனால் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் அணியானது 3-0 என சயர் அணியினை வீழ்த்தியதன் காரணமாக, சயர் நாட்டின் ஆளும் தலைவர் தமது நாட்டு வீரர்களினை தாயகம் திரும்ப அனுமதித்தாராம் .\nஉலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள்\nஇந்த உலகில் வாழும் மக்களில் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொன்று தொடர்பான பயம்[phobia] ஆட்டிப்படைத்துக் கொண்டேயிருக்கும். அந்தவகையில் உலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள் வருமாறு.......\n# 10) Necrophobia- மரணத்துக்கான பயமே Necrophobia எனப்படுகின்றது. அதாவது மரணம்,மரணத்துடன் தொடர்பான வ���டயங்கள், சவப்பெட்டிகள், பிணங்கள் ஆகியவைகள் தொடர்பான பயங்களினைக் குறிப்பிடலாம்.\n# 9) Brontophobia- இடி மற்றும் மின்னலுக்கான பயம். இதனை Astraphobia எனவும் குறிப்பிடலாம். இடி,மின்னல் ஏற்படும் போது மக்கள் தம்மையறியாமலே பாதுகாப்பினை தேடிக்கொள்கின்றனர்.\n# 8) Carcinophobia- புற்று நோய்க்கான பயமே இதுவாகும். புற்று நோய் என்பது ஒரு தொற்று நோய் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு புற்று நோயாளியை தொட்டதன் காரணமாக தனக்கும் நோய்வரும் என பயப்படுவதே இதுவாகும்.\n# 7) Emetophobia- வாந்திக்கான பயமே இதுவாகும்.\n# 6) Acrophobia - உயரங்களுக்கான பயமே இதுவாகும்.\n# 5) Claustrophobia- மூடிய வெளிகளுக்கான பயமே இதுவாகும். அதாவது மிக குறுகலான இடங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பயமே இதுவாகும். லிப்ட் பயணங்களிலினை தவிர்த்தல், சிறிய அறைகளிலிருந்து விலகியிருத்தல் etc…\n# 4) Agoraphobia- திறந்த வெளிகளுக்கான பயமே இதுவாகும். ஏதாவதொரு இடத்தில் அல்லது சூழ்நிலையில் தவிர்க்கின்ற போது, வெளியேறுவதற்கு அல்லது உதவிகள் ஏதாவது கிடைக்காதவிடத்து அல்லது வெளியேறுவதற்கான பாதைகள் அல்லது முறைகள் சிக்கலாகின்ற போது ஏற்படுகிற பயமே இதுவாகும்.\n# 3) Aeruophobia- பறப்பதற்கான பயமே Aeruophobia என அழைக்கப்படுகின்றது. விமானங்களில் பயணம் செய்வதற்கு பயப்படுவதனைக் இது குறிக்கின்றது. இந்த வகையான பயமானது அடிக்கடி Claustrophobia உடன் பொருந்துகின்றது.\n# 2) Social Phobia - சமூகத்தில் எதிர்மறையாக மதிப்பிடுகின்ற பயமே Social Phobia என அழைக்கப்படுகின்றது. இது பல்வேறுபட்ட காரணங்களினால் ஏற்படுகின்றது. மற்றவர்களினால் ஆழ்ந்து பரிசோதனை செய்யப்படல் அல்லது சமூக சூழ்நிலைகளினால் எதிர்மறையான மதிப்பீட்டினைப் பெறல், ஒருவரின் சொந்த செயற்பாடுகளின் காரணமாக தாழ்த்தப்படுவதாக உணருதல் போன்றவையாகும்.\n# 1) Arachnophobia - சிலந்திகளுக்கான பயமே Arachnophobia என அழைக்கப்படுகின்றது. இதேவேளை சிலந்திகளின் படங்களுக்கான பயம் Chronicarachnophobia என அழைக்கப்படுகின்றது.\nவிமான விபத்துக்களில் பலியான உலக அரசியல் தலைவர்கள்\nகடந்த 10ம்திகதி ரஷ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றில் போலந்து நாட்டின் ஜனாதிபதி லெச் கக்ஸின்ஸ்கி உட்பட மேலும் 95 பேர் பலியாகினர். அந்தவகையில் விமான விபத்துக்களில் பலியான உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் தொடர்பான விபரங்கள்.....\n1) அர்விட் லிண்ட்மன் - சுவீடன் நாட்டின் பிரதமர் [1906-11 & 1928-1930 வ��ை பதவி வகித்தவர்] - 1936ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n2) வல்டிசிலாவ் சிகோஸ்கி- போலந்து நாட்டின் பிரதமர் - 1943ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n3) ரமொன் மக்சசெய்- பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி -1957ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n4) வர்திலெமி வொகண்டா - மத்திய ஆபிரிக்க குடியரசின் 1வது பிரதமர் - 1959ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n5) அப்துல் சலாம் அரிப் - ஈராக் நாட்டின் ஜனாதிபதி - 1966ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.\n6) ரெனி வெரியன்ரோஷ் - பொலிவியா நாட்டின் ஜனாதிபதி - 1969ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.\n7) ஜொய்ல் ரகோடொமலாலா- மடகஸ்கார் நாட்டின் பிரதமர் - 1976ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n8) சிமல் வைஜிடிக் - யுகோஸ்லாவியா நாட்டின் பிரதமர் - 1977ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n9) அமேட் ஓல்ட் வசீவ் - மொரிரேனியா நாட்டின் பிரதமர் - 1979ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n10) பிரான்ஸ்சிஸ்கோ சா கர்னிரோ- போர்த்துக்கல் நாட்டின் பிரதமர் - 1980ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n11) ஜய்மி ரொல்டோஸ் எகுலெரா- ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி - 1981ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n12) சமோரா மாகெல்- மொசாம்பிக் நாட்டின் ஜனாதிபதி -1986ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n13) முஹமட் சியா-உல்-ஹக்-பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி - 1988ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n14) சைபிரியென் ரர்யமிரா- புருண்டி நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n15) ஜுவெனல் ஹவிரிமனா- ருவாண்டா நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் கொலைசெய்யப்பட்டார்.\n16) வொரிஸ் ரஜ்கோவ்ஸ்கி- மசிடோனியா நாட்டின் ஜனாதிபதி - 2004ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n17) ஜோன் கரங்- சூடான் நாட்டின் உப ஜனாதிபதி - 2005ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n18) லெச் கக்ஸின்ஸ்கி - போலந்து நாட்டின் ஜனாதிபதி - 2010ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.\n முஹம்மட் பின் லேடன் [ எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கின்றதா ஆம்... 9/11 தாக்குதல் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடனின் தந்தையார் ] இறந்ததும் விமானவிபத்தில் தானாம். {1967ல் சவூதி அரேபியாவில்}\n கென்சி குரன்ஜே - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவராக விளங்கியவர், கிரிக்கெட் பந்தய குற்றச்சாட்டுக்களின் காரணமாக ஆயுட்கால தட���க்குள்ளாகியவர். இவர் இறந்ததும் விமானவிபத்தில் தான். {2002ல் தென்னாபிரிக்காவில்}\nபதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய விகிர்த்தி சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nமேலும், மலரப்போகும் விகிர்த்தி புத்தாண்டானது தமிழர் வாழ்வில் செளபாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.\nவிகிர்த்தி ~ கீர்த்தி பெற்றுதருவாயாக\nLabels: அரசியல் தலைவர்கள், உலகம், சித்திரைப்புத்தாண்டு, விபத்து, விமானம்\nசிந்தனைக்காக ஒரு வரலாற்றுச் சம்பவம்....\n( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 09.08.2009)\nகிரிக்கெட்டில் தமது அறிமுக போட்டிகளிலேயே அசத்தியவர்கள்\n ரிப் போஸ்ரெர், இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1903-04ம் ஆண்டு பருவகாலத்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 287 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார். இங்கிலாந்து அணிக்காக உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் குழாமின் தலைவராகவும் கடமையாற்றிய ஒரே வீரரும் இவரே ஆவார்.\n லோரென்ஸ் ரோவ், மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த இவர் 1971-72ம் ஆண்டு பருவகாலத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 214 மற்றும் 100* ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் மற்றும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n யாசீர் ஹமீட், பாகிஸ்தான் அணியினைச் சேர்ந்த இவர் 2003ம் ஆண்டு பருவகாலத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 170 மற்றும் 108 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் 1வது&2வது இன்னிங்ஸ்களில் சதம் பெற்ற 2வது வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n புருஸ் டெய்லர், நியூசிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1965ம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 105 ஓட்டங்களையும் மற்றும் 86 ஓட்டங்களுக்கு 5விக்கட்களையும் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n முஹமட் அசாருதின், இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1984ம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெத��ராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 110 ஓட்டங்களைப் பெற்றார். இது மாத்திரமன்றி தொடர்ந்து 2டெஸ்ட் போட்டிகளில் சதங்களை பெற்றார். தனது முதல் 3போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\n நரேந்திர ஹிர்வாமானி , இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1998ம் ஆண்டு பருவகாலத்தில் மே.தீவுகள் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியில் 136 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தினார்.இவர் இந்த சாதனையினை 1 ஓட்டத்தினாலேயே முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர் இந்த சாதனையினை ஆஸி அணியினைச் சேர்ந்த பொவ் மஸி 137 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.\n ஜெப் கிறினிட்ச்,[கோடன் கிறினிட்ச்சுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை] பாபடோஸ் அணியினைச் சேர்ந்த இவர் 1966-67ம் ஆண்டு பருவகாலத்தில் ஜமேக்கா அணிக்கெதிராக தனது அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 205 ஓட்டங்களையும் அத்துடன் 124ஓட்டங்களுக்கு 7விக்கட்களையும் பெற்றார். மே.தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டி விளையாடிய இறுதி வெள்ளை இன வீரர் இவரே ஆவார்.\n அல்பேர்ட் மோஸ்[நியூசிலாந்து], கென்டவெரி அணிக்காக அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ்சில் 28 ஓட்டங்களுக்கு 10 விக்கட்களை வீழ்த்தினார். அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 10விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.\nஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ம் திகதி உலக நீர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த உலகில் மக்கள் உயிர் வாழ்வதற்கு தூய நீர் முக்கியமானதாகும். “உணவின்றி ஒரு மனிதன் சில வாரங்கள் உயிர் வாழமுடியும், ஆனால் நீரின்றி ஒரு மனிதன் சில நாட்களே உயிர் வாழமுடியும்.”\nஉலகில் அதிகளவான மக்கள் தொகையினர் தமது நீர் தேவைகளுக்காக ஆற்று மூலங்களிலேயே தங்கியுள்ளனர். பல்வேறு மாசுபடுத்தல்கள் காரணமாக உலகிலுள்ள பிரதானமான ஆற்று மூலங்கள் பாரியளவான மாறுதல்களினை வெளிக்காட்டி நிற்கின்றன.\n பூமியின் 70%மான பகுதியானது நீரினால் சூழப்பட்டுள்ளது.\n நீர் மாசுபடுத்தல்கள் காரணமாக, அபிவிருத்தி அடைந்து வருகின்ற உலகத்திலுள்ள கிராமப்புற மக்களில் 60%-70% ஆன தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.\n ஒவ்வொரு உயிரினத்துக்கும் நீர் முக்கியத்துவம் என்பது போல, ஒவ்வொரு உயிரினத்தினுடைய உருவாக்கத்துக்கும் ஏதோ ஒரு வகையில் நீர் முக்கியத்துவமானதாகும். உதாரணமாக கோழியானது 75% நீரினையும், அன்னாசிப்பழம் 80% நீரினையும் கொண்டுள்ளது.\n உலகில் 3% ஆன நீரே தூய நீராக காணப்படுகின்றது. அத்துடன் 97% ஆன நீரானது சிகரங்களிலேயே உள்ளது.\n உலகிலுள்ள தூய நீரில் 1% க்கும் குறைவான நீரே மனிதனால் நேரடியாகப் பாவனைக்கு பயன்படுத்தும்படியாக உள்ளது. [ இது உலகிலுள்ள நீரில் 0.007% பங்காகும்]\n சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாள் பூராகவும் 16,000 கலன்கள் நீரினை உள்ளெடுக்கின்றான்.\nஉலகிலுள்ள மக்கள் தூய குடிநீரின்றி மூலங்களின்றி பல்வகைப்பட்ட பாதிப்புக்களினை எதிர்நோக்குகின்றனர். தூய குடிநீரின்றி, உலக மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம்..............\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக, வருடாந்தம் 3.575 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 43%ஆன இறப்புக்களுக்கு டயரியா காரணமாகின்றது.\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 84%ஆன இறப்புக்களால் 0-14 வயதிற்கிடைப்பட்ட குழந்தைகள் மரணிக்கின்றனர்.\n ஒவ்வொரு 15 செக்கன்களுக்கும், ஒரு குழந்தை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக மரணிக்கின்றது.\n நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 98%ஆன இறப்புக்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே ஏற்படுகின்றது.\n உலகிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள கட்டில்களில் அரைவாசிக்கும் அதிகமானவை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளர்களாலேயே நிரப்பப்படுகின்றதாம்.\n உலகில் 884 மில்லியன் மக்கள் தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களில் எட்டில் ஒரு பங்காகும்.\nஉலகவெப்பமயமாதல் போன்றவை காரணமாக இன்று வரட்சி நிலையானது உலகினை மேலும்மேலும் வாட்டிவருகின்றது. இதன்காரணமாக உலகமக்கள் மேலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களினை எதிர்கொள்கின்றனர். இதன்காரணமாக நீர்மூலங்கள் வற்றிச்செல்கின்ற நிலையினை நாம் தற்சமயம் உணரக்கூடியதாக உள்ளது.\n“ஒரு அமெரிக்கன் 5 நிமிடங்கள் குளிக்கப் பயன்படுத்துகின்ற நீரினளவானது, அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் வசிக்கின்ற ஒரு சேரிப்புற சாதாரண மனிதன் அன்றைய நாள் பூராகவும் பயன்படுத்துகின்ற நீரினளவுக்கு சமனாகுமாம்.”\nஆனால் நீரின்றி நாம் யாரும் வாழமுடியாது\nLabels: உலகம், நீர் தினம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nபத்திரிகையில் என் பதிவு # 2\nஉலகில் மிக ஆழமான படிக்கிணறு\n150வது பதிவு: இனிப்புச் சுவையில் நோயெதிர்ப்பு மாத்...\nஉலகில் எரிமலை வெடிப்புக்கள் ஏற்படுத்திய பாதிப்புக...\nஉலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள்\nவிமான விபத்துக்களில் பலியான உலக அரசியல் தலைவர்கள்\nகிரிக்கெட்டில் தமது அறிமுக போட்டிகளிலேயே அசத்தியவர...\nகுழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுவது இந்தியாவில் ...\nஇந்திய தேசியகீதம் தோன்றியது எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=225428&lang=ta", "date_download": "2019-12-14T13:42:55Z", "digest": "sha1:Q7CRQCOHDXN2AAKZV7PGHPJXKZRXUWTR", "length": 9809, "nlines": 67, "source_domain": "telo.org", "title": "எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம்: ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி", "raw_content": "\nசெய்திகள்\tஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: த.தே.கூ\nசெய்திகள்\tவலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் ஈ.பி.டி.பி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nசெய்திகள்\tஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தமிழ் அரசியல் கைதி\nசெய்திகள்\tமாகாண சபை தேர்தலில் புதிய தேர்தல் திருத்தச் சட்டம் – அரசாங்கம்\nசெய்திகள்\tயாழ். விமான நிலைய அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா\nதற்போதைய செய்திகள்\tஅமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு\nசெய்திகள்\tநித்தியானந்தாவுக்கும் ��மக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nதற்போதைய செய்திகள்\tயாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு\nசெய்திகள்\tஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாது – ஜனாதிபதி உறுதி\nசெய்திகள்\tமகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்\nHome » செய்திகள் » எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம்: ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம்: ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவுள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதால் உடனடியாக அவர் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் பெறுவார்.\nஎனினும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளது.\nசஜித் பிரேமதாச தரப்பினரான நளின் பண்டார ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.\nஎனினும் ரணில் ஆதரவு தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். இந்த நிலையிலேயே கட்சிக்குள் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவருக்கு வழங்கமுடியாது. அவற்றுக்கு உடன்படாவிட்டால் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் மாற்று அணியொன்றைத் திரட்டி, புதிய கட்சியை ஆரம்பித்து, எமது அரசியல் பயணத்தின் மற்றொரு அத்தியாத்தை ஆரம்பிப்போம். அதனை தவிர எமக்கு வேறு தெரிவுகள் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.\nஎனினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ரணில் விக்ரமசிங்க ஆதரவு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்த நிலையிலேயே கட்சிக்குள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\n« 6 மாகாணங்களு��்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nஇன்று பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/10/gomezpeer-running-6-350.html", "date_download": "2019-12-14T12:55:15Z", "digest": "sha1:7MBHWW35DX3GACUT7GLAYROK3VHYK4BZ", "length": 20318, "nlines": 229, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: GOMEZPEER:சாஃப்ட்வேர் RUNNING மூலம் பெற்ற வருமான ஆதாரம் 6$(ரூ 350/-)", "raw_content": "\nGOMEZPEER:சாஃப்ட்வேர் RUNNING மூலம் பெற்ற வருமான ஆதாரம் 6$(ரூ 350/-)\nஎந்த வேலையும் செய்யத் தேவையில்லை.கீழ்கண்ட லிங்க் வழியாகச் சென்று பதிவு செய்து அதில் உள்ள சாஃப்ட்வேரினை டவுண்பொடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.அவ்வளவுதான்.இனி நீங்கள் ஆன்லைனில் இருக்கும் நேரங்களில் அதுவும் தானாக இயங்கும்.\nஇந்த சாஃப்ட்வேரினால் எந்த பாதிப்பும் இல்லை.நம்பிக்கையாக இயக்கலாம்.நான் ஒரு வருடமாக இயக்கி வருகிறேன்.ஆன்லைன் பரிமாற்றம் செய்தாலும் பயப்படத்தேவையில்லாத அளவிற்கு நம்பிக்கையான சாஃப்ட் வேர்.\nஇது பெரும்பாலும் ஆன்லைனில் இருப்பவர்களுக்கே வருமானத்தரும்.மிகக் குறைந்த வருமானம்தான் என்றாலும் உங்கள் கைக்கு கிடைக்கும்போது அது உங்களின் ஒரு நாள் வருமானமாக மாறிவிடும்.\nஇது இந்த தளத்திலிருந்து பெறும் 2வது பேமென்ட் ஆதாரம்.\nஉங்கள் கம்ப்யூட்டரில் குறிப்ப்பிட்ட சாஃப்ட்வேரினை ரன் செய்வதால் கூட நீங்கள் ஆன்லைன் ஜாப்பின் ஒரு பகுதியாக வருமானம் பெற முடியும்.அந்த வகையில் பல கம்பெனிகள் எங்கள் சாஃப்ட்வேரினை ரன் செய்யுங்கள்,அப்கிரேடு செய்யுங்கள் பல மடங்கு வருவாய் பெறுங்கள் எனக்கூறி ஏமாற்றும் வேலைகளும் நடை பெறுகின்றன.மேலும் தெரியாத கம்பெனியின் சாஃப்ட்வேரினை ரன் செய்வதால் ரிஸ்கும் அதிகம்.\nஅந்த வகையில் உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத குறைந்த ஆனால் உறுதியாக பாதுகாப்பான வருமானம் கொடுக்கக்கூடிய கம்பெனி GOMEZPEERதான்.\nகீழேயுள்ள பேனரினை சொடுக்கி இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nஅதிலுள்ள சாஃப்ட்வேரினை டவுண்லோடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை இன்ஸ்டால் செய்து விட்டால் போதும்.நீங்கள் ஆன்லைனில் இருக்கும் பொழுதெல்லாம் அது ஆக்ட்வேட்டாகிவிடும்.\nஆரம்பத்தில் சுமார் 3 முதல் நான்கு மாதங்கள் வரை இந்த சாஃப்ட்வேர் பெண்டிங் நிலையிலேயே இருக்கும்.\nஅதன் பிறகே உங்கள் தொடர் ஆக்டிவ் நிலையினைப் பொறுத்து ஆக்டிவ் நிலைக்கு மாறும்.ஆக்டிவ் நிலைக்குப் பிறகு வரும் வருமானங்களே உங்கள் பேமெண்ட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.மினிமம் பே அவுட் 5$ வந்தவுடன் அடுத்த மாதம் 10 TO 20 நாட்களுக்குள் பேமெண்ட் உங்கள் பேபாலுக்கு வந்துவிடும்.இல்லையெனில் சப்போர்ட் டிக்கெட் ஓபன் செய்யுங்கள்.\nஇது நான் பெற்ற முதல் பே அவுட் ஆதாரம்.\nசரி இதனால் கம்பெனிக்கு என்ன பயன்\nCPU USAGE தான்.சூப்பர் கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்காக நம்மைப் போன்ற நபர்களின் SYSTEMலிருந்து சுமார் 3% அளவிற்கு CPU ஐப் பயன்படுத்திக் கொள்வார்கள்.இதனால் நமக்கு எந்த இழப்பும் இல்லை.\nGOMEZPEERஐப் பொருத்தவரை பலராலும் பயன்படுத்தப்பட்டு பணம் கொடுத்து வருகிறாகள்.இதுவரை எந்த ரிஸ்க் மால்வேரும் பதிவாகவில்லை.\nநானும் ஒரு வருடமாக ரன் செய்கிறேன்.பாதுகாப்பனதுதான்.எனினும் பண பரிமாற்றங்களின் போது SOFTWAREஐ DEACTIVATE செய்துவிடுவது நல்லது.\nபெரும்பாலும் ஆன்லைனிலேயே இருப்பவர்களுக்கு இது ஏற்றது.பெரிதாக வருமானம் தராது.நான் இதனை இன்ஸ்டால் செய்து ஒரு வருடம் கழித்தே இந்த முதல் பேவுட்டினைப் பெற்றேன்.ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு சாஃப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தலாம்.\nஎன்றாவது ஒரு நாள் கைக்குப் பணம் கிடைத்தாலும் அது உங்களுக்கு இலாபம்தானே.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nPAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 11வது பேமென்ட் ஆதார...\nSHARE CASH GPT :இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் மூலம் பெ...\nக்ளிக்சென்ஸ் மற்றும் ஆஃபர் நேசன் தளங்களில் பெற்ற ப...\nPAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 10வது பேமென்ட் ஆதார...\nGOMEZPEER:சாஃப்ட்வேர் RUNNING மூலம் பெற்ற வருமான ஆ...\nக்ளிக்சென்ஸ் சர்வே ஜாப் மூலம் பெற்ற 11$(ரூ 660)பேம...\nWHITEPINS+ : தினம் 2 க்ளிக் செய்து 2 யூரோ(ரூ 150) ...\nEARN ANYTIME :புதியவர்களுக்கு ஏற்ற புதிய DATA ENTR...\nGLOBAL SHARE:இரண்டு நிமிட வேலை:2000ரூபாய்க்கு மேல்...\nSTABLE WEBSITESகளிலிருந்து பெற்ற பேம���ன்ட் ஆதாரங்கள...\nஆல் இன் ஆல் தீபாவளி சிறப்பு BONUSஆஃபர்: இலவச கோல்ட...\nZOOMBUCKS : 5$ முதல் பேமெண்ட் ஆதாரம்.\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் வழங்கும் CAPTCHA ENTRY ...\n24X7 CAPTCHA ENTRY: எந்த நேரமும் வேலை வாய்ப்புள்ள...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/23.html", "date_download": "2019-12-14T12:24:13Z", "digest": "sha1:YDNPO4UQ6VDWWANWX4SAIYTZBJKSXJHF", "length": 21768, "nlines": 248, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசனி, 19 ஏப்ரல், 2014\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின் சித்திரத் தேரேறி அருள் பாலித்த சிங்கரவேலன்\nபுங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்ப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் வெகு சிறப்பாக நடந்தது.1991 இடம்பெயர்வின் பின்னர்\nமீண்டும் 23 வருடங்களின் பின் இன்றைய ரதோற்சவம் இடம்பெற்றது .அப்பகுதி வாழ் புலம்பெயர் மக்களினால் பெரும் போருட்செலவில்கடந்த வருடம் ஆலயம் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டு ராஜகோபுரமும் கட்டபட்டு கடந்த வருடம் குடமுழுக்கு நிகழ்வுற்றது.இப்போது 23 வருடங்களின் பின்னர் இன்று சித்திரதேறேரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதராக தேரில் ஆரோகணித்து மக்களின் குறை தீர்த்த அற்புத காட்சி தனை புலம்பெயர் மக்களும் பார்க்கும் வகையில் சிவன் டி வி நேரடி ஒளிரப்பு செய்தது .\nகடந்த வருடம் நிகழ்ந்த கும்பாபிசேகம் இறுவட்டு வெளியீடும் நடைபெற்றது புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் யுத்தகால இடம்பெயர்வினால் சுமார் 22 வருடங்களின் பின்னர் இந்த வருடம் மீண்டும் வருடாந்த திருவிழா நடைபெறயுள்ள செய்தி கேட்டு புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் நாங்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளோம். புலம்பெயர் மக்களின் ஆதரவின் நிமித்தம் முற்றிலுமான மீள் புனருதாரண த்தின் பின்னர் கடந்த வருடம் நிகழ்ந்த குடமுழுக்கை அடுத்தே இந்த மகோற்சவவிழா நிகழ இளமுருகன் அருள் கூடியுள்ளது .\nபுங்குடுதீவு மண்ணில் புகுந்தவிடத் து பிரதான வீதியின் மேற்கே கிழக்கு நோக்கி எழுந்தருளிக் கோலோச்சி ஆட்சி செய்யும் எங்கள் சிங்காரவேலனவன் சன்னிதியே மண்ணின் மகிமையை தூக்கி நிறுத்தும் , பசைப்பசெலேன்ற நெல்வயல்களின் பரப்பிடையே பனந்தோப்பின் பின்னணி திகழ பாலசுப்பிரமணியன் படையாட்சி . என் இளமைபருவகாலம் வரை நாச்சிமார் கோவில் என அழைக்கப்பட்ட இந்த 400 வருடகால பழமை வாய்ந்த ஆலயம் தீவுப்பகுதியில் மற்ற ஆலயங்களை விட மாறுபட்ட சிறப்பம்சங் களை கொண்ட பெருமை பெற்ற ஆலயமாகும் . சின்னநல்லூர் என்றும் செல்லப்பெயரால் வழங்கப்பட்ட இந்த முருகன் ஆலயம் முற்றிலும் சைவ சமய விதிகளை கடைப்பிடித்து நித்திய திருவிழா கால கிரியைகள் நடைபெறுவது இயல்பு.வருடாந்த பகல், இரவு திருவிழாக்கள் 12 மணிக்கு நிறைவுறுவதும் எந்தவொரு கேளிக்கை,சினிமா,மற்றும் சமயத்துக்கு ஒவ்வாத நிகழ்ச் சிகளும் இல்லாத இறுக்கமான கட்டுப்பாடுகளை பேணி வருவதும் குறிப்பிடத்தக்கது .ஆலயம் என்றதும் ஆன்மாக்கள் லயிக்கின்ற இடம் என்ற பொருளுணர்த்தும் சீரான அமைப்பு ஒழுங்கு விதிகளை கொண்டு அதன்படியே ஒழுகி மக்களை ஒருவழி நிலைப்படுத்த உதவுகிற கோவிலாக விளங்கிய பெருமை மிக்கது . 70 களில் எம்மண்ணிலே முதன்முதலில் முழு சிற்பத் தேர் கண்ட வரலாற்றுப் பதிவு கொண்ட ஆலயம் இது. எம்மண்ணில் வாழ்ந்த சைவப்பெரியர்களான வே.சபாபதிபிள்ளை ,வே.அருணாசலம்,வி.இராமனாதன் போன்றோரின் அர்ப்பணிப்பில் வளர்ச்சியுற்ற வேலனவன் வழிபாட்டிடம் 90 களின் ஆரம்பத்தில் நடந்த பாரிய இடம்பெயர்வின் நிமித்தம் சீர்கெட்டு போயிருந்த நிலையை மாற்ற விளைந்த வி.இராமநாதன் துரதிர்ஷ்ட வசமாக முருகன் தாழ் சேர புனருத்தாரண வேலைகள் தொங்கிப் போயின .இந்த இக்கட்டான நிலையில் முருகன் அருளால் கனடாவில் வாழ்ந்து வந்த சமூக வழிகாட்டியான அ .சண்முகநாதன் எம்மண்ணுக்கு திரும்ப வந்து ஆலய நிர்வாகத்தை பொறுப்பேற்று புலம்பெயர் மக்களின் பேராதரவுடன் சிறப்பான முறையில் சீரமைத்து 2013 இல் குடமுழுக்கையும் நடத்தி வெற்றி கண்டார் . தொடரும் அவரின் சமயபணி களினால் ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா இந்த வருடம் சிறப்பாக நடைபெறவுள்ளது கண்டு உள்ளம் பூரிக்கிறோம் அவன் அருள் சேர்க்கிறோம் .இன்னமும��� புலம்பெயர் மக்கள் தேவையான திருப்பணிகளுக்காக உதவி செய்து எம்பெருமான் பாலசுப்பிரமணியன் எழுகுன்றை ஏத்திடுவோம் வாரீர் . ஏற்றம் செய்தே இளமுருகனவன் அருளாலே அவன் தாழ் வணங்கி இன்புற்றிருப்போமாக .\n``குடத்து முழுக்கு கண்டு கோலோச்சும் எங்கள்\nமடத்துவெளி முருகனவன் மகோற்சவம் காண\nஇடத்தைப் பெயர்ந்து இங்குற்ற போதும் நாம்\nதிடத்தோடு தினமுமுன் திருவடி வணங்குகிறோம் ``.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 10:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட��ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pariharam.info/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-12-14T14:50:19Z", "digest": "sha1:FZTBO3SWTCS4GGNBB5YTBHPQ7O6K2TRZ", "length": 17305, "nlines": 103, "source_domain": "www.pariharam.info", "title": "கண்ணாகக் காக்கும் கண்ணிறைந்த பெருமாள் – Simple pariharam information", "raw_content": "\nHomepage > General info whatsapp > கண்ணாகக் காக்கும் கண்ணிறைந்த பெருமாள்\nகண்ணாகக் காக்கும் கண்ணிறைந்த பெருமாள்\nமலையடிப்பட்டிக்குச் சென்றால் ஐந்து கோலங்களில் பெருமாளையும், எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் மலையடிப்பட்டியில் இருக்கிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17-வது கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.\nநின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சிதருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா, சுற்றிலும் அஸ்வினி, தேவர்கள், கின்னரர், கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ திவாகரமுனிக்குக் காட்சிகொடுத்தபடி இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார்.\nஅரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும், புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி-பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும், லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும், தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும், தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீபலட்சுமியுமாக எட்டு லட்சுமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யலாம்\nதிருமால் கண்மூடித் தூங்கும் பாவனையை அறிதுயில் என்பார்கள். கண் மூடி இருந்தாலும் நடக்கும் எல்லாச் செயலும் அவன் அறிந்தவாறே நடைபெறுகிறது என்பது இதன் பொருள். அரங்கருக்கு முன்புறம் உள்ள இரண்டு தூண்கள் அரி நேத்ர தூண்கள் என்றும் திருநேத்ரத் தூண்கள் என்றும் சொல்லப்படுகின்றன. நடைபெறும் அனைத்தையும் அந்தத் தூண்களின் வழியே அறிந்தவாறு திருமால் கண் துயில்கிறார் என்று சொல்லப்படுகிறது. நம் வருகை முதல், பிரார்த்தனைவரை அனைத்தையும் அந்தத் தூண்கள் மவுன சாட்சியாக நின்று பெருமாளிடம் பரிந்துரைத்துக்கொண்டிருக்கின்றன என்பது ஐதீகம்.\nதிவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே, தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார்.\n“பேர் தெரியாது சாமி. அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு, மாடுகளைக் காப்பாத்தறதனால ‘பட்டிசாமி’ன்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு” என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த���து நகர்ந்தான்.\nசுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக்கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர், கிம்புருடர், வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார்.\nஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து, “இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்”. “இதுதான் நாங்க கும்படற சாமி” என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய், “அரங்கா இது என்ன சோதனை” என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் பூஞ்சையாய் சிரித்தான். அவன் யார் என உணர்ந்தார். மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார்.\nபெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி, கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார்.\nபின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில், கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.\nகோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள்கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன.\nதொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி, மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது.\nதிவாகர முனி வரலாற்றோடு தொடர்புடைய குகைக்கோவில் என்பதால் திருவனந்தபுரத்துக்கு முன்னாலேயே தோன்றிய குடைவறைத் திருக்கோயில் மலையடிப்பட்டி அருள்மிகு கண்ணிறைந்த பெருமாள் திருக்கோயில்.\nதிருமாலே மலை. அவர் அடியில் நம்மை சரணாகதி செய்து கொண்டு பட்டியில் அடைபட்ட ஆடு, மாடுகளாக இருப்பவர்கள் நாம். நமக்கு வேண்டுவனவற்றை அவ்வப்போது தந்து நம்மைக் காப்பவன் அவன் என்பதை உலகுக்கு உணர்த்துபவர் திருமலையடிப்பட்டி பெருமாள்.\nஅருகிலேயே சிவபெருமானுக்கு என ஒரு குடைவறைக் கோவில் குடையப்பட்டு சப்தமாதர்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். குடைவறையின் அமைப்பைக் கொண்டு கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் குடையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nதிருமங்கை ஆழ்வார், உடையவர், நாதமுனிகள், விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nதீபாவளி கார்த்திகை, ஆடி, தை வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.\nதினமும் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரையும், மாலை நான்கு முதல் 6.30 மணிவரையும் தரிசனத்திற்காகக் கோயில் திறந்திருக்கும்\nPrevious Storyராம மந்திர மகிமை\nNext Story16 வார்த்தை ராமாயணம்\nகாயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஅச்சத்தின் உச்சத்தை எட்டும்போது”….., துணிச்சல் தானே வரும்\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\nஅன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்\nபணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/january-month-current-affairs-in-tamil/", "date_download": "2019-12-14T14:25:52Z", "digest": "sha1:GCVEEE52S6AGTEKR7YN52VWZR7JQZWCO", "length": 5523, "nlines": 185, "source_domain": "athiyamanteam.com", "title": "January Month Current Affairs in Tamil - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய ஜனவரி நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஜனவரி மாதத்திற்கான முக்கியமான நடப்பு நிகழ்வுகள் pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/kalkis-ponniyin-selvan-part-1-chapter-7/", "date_download": "2019-12-14T12:54:23Z", "digest": "sha1:DYAY4VKP6KAQKARWGMEMZCB4X3KK6BIK", "length": 48406, "nlines": 285, "source_domain": "vanakamindia.com", "title": "கல்கியின் பொன்னியின் செல்வன்- பாகம் 1: அத்தியாயம் 7. சிரிப்பும் கொதிப்பும் - VanakamIndia", "raw_content": "\nகல்கியின் பொன்னியின் செல்வன்- பாகம் 1: அத்தியாயம் 7. சிரிப்பும் கொதிப்பும்\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nஇங்கு நல்ல சிறுமி விற்கப்படும்\nசக்திவாய்ந்த பெண்ணாக அவதரித்த நிர்மலா சீதாராமன்\nசபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு\nஇனி 24 மணிநேரமும் NEFT-இல் பணம் அனுப்பலாம்\nகல்கியின் பொன்னியின் செல்வன்- பாகம் 1: அத்தியாயம் 7. சிரிப்பும் கொதிப்பும்\nதமிழ் படைப்புலகில் ஈடு இணையற்ற சரித்திர நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். இதுவரை படிக்காதவர்கள் படிக்க வசதியாக இந்த நாவலை தினமும் ஒரு அத்தியாயமாக வெளியிடுகிறது வணக்கம் இந்தியா.\nஅத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும்\nஅரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் இவர்கள் யார் பேசுவதற்கு இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே தீரவேண்டும் இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை இன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன.\nஅந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது; அதை ஏன் நழுவவிட வேண்டும் ஆகா தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.\nஇதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கி விட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.\n“உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ‘இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார்��� என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப்பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்” என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\n” என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.\n சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால்நட்சத்திரம் தெரிகிறதே அது போதாதா\nபின்னர் பழுவேட்டரையர் கூறினார்: “ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்…”\n“அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே” என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.\n“உண்மைதான், ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார். என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார்.\nஅம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள்.\nஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர்கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தகர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்��ை..”\n“நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா” என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.\n எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது; இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய ‘தேவராளன்’ துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். ‘ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்’ என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்…”\nஇவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\nசற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று ‘விர்’ என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வௌியேயுள்ள மரங்கள் ஆடி அலையும் ‘மர்மர’ சப்தமும் கேட்டன.\n“ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்” என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.\n“நானும் கொஞ்சம் பொறுமை இழந்து விட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துண��யாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதலாவது சோழ ராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது.\nகாவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை – கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேர நாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, வைதும்பர் நாடு, சீட்புலி நாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்குக் காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்\n“ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்..”\n“மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென்ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களையும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார்.\nவீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார்\nபல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பபாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து, கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்லை..”\n“பொன் மாளிகை கட்டி முடிந்து விட்டதா\n“ஆம், முடிந்து விட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று.”\n“மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா” என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.\n“அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்னப் பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்.”\n”, “வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்”, “வாழ்க அவர் வீரம்”, “வாழ்க அவர் வீரம்” என்னும் கோஷங்கள் எழுந்தன.\n“இன்னும் கேளுங்கள், பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மரின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக ‘நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக ‘நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.\nஅந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம் ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம் ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்றி உணவு அனுப்பி வந்திருக்கிறேன்..”\n”, “இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது”, “இப்படிக் கேட்டதே இல்லை”, “இப்படிக் கேட்டதே இல்லை” என்ற குரல்கள் எழுந்தன.\n“இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டு வையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்\nஇச்சமயம் கூட்டத்தில் ஒருவர், “படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது\n“அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அ��ிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள் சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்.”\n தாங்கள் இப்பதவியிலிருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்க வில்லையா\n பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள்; இளையபிராட்டியிடம் கேளுங்கள்’ என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது’ என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார்.\nஇராஜ்ய சேவையில் தலை நரைத்துப் போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம் கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும்; எப்படியிருக்கிறது கதை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் சொன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்டு விட்டு என் சொந்த ஊரோடு இருந்து விடுகிறேன்…”\n பழுவூர்த்தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிர���ாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்” என்றார் சம்புவரையர்.\n“அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள்தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரம் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார் பழுவூர் மன்னர்.\nTags: KalkiKunthavaiNovelPonniyin SelvanRaja Raja CholanSirippum KothippumVanthiya Thevanகல்கிகுந்தவைசிரிப்பும் கொதிப்பும்பொன்னியின் செல்வன்ராஜராஜ சோழன்வந்தியத் தேவன்\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமதுரை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறி சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முனிஸ் என்ற...\nமருந்து விலை 50% அதிகரிப்பு\n21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின்,...\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\nசென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த...\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nபிரிட்டன் தேர்தலில் பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர்...\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nபாலியல்‌ வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தாம் முன் வைத்த விமர்ச‌னத்துக்கா‌க வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு கேட்க தான் சவார்க்கர் இல்லை என்றும் காங்கிரஸ் எம்பி...\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nகாப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து ஏலம்விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி...\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nஅநீதிக்கு எதிராக இன்று போராட முன்வராதவர்களை நாளைய வரலாறு கோழை என்றே அழைக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். டெல்லி ராம் லீலா...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,...\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ்...\nஒவ்வொரு வருடமும் தேனி மாவட்டத்தின் சராசரி மழையளவு 831 மி.மீ .சென்ற 10 ஆண்டுகளாகவே இந்த மழையளவினை எட்டும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த வருடம் தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-99602/", "date_download": "2019-12-14T13:43:18Z", "digest": "sha1:3UBBZPBCKVEK4V3MIT5S2CCHVGKNSK2M", "length": 28459, "nlines": 123, "source_domain": "www.chennaicitynews.net", "title": "“சாம்பியன்” இசை வெளியீடு! பிரபலங்கள் வாழ்த்து!! | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema “சாம்பியன்” இசை வெளியீடு\nகளஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சாம்பியன்”. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.\nநடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடியை நம் மனதில் கொண்டு சேர்த்தவர் இப்படத்தில் புதுமுகங்களுடன் கால்பந்தை தொட்டுள்ளார். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு இன்று கோலகலமாக நடைபெற்றது. திரைபிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.\nவிழாவில் R K சுரேஷ் பேசியதாவது…\nடாகடர் R களஞ்சியம் என்னோட அப்பா, அவரின் நினைவாக அவரோட பேர்ல தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கோம். அவரோட பேரனை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தினதுக்கு சுசீந்தரன் சாருக்கு நன்றி. Studio 9 பற்றி உங்களுக்கு தெரியும். ரொம்ப தேர்ந்தெடுத்த படங்கள் மட்டும் தான் எடுப்போம் அதே மாதிரி இந்த நிறுவனமும் வளரனும். விஷ்வாவை சின்ன வயசுலருந்து தெரியும். ஒரு படத்துக்கு சரியான அறிமுக நடிகரா அவன் உழைப்பை கொடுத்திருக்கான். அவன் இந்தப்படத்துக்கு 1 1/2 வருஷம் டிரெய்னிங் எடுத்திருக்கான். அவன் ஒரு ஸ்குவாஷ் பிளேயர். லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடிப்பு பத்தி படிச்சான். எல்லாவைகயிலும் தன்னை தயார்படுத்திகிட்டு நடிச்சிருக்கான். சுசீந்திரன் சார் ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவர் சராசரியாலாம் படம் எடுக்க மாட்டார்னு எல்லோருக்கும் தெரியும். அப்புறம் இந்தப்படத்தில் நடிகர்கள் எல்லோரும் மிகத்திறமையானவர்கள். மிருணாளினி ஹீரோயினா நடிச்சிருக்காங்க. டிசம்பர் 13 இந்தப்படத்த திரைக்கு கொண்டுவர்றோம் எல்லோரும் ஆதரவு தாங்க நன்றி.\n“சாம்பியன்” படம் பார்த்தேன் விஷ்வா ஒரு அறிமுக நடிகர் மாதிரியே இல்ல, நல்லா நடிச்சிருக்கார். எங்க டைரகடரால யார வேணா உருவாக்க முடியும்னு தெரிஞ்சது. ஹீரோயின் பார்த்தவுடனே லவ் பண்ற மாதிரி அழகா இருக்காங்க. படம் சூப்பரா வந்திருக்கு. படத்த ஜெயிக்க வைங்க நன்றி.\nஇந்த விழாவுக்கு வரக்காரணம் R K சுரேஷ். அவர் ஒரு விசயம் பண்ணினா தெளிவா பண்ணுவார். அவர் பக்கத்திலிருந்து வந்திருக்கிற தயாரிப்பு நிறுவனம் கண்டிப்பா ஜெயிக்கும். ஹீரோ பார்க்க ஆரம்பகால தனுஷ் மாதிரியே இருக்கார். அவர் மாதிரியே பெரிய ஆளா வருவார். என்னோட நண்பன் மனோஜ் அவர திரையில் பார்க்கவே அழகா இருந்தது. நீ நிறைய படம் நடிக்கனும். நரேனை கைதி படத்தில் பார்த்திருப்போம் இந்தபடத்திலும் கலக்கியிருக்கார். சுசீந்திரன் சார் ஸ்போர்ட்ஸ் படங்கள் சூப்பரா எடுப்பவர். அவர் இந்தப்படம் பண்ணியிருக்கார். கண்டிப்பா படம் ஜெயிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.\nஇந்திய காலபந்து விளையாட்டு வீரர் ராமன் பேசியதாவது…\nஇரண்டு வருடம் முன்பு இந்தப்படம் ஆரம்பிக்கும் போது சுசீந்திரன் சார் வந்து என்ன சந்திச்சார் நிறைய கேள்விகள் கேட்டார். ஒரு படம் எடுக்க எவ்வளவு உழைக்கறாங்கனு அப்போதான் தெரிஞ்சது. வெண்ணிலா கபடி குழு வந்தப்போ விளையாட்ட சரியா காட்ட ஒரு இயக்குநர் வந்திருக்கிறார்னு சந்தோஷமா இருந்தது. விஷ்வா விளையாடறத பார்த்து விளையாட்டு வீரரானு கேட்டேன் இல்ல சார் படத்துக்காக கத்துகிட்டேனு சொன்னார். அவர் ஒரு தேர்ந்த விளையாட்டு வீரர் மாதிரியே விளையாடினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது படம் ஜெயிக்க வாழ்த்துக்கள்\nசுசீந்திரனோட “நான் மகான் அல்ல” படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சுசீந்தரன் படத்துல நடிக்க கூப்பிட்டப்போ உடனே ஓகே சொல்லிட்டேன். “சாம்பியன்” பேரே நல்லா இருந்தது. சுசீந்தரன் “கோலி சோடா” படத்துல நடிச்ச மாதிரி நடிக்கணும்னு சொன்னார். ஒவ்வொரு இயக்குநர்கிட்டயும் ஒரு உடல் மொழி இருக்கும் இந்த இடத்தில் சொல்லியே ஆகனும் “பசும்பொன்” படத்தில நான் ஆக்சன் காட்சிகள்ல உதவியாளரா வேலை பார்த்தேன். அப்ப பாரதிராஜா சார் பிரபு சாருக்கு ஒரு ஆக்‌ஷன் சொல்லிக்கொடுத்தார். அப்படியே ராதிகா மேடமுக்கு நேரெதிரா எப்படி நடிக்கனும்னு சொல்லித் தந்தார். நான் பிரமிச்சு போயிட்டேன். அது மாதிரி இயக்குநர் சொல்லிக்கொடுக்கிறத நடிக்க எனக்கு பிடிக்கும். இந்தப்படத்தில சுசீந்திரன் சார் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அத தான் பண்ணிருக்கேன். அவர் கிட்ட சிறந்த உடல்மொழி இருக்கு. எனக்கு அமீர்கானின் “டங்கல்” படம் பிடிக்கும் அந்தப்படம் மாதிரி இந்தப்படமும் ஜெயிக்கும் நன்றி.\nவெண்ணிலா கபடி குழு வெளியான நேரத்தில சுசீந்திரன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் நீங்க ஏன் படத்துக்கு வந்தீங்கனு கேட்டப்போ எனக்கு வாழ்க்கை தெரியும்னு சொன்னார். அவருக்கு வாழ்க்கை தெரியும்கிறதுக்கு உதாரணத்த இந்த டிரெய்லரோட கடைசி ஷாட் சொல்லுது. அவர்கிட்ட அந்த வாழ்க்கை இருக்கும் வரைக்கும் தொடர்ந்து ஜெயிப்பார். ஒரு சில இசையமைப்பாளர் இசையை தான் தொடர்ந்து கேட்போம் அதில் ஒருவர் அரோல் கொரோலி இந்தப்படத்தில் பாடல்கள் நல்லா இருக்கு. விஷ்வா புதுமுகம் மாதிரியே தெரியல. எல்லோருமே நல்லா நடிச்சிருக்காஙக. சுசீந்திரனுக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிய தர வேண்டிக்கிறேன்.\nஇந்தப்படம் நடக்க சுசி சார் தான் காரணம். ஒரு இரைச்சலான காபி ஷாப்ல தான் எனக்கு கதை சொன்னார். இரைச்சலை மீறி ஒருத்தர் ஈடுப்பாட்டோடு கதை சொல்றாருனா அவர் கதை மேல் எவ்வளவு நம்பிக்கை இருக்கும். அதுக்காகவே ஒத்துகிட்டேன். விஷ்வா ஒரு அறிமுக நாயகன் மாதிரியே இல்ல, நல்லா நடிக்க தெரிஞ்சவர் மாதிரியே நடிச்சிருக்கார். என்னை நல்லா நடிக்க வச்சிருக்காங்க. படம் கண்டிப்பா வெற்றி பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.\nசமீபகாலமாக நான் எந்த ஒரு ஒலி நாடா விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியிருந்தேன். ஒதுங்கினால் ஒய்வெடுப்பதற்கு பதுங்கினால் பாய்வதற்கு. சுரேஷ் என்னை அன்பால் அழைத்தார் அதனால் வந்தேன். ஒரு படத்திற்கு அழைத்தால் அந்தப்படத்தை பாராட்ட வேண்டும். எனக்கு பந்தாட்டம் பிடிக்கும். தமிழ் நாட்டில் தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று அடமாக இருந்தவர் பாரதிராஜா. அவரைப்போல் நானும் இருந்தேன் தமிழில் பேர் வைக்க வேண்டும் என்று நாங்கள் பட்ட பாடு போதும். இனி வரும் தலைமுறை பிழைத்து கொள்ளட்டும். விஷ்வா விஷ் பண்ண வாவென அழைத்தார் அதனால் வாழ்த்த வந்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு அடையாளாம் இருக்கு. சுசீந்திரனுக்கும் ஒரு அடையாளம் இருக்கு வெண்ணிலா கபடி குழு. அந்தப்படம் போல் இந்தப்படமும் ஜெயிக்கும்.\nஅமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது…\nவெளியே மழை, உள்ளே கலை. இந்த கலை விழாவிற்கு அழைத்ததற்கு நண்பர் R K சுரேஷ் அவர்களுக்கு நன்றி. எனக்கு விருப்பமானவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். பாரதிராஜா, T ராஜேந்தர் படங்கள் எனக்கு பிடிக்கும். இவர்கள் இருக்கும் மேடையில் நானும் கலந்து கொண்டது பெருமை. சுசீந்திரன் தரமான படங்கள் தரும் கலைஞர் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு பெரிய படத்தில் வாய்ப்பு குடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி. மேடையில் பெரிய ஜாம்பவான்ங்கள் இருக்காங்க எல்லோருக்கும் நன்றி. ஷூட்டிங் முதல் நாள் எப்பவும் எனக்கு தூக்கமே வராது பயமா இருக்கும் ஆனா ஷூட்டிங்கில் இயக்குநர் ரொம்பவும் பொறுமையா சொல்லி தருவார். அவரால் தான் நான் நன்றாக நடித்திருக்கிறேன். எல்லோரும் என்னிடம் அன்பாக இருந்தார்கள் படம் நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.\nசுசீந்திரன் சார் ரொம்ப ஃபிரண்ட்லியா இருப்பார். அவர் படத்துல நடிக்கும்போது, நமக்கு பிடிச்ச டீச்சரோட கிளாசுக்கு போய்ட்டு வர்ற மாதிரி போய் நடிச்சுட்டு வந்துடலாம். வ���ஷ்வா லவ்லியான பையன். ஆனா ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ஆர்வமா இருப்பார். சரியா செய்யனும்னு துடிப்பா இருப்பார். இந்தப்படத்தில் நடிச்சது சந்தோஷமான அனுபவமா இருந்தது. படத்தில் எல்லோருமே கடுமையா உழைச்சிருக்கோம். படம் பாருங்க வாழ்த்துங்க நன்றி.\nஇசையமைப்பாளர் அரோல் கொரோலி பேசியது…\nசுசீந்திரன் ஆபிஸ்ல இருந்து எனக்கு கால் வந்தது. எல்லா இசையமைப்பாளருக்கும் எப்பவுமே ஸ்போர்ட்ஸ் படம் பண்ண ஆசையிருக்கும். அதுல நமக்கு நிறைய ஹோப் இருக்கும் இந்தப்படத்தோட கதை கேடப்பபோ என்னை நிரூபிக்க இந்தப்படத்தில் நிறைய இடங்கள் இருந்தது. அருமையான கதை எழுதியிருக்கார் சுசி சார். விஷ்வா ரொம்ப அமைதியா இருப்பார் ஆனா திரையில் கலக்கியிருக்கிறார். நரேன் சூப்பரா பண்ணிருக்கார். படம் கண்டிப்பா ஜெயிக்கும் நன்றி.\nநானும் டி ராஜேந்தர் மாதிரி பேசாம வந்துடலாம்னு வந்தேன் அவனே பேசிட்டான். அப்புறம் நமக்கு என்ன பேசலாம். அவன் எமோஷனல் மேன். அவனை எனக்கு பிடிக்கும். என்னையும் அவனுக்கு பிடிக்கும் சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன் பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க ஒத்துக்கல, இப்ப போய் ஏன் நடிச்சுகிட்டுனு நினைச்சேன் ஆனா அது எனக்கு ஒரு கம்பேக்கா இருந்தது. சுசீந்திரன் படம் எல்லாமே நல்லாத்தான் இருக்கும் அவன் படம் பார்த்து படம் எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்ல அவன பார்த்தே சொல்லிடலாம். அவன் படம் இது அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும் வாழ்த்துக்கள்.\nசுசீந்திரன் சார் படங்களுக்கு நான் ரசிகன் அதுனால தான் இந்தப்படம் நடிக்க ஒத்துக்கிட்டேன். சுசீந்தரன் ஒரு அருமையான நடிகர் அவர் சொல்லிக்கொடுக்கறத நடிச்சாலே போதும். அதுனால தான் மனோஜ்,வினோத் எல்லாம் நல்லா நடிச்சிருக்காங்க. விஷ்வா புது நடிகர். அவர் கூட தான் எனக்கு நிறைய காட்சிகள் இருந்தது. அருமையா நடிச்சிருக்கார். பெரிய இடத்துக்கு போவார். இந்தப்படத்தில் வேலை பாரத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.\nஇந்த மேடை நெருக்கமானது எனக்காக எல்லாரும் வந்திருக்கீங்க அதுக்கு நன்றி. என்னோட அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம். இந்தப்படமே ஒரு அப்பா மகன் கதை தான் அது மாதிரி நிஜ வாழ்விலும் என்ன சின்ன வயசுலருந்து எழுப்பி, குளிப்பாட்டி, ஸ்கூல் கூட்டிப்போய் இப்படி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சவர் அவர் தான். அப்புறம் சுசி சார் அவர் தான் இந்தப்படம் உருவானதற்கு முக்கியமான காரணம் சார் உங்களுக்கு நன்றி. இதுக்கு மேல என்ன சொல்லனும்னு தெரியல நன்றி சார். ரொம்ப எமோஷலான நேரம் என்ன வாழ்த்தின இந்த இடத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி.\nஎன்னோட அப்பாவோட ஆசிர்வாதம் தான் இது எல்லாமே இன்னக்கி இது நடக்க காரணம் சுசி சார் தான். படத்த அணுஅணுவா ரசிச்சு, எங்க பையன அழகா காட்டிருக்கார். அவருக்கு நன்றி. படம் அருமையா வந்திருக்கு பார்த்து ஆதரவு தாங்க நன்றி.\nஇந்தப்படத்தில் பாடகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியது மொத்த படக்குழுவுக்கும் பெருமை. அவர் தான் உண்மையான சாம்பியன். அரோல் கொரோலி ரொம்ப அருமையான பின்ணணி இசை தந்திருக்கார். நரேன் சார் அவர் கிட்ட 10 நாள்னு சொல்லி நிறைய நாள் வேல வாங்கிட்டேன். அடுத்த படத்தில் சரி பண்ணிடுறேன். மனோஜ்க்கு இந்தப்படம் ஒரு கம்பேக்கா இருக்கும், நான் அறிமுகப்படுத்தினதிலேயே சிறந்த நடிகரா விஷ்வா வருவார். கடுமையான உழைப்பாளி தனுஷ் மாதிரினு அவர பத்தி சொல்லிருக்கேன். அவர் மாதிரி கண்டிப்பா பெரிய இடத்தை அடைவார். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. பாரதி ராஜா சாருக்கு நன்றி.\n'சாம்பியன்' ஹீரோ விஷ்வா கடுமையான உழைப்பாளி தனுஷ் மாதிரி வருவார்\nPrevious articleஎனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி, ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-1019951.html", "date_download": "2019-12-14T13:53:49Z", "digest": "sha1:VNFHP7BYNAXEVOYE4BCPDYOSTGCDFC3P", "length": 6498, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமானூரில்கற்கும் பாரதம் சீராய்வுக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nதிருமானூரில்கற்கும் பாரதம் சீராய்வுக் கூட்டம்\nBy அரியலூர் | Published on : 27th November 2014 01:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருமானூரில் கற்கும் பார���ம் சார்பில் சீராய்வுக் கூட்டம் வட்டார வளமையத்தில் அண்மையில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு மைய மேற்பார்வையாளர் அமுதா தலைமை வகித்தார். ஜெய்பிரியா வரவேற்றார். கற்கும் பாரத வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில், மையப் பணியாளர்களின் கல்வித் தகுதி மற்றும் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டன. பேசும்மணி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/19704-sivakumar-selfie.html", "date_download": "2019-12-14T14:30:19Z", "digest": "sha1:TK6RWJTTNP6RSCJO55USH4ACKVXWG4CN", "length": 17863, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடக்கம் | தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடக்கம்", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடக்கம்\nதீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில்களும், கோவை – சென்னை இடையே பிரீமியம் சிறப்பு ரயிலும் இயக்கப்படவுள்ளன.\nஇதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதிருநெல்வேலி–சென்னை (கார்டு லைன்): திருநெல்வேலி–சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06714, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக – ���ார்டு லைன்) திருநெல்வேலியில் இருந்து வரும் 16-ம் தேதி மற்றும் 30-ம் தேதி இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை வந்தடையும்.\nசென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06713) சென்னையில் இருந்து வரும் 17-ம் தேதி மற்றும் 31-ம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.\nமெயின் லைன்: திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06716, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக – மெயின் லைன்) திருநெல்வேலியில் இருந்து வரும் 12-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.\nசென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06715) சென்னையில் இருந்து வரும் 13-ம் தேதி மற்றும் நவம்பர் 3-ம் தேதி இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.\nசென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06015, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) சென்னையில் இருந்து வரும் 18-ம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.\nதிருநெல்வேலி – சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06016, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக) திருநெல்வேயில் இருந்து 19-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடையும்.\nசென்னை சென்ட்ரல் – கோவை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06605) சென்னையில் இருந்து வரும் 27-ம் தேதி காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும். மேற்கண்ட 5 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 9) தொடங்கும்.\nகோவை – சென்னை சென்ட்ரல் பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00606) கோவையில் இருந்து வரும் 26-ம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 11-ம் தேதி தொடங்கும்.\nசென்னை சென்ட்ரல் – மைசூர் – சென்னை சென்ட்ரல் (எண்கள்: 12007/12008) சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தற்காலிகமாக 4 ஏசி சேர் கார் பெட்டிகள், ஒரு எக்ஸிகிய���ட்டிவ் ஏசி சேர் கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகின்றன.\nசிறப்பு ரயில்கள்தீபாவளி பண்டிகைசென்னைதிருநெல்வேலிகோவைகூடுதல் பெட்டிகள்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nநன்றி அஜித் சார்; விரைவில் சந்திப்போம்: விஷ்ணுவர்தன் குஷி\n’தளபதி 64’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் தீனா ஒப்பந்தம்\nராகுல் ஜின்னா என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும்: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மே.வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: ரவுண்ட் அப்\n'மாமாவுக்கு ஓட்டு போடுங்க..': திருப்புவனத்தில் நண்பரின் உறவினருக்கு வாக்கு கேட்டு கலகலப்பு ஏற்படுத்திய...\nபிரசவ வார்டில் மருத்துவ மாணவி மீது தாக்குதல்: மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு: மாநில தலைவர் தகவல்\nதேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு நெல்லை மண்டலத்திலிருந்து 8 யானைகள் அனுப்பிவைப்பு\nநன்றி அஜித் சார்; விரைவில் சந்திப்போம்: விஷ்ணுவர்தன் குஷி\n’தளபதி 64’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் தீனா ஒப்பந்தம்\nபிரச்சினைகள் முடிவு: விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\nமூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்: 14 பேருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-12-14T13:56:23Z", "digest": "sha1:XKE4347LSVRFO2MVDPXXCZHTOV36CV45", "length": 3378, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மிக்ஸ் பருப்பு வடை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதுவரம் பருப்பு – 1/2 கப்\nகடலைப்பருப்பு – 1/2 கப்\nபச்சைப்பருப்பு – 1/2 கப்\nஉளுத்தம் பருப்பு – 1/2 கப்\nபச்சை மிளகாய் – 5\nஇஞ்சி – சிறு துண்டு\nஉப்பு – தேவையான அளவு\nபருப்புக்களை 2 அல்லது 3 மணிநேரம் ஊறவைக்கவும்.\nவெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.\nஇஞ்சியை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.\nபருப்புக்களை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅத்துடன் நறுக்கி வைத்துள்ள பொருட்களையும், துருவிய இஞ்சியையும் சேர்த்துக் குழைக்கவும்.\nவாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிறிய வடைகளாகத்தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=5&Itemid=102&lang=ta", "date_download": "2019-12-14T13:16:36Z", "digest": "sha1:ZPQSQFIYC3DGO4CPTCXPO6SUBDC5SIOO", "length": 17335, "nlines": 129, "source_domain": "dome.gov.lk", "title": "எம்மைப் பற்றி", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் அப்போதைய தொழில் தொடர்வுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் கீழ் 2010 பெப்ரவரி 02 ஆம் திகதி 1640 / 31 ஆம் இலக்க அதி விசேட வர்தமானி அறிக்கை மூலம் 2010 ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து செயற்படும் விதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாட்டின் ஒட்டுமொத்த மனித வலத்தின் வளர்ச்சியைப் பொருட்டு தொழில் முயலுநர்கள் உருவாக்குவதை குறிக்கோளாகக்கொண்ட திணைக்களமாகும்.\nஇத் திணைக்களத்தால் கீழ் காணும் வேலைகளை புரிவதற்கு உத்தேசிக்கப்படுகிறது,\nதேசிய மனித வலு மற்றும் தொழில் வாய்ப்புக் கொள்கையினை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்துதல்.\nதொழில் நிர்மாணிப்பு மற்றும் மேம��பாட்டு அலுவல்கள்.\nதொழில் சந்தையின் தகவல்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் வினியொகித்தல்.\nஅக் காலத்தின் போது தொழில் இல்லம் மூலமும் நிகழ் காலத்தில் அதனை மக்கள் தொழிற் சேவை (Public Employment Service - PES) இன் மூலமும் புரிந்து வருகின்ற அனைத்து பணிகள்.\nஇதன் பிரகாரம் இத் திணைக்களத்தால் மனித வலத்தினுள் காணப்படும் சக்திகள் மற்றும் ஆற்றல்கள் போன்றே இதனூடாக தொடர்புப்பட்ட நபர்களுக்கு அடையக்கூடிய மேற்படி நேர்மறையான பெறுமதிகளை இனங்கண்டு இது தொடர்பாக முக்கியமாகக்கூடிய, உயர்தரமானதும் பயனானதுமான பெறுமதியினை இணைத்திட இயலுமான விதத்தில் இவர்களது தொழில்சார் தேவைப்பாடுகள் நிறைவேற்றுவதில் தேவையான வழிகாட்டல், அதனை பொருட்டு தேவையான இட வசாதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வழிவகித்தல், பலதரப்பட்ட தொழில்கள் தொடர்பாக தூண்டிவித்தல், திறன் மேம்பாடு, சிறு பரிமாண கடன் நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தல், தொழில் துறையினுள் இருக்கக்கூடிய தொழில் பெற்றுள்ளோர் மற்றும் தொழில் எதிர்பார்ப்பாளர்கள் ஒவ்வொருவரை சந்திக்கக்கூடிய மற்றும் நாட்டினுள் தொழில் சந்தை தொடர்பான தகவல்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தேவைகளின் கீழ் அத் தகவல்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல வேலைகளை நிறைவேற்றிட முடியும்.\n“உலக மட்டத்திலான இலங்கை தொழிலணி\"\n“பரந்த நிபுணத்துவத்தைக் கொண்ட சுறுசுறுப்பான மற்றும் உலக ரீதியில் போட்டிக்கரமான தொழிலாளர் தொகுதியை கட்டியெழுப்பல் மற்றும் எமது மனித வளங்களின் முழு பலத்தை இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக உபயோகித்தல்.”\n2010 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இத் திணைக்களத்தால் இது வரை தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் நிர்மாணிப்பு மேம்பாடு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏராளமான நிகழ்ச்சிகள் ஊடாக பெரும் எண்ணிக்கைக்கு பயனைப் பெற்று கொடுக்கப்பட்டு இந் நாட்டு பொருளாதாரத்தை வளுப்படுத்தல் பொருட்டு தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக ரீதியில் காணப்படும் போட்டிக்கரமான மற்றும் சவால்களிடையில் அந் நிலைமைகளுக்கு பொருத்தமான விதமாக மற்றும் அதற்கு உட்படுகின்ற வக���யிலான தொழில் தொகுதியை ஏற்படுத்துவது இத் திணைக்களத்தின் அடிப்படையான பொறுப்பாகும். இதற்கேற்ப உலகளாவிய ரீதியில் இலங்கைக்கான தொழில் தொகுதியை ஏற்படுத்துவதை தூரநோக்காகக் கொண்ட இத் திணைக்களத்தின் நீண்டகால இலக்குகளை கீழ் காணும் விதமாக வகைப்படுத்த முடியும்.\nஉகல ரீதியில் போட்டிக்கரமான, நிபுணத்துவமுடைய மற்றும் பல்வகை திறமைகளுடன்கூடிய இலங்கை தொழிலணியினை உருவாக்கல்.\nவேலையின்மையினை குறைத்தல் பொருட்டு பலதரப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.\nதிட்டமிடப்பட்ட, பரிபூரணமான சந்தைத் தகவல்கள் அமைப்பினை எற்படுத்தல்.\nமேற்படி குறிக்கோள்களை அடைதல் பொருட்டு முக்கியமாவது கீழ் காணும் இலக்குகளை பூரணப்படுத்திக் கொள்வதே,\nதேசிய மனித வலு கொள்கையை ஏற்பாடு செய்து, கொள்கையை மற்றும் நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல்.\nதிறன் ஒப்பாமை எனும் அமைப்பு ரீதியான வேலையல்லா பிரச்சினையை தீர்த்தல்.\nநிகழ்காலத்து தொழில் தொகுதிக்குரிய மற்றும் எதிர் காலத்தின் போது தொழில் சந்தைக்கு பிரவேசிக்கக்கூடிய சகல இலங்கையர்களுக்கும் சரியான தொழில்சார் திசையை தீர்மானித்துக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தல்.\nமனித வலு திட்டமிடல், அபிவிருத்தி செய்தல் மற்றும் முன்னறிவித்தல்.\nமுறைசாரா துறையை அபிவிருத்தி செய்தல்.\nதனியார் துறையின் தொழில் வாய்ப்புகள் தொடர்பாக தொழில் எதிர்பார்ப்போரை தூண்டித்தல்.\nசுதந்திர அரச தொழில் சேவையினை வழங்கல்.\nஅபாயத்திற்கு உட்பட்டுள்ள குழுக்கள், ஊனமுற்ற நபர்கள் மற்றும் குறைவாக அபிவிருத்தி அடைந்திருக்கும் பகுதிகளில் வாழ்கின்ற நபர்கள் தொடர்பாக மனிதவலு மற்றும் தொழில் ஈடுபாடு சம்பந்தமான வசதிகளை வழங்கல்.\nஉலக மற்றும் உள்நாட்டு ரீதியாக சரியான தொழிற் சந்தை தகவல்களை அனைத்து இலங்கையர்களுக்கும் பெற்றுக் கொடுத்தல்.\nஉள்நாட்டு மற்றும் உலக தொழிற் சந்தை வளர்ச்சிகளை முன்னறிவித்தல்.\nஇவ்வாறாக வேலையின்மையை குறைத்தல் மற்றும் நல்ல தொழில்களை ஏற்படுத்தல் எனும் சேவைகளை நிறைவேற்றிடல் பொருட்டு இத் திணைக்களம் தமது மனித வழங்களை பயன்படுத்தப்பட்டு பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துகிறது.\nமனிதவலு திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கிளை\nதொழில் சந்தை தகவல் பிரிவு\nபொதுத் தொழில் சேவைப் பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாட்டு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nபதிப்புரிமை © 2019 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75780", "date_download": "2019-12-14T13:50:44Z", "digest": "sha1:GEWO54AKWOY4FYGGADWXERWWHB4VQBGV", "length": 6288, "nlines": 116, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பழைய அடிமையின் குரல்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019\nகுறைந்தபட்ச ஆசைகளிலே அந்த ஏழையின் உயிர் ஊசலாடுகிறது.\nஒரு நாள் அவன் நினைத்தது நடக்கிறது.\nசிறகுகளை தட்டிவிட்டுக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறான்.\nஅடுத்து இறைவனின் திருவிளையாடல் ஆரம்பமாகிறது.\nஅடிமைத்தனத்தில் அஞ்சிக் கிடந்த மனிதன், விடுதலைக்குப் பிறகு திமிர் கொண்டு விடுகிறான்.\nஜனநாயகத்தின் பெயரால் ஒவ்வொரு தனி மனிதனும் சர்வாதிகாரியாகிறான்.\nஉலகமே தன் கையில் என்று எண்ணத் தலைப்படுகிறான்.\nவிடுதலையின் சுகத்தை அனுபவிக்க தெரியாத அந்தப் பாவிக்கு, அந்த சுகம் என்னவென்று எப்படிக் காட்டுவது\nமீண்டும் ஒரு முறை அவன் அடிமையானாலொழிய அந்த சுகத்தை அறியமாட்டான்\nநினைக்கும்போதே என் நெஞ்சு நடுங்குகிறது.\nநான் பெற்ற விடுதலையை பேணிக் காக்க மனது துடிக்கிறது\nசமுதாய விரோதிகளை ஒழித்து, அதனை நான் காப்பேன்\nஜனநாயகம் எனக்கு வழங்கியிருக்கிற நடமாட்ட சுதந்திரத்தை, நான் பாதுகாத்தே தீருவேன்.\nஅந்த முயற்சியில் நான் அழிந்தாலும் சரி.\nஅடுத்த தலைமுறை ஜனநாயகத்தில் வாழுமே\nகவிஞர் கண்ணதாசனின் ‘அலைகள்’ நூலிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2012/12/blog-post_7451.html", "date_download": "2019-12-14T13:57:13Z", "digest": "sha1:QWMZAIN64RN5RM3KLY5GIALBZBMEG4IU", "length": 5992, "nlines": 49, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு கேரள சாதனை", "raw_content": "\nகேரளா சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது. இந்த ஆண்டு கூகுளில் அதிகம்பேர் தேடியது கேரளாவைத்தான். மேற்குதொடர்ச்சி மலைகளும் மூனாறு மலை வாசஸ்தலமும் கூகுளின் டாப் டென் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.\nகேரள அரசின் சுற்றுலாத்துறை குறிப்பின்படி கேரளா முதல் இடத்திலும் தாஜ் மஹால் இரண்டாம் இடத்திலும் வாகா எல்லை மூன்றாம் இடத்திலும் அடுத்த இடத்தில வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் அமர்நாத் கோவிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.\nகூகிள் தேடல் ஆய்வு முடிவுகளின் படி மூனாறு சுற்றுலாப் பயணிகளின் தேடுதலில் ஒன்பதாம் இடத்தில இருப்பதாக கூறுகிறது.\nகேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் எ பி அணில் குமார் கேரளா இணய சந்தைபடுத்துதலில் முன்னணியில் இருப்பதாக கூறினார். சமுக வலைகளையும் இனைய விளம்பரங்களையும் பயன்படுத்தி இந்த நிலைக்கு வந்ததாக கூறுகிறார்.\nகேரளாவின் சுற்றுலாத்துறை இணையத்தளம் ஒவ்வொரு மாதமும் இரண்டரை லெட்சம் பார்வையாளர்களை கவர்வதாக குறிபிடுகிறார்.\n1. இணய சேவைகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் புதிய சுற்றுலா பயணிகளை கவர்தல்.\n2. வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல்.\n3. சுற்றுலா மையங்களை உலகத்தரத்தில் நிர்வகித்தல்\n4. ஆன்மீக சுற்றுலா மையமான பழனியை ஒழுங்காக பராமரித்தாலே திருப்பதிக்கு நிகராக வருவாய் ஈட்ட முடியும்.\nபலகோடி ரூபாய்களை கொட்டிதரும் சுற்றுலாத்துறையை சரிவர பயன்படுத் துவத்தின் மூலம் நாட்டின் சாபக்கேடான டாஸ்மார்க்கை மூடலாம்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=777", "date_download": "2019-12-14T13:02:40Z", "digest": "sha1:AMIO7H7IV3CPZWDRZPIOMTMYP4KMS7AE", "length": 9228, "nlines": 189, "source_domain": "www.nazhikai.com", "title": "8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு\n8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிப���ியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nAlbum 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (1) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பமானதோடு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் இதன்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு முன்வைத்தார்.\nPrevious Article மோடி - சந்திரிகா சந்திப்பு\nNext Article சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய��திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/history/?page=7&sort=title&sort_direction=1", "date_download": "2019-12-14T14:19:35Z", "digest": "sha1:32Z6UG255H2PJPKXHYSRQFLKBZ5NM7TF", "length": 5681, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nவாய்மொழி வரலாறு வான்கா வானம் வசப்படும்\nவீ. அரசு தமிழில்: சுரா செல்ல கணபதி\nவள்ளியூர் வரலாறு வள்ளலார் வரலாறு வலை உணங்கு குருமணல்\nதொகுப்பு: சண்முகசுந்தரம் முனைவர் ச. மெய்யப்பன் M. புஷ்பராஜன்\nவலிமார்கள் வரலாறு ( பாகம் -5 ) வலிமார்கள் வரலாறு ( பாகம் -4 ) வலிமார்கள் வரலாறு ( பாகம் -3 )\nவலிமார்கள் வரலாறு ( பாகம் -2 ) வலிமார்கள் வரலாறு ( பாகம் -1 ) வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்\nஎம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் சீ. இராமச்சந்திரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/isro-begins-countdown-for-pslv-c46-mission-risat-2-b/articleshow/69424369.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-14T14:40:05Z", "digest": "sha1:66UPFOE46JWTR7JV6EUEDSIQEYPH336L", "length": 14229, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "pslv c-46 : PSLV-C46 ராக்கெட்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது: இஸ்ரோ - PSLV-C46 ராக்கெட்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது: இஸ்ரோ | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nPSLV-C46 ராக்கெட்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது: இஸ்ரோ\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்வி சி-46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது.\nPSLV-C46 ராக்கெட்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது: இஸ்ரோ\nசரியாக நாளை அதிகாலை 5.00 மணிக்கு பி.எஸ்.எல்.வி விண்ணில் சீறி பாயும்.\nரிசாட் -2பி பொறுத்தவரையில், ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்க இந்த செயற்கைக்கோள் பயன்படும்.ர\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்வி சி-46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மண�� நேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ரிசாட்-2பி என்ற புதிய செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. RISAT என்பது Radar Imaging Earth Observation Satellite என்பதன் சுருக்கமாகும். இது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ரக ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 5.00 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.\nஇந்நிலையில், பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் இன்று அதிகாலை 4.00 மணிக்கு தொடங்கியது. இதனால், சரியாக நாளை அதிகாலை 5.00 மணிக்கு பி.எஸ்.எல்.வி விண்ணில் சீறி பாயும். ராக்கெட் ஏவுதல் நிகழ்வை பொதுமக்கள் நேரடியாக கண்டுகளிக்கும் வகையில், ஸ்ரீஹரிகோட்டா மையத்தில் பிரத்யேகமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் பேர் இதில் அமர்ந்து ராக்கெட் ஏவுதலை நேரடியாக பார்க்கலாம். ஐந்து நாட்களுக்கு முன்பே இதற்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றது.\nரிசாட் -2பி பொறுத்தவரையில், ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்க இந்த செயற்கைக்கோள் பயன்படும். இதன் அதிநவீன இமேஜிங் சாதனம் மூலம் புவியின் கீழ்ப்பரப்பில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இந்த செயற்கைக்கோள் 555 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nBSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.100 க்கு பிளான்; சத்தமின்றி வேலை பார்த்த பிஎஸ்என்எல்\nBSNL vs Jio vs Airtel: புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக பிஎஸ்என்எல் செய்த \"காரியத்தை\" பாருங்க\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க டிசம்பர் 10 இல் ரெட்மி K30 அறிமுகம்; விலையை சொன்னா நம்புவீங்களா\nSBI Warning: டிசம்பர் 31 வரை கெடு; வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை என்ன கெடு\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" சேவை நிறுத்தப்படும்; டிராய் அறிவிப்பு எந்த சேவை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's ���ிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை பெறுவது எப்படி ரொம்ப சிம்பிள்; இதை ஃபாலோ..\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும் கூட ஜியோ தான் பெஸ்ட் என்பதற்கு இந்த ஒரு \"ஆதாரம்\" போதா..\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன்ச் டிவி வெறும் ரூ.7,999 க்கு Flipkart இல் விற்பனை; இன..\nVivo Z1 Pro மீது மீண்டும் விலைக்குறைப்பு; சரியான சான்ஸ்; இதையும் மிஸ் பண்ணா அவ்ள..\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்லாம் கண்டிப்பாக வேலை கிடைக்குமாம்; வெளியானது LinkedIn ..\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்..\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீ..\nசர்க்கரை ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPSLV-C46 ராக்கெட்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது: இஸ்ரோ...\nSamsung Galaxy M30: இன்று ஆன்லைன் விற்பனை\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ...\nஆஃபருக்கு ஆசைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு அடிக்கும் Vodafo...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/", "date_download": "2019-12-14T13:57:39Z", "digest": "sha1:NSKS3IPKD2JU77SMWITITELBD2YD6BSZ", "length": 5309, "nlines": 94, "source_domain": "www.dirtytamil.com", "title": "DirtyTamil.com | Latest Tamil Sex Stories | Sex Videos | Audio", "raw_content": "\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா Dirtytamil நீங்களே கதை எழுதலாமே\nEditor choice, கில்மா போட்டோ\n“Avengers :EndGame” பெண் நடிகைகளின் Leak ஆன அதிர்ச்சியூட்டும் NUDE புகைப்படகள்\nRead More “Avengers :EndGame” பெண் நடிகைகளின் Leak ஆன அதிர்ச்சியூட்டும் NUDE புகைப்படகள்\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 52\nRead More முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 52\n“GAME OF THRONES” நிர்வாண காட்சிகள் அல்டிமேட் தொகுப்பு\nRead More “GAME OF THRONES” நிர்வாண காட்சிகள் அல்டிமேட் தொகுப்பு\nஐஸ்வர்யாவால் அடித்த அதிஷ்டம் 1\nRead More ஐஸ்வர்யாவால் அடித்த அதிஷ்டம் 1\nஇன்னும் இன்னும் இன்னும் ஆழமாய்…\nஇன்னும் இன்னும் இன்னும் ஆழமாய்…\nஎன் மனைவி நடத்திய பாடம்\nஎ��் மனைவி நடத்திய பாடம்\nஸ்லம்டாக் மில்லியனர் நடிகையின் Nude & Sex வீடியோ – Freida Pinto nude\nஸ்லம்டாக் மில்லியனர் நடிகையின் Nude & Sex வீடியோ – Freida Pinto nude\nSex Video, கில்மா போட்டோ\nSex Video, கில்மா போட்டோ\n“Avengers :EndGame” பெண் நடிகைகளின் Leak ஆன அதிர்ச்சியூட்டும் NUDE புகைப்படகள்\nEditor choice, கில்மா போட்டோ\n“Avengers :EndGame” பெண் நடிகைகளின் Leak ஆன அதிர்ச்சியூட்டும் NUDE புகைப்படகள்\nஇன்னும் இன்னும் இன்னும் ஆழமாய்…\nஇன்னும் இன்னும் இன்னும் ஆழமாய்…\nSex Video, கில்மா போட்டோ\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா Dirtytamil நீங்களே கதை எழுதலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/07/blog-post_12.html", "date_download": "2019-12-14T13:50:21Z", "digest": "sha1:35GIP32PEILALEGFCVHUUKKIVKEESJ5Y", "length": 29087, "nlines": 224, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: பிரமிள் என்னும் நட்சத்திரவாசி", "raw_content": "\nதருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த அவர் 6.1.1997இல் வேலூர் அருகே கரடிக்குடியில் காலமானார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் தோன்றிய மகத்தான ஆளுமை.\nசித்தர் என்றும் சிறியர் என்றும்\n20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிக எழுத்து இவற்றுடன் ஓவியம், சிற்பக் கலை போன்றவற்றிலும் அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்தியவர் பிரமிள். அவர் வாழும் காலத்திலும், அவர் மறைந்த பிறகும் அவரது சாதனைகள் தீவிர வாசகர்களால்கூட அதிகம் உணரப்படாத நிலையே இங்குள்ளது.\nதமிழ்ப் புதுக்கவிதை இயக்கம், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., வல்லிக்கண்ணன் போன்ற உரைநடைக்காரர்களால் மந்தமாகவும் விசாரத்தன்மையுடனும், பழைமையை முற்றிலும் கைவிடாத இயல்புடனும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது, தமிழ்க் கவிதை மரபின் சமத்காரத்தைக் கைவிடாமல், விமர்சன உத்வேகத்தோடு எழுந்த குரல் பிரமிளுடையது. கற்பனையின் அதீதம், தர்க்கத்தால் உடைக்க முடியாத உண்மை மற்றும் சப்த ஒழுங்குடன் வெளிப்பட்ட கவிதைகள் அவருடையவை. மிகையுணர்ச்சி மற்றும் அசட்டுத்தனத்தை முற்றிலும் துறந்த வைர ஊசியின் கூர்மை கொண்ட மொழியின் அசல் திருப்பங்கள்.\nஅறிவைத் தேடிச்செல்பவர், வாழ்வின் மெய்மை தேடிச்செல்லும் விமர்சனக் கூர்மை கொண்ட எவரும் சந்திக்க நேரும் இருட்டை புதுமைப்பித்தன், ‘செல்லும் வழி இருட்டு/ செல்லும் மனம் இருட்டு/ சிந்தை அறிவினிலும் / தனி இருட்டு’ என்று உணர்ந்தார். பிரமிளோ, ‘ஆருமற்ற சூனியமாய்/ தளமற்ற பெருவெளியாய்/ கூரையற்று நிற்பது என் இல்’ என்று தன் வீடு எதுவென்று தேடித் தொடங்குகிறார்.\nபிரமிள் படைப்புகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாதவை அவருடைய சிறுகதைகளும் குறுநாவல்களும்தான். அவரது புனைவுகளில் சம்பிரதாயமான கதைத் தன்மையோ, நிகழ்ச்சிகளின் அடுக்குகளோ இல்லை. கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் வாயிலாகக் கதைப் பிரச்சினையின் மூலாதாரத்தைத் தேடும் சிந்தனை மற்றும் விமர்சனக் கோலங்கள் என்று அவற்றை வகுக்க முடியும். பௌதீக யதார்த்தத்தைத் தாண்டிய ரகசியங்களைத் தொட விழையும் மர்மக் கதைகள் அவருடையவை. இயற்கையிலும், மனித உறவுகளிலும் இருக்கும் நல்லிணக்கம்குறித்தும் அவை மீறப்படும்போது கிடைக்கும் தண்டனைகளையும் அவர் ‘கருடனூர் ரிப்போர்ட்’ போன்ற கதைகளில் வெளிப்படுத்துகிறார்.\nஅவரது சிறந்த கதைத் தொடரில் ஒன்றான லங்காபுரி, லங்காபுரி ரகஸ்யம், லங்காபுரி ராஜா, தந்தம் கதைகளை எடுத்துக்கொள்வோம். ஒட்டுமொத்தமாக இந்தக் கதைகளைப் படித்தால் ஒரு நாவலின் ஒருமையை இக்கதைகளில் காண முடியும். இலங்கையில் சிங்கள இனவாதம் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையாக மாறத் தொடங்கும் காலகட்டத்தில் நடக்கும் கதைகள்தாம் இவை.\nஇரு சமூகங்கள் நல்லிணக்கமாக இருந்த சூழலும், இனவாதத்தின் நுழைவும், பரஸ்பர மோதல்களுக்குப் பிறகு இருபக்கமும் வெளிப்படும் மனிதாபிமானப் பண்புகளையும் இக்கதைகள் லங்காபுரி என்ற வனப் பிரதேசத்தில் வசிக்கும் மனிதர்கள் சார்ந்து பேசுகின்றன. இந்தக் கதைகளில் மனித இணக்கத்தை ஒரு யானைப் படிமமாக மாற்றியுள்ளார் பிரமிள். நல்லிணக்கம் இருக்கும்போது, இயற்கையின் பேருருவாக வணங்கப்படும் நிலையில் இருந்த யானை, சமூகங்கள் பிளக்கப்படும்போது தன் இனத்தைக் காப்பாற்ற மூர்க்கமாகப் போராடி இறக்கிறது.\nஇந்தக் கதைகளில் மக்களால் வணங்கப்படும் தெய்வமாக வரும் ராஜா என்ற பெயருள்ள யானையைத் தட்டையான படிமமாக மட்டும் இல்லாமல், கதையின் முடிவில் மெய்மையின் விகாச உருவமாக மாற்றிவிடுகிறார் பிரமிள். இந்தக் கதைகளில் சிங்கள இனவாதம் மட்டும் அல்ல, மூர்க்கம் கொள்ள இருந்த தமிழ் இனவாதமும் விமர்சிக்கப்படுகிறது.\nபிரமிள், அடிப்படையில் சத்தியத்தைத் தேடிய ஆன்மிகவாதி. தனது நிறைவேறாத ஆன்மிக இலக்கின், குறைபட்ட சாத்தியமாகவே தனது படைப்புகளைப் பார்த்திருக்கிறார். மனோலயமே அவருக்கு சிகர சாதனையாகத் தெரிந்திருக்கிறது. படைப்பை வெளியிடும் மனநிலையைச் சலனமயமானது என்றும் நிச்சலனமே லட்சியமாக இருப்பதாகவும் அவரது முதல் கவிதைத் தொகுதியான ‘கைப்பிடியளவு கடல்’முன்னுரையில் தெரிவிக்கிறார்.\nதன் வாழ்நாள் முழுக்க மெய்மையைத் தேடி சாது அப்பாத்துரை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ராம் சுரத்குமார் போன்றவர்களிடம் தொடர்ந்து உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார். நம் தெருக்களில் பிச்சைக்காரர்களாகத் தோற்றமளிக்கும் சாதாரணர்களோடு சாதாரணர்களாக வாழ்க்கை நடத்தும் மறைஞானிகளைப் பற்றி, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கவனித்து, உரையாடி தன் அனுபவங்களை எழுதியுள்ளார்.\n‘பீச் ஸ்டேசன் அவ்வையார்’, ‘மிலிட்டரி சித்தர்’ஆகிய கட்டுரைகள் இங்குள்ள அவைதீக ஞானத்தேடலை வெளிப்படுத்தும் படைப்புகளாகும். காந்தி, அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சமூக, அரசியல் பங்களிப்புகளை இந்திய அறிவியக்க, விடுதலை மரபின் தொடர்ச்சியாகவே பார்த்தவர் பிரமிள். திராவிட இயக்கத்தையும், அதன் அரசியலையும் வெறும் சீரழிவாகவே விமர்சகர்கள் வெங்கட் சாமிநாதன் போன்றோர் விமர்சித்தபோது, அதன் சாதக அம்சங்களை பிரமிள் சுயமாக அவதானித்து மதிப்பிட்டார்.\nபிரமிள் எழுதிய ஆன்மிக எழுத்துகள் குழந்தைகளும் படிக்கும் அளவு எளிமை கொண்டவை. ஒரு எழுத்தாளன் வேறுவேறு ஒழுங்குகளில் வெவ்வேறு விதமான மொழி வெளியீட்டை நிகழ்த்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு அவர். திருக்கோணமலையைச் சேர்ந்த இல்லறத் துறவியான சாது அப்பாத்துரை குறித்து எழுதப்பட்ட தியானதாரா, தமிழில் எழுதப்பட்ட சிறந்த மெய்யியல், வாழ்க்கை நெறி நூல். சாது அப்பாத்துரை போதிக்கும் எளிய வாழ்க்கை அறங்களையும் வழிகாட்டுதல்களையும் கொண்ட சிறுபடைப்பு அது.\nஇந்திய, தமிழ் பகுத்தறிவு மரபைச் சேர்ந்த ஆன்மிகவாதி என்று அவரை வகுக்கலாம். இலங்கையில் இனவாதம் தலைதூக்கும்போது, இந்தியாவின் பன்மைத்தன்மையால் ஈர்க்கப்படும்- லங்காபுரி கதையில் வரும்- பெரியவரான சார்ளிஸ் உடவத்தவைப் போல பிரமிளை இந்தியாவும் தமிழகமும் ஈர்த்திருக்க வேண்டும். மனிதனின் விடுதலையை வேறெந்த உலகிலும் அவர் தேடவில்லை.\nஇந்த பூமியில் மட்டும்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். இங்கேயே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற விவேகத்தை நம்பியவர் அவர். தான் உன்னதமாகக் கொண்டாடிய மௌனி போன்ற பெரும் படைப்பாளிகளைக் கூட, அவர்களிடம் சாதிய உணர்வு தலைதூக்கியபோது, வைதிகம் நுழையும் இடத்தில் படைப்பூக்கம் விடைபெறும் என்று விமரிசித்தவர் பிரமிள்.\nஇலங்கையில் உள்ள திருக்கோணமலையில் 1939-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிறந்த பிரமிள், தனது தாயின் மரணத்துக்குப் பிறகு 1970-களில் சென்னைக்கு வந்தார். பிரான்ஸுக்குச் சென்று ஓவியராகவும் எழுத்தாளராகவும் வாழ்வதற்கான இலக்கில் இங்கே வந்து பின்பு தங்கிவிட்டார். எங்கோ ஒரு இடத்தில் பிறந்து, ஏதோ ஒரு இலக்கில் தமிழகம் வந்து, படைப்புகளைத் தவிர சின்ன லௌகீக சௌகரியங்கள், அங்கீகாரங்களைக்கூட அடையாமல் தனியனாக வேலூர் அருகில் உள்ள கரடிக்குடியில் 1997-ல் மறைந்துபோனார் பிரமிள். அவர் வாழும் காலத்தில் தனது படைப்புகளைச் சிறுநூல்களாக வெளியிடுவதற்கே மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார். கால. சுப்ரமணியம் என்ற ஒரு தனிநபர் இயக்கத்தாலேயே இவரது படைப்புகள் இன்று முழுமையாக வாசகர்கள் படிப்பதற்குப் புத்தகங்களாகக் கிடைத்துள்ளன.\nவாழ்நாள் முழுவதும் அவர் ஒரு மெய்யான வீட்டைத் தேடி அலைந்திருக்கிறார். ‘வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான பசியைப் போன்று/ நிற்கக் கண்டவனாயினும்,/ வீடு/ ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்./ இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல./ கருவாகி/ புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச் சுனையைக் காண’(சுவர்கள் என்ற கவிதையிருந்து…) என்று ஏங்கியிருக்கிறார் பிரமிள்.\nதமிழ் நவீன இலக்கியத்தின் முதல்நிலை சாதனையாளர்களான புதுமைப்பித்தன், பிரமிள் இருவரின் விமர்சனப் பார்வைவழி தற்போதைய படைப்பிலக்கியச் சூழலைப் பார்த்தால் அவர்களது லட்சியங்களிலிருந்து எவ்வளவு விலகிவிட்டோம் என்ற ஏமாற்றமே மிஞ்சுகிறது.\nகவிதை, சிறுகதை, நாவல்கள் ஒரு பழக்கமாக, தொழில்முனைவாக, தொடர்பு வலைப்பின்னலைக் கட்டியெழுப்புவதாக, தொண்டுநிறுவனச் செயல்பாடுகளை ஒத்ததாக ம��றியிருக்கின்றன. தாம் வாழும் காலத்தில் நிறுவனங்கள், மத, சமூகக் கேந்திரங்களுக்கு மட்டுமல்ல, அந்தந்தக் காலகட்டத்தில் ஆதிக்கமாக இருந்த சிந்தனைகளுக்குக் கூட சேவகம் செய்யாதவர்கள் அவர்கள்.\nலட்சியம் இல்லாத இடத்தில் விமர்சனம் இல்லை. அந்த வகையில் தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை பிரமிள் லட்சியப் படிமம்.\nதுயரம் , இழப்பு , மரணம் , சித்திரவதைகள் , ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது நீர் வற்றியிருக்கிறது சென்ற வருட மழைக்குப் பின் தினம்தோறும் காலையில் நான்கு யுவதில் அங்கே படகு செலுத்த வ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபுவியரசு நேர்காணல் தாஸ்தாயெவ்ஸ்கி கொடுத்த ஞானம் அத...\nகாலியாக இருப்பதன் பெறுமானம் - நித்ய சைதன்ய யதி\nகாதலர் நேசிக்கப்படுபவரும்தான் - நித்ய சைதன்ய யதி\nமனம் மனம் மனம் முயல் முயல் முயல்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17516", "date_download": "2019-12-14T14:33:45Z", "digest": "sha1:URTRJJRKPZZHXGJE2HOR5G3X4O4KNTYV", "length": 5505, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Tinputz: Vapopeo' மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tinputz: Vapopeo'\nGRN மொழியின் எண்: 17516\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tinputz: Vapopeo'\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTinputz: Vapopeo' க்கான மாற்றுப் பெயர்கள்\nTinputz: Vapopeo' எங்கே பேசப்படுகின்றது\nTinputz: Vapopeo' க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tinputz: Vapopeo'\nTinputz: Vapopeo' பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-12-14T13:36:20Z", "digest": "sha1:7T373DNTINH5XEL3VISW657KVQJ3MH6G", "length": 5020, "nlines": 67, "source_domain": "kumbabishekam.com", "title": "ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பத்திரிகைஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பத்திரிகை | Kumbabishekam", "raw_content": "\nஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பத்திரிகைஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பத்திரிகை\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pariharam.info/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T14:49:33Z", "digest": "sha1:G64SKMNNMAXORV7CWJHW6767XWUXXAYT", "length": 6594, "nlines": 84, "source_domain": "www.pariharam.info", "title": "முருகன் மூல மந்திரம் – Simple pariharam information", "raw_content": "\nமுருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம் உலகின் எட்டுத்திக்கிலும் பரவி இருக்கும் முருகன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது. அது தான் முருகன் மூல மந்திரம். இந்த மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோமோ அதற்கேற்ப நமக்கு அறிய பல சக்திகள் கிடைக்கும் என்று கந்த குரு கவசத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த உலகில் எவருக்கும் இல்லா இணையற்ற சக்தியை கூட இந்த மந்திரம் மூலம் நம்ம���ல் பெற முடியும் என்பதே உண்மை. முருகன் மூல மந்திரம் அதை எத்தனை முறை ஜபித்தால் எந்த வகையான அருள் நமக்கு கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.\nமுருகன் மூல மந்திரம் :\nஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்\nஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளால் எழுதப்பட்ட ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது. ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும். அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது. நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும்.\nஇந்த உலகில் இணையற்ற ஒரு சக்தியை பெற இந்த மந்திரத்தை கோடி முறை ஜபிக்க வேண்டும். அதோடு சித்தர்களும் ஞானிகளும் கடுந்தவம் இருந்து அறிந்த பல வேத சூட்சும ரகசியங்களை இந்த மந்திரம் ஜெபிப்பதன் மூலம் நாம் எளிதில் அறியலாம். அந்த ரகசியங்களை முருகப்பெருமானே நமக்குள் அருள்பெறும் ஜோதியாய் தோன்றி கற்பிப்பார். எத்தனை அறிய மந்திரம் இது. இது போன்ற இன்னும் எண்ணிலடங்கா பல அறிய பலன்களை இந்த மந்திரம் மூலம் நாம் பெறலாம். ஆகையால் இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின்அருள்பெறலாம்\nகாயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஅச்சத்தின் உச்சத்தை எட்டும்போது”….., துணிச்சல் தானே வரும்\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\nஅன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்\nபணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilankaembassy.fr/node/338", "date_download": "2019-12-14T14:21:46Z", "digest": "sha1:2WOKXVWBEQ7ZTEHPXHJS44CPXMOPPYLZ", "length": 15483, "nlines": 107, "source_domain": "www.srilankaembassy.fr", "title": "பிறப்பு பதிவுக்கான புதிய திருத்தங்கள் (தமிழ்) | Embassy of Srilanka - Paris", "raw_content": "\nபிறப்பு பதிவுக்கான புதிய திருத்தங்கள் (தமிழ்)\nஇலங்கை பெற்றோர்களுக்கு, வெளிநாடொன்றில் இடம்பெறும் குழந்தை பிறப்பொன்றை வெளிநாட்டுத் தூதரகத்தில் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள்.\n• ஆங்���ில பெரிய எழுத்தில் முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன், விண்ணப்பதாரி (பிறந்த குழந்தையின் தந்தை அல்லது தாய்) பிற நாடொன்றில் குடியுரிமை பெறவில்லை என்ற பிரகடனம் (குறித்த விண்ணப்ப படிவம் (www.srilankaembassy.fr) என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் (download) செய்ய முடியும்.\n• ஆங்கில பெரிய எழுத்தில் முறையாக பூரணப்படுத்தப்பட்ட குழந்தையின் பிறப்பு தொடர்பான விண்ணப்ப படிவம்.\n(மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படின் 16ம் பிரிவையும்\nமூன்று மாதங்கள் கடந்திருப்பின் 24ம் பிரிவையும் பூரணப்படுத்தவும்)\nமுறையாக பூரணப்படுத்தப்படட விண்ணப்ப படிவத்துடன் கீழ் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.\n(ஒரு வருடத்திற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படின் (01) போட்டோ பிரதியும் ஒரு வருடம் கடந்திருப்பின் (02) போட்டோ பிரதிகளும் சமர்பிக்கப்படல் வேண்டும்.\n1. பிரான்ஸ்/ஸ்பெய்ன்/போர்த்துக்கல் அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு. (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள்(photocopies).\n2. பெற்றோர்களின் இலங்கைப் பிறப்பு சான்றிதழ்கள். (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies). (*ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).\nஒரு வேளை பெற்றோரில் ஒருவர் பிறிதொரு நாட்டு பிரஜையாயின் சம்பந்தப்படட நாட்டினால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies).\n3. பெற்றோர்களின் விவாகச்சான்றிதழ். (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள்(photocopies).\na) பெற்றோர்கள் இலங்கையில் விவாகமானவர்களாயின் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட விவாகச்சான்றிதழ். (* ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).\nb) பெற்றோர்கள் வெளிநாடொன்றில் விவகமாகியிருப்பின் அந்நாட்டு தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட விவாகச்சான்றிதழ் மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு. (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies).\n4. ஒரு வேளை பெற்றோர்கள் விவகமாகாதவர்களாயின், குழந்தையின் தந்தை எனப்படுபவர், தானே குழந்தையின் தந்தை என உறுதிப்படுத்தும் வகையில் சம���்ப்பிக்கும் பிரகடனம். இதன்போது சம்பந்தப்பட்ட தாய் தந்தை இருவரும் தூதரகத்திற்கு சமூகமளித்து பிறப்பு தொடர்பான விண்ணப்ப படிவத்தின் (16/24) 10ம் பிரிவில் சம்பந்தப்படட அலுவலர் முன்னிலையில் கையொப்பமிடல் வேண்டும்.\n5. குழந்தை பிறந்தபோது செல்லுபடியான பெற்றோர்களது கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதி பத்திரம். (புகைப்படப்பிரதிகள்)\n6. தற்போதைய செல்லுபடியான பெற்றோர்களது இலங்கை கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதி பத்திரம். (மூலப்பிரதியுடன் (original) புகைப்படபிரதிகள் (photo copies).\n7. பிரதான விண்ணப்பதாரி, குழந்தை பிறந்தபோது செல்லுபடியான விசா அனுமதி பத்திரத்தை பெற்றிருக்காவிடின், குழந்தை பிறந்தபோது தனது செல்லுபடியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் குழந்தை பிறந்தபோது பிற நாடொன்றில் குடியுரிமை பெறவில்லை என்ற பிரகடனத்துடன் மேலே (06) குறிப்பிட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்கபடல் வேண்டும்\n8. பிரதான விண்ணப்பதாரி குழந்தை பிறந்தபோது இலங்கை பிரஜையாக இருந்து தற்போது பிரென்ச் குடியுரிமையை பெற்றிருப்பின், பிரென்ச் குடியுரிமைக்கான சான்றிதழ் (NATURALISATION CERTIFICATE) மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு சமர்ப்பிக்கபடல் வேண்டும். (மூ\n9. லப்பிரதியுடன் (original) புகைப்படபிரதிகள் (photo copies).\n10. பிரதான விண்ணப்பதாரி (தாய்/தந்தை) இலங்கைக்கு வெளியில் பிறந்திருந்தால், அவருடைய இலங்கைப் பிறப்பு சான்றிதழுடன் பிரஜாவுரிமை சான்றிதழ் சமர்ப்பிக்கபடல் வேண்டும். (மூலப்பிரதியுடன் (original) புகைப்படபிரதிகள் (photocopies). (*வெளிநாட்டு பிறப்பு சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).\n11. பிரதான விண்ணப்பதாரி இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தால் அவருடைய இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழ் சமர்ப்பிக்கபடல் வேண்டும். (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies).\n12. குழந்தை பிறந்து மூன்று மாதத்திற்குள் பிறப்பு பதிவு செய்யமுடியவில்லையெனில் தாமதத்திற்கான காரணம் தெரிவித்து கடிதம் சமர்ப்பிக்கபடல் வேண்டும்.\n13. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் இருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் மேலே கூறப்பட்ட ஆவணங்களின் போட்டோபிரதிகளை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது நிறுவனங்களின் உரிய அதிகாரியினால் (மருத்துவர்/சட்டவல்லுனர்) இரப்பர் முத்திரையிடப்பட்டு உண்மைப் பிரதியென உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பதாரியின் கையொப்பம் விண்ணப்பபடிவத்தின் பொருத்தமான சகல இடங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்னிலையில் இடப்பட்டு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்\n14. பிறப்பையும் பிரஜாவுரிமையையும் பதிவு செய்வதற்கான கட்டணம் € 87 (யூரோ). பதிவு செய்ய தாமதிக்கும் ஒவ்வொரு வருட தாமதத்திற்க்கும் மேலதிகமாக € 8.00 (யூரோ) வீதம் தண்டப்பணமாக அறவிடப்படும். (தபால் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு மேலே கூறப்பட்ட கட்டணத்துடன் தபால் கட்டணமாக €10 (யூரோ) அறவிடப்படும்,\nவிண்ணப்பதாரியின் கையொப்பம் தமது கடவுச்சீட்டில் உள்ளதை ஒத்திருத்தல் வேண்டும்.\nமேலே (04) இல் குறிப்பிட்டது தவிர்ந்த மற்றைய சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரி மட்டும் சமூகமளிக்கலாம்.\nவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க முன்னதாக இலக்கங்களை பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் தயவுடன் வேண்டப்படுகிறீர்கள். ஒரு நாளைக்கு (05) இலக்கங்கள் மட்டுமே வழங்கப்படும்.\nமுறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக உரியகரும பீடத்தில் சமர்ப்பிக்குமாறு தயவுடன் வேண்டப்படுகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=e7d696a78102368fa6da62d6807cf842", "date_download": "2019-12-14T12:27:44Z", "digest": "sha1:PYPHQNHTSKSILJC6S22HRZP2VJLYP6MR", "length": 18530, "nlines": 639, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nநவம்பரில் புதிய வாகன பதிவு 2% அதிகரிப்பு: FADA...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர்...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nகேப்டன் யாசீன் Captain Yaseen நெருப்பு நிலா - 4\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nதொழில்துறையின் செயல்திறன் குறித்து FADA தலைவர் ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே தெரிவிக்கையில், தற்போது முடிவடைந்த பண்டிகை காலத்தில் புதிய வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதே நிலை தற்போது தொடர்ந்து...\nநவம்பரில் புதிய வாகன பதிவு 2%...\nராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இருந்து வெளியாகி விற்பனையில் முன்னிலை பெற்றுள்ள கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள்களில் விரைவில் சில அப்டேட்களை செய்ய ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Source:...\nபுதிய கலர் மற்றும் அலாய்...\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான டாடா நெக்சன் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் தேதியை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. துவக்கத்தில் முழு எலக்ட்ரிக் டாடா...\nபுதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக்...\nயமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய பிஎஸ்6 விதிக்குட்பட்ட YZF-R15 V3.0 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய YZF-R15 V3.0 பிஎஸ்6 மாடல்கள் 1.45 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம்...\nபுதிய யமஹா ஆர்15 பைக் பிஎஸ்6...\nஹோண்டா நிறுவனம் புதிய பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட சிட்டி பெட்ரோல் வகைகளை இந்தியாவில் அடிப்படையான V MT வகை 9.91 லட்சம் ரூபாய் விலையில் ( எக்ஸ் ஷோ-ரூம் விலை டெல்லியில்) அறிமுகம் செய்துள்ளது. Source:...\nஹோண்டா சிட்டி பிஎஸ்6 பெட்ரோல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/09/02/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-14T12:54:42Z", "digest": "sha1:FRVNHIWJCAMYFOGB4IH7L3VWHUBD3V4L", "length": 72692, "nlines": 80, "source_domain": "solvanam.com", "title": "யாமினி க்ருஷ்ணமூர்த்தி – சொல்வனம்", "raw_content": "\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 2, 2014\nநான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் தேதி முதல். இது வருடக் கடைசி மாதக் கடைசி என்ற சுவாரஸ்யத்துக்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். தில்லி வந்த முதலே எனக்கு தில்லி வாழ்வின், அதன் கலைமுகங்களின், அதன் பத்திரிகைகளின�� பங்களிப்பு மிகச் சந்தோஷம் தருவதாக இருந்தது. நான் கண்விழித்ததும், எனக்கான விருப்பங்களை நான் தேர்ந்துகொள்ள உதவியதும், அல்லது நான் என்னை உணர்ந்து என் தேர்ந்த வழிச்செல்ல உதவியது என்று சொல்லலாம் தில்லி வாழ்க்கைதான். காலையில் எழுந்ததும் எந்த தினசரிப் பத்திரிகையானாலும் மூன்றாம் பக்கத்தில் அதற்கு முதல் நாள் மாலை அல்லது இரவு நடந்த கலை நிகழ்ச்சிகளின் ரெவ்யூ கட்டாயம் வந்துவிடும். எங்கும் வெள்ளிக்கிழமைதான் புதிய படங்கள் திரைக்கு வரும் நாளாக இருக்கும். மறு நாள் சனிக்கிழமை காலை பத்திரிகைகளின் மூன்றாம் பக்கம் அந்த புதுப்படத்தின் ரெவ்யூ எழுதப்பட்டிருக்கும். அது பெரும்பாலும் ஒரு informed தரத்தில் இருக்கும். கொஞ்சம் தரவேறுபாடு இந்த ரெவ்யுக்களில் இருந்த போதிலும் அது கட்டாயமாக வியாபார வெற்றிக்கு உதவுவதாக இராது சரி நல்ல ரெவ்யூ வந்திருக்கு. பார்க்கலாம் என்று ரசனை உள்ளவன் தேர்ந்து கொள்வதாக இருக்கும். இது சினிமாவோ, நடனமோ, ஓவியக் கண்காட்சியோ, ஒரு நாடகமோ எதுவானாலும். அனேகமாக தியேட்டரில் பார்க்கும் சினிமாவைத் தவிர மற்றது எல்லாமே விருப்பமுள்ளவருக்கு இலவச அனுமதி தான். தில்லிக்கு வந்த உலகின், இந்தியாவின் எந்த மூலையிலும் காணும் கலைகள் பெரும்பாலானவற்றோடு நான் பரிச்சயம் பெற்றது தில்லி தந்த வாய்ப்புக்கள் தான். எனக்கு மட்டுமல்ல. செல்லப்பாவின், இ.பா.வின் கே.எஸ் ஸ்ரீனிவாசனின் புதிய நாடக முயற்சிகளும் அவை நிகழ்ந்த அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் வரவேற்பு பெற்றன. இதற்கு ஈடான ஒரு நிகழ்வை சென்னை ஆங்கிலத் தமிழ்ப் பத்திரிகைகளில் நிகழ்ந்ததை யாரும் சொல்ல முடிந்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன். ஒரு நாள் மாலை நிகழ்வு மறு நாள் காலை பத்திரிகையில் ரெவ்யூ எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த தில்லிக்கே உரிய சிறப்பு இது கடந்த அறுபது எழுபதுக்கள் வரை கூட தொடர்ந்தது. பின்னர். எண்பதுகளின் பின் பாதியிலிருந்து இந்த நிலை மாறிவிட்டது.\nஎதற்காகச் சொல்கிறேன் என்றால், 1958- ம் வருடம் என்பது என் நினைவு. ஒரு நாள் காலை பத்திரிகைகள் எல்லாம் யாமினி க்ருஷ்ணமூர்த்தி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய நாட்டியக் கலைஞரின் வருகையையும் அவரது நாட்டியத்தின் சிறப்பையும் மிகுந்த பரவசத்தோடு பாராட்டி எழுதியிருந்தன. இது போன்ற ஒரு வரவேற்பு பத்திரிகைகள் நிகழ்ச்சியின் மறுநாளே அதைக் கண்டுகொள்வதும் விஷயமறிந்த வரவேற்பு கொடுப்பதையும் நான் தமிழ் நாட்டில் அன்றும் கண்டதில்லை. இன்றும் கண்டதில்லை. 18 வயது சிறுமி. பரதம் கற்றது சென்னை அடையாறு கலாக்ஷேத்திராவில். தந்தை ப்ரொஃபஸர் க்ருஷ்ணமூர்த்தியின் நிழலில், வழிகாட்டுதலில், தன் கலை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளவர் இத்யாதி, இத்யாதி. நான் அவரது அடுத்த நாட்டிய நிகழ்வைக் காணும் முன், தில்லியை விட்டு மாற்றலாகி விட்டதால், 1962-ல் தில்லி திரும்பிய பின் தான் எனக்கு தில்லி மாலைகளின் பரிச்சயம் புத்துயிர் பெற்றுத் தொடர்ந்தது. மற்ற கலைஞர்களைப் போல யாமினி க்ருஷ்ணமூர்த்திக்கும் தில்லியே நிரந்த வாசஸ்தலமானது பின் வருடங்கள் ஏதோ ஒன்றில்.\nயாமினிக்கு நான் பரிச்சயமானது 1990-ல் என்று நினைவு. அதற்கு முன் சில நாட்டிய நிகழ்ச்சிகள் பற்றி பேட்ரியட், லிங்க், சுபமங்களா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த கட்டுரைகள் ஒன்றில் நான் யாமினி க்ருஷ்ணமூர்த்தி பற்றி ஒரு சில விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். அதைப் பிரசுரித்த பத்திரிகையின் கலைப்பகுதி ஆசிரியர், யாமினியின் தீவிர ரசிகர். அவரும் என்னைப் பகைக்கவில்லை பின்னர் அதைப் பற்றிக் கேட்ட போது யாமினியும் என்னைப் பகைக்கவில்லை. நம்மூர் கலை ரசனை மரபுகள் முற்றிலும் வேறுதான். நம்மூரில் அவ்விருவருக்கும் என்னுடன் முகாலோபனம் கூட இருந்திராது.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் தான் என் பத்திரிகை உலக நண்பர் ஆர் வெங்கட்ராமன் யாமினி க்ருஷ்ணமூர்த்திக்கு என்னைப் பரிச்சயப்படுத்தினார். அந்தப் பரிச்சயத்தின் முதல் நாள் யாமினியிடம், என்னை அவருக்குத் தெரியுமா, நான் என்ன எழுதுகிறேன் என்ற பரிச்சயம் உண்டா என்று கேட்டேன். அதற்குப் பதிலாக மற்றவர்களதோடு என் கட்டுரைகளும் அடங்கிய அவரது ஃபைலைக் காண்பித்தார். அதில் நான் எழுதியவை அத்தனையும் இருந்தன. அதில் தனக்குப் பிடித்த நாட்டிய கலைஞர் யாமினி க்ருஷ்ணமூர்த்தி என்று ஜெயலலிதாவின் பாராட்டுச் செய்தி கொண்ட பத்திரிகை நறுக்கும் இருந்தது. அதன் பின் தான் யாமினியின் நாட்டியாஞ்சலி என்னும் தொலைக்காட்சி நாட்டியத் தொடரின் மிஞ்சிய ஆறு எபிசோடுகளுக்கு நான் ஸ்க்ரிப்ட் எழுதியதும், யாமினி பற்றி ஒரு காப்பி ��ேபிள் புத்தகம் எழுத என்னை அழைத்ததும்\nயாமினியைப் பற்றிய இக்கட்டுரை நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற 1991 வருட பின் மாதங்களில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) எழுதப்பட்டது.\nசொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பின் வரும் எழுத்து ஒரு காப்பி டேபிள் புத்தகத்துக்கான எழுத்து அல்ல என்பதும், காப்பி டேபிள் புத்தகத்துக்கான எழுத்தும் பிரசுரமும் எப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தனையே இல்லாது, என் இஷ்டத்துக்கு, என் விருப்பத்துக்கு எழுதப்பட்டுள்ளது இது. என்பதும், இது அதன் காரணமாகவும் நிராகரிக்கப்பட்டது என்பதும். கடைசியில் வெற்றி பெற்ற அன்பர், தில்லிக் கலைப்பத்திரிகை வட்டாரத்தில் மிகச் செல்வாக்கு பெற்றவரும் அழகியுமான ஒருவரின் கணவர். பொறாமைப் படுவதிலோ, எரிச்சலடைந்து அவதிப்படுவதிலோ அர்த்தமில்லை.\nஎப்படியானாலும் இதை எழுத எனக்குக் கிடைத்த வாய்ப்பு பற்றி எனக்குச் சந்தோஷம் தான். அது இங்கே தமிழில் தரப்படுகிறது. சொல்வனத்தின் ஆசியோடும் ஆதரவோடும்.\nகடைசியாக ஒரு வார்த்தை. பரத நாட்டியத்தின் வரலாற்றுப் பெருக்கில், மூன்று பெரும் கலா வியக்திகள் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் மூன்று பேரும் ஒவ்வொரு மைல்கல்லாக தம் தனிப்பட்ட ஆளுமைகள் மூலம் அவ்வரலாற்றில் இடம் பெறுகின்றனர். அம்மூன்று பேர் என் நினைப்பில், இக்கலைக்குப் புத்துயிர் கொடுத்த கலாக்ஷேத்திரா ருக்மிணி தேவி, தாம் பிறந்து வளர்ந்த பாதையிலேயே தன் ஆளுமையாலும் தான் பெற்ற கலை பற்றிய தீர்மானமான தன் கருத்துக்களை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு தன் பாதையிலே சென்று ஒரு சாதனை மைல்கல்லாக விளங்கிய பாலசரஸ்வதி, பின் கடைசியில் தன் திறமையினாலேயே ஒரு பெரும் கலாவியக்தியாக உயர்ந்த யாமினி க்ருஷ்ணமூர்த்தி\nஇனி அன்றைய என் பார்வையில், என் புரிதலில், யாமினி.\nஇந்திய சாஸ்த்ரீய நடன கலை வடிவங்களில், பரதநாட்டியம் குறித்துப் பேசும் போதுதான் அது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான பழமை கொண்டது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இந்தக் கலைவடிவம் பேணப்படும் தமிழ் நாட்டுக்கும், ”நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரதர் சேர்ந்த பிரதேசம் என்று சொல்லப்படும் கஷ்மீருக்கும் இடையிலான தூரம் என்னவாக இருந்த போதிலும், பரதநாட்டியத்தின் பழமையையோ, அதன் மூல நூலாக பரத நாட்டிய சாஸ்திரம் கொண்டாடப்படுவதையோ அவ்வளவு சுலபமாக தட்டிக் கழித்துவிட முடியாது. இன்று நாம் காணும் பரதநாட்டியம் அதன் இன்றைய வடிவில் உருக்கொண்டது. போன நூற்றாண்டின் முப்பதுக்களில். அதன் முன்னர் அது “சதிர்” என்ற பெயரில் அறிப்பட்டது. பரதரும் கிறிஸ்து சகாப்த தோற்றத்துக்கும் முந்தியவர். பரதரின் நாட்டிய சாஸ்திரத்தை ஆதார மூல நூலாகச் சொன்ன போதிலும், பரத நாட்டியம் இன்றும் கூட வாய்மொழியிலேயே கற்பிக்கபடுகின்றது. கற்பிக்கும் குருக்களுக்கும் பரதரின் நாட்டிய சாஸ்திரமோ, அல்லது அதன் பின் தொடர்ந்த பல நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பிற நாட்டியக் கலை நூல்களையோ அவர்கள் தெரிந்திருக்க மாட்டார்கள் அவர்கள் அதிகம் பிற்காலத்தில் வந்த மஹா பரத சூடாமணியையே அவர்கள் அறிந்திருப்பார்கள்.\nநம் காலத்தில் வாழ்ந்த பரதநாட்டியக் கலையின் மிகப் பெரிய தலையான பாலசரஸ்வதி வாய்மொழி மரபிலேயே தன் கலையின் உச்சத்தைத் தொட்டவர். எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரங்களைப் பற்றிப் பேசுவதே அவருக்கு உவப்பானதல்லவென்றும், “உங்களுக்கெல்லாம் இப்போ எதைத் தொட்டாலும் அதுக்கு ஒரு புஸ்தகம் வேணும் இல்லியா” என்று கேலி செய்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆதிகாலம் தொட்டு பாரம்பரியமாக வரும் வாய்மொழி மரபு தான் இங்கு பாலசரஸ்வதியாகப் பேசுகிறது. வாய்மொழி மரபு அத்துடன் ஒரு நெகிழ்வையும் தன்னுடன் கொண்டு வருகிறது. அதுவே அதன் சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. இப்போது இந்திய நிலப்பரப்பில் நான்கு பெரும் மரபுகள் அல்லது நாட்டிய வடிவங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் மற்றதை விட அன்னிய சேர்க்கைகளற்ற புனிதமான ஒன்றாகக் கருதிக்கொள்கின்றன. இருக்கலாம். இருந்தாலும், அவ்வப்போது கால நீட்சியில் சூழலினால், சரித்திரத்தின் தாக்கத்தால் நேரும் சின்ன மாற்றங்களையும், பெறும் மற்ற பல்வேறு பட்ட பாதிப்புகளையும் சற்றே வேறுபட்ட பாணிகளையும் ஒதுக்கிவிடலாம். ஆனால் ஒரு கலைவடிவத்தின் உள்ளார்ந்த சாரமான ஒன்று, அதன் வடிவார்த்தத்தையும் ஆன்மாவையும் நிர்ணயிக்கும் அந்த ஒன்று (the inner core) அதன் வடிவத்தை இனம் காணவைக்கும் கட்டமைப்பு, அதன் செவ்வகத்தை இதுகாறும் எத்தனையோ மாற்றங்களையும் மீறி தக்கவைத்துக்கொண்டுள்ள அந்த உள்ளார்ந்த உயிரோட்டம், எல்லாம் பரத நாட்டியத்தை, பரதனின் நாட்டிய சாஸ்திரத்துடன் மட்டுமல்லாமல், பின் ���ந்த கால பல நூற்றாண்டுகளில் பரதனைத் தொடர்ந்த அபினவ குப்த, சாரங்கதேவ, நந்திகேஸ்வர, தனஞ்செய என்றெல்லாம் கடந்து வந்து துளஜனின் சங்கீத சாராம்ரிதம் வரை இவையெல்லாவற்றோடும் பரதநாட்டிய சாஸ்திரம் தான் மிக நெருங்கியதாகக் காண்கிறது.\nஇதற்கான சிலாரூப அல்லது சித்திர ரூப சாட்சியங்களை, கடந்த பல நூற்றாண்டுகளையும், இந்திய தேசத்தின் பரப்பையும் தன்னுள் அடங்கிய சாட்சியங்களாக ஔரங்காபாதிலிருந்து, சிதம்பரம், தஞ்சாவூர் வரை காணும் ஓவியங்கள், சிற்பங்கள் முன்னிறுத்தும். கரணங்கள், மண்டலங்கள், தமிழகக் கோயில்களில் தீட்டப்பெற்றுள்ள பிரம்மோத்சவ ஊர்வலங்களில், தேவதாசிகள் நாட்டியமாடிச் செல்லும் காட்சிகள், நம் நினைவிலிருக்கும் நம் தாத்தாக்கள் தலைமுறையினர் கண்ட காட்சிகள் இவை. எல்லாம் பரத நாட்டியம் என்று இன்றும், சதிர் என்று போன நூற்றாண்டினரும் அறிந்த ஒரு பாரம்பரிய கலை வடிவம் நாம் கண்ட சாஸ்திரநூல்களின் நெருக்கத்தைக் காணலாம். இவையெல்லாம் இதன் தொடர்ச்சியையும் பழமையையும் சாட்சிப்படுத்தும். இன்றைய நாட்டியக் கலைஞரின் குருக்கள் அவர்களுக்கும் வாய்மொழியாகவே கற்பிக்கலாம். அவர்களும் தம் குருக்களிடமிருந்து வாய்மொழியாகவே, கற்று வந்திருக்கலாம். ஆனால் அவற்றின் பின்னிருப்பது அதிகாரபூர்வ நியாயம் தருவது, மகா பாரத சூடாமணி, அபிநய தர்ப்பணம் போன்றவை தான். இடையில் கால நீட்சியில் ஆஹார்யம் மாறியிருக்கும். சில கரணங்கள், சில ஹஸ்தங்கள், சில அபிநயங்கள் விடப்படுவதும், சில புதிதாகச் சேர்வதும், நிகழ்ந்தாலும், பரதத்தின் ஆதார கட்டமைப்பு, அதன் இலக்கணம், அதற்கு அடையாளமும் ரூபமும் தருவது இந் நூல்களையும் குருக்களையும், இன்றைய பல கலைஞர்களின் நடைமுறையையும் ஒன்றிணைப்பது ஒரு தொடரும் மரபு. தன்னைக் கால மாற்றங்களோடு புதுப்பித்துக்கொண்டு வாழ்வது தொடரும் மரபு.\nஇதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். குரு அறிந்ததும் கற்பிப்பதும் ஒரு மரபின் தொன்மையும் புனிதமும் இவை தரும் பாரமும் கூட. மரபையும் தொன்மையையும் அதன் சரித்திர நீட்சியில், பார்வையில் அல்ல. அவர் கற்பிப்பது அவரை வந்தடைந்த பழமையை மட்டுமல்ல நேற்றைய பழமையிலிருந்து வந்த புதுச் சேர்க்கையும் தான். அது மட்டுமல்ல. அவர்களில் பலர் இலக்கணத்தையும் கலையையும் வேறுபடுத்திப் பார்க்க இயலா��வர்களும் உண்டு. கற்றுத் தந்ததை அவற்றின் நுணுக்கம் கெடாது பயில்வதே, மாணவர்கள் கற்பதன் பூரணத்துவம் என்று நினைப்பவர்கள்.\nநாட்டிய சாஸ்திரம் ஒருவரே பலராக நடிப்பதைப் பற்றிப் பேசுகிறது. அது பாவங்கள் நிறைந்த நிருத்தியத்தையும் பற்றிச் சொல்கிறது. பாவங்கள் எதுவும் அற்ற தூய ந்ருத்தம் பற்றியும் சொல்கிறது. எல்லா அம்சங்களையும் தன்னுள் கொண்டதாக, முக்கியமாகவும், சிறப்பாகவும் அது தன்னிலேயே முழுமை பெற்ற நாடகம் (total theatre)/ அதைத் தனி ஒரு கலைஞரே ஆடிய போதிலும், பல பாத்திரங்களையும், அவர்களது வேறு பட்ட குணங்கள், பாவனகள் அத்தனையையும் தான் தனித்தே ஒரு விஸ்தாரமானதும் பல நுணுக்கங்கள் கொண்டதுமான தன் கலையால் பிரதிபலிக்க முடிகிறது. பரத நாட்டியம் போல, வேறு எந்த நடன வடிவமும் இத்தனை நுணுக்கங்களை, இத்தனை வேறுபட்ட தேவைகளை, சிக்கலான ஆடல் முறையை வேண்டுவதில்லை.\nஒரு கதக் ஆடும் பெண் பாவங்களைப் பற்றி, என்ன ஹஸ்தம், என்ன அபிநயம், என்ன முத்திரை என்றெல்லாம் கவலைப் படவேண்டியதில்லை. சம பாதத்தில் நின்று கொண்டு, ”இஸ்கா போல் இஸ் பிரகார் ஹை” என்று குரு சொல்லும் சிக்கலான தாளத்துக்கு கால் வேலை (பைர் கா காம்) செய்தால் போதும். இந்த வேலை தான் முக்கியமானதும் தன் திறமையைக் காட்டுவதும். பின் சக்கர்-இது நம்ம தெருக்கூத்திலும் உண்டு. ”பாவ் பதானா” என்று ஒரு சமாசாரம். அது ஒரு வேடிக்கை. கண்ணன் இவளை ஓடித்துரத்துவதாக இவள் கற்பனை செய்துகொண்டு, பயந்து ஓடி ஒளிய வேண்டும். இல்லை, என்னைப் படுத்தாதேடா என்று பொய்க்கோபம் கொள்ளவேண்டும். தீர்ந்தது. அவத் தர்பாரில் ஆடிய சக்கர், பைர் கா காம் –க்கு ப் பிறகு நூறு வருஷங்களாக இதைத்தான் விடாப்பிடியாக செய்து வருகிறார்கள். மொத்தத்தில் கதக் பயில்வது ஒரு தேகப் பயிற்சி மாதிரிதான். உணர்வு களுக்கு மனதுக்கு வேலை இல்லை.\nஒரு கதகளி கலைஞன் கற்கும் முத்திரைகளும், அபிநயங்களும், நேத்திராபிநயங்களும் முகம் வேண்டும் என்ணிறந்த பாவங்களும் மிக அதிக திறமையையும் அதிகப் பயிற்சியையும் வேண்டுவதாக இருக்கும், கட்டாயம். ஆனால் மேடையில் அவனது சலனங்கள், என்று ஏதும் இல்லை. தாளத்துக்கும் ஜதிகளுக்கும் அங்கு இடமில்லை. அடவுகள் என்று ஏதும் இல்லை. அவனது கால்களுக்கு அங்கு வேலை இல்லை. ஹஸ்த லக்ஷண தீபிக என்னும் சில நூற்றாண்டு பழமை கொண்ட ஒன்றைத் தவிர அவன் சார்ந்திருக்க வேண்டும் வேறு சாஸ்திரங்கள் இல்லை. ஆனால் கதகளியைப் போல கண்களுக்கு முன் ஒரு நாடகத்தை அதன் உச்சகட்ட தீவிரத்தில் நிகழ்த்திக் காட்டும் ஒன்று வேறில்லை.\nமணிபுரியின் பலம் அதன் நளினமான மெல்லிய அசைவுகளிலும் மேடை தரும் வெளியை மிக அழகாக, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி நாடக ரூபமாகப் பயன்படுத்துவதிலும் தான். அதன் ஆஹார்யம் மிக அழகானது. கைகளின் அசைவுகளும் காற்றின் வெளியில் மிதப்பதுமான அடவுகளும் அழகானவை. மிகக் குறைந்த அபிநயங்கள், முத்திரைகள் கொண்டது அது. மோஹினி ஆட்டமும், ஒடிஸ்ஸியும் தான் மற்ற எந்த நாட்டிய ரூபத்தையும் விட பரதத்தின் அருகில் வருபவை. ஆனால் வெகு அருகில் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். மாறாக, பரத நாட்டியத்தின் தொன்மையும், குருக்கள் சொல்லித் தரும் மரபின் இறுக்கமும் மோஹினி ஆட்டத்திலும் ஒடிஸ்ஸியிலும் இருப்பதில்லை. ஒடிஸ்ஸிக்கும் ஓர் ஆயிரம் ஆண்டுப் பழமை உண்டு. அதற்கும் அதன் பழமைக்கும் கலை உன்னதத்தின் பழமையின் சாட்சியமான மிக அழகாக வடிக்கப்பட்ட கோயில் சிற்ப வடிவங்கள் உண்டு. பரத நாட்டியத்தின் இறுக்கங்கள் அதற்கு இல்லை. மிக அழகான திரிபங்க நிலையும் இறுக்கமற்ற அடவுகள், அங்க அசைவுகள் அதற்கு அழகு தருகின்றன.\nகுச்சிபுடி தான் பரதநாட்டியத்துக்கு மிக அருகில் வருவது. கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த பரதம் என்றே அதைச் சொல்லவேண்டும். ஆனால் அது தன் ஏகஹார்யத்தோடு நிற்காது தன்னோடு ஆட பலரைச் சேர்த்துகொண்டு வெளியில் நாட்டுப் புற கிராமீய/ அரைச் செவ்விய ரூபங்களிலிருந்து பெற்ற நாடகீய (theatrical என்று சொல்லத் தக்க) அம்சங்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டுள்ளது. கொஞ்சம் பாமரத்தனம், பாமர ஹாஸ்யம், மக்களுக்குப் பிடித்த gimmicks, பின் இதற்கெல்லாம் சுவையூட்டும் கொஞ்சம் பாலியல் அம்சங்கள் எல்லாம் சேர்வதில் தடை ஏதும் இருப்பதில்லை. இந்த நாடகீய அம்சங்கள் அற்ற செவ்விய நடனமாகவும் அதன் சேர்க்கைகள் அற்ற சாராம்சத்தில் காணமுடியும்.\nNext Next post: சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே \nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் ���தழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை க��ிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்��ை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா ���ீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம��மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/category/caring-cosmetics", "date_download": "2019-12-14T13:44:18Z", "digest": "sha1:AETVRGVJKGUVKUF6X6UO7OZQ6PXFQV2B", "length": 24562, "nlines": 169, "source_domain": "ta.seminaria.org", "title": "அக்கறை ஒப்பனை - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nமாஸ்க் ஸ்க்ரப் லோரியல் களிமண் மந்திரம். துளைகளின் உரித்தல் மற்றும் குறுகல். 3 இயற்கை களிமண் + சிவப்பு ஆல்கா\n@ 123 @ நான் மார்க் எல் ஓரேலை நேசிக்கிறேன், அவற்றின் புதிய தயாரிப்புகளை முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், எனவே களிமண் மேஜிக் முகமூடிகள் விற்பனைக்கு வந்தபோது, ​​எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாங்கி...\nMicellar நீர் பச்சை மாமா Denis Ozornin நீக்கி கண் மேக் அப்\nவணக்கம் அன்புள்ள நண்பர்கள் மற்றும் வாசகர்கள் \"Irecomend\" நான் ஏற்��னவே எழுதியது பற்றி பிராண்ட் பச்சை மாமா மற்றும் அது அர்த்தம் என்று நான் பயன்படுத்த வேண்டும் என்று இப்போது.இன்று நான் சமர்ப்பிக்கிறே...\nமுடி உதிர்தலுக்கான ஷாம்பு கோல்டன் பட்டு \"வேர்களை பலப்படுத்தும்\"\nநான் நினைத்தேன் என்று இந்த ஷாம்பு நன்றாக இருக்கும்.எனினும், அது foams, நன்கு கழுவுதல் முடி செய்தபின், இல்லை குழப்பமடைய அவர்கள் மென்மையான.வாசனை பலவீனமாக உள்ளது, இது ஏதாவது இருந்து சூரியகாந்தி எண்ணெய...\nஅனைவருக்கும் வணக்கம் ஷாம்புகளை பரிசோதித்து சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் மென்மையான, பாதிப்பில்லாத, ஆனால் அதே நேரத்தில் சிக்கல் இல்லாதவைகளைத் தேட முடிவு செய்தேன் எனக்கு ஈகோலாப் பிராண்டை நன்கு தெ...\nதைலம் - லேமினேஷன் அனைத்து முடி வகையான bielita-நொச்சி மென்மையான மற்றும் நன்கு பராமரிக்கப்படும்\nவணக்கம், அன்பே வாசகர்கள் மற்றும் வாசகர்கள் நான் காதல் செய்ய முயற்சி புதிய பொருள் கவலை முடி. பைலோருஷ்ன் பிராண்ட் Belita-Viteks நான் சந்தித்த ஒரு நீண்ட நேரம் முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு, மற்றும...\nஷவர் ஜெல் ரத்துச் Vitamania \"மா & பப்பாளி\"\n ஷவர் ஜெல் இருந்து அவான் நான் பல முயற்சி. மிகவும் போன்ற, சில ஒரு சிறிய மேலும், ஏதாவது ஒரு சிறிய குறைவாக, சில இல்லவே இல்லை, ஆனால் அவர்களை பற்றி மற்றொரு ஆய்வு) ஒரு தொடர் அடங்கிவிடும் Vitam...\nAntiperspirant முகத்திற்கான NIVEA பருத்தி\nநான் உண்மையில் போன்ற பொருட்கள் நிறுவனத்தின் Nivea, அதனால் நான் சேர்ந்து கிளப் நிபுணர்கள் Nivea இருக்க முயற்சி முதல் புதிய நிறுவனங்கள். சமீபத்தில் நான் மீண்டும் இருக்க முடியும் அதிர்ஷ்டம் தா...\nமுகத்திற்கான-antiperspirant பெண் வேகம், குச்சி ஜெல் \"புதிய மேகங்கள்\"\nஇந்த எடுத்து dezik மட்டுமே, ஏனெனில் அது எழுதப்பட்டது இல்லாமல் \"வாசனை\" மற்றும் உண்மையில் வாசனை மிகவும் மென்மையான மற்றும் இருந்தது இல்லை ஊடுருவும், என்று தடுக்க முடியாது பயன்படுத்த வேண்டும் என்று ஒரு...\nஇல்லை மோசமான, ஆனால் நல்ல உள்ளன.\nயுனிவர்சல் கிரீம் கைலாஸ் ஜீவன்\n இது எல்லாம் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து தொடங்கியது. அவர் சிவப்பு மற்றும் வெப்பம் மற்றும் சூரியனில் இருந்து தோலுரிப்பதை அவர் பொருட்படுத்தவில்லை, ஆனால் நான் அதைப் பொருட்படுத்த...\nடானிக் கார்னியர் தூய தோல் அழிப்பு எதிராக கருப்பு புள்ளிகள்\n இன்று நாம் பற்றி பேச வேண்டும் பிர���்சனை குறித்து பெரும்பாலான பெண்கள். எண்ணெய் தோல். நான் தேடும் ஒரு கருவி உதவும் என்று எனக்கு திறம்பட சமாளிக்க முகப்பரு, கருப்பு புள்ளிகள் மற்ற...\nStrengthener ஆணி ஸ்மார்ட் எனாமல் மேம்பட்ட சூத்திரம் புரதம் மற்றும் வைட்டமின் B5, ஒரு,இ\nஉங்கள் அனுமதி, நான் தொடங்க வேண்டும் ஒரு குறுகிய excursus வரலாற்றில் ஒரு வாழ்க்கை என் நகங்கள் உதவும் இது, நீங்கள் புரிந்து கொள்ள ஏன் விளக்கு மிகவும் அழகாக இருக்கிறது, நான் எப்படி அவரை பற்றி பேச.ஒரு ...\nஆர்கானிக் சமையலறை எழுந்திரு முகம் கிரீம்\n விற்பனைக்கு அழகான ஆர்கானிக் ஆர்கானிக் ஜாடிகளை நான் அடிக்கடி சந்தித்தேன், ஆனால் நான் இந்த பொருட்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த தொடரிலிருந்து முக தயாரிப்புகளைப் பயன...\nஉடல் லோஷன் ஜான்சன் உடல் பராமரிப்பு வீட்டா நிறைந்த சாறு, மாதுளை பூ\n நான் ஒரு பரிசு பெற்றார் மார்ச் 8 இருந்து ஆண், இங்கே ஒரு உடல் லோஷன். நிச்சயமாக, நான் அவருக்கு நன்றி தெரிவித்தார், ஆனால் வருத்தம். என்று உண்மையில் நான் மிகவும் பற்றி சந்தேகம் நிறுவனத்தின் தய...\nகோடாரி ஷவர் ஜெல் ஸ்ட்ராபெரி \"பால் மற்றும் ஸ்ட்ராபெரி\"\n நம்பமுடியாத அழகான மற்றும் சுவையான ஷவர் ஜெல் டோல்ஸ் பால், ஸ்ட்ராபெரி \"பால் மற்றும் ஸ்ட்ராபெரி\". அது செய்கிறது நீங்கள் சாப்பிட வேண்டும். நிறைய நல்ல விமர்சனங்களை பற்றி கேள்விப்பட்டேன்...\nரெக்ஸோனா ஆண்டிபெர்ஸ்பிரண்ட் கிரீம் அதிகபட்ச பாதுகாப்பு உலர் மற்றும் ஆறுதல்\nஇந்த ஆண்டிபெர்ஸ்பிரண்ட் பற்றி இன்று நான் உங்களுக்கு கூறுவேன். 230 ரூபிள் (45 கிராம்) க்கு லெட்டுவலில் நான் அதை தற்செயலாக வாங்கினேன் . கடைசி நேரத்தில் நான் அதைப் பிடித்தேன், நான் அதை வாங்கும்போது என...\nகிரீம்-நுரை குளியல் ரத்துச் மென்மையானது தொடுதல் தேங்காய் பால் மற்றும் பால் காணப்படும் ஒவ்வொரு புரதமும்\nஎன்றாலும் நான் மோசமான அனுபவங்களை கொண்டு சிவப்பு இருந்து நுரை faberlik, புதிய கிரீம் நுரை கொண்டு ஒரு மென்மையான தொடு நான் வாங்க முடிவு, என்று காரணம் கூறப்பட்ட அது ஈரப்பதம் மற்றும் வாசனை தேங்காய், இது...\nகிரீம் கைகளில் டாக்டர் கடல் நட்டு காக்டெய்ல்\nபொருள் தோல் பராமரிப்பு செய்த இஸ்ரேல், ஒன்றும் தேவை மேலும் அறிமுகம். அவர்கள் பரவலாக அறியப்பட்ட என பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பொருட்கள் கொண்டு சிறந்த மதிப்பு \"வ���லை:தரமான\". போது நான் வாய்ப்பு வேண்டும...\nகிரீம் எஸ்டீ லாடர் DayWear மேம்பட்ட பல பாதுகாப்பு எதிர்ப்பு ஆக்சிடன்ட் Creme SPF 15\nநான் உண்மையில் காதல் பிராண்ட் எஸ்டீ லாடர் மற்றும் வாங்க குழந்தை பராமரிப்பு ஒரு வழக்கமான அடிப்படையில். ஆனால் இந்த நாள் கிரீம் நான் முதல் முறையாக சந்தித்தார். நான் பகிர்ந்து கொள்ள நீங்கள் என் பதிவுகள...\nஷாம்பு-கண்டிஷனர் 2-in-1 Belita-நொச்சி கற்றாழை உலர்ந்த மற்றும் சாதாரண முடி\nநல்ல நாள் வாசகர்கள்.பின்னணி: (நீண்ட தண்ணீர் ஊற்றி மாட்டேன்)என் அறிமுகம் இந்த ஷாம்பு ஒரு விபத்து, இருந்தது பையன் அதை எடுத்து பல்பொருள் அங்காடி( அவர் இன்னும் என்ன வேண்டும் என் முடி கழுவ). மிகவும் பைச...\nஎக்ஸ்பிரஸ் கண்டிஷனர் நறுமண பொருள்கள் \"முடி வைட்டமின்கள் எதிராக\" முடி உடைப்பு\nநான் சுற்றி நடந்து இந்த வங்கிகள் மற்றும் வாங்க தைரியம் இல்லை - விமர்சனங்கள் முரண்பாடான, மற்றும் அவர் ஒன்று பிரமிப்பு, அல்லது AAA, PAMAGITI, முடி ஏற, பொடுகு மற்றும் மோசமான வானிலை இருந்து இந்த தெளிப்...\nநேச்சர் குடியரசு கற்றாழை 92% இனிமையான ஜெல்\nநேச்சர் குடியரசு என்ற பிராண்டிலிருந்து கற்றாழை கொண்டு ஜெல் மென்மையாக்குதல் மற்றும் ஈரப்பதமாக்குதல். கற்றாழையின் நன்மைகள், பலரால் கேட்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். நான் இஹெர்பிற்கு ஒரு ஆர்டர் செய்தப...\nவாழ முடி வைட்டமின்கள் மற்றும் உடலில் இயற்கை Sibirica\nஆமாம், நான் அந்த ஒன்று என்ன தெரியும் யார் சிறந்த தேர்வு stellet அதே நபர், மற்றும் பாட்டி Agafya. நிச்சயமாக, நான் விரும்பினால், ஒப்பனை பயன்படுத்த வேண்டாம் என்று நானே, ஆனால் சில நேரங்களில் நேரம் தான்...\nஷாம்பு Neva ஒப்பனை \"தார்\"\nநான் வாங்கி இந்த ஷாம்பு ஆலோசனை ZaxarkaZ மற்றும் மிகவும் கடமைப்பட்டு என்றுமுதல் முறையாக நான் கண்டு செய்கிறது என்று ஒன்று இல்லை என் அரிக்கும் முழு தலை மற்றும் தோள்களில் மூடப்பட்டிருக்கும் \"அவல்\".உட்...\nExfoliant கால் முகமூடி அவான் \"சாக்ஸ்\" கொண்டு க்ளைகோலிக் அமிலம் மற்றும் அலோ வேரா\nஎனவே கோடை வந்தது, மற்றும் அது என்று அர்த்தம் திறந்து நேரம் செருப்பை. சரி, இந்த, நிச்சயமாக, தான், வேண்டும், நன்கு வருவார் அடி வழக்கம் போல், நான் செலவிட நடைமுறை வீடு மற்றும் சோதனை பல்வேறு சாக்ஸ். இன...\nமுடி கண்டிஷனர் Creightons ஈரம்+ஊட்டச்சத்து, தேங்காய் எண்ணெய் மற்றும் கெரட்டின்\nதேங்காய் வரம்பில் இ��ுந்து பிரிட்டிஷ் நிறுவனம் Creightons நான் முயற்சி வேண்டும், வாங்கி ஏர் கண்டிஷனர் மற்றும் முகமூடி, ஷாம்பு வாங்க வேண்டும் இல்லை,ஏனெனில் அது தான் விளக்கம் பொருந்தவில்லை என்...\n பிரஷ்டு உலோக நிழலில் 013 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nசில்க் ஹவுஸ் ஒரு எதிர்கால பட்டாம்பூச்சி, நீங்கள் சொல்ல.. சரி, அவர் கூட பட்டாம்பூச்சி3 மாதங்கள்ஒப்பனை பாகங்கள்\nஎடை இழப்புக்கான தெர்மோ மாஸ்க் நேச்சுரா சைபரிகா: முகத்தில் அற்புதமான முடிவுகள் சிக் எக்ஸ்பிரஸ் கருவி, ஆனால் எல்லா + புகைப்படங்களுக்கும் இல்லைசுமார் 2 மாதங்களுக்குஒல்லியாகவேண்டிய\nகோல்கேட்டிலிருந்து புதியது. அழகான பெண்கள் மற்றும் சிறிய இளவரசிகளுக்கு இளஞ்சிவப்பு பற்பசை. என் பதிவுகள்.சுமார் 2 மாதங்களுக்குசுகாதார பொருட்கள்\nபோது மற்ற கண் நிறம், முதல் ஏற்கனவே நகர்த்த தொடங்கினார் :)))3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nமேஜிக் லெவராக் -மஜிக்கல் கர்லர்ஸ். முடிக்கு தீங்கு விளைவிக்காத அழகான சுருட்டைசுமார் 2 மாதங்களுக்குஒப்பனை பாகங்கள்\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T14:29:42Z", "digest": "sha1:3NF6NSGEUCKSPEN7VJEVNY3JS2HWLIV6", "length": 5315, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "மெட்ரோ ரயில் தொடக்கம் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nTag: மெட்ரோ ரயில் தொடக்கம்\nஉதவாக்கரை பட்ஜெட் : தமிழக பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்..\nஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2019- 20 ஆம் ஆண்டுக்கான...\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nதமிழ்த் திரையில் மிரட்டும் ஓவியர்.\nமீண்டும் இணைகிறது கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75782", "date_download": "2019-12-14T12:31:19Z", "digest": "sha1:PX2ERUPKRKB3S7EV6L3UFOZKFXBW6CRP", "length": 15361, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "விழிப்புணர்வு தந்த வெற்றி! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019\nலங்காபுரியில் ராவணனை எதிர்த்து ராமரின் வானர சேனைகள் போர் புரிந்த நேரம். ராவணனின் மைந்தன் மேகநாதனுடன் ராமலட்சுமணர்கள் போர் புரிந்து கொண்டிருந்தனர். மேகநாதன் பலம் பொருந்திய வீரன். பல யாகங்கள், வேள்விகள் செய்து பல அரிய அஸ்திரங்களை பெற்றவன். மாயக்கலையில் வல்லவன். திடீரென்று மாயமாய் மறைந்து மேகங்களுக்குள்ளிருந்து எதிரியை திகைக்க வைத்து போர் புரிவான். அதனால்தான் அவனை மேகநாதன் என்று குறிப்பிடுவார்கள்.\nமுதலில் நாகபாணங்களை எய்து ராமலட்சுமணரை நாகபாசத்தால் கட்டுண்டு மயக்கமுறச்செய்தான். கருடனின் வரவு நாகபாணங்களின் சக்தி விலகி ராமலட்சுமணர்கள் மீண்டும் போர்புரியத் துவங்கினார்கள். நேருக்கு நேர் போரிட்டால் ராமலட்சுமணரை வெல்வது கடினம் என்பதை உணர்ந்த மேகநாதன், தன் மாய வேலையைக் காட்டத் துவங்கினான். இதனால் ராமலட்சுமணர்கள் திகைத்து எதிரியின் இலக்கு தெரியாமல் தடுமாறும் பொழுது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களை திணறடித்தான். ராமருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்பொழுது லட்சுமணன் ராமரிடம் ‘‘மேகநாதனை நான் எதிர்கொள்கிறேன். அனுமதி தாருங்கள்’’ என்று அண்ணனிடம் கேட்டான். ‘மாயப்போர் புரிபவனிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று சொல்லி ராமர் லட்சுமணனை அனுமனின் தோள் மீது அமர்ந்து போர் செய்யும்படி கூறினார். மேகநாதன் தன் மாய சக்தியால் மறைந்து வேறிடம் செல்ல, லட்சுமணன் அவன் மறைந்திருக்கும் இடத்தை குறி பார்த்து பாணங்களை எய்து மேகநாதனை சோர்வடையச் செய்தான். இறுதியில் லட்சுமணன் அஸ்திரத்தால் மேகநாதன் உயிரிழந்தான்.\nகண்ணுக்கு தெரியாமல் மாயப்போர் புரிந்த மேகநாதனை லட்சுமணனால் எப்படி வீழ்த்த முடிந்தது இதற்கு லட்சுமணன் செய்த பயிற்சி பதினான்கு ஆண்டுகள் ஆகும். கைகேயியின் வரத்தால் ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல புறப்பட்டபொழுது அண்ணனுக்கு துணையாக காட்டிற்கு உடன் செல்ல லட்சுமணன் தயாராகி தன் அன்னை சுமத்திரையிடம் சென்று விஷயத்தை கூறினான். சுமத்திரையும் அவனை ஆசீர்வதித்து ‘உன் பிரிவு எனக்கு மனக்கவலையை தந்தாலும் ராமனுக்கு நீ துணையாக செல்வது அவசியம் என்று உணர்கிறேன். ராமனுக்கு துணையாக இருந்து சிறு குறையின்றி பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. உன் கடமையில் நீ சிறிதளவும் தளரக்கூடாது இதற்கு லட்சுமணன் செய்த பயிற்சி பதினான்கு ஆண்டுகள் ஆகும். கைகேயியின் வரத்தால் ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல புறப்பட்டபொழுது அண்ணனுக்கு துணையாக காட்டிற்கு உடன் செல்ல லட்சுமணன் தயாராகி தன் அன்னை சுமத்திரையிடம் சென்று விஷயத்தை கூறினான். சுமத்திரையும் அவனை ஆசீர்வதித்து ‘உன் பிரிவு எனக்கு மனக்கவலையை தந்தாலும் ராமனுக்கு நீ துணையாக செல்வது அவசியம் என்று உணர்கிறேன். ராமனுக்கு துணையாக இருந்து சிறு குறையின்றி பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. உன் கடமையில் நீ சிறிதளவும் தளரக்கூடாது கண்ணயராமல் விழிப்புடன் இருந்து பாதுகாத்து ௧௪ ஆண்டு வனவாசம் முடித்த பிறகு அண்ணனை பாதுகாப்பாக அயோத்திக்கு அழைத்து வர வேண்டியது உன் பொறுப்பு. விழிப்புடன் இரு... சென்று வா... மகனே கண்ணயராமல் விழிப்புடன் இருந்து பாதுகாத்து ௧௪ ஆண்டு வனவாசம் முடித்த பிறகு அண்ணனை பாதுகாப்பாக அயோத்திக்கு அழைத்து வர வேண்டியது உன் பொறுப்பு. விழிப்புடன் இரு... சென்று வா... மகனே’ என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தாள் சுமத்திரை.\nஅன்னையின் ஆணையை ஏற்று லட்சுமணன் ராமர், சீதையை பின்தொடர்ந்து காட்டிற்கு சென்றனர். முதல் நாள் ஒரு ஆசிரமத்தில் ராமர், சீதை தங்கி இருந்தபொழுது ஆசிரமத்திற்கு வெளியே லட்சுமணன் இரவு நேர பாதுகாப்புக்காக விழித்திருந்து காவல்புரிந்து கொண்டிருந்த நேரம் நித்திராதேவி லட்சுமணனை அரவணைக்க வந்தபொழுது அதை உணர்ந்து கொண்ட லட்சுமணன் நித்திராதேவியிடம் ‘என் கடமையில�� குறுக்கிடாதே... என்னை விட்டு விலகியே இரு. என் அன்னையின் ஆணை... கண் துஞ்சாமல் அண்ணனை பாதுகாக்க வேண்டும். என்னை விட்டு நீ விலகிப்போ...’’ என்று கூற நித்திராதேவி...\n‘‘உனக்கு உன் கடமையைப் போல்... . என்னையும் என் கடமையைச் செய்ய விடு’’ என்று கூற –\n‘‘அதற்கான தருணம் இதுவல்ல – மீண்டும் அயோத்தி வரும் வரை\nஅயோத்தியில் காத்திரு’’ என்று லட்சுமணன் கூறினான்.\n‘அதுவரை என் கடமையைச் செய்யாமல் என்ன செய்வது’ என்று நித்திரா தேவி கேட்க – ‘‘என் மனைவி என் அன்னையர்களின் அரவணைப்பில் சுகமாக இருக்கிறாள். அவளிடம் சென்று என் சார்பில் உன் கடமையை செய். அதுதான் உத்தமமான வழி’’ என்று கூறி தன் கண்ணை மூட வந்த நித்திராதேவியை அயோத்திக்கு செல்ல ஆணையிட்ட பின் – லட்சுமணன், ராமர், சீதையின் பாதுகாப்பிற்காக இரவு – பகல் பாராது கண் விழித்து காவல் புரிந்தான். சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு மனைவியின் பிரிவால் துயருற்ற அண்ணனுக்கு ஆறுதல் சொல்ல ராமரை கண் விழித்துப் பாதுகாத்து – அவருக்கு குற்றேவல் புரிந்தான். இருவரும் காடு, மலையென அலைந்து திரிந்தனர்.\nஅனுமன் மூலம் சுக்ரீவன் நட்பை ராமர் பெற்று சீதை இருக்குமிடத்தை அனுமன் மூலம் தெரிந்து கொண்டு வானரப்படைகளுடன் லங்காபுரிக்கு பயணப்பட்டு கடலில் பாலம் அமைத்து லங்காபுரிக்கு வந்து ராவணனை எதிர்த்து போரிடும் வரை லட்சுமணன் இன்றி ராமர் இல்லை என்பது போல் உடனிருந்து செயல்பட்டான். போர் நடக்கும் வரை 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் லட்சுமணன் கண்\nதுஞ்சாமல் அன்னையின் ஆணைப்படி விழிப்புடன் இருந்த அந்த பயிற்சிதான் லட்சுமணனின் கண்ணுக்கு சிறப்பு சக்தியை கொடுத்தது. சாதாரணக் கண்களுக்கு தெரியாத பொருள் கூட லட்சுமணன் கண்ணுக்கு தெளிவாக தெரியும். தூங்காமல் கண் விழித்து கடமையை செய்த லட்சுமணனின் சக்திவாய்ந்த கண்களுக்கு மாய சக்திகள் பலமிழந்து விடும். அதனால்தான் வெல்ல முடியாத மாய சக்தி நிறைந்த மேகநாதனை லட்சுமணனால் எளிதில் பார்க்க முடிந்தது. ராமரையே மயக்கிய மேநாதனின் மாயக்கலை லட்சுமணன் முன்பாக எடுபடவில்லை. சக்திமிக்க லட்சுமணனின் கண் பார்வையிலிருந்து மேகநாதன் தப்ப முடியாமல் – லட்சுமணனின் சரமாரியான கணைத்தொடுப்பில் சிக்கி மாண்டான்.\nஇதுதான் லட்சுமணன் மாயப்போர் புரிந்த மேகநாதனை வீழ்த்திய உண்ம�� சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75853/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T13:47:04Z", "digest": "sha1:WQ2RQ4CKPWGE4GKW5CHT4MPMHADMDMWD", "length": 8125, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பூமி வட்டப்பாதையை விட்டு விலகி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது சந்திராயன் 2 விண்கலம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபூமி வட்டப்பாதையை விட்டு விலகி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது சந்திராயன் 2 விண்கலம்\nபதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 09:50\nசந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை பூமி வட்டப்பாதையை விட்டு வெளியேறி, நிலவை நோக்கி தன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது.\nநிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது\nஅப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கிமீ தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.\nஇவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், இன்று அதிகாலை 2.21 மணிக்கு 6வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டது.\nஇதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் இயக்கப்பட்டது. இதையடுத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையைவிட்டு சந்திராயன்-2 வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. பின்னர் நிலவை ��ோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது. இது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.\nநிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ள சந்திரயான்-2, இன்னும் 6 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும். அதன்பின் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்படி, நிலவில் வெற்றிகரமாக விண்கலம் தரையிரங்கினால், நிலவில் தரையிரங்கிய 4வது நாடு என்னும் பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2019-12-14T13:10:32Z", "digest": "sha1:QKZ533TJI7YIEYBDOMQCKMVTA27YEXCP", "length": 3667, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா துறை அமைச்சர் பலி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா துறை அமைச்சர் பலி\nநேபாள சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளது.\nகுறித்த விபத்தில் சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nசவுதிக்கு எதிரான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேற்றம்\nபடகு விபத்தில் 19 பேர் பலி 25 பேர் மாயம்\nபிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை\nஅமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/05/21/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-14T13:24:33Z", "digest": "sha1:77VGZWKT7RPUKEGC4QATNNOZFQCXBP62", "length": 19542, "nlines": 242, "source_domain": "www.sinthutamil.com", "title": "நீ���்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்.... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nIND vs WI: நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nவெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் வெற்றி: இந்திய பவுலர்கள் படுசொதப்பல்\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nஇந்திய அணி நம்பர்-1….கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nஆஸ்திரேலிய கேப்டனுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nசிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வய��ான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டுசினிமா விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஆதித்ய வர்மா சினிமா விமர்சனம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\nதொழில்நுட்பம் December 14, 2019\nமேலும் 3 புதிய ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம்\nதொழில்நுட்பம் December 9, 2019\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 இந்திய விலை…\nதொழில்நுட்பம் December 7, 2019\nரீஎன்ட்ரி கொடுத்த நோக்கியா; 2 நாள் பேட்டரி ஆயுள் + டூயல் கேமரா\nதொழில்நுட்பம் December 6, 2019\nWhatsApp-ன் Dark Mode-ல் புதிய அம்சங்கள்\nதொழில்நுட்பம் December 4, 2019\nரூ. 8.30 லட்சம் ஆரம்ப விலையில் Mahindra BS6 XUV300 கார் அறிமுகம்..\nதொழில்நுட்பம் December 3, 2019\nஊழியர்களை வலுகட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் டாடா(TATA MOTORS)\nதொழில்நுட்பம் December 2, 2019\nதொழில்நுட்பம் December 2, 2019\n டிசம்பர் 1 முதல் விற்பனை…\nதொழில்நுட்பம் November 30, 2019\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\n15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்..\n5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை\nஅறிமுகமானது Amazon ஸ்மார்ட் டிவிகள்..\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும்\nஉ.பியில் மீண்டும் கொடூரம்…இளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்\nநஷ்டத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானங்கள்\nவிண்ணை முட்டும் வெங்காயம் விலை\nHome தொழிநுட்ப வீடியோக்கள் நீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற���கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nநீங்க ஏதாவது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி இணையத்தில் தேடி கண்டுபிடித்தும் அதற்கான அர்த்தம் தெரியாமல் போனா ரொம்ப டென்சன் ஆகிடுவிங்க. அதனை குறைக்க ஒரு எளிதான வழி இருக்கு.\nஅந்த வழி என்னன்னா.. அர்த்தங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஒரு டிக்ஸ்நெறி(dictionary) இருக்கு. அந்த appஐ எப்படி பயன்படுத்துறது அது எந்த app என்று இங்கு பாருங்கள்.\nஅப்படி உடனடி அர்த்தங்கள் அறிந்துகொளவதற்கு பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்பட்ட app தான் quick dictionary அப்டீங்கிற app. அந்த அப் தான் அர்த்தங்களை எளிதாக தெரிந்துகொள்ள உதவும்.\nஅதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இனி பார்ப்போம். முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று quick dictionary என்ற app டவுன்லோட் பண்ணிடுங்க. பிறகு அதன் உள்ளே செல்லுங்கள்.\nஉள்ளே சென்றவுடன் next/next/allow/allow display over other apps/next என்ற வரிசையில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஏற்கனவே நீங்கள் வாசித்துகொண்டிருக்கும் இணையத்தின் பக்கத்திற்கு செல்லுங்கள்.\nநீங்க வாசிக்கிரதுல எந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியலையோ அந்த வார்த்தைய long press பண்ணுங்க. அப்போம் quick look என்று ஒரு option வரும் அதனை தேர்ந்தெடுங்கள்.\nஉடனடியாக அதற்கான அர்த்தம் grammar details ஓட வரும். அந்தஅர்த்தம் எல்லாமேநீங்க இன்ஸ்டால் பண்ண அந்த quick dictionary app மூலமாகத்தான் வந்திருக்கும். இத உடனடி use பண்ணுங்க.\nPrevious articleராகுலுக்கு வயநாடுதான் கிடைக்கும் போல…. அமேதியில் வாய்ப்பில்லையாம்….\nNext articleபிஷ் ஸ்டேக் செய்முறை\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்\nகோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் இந்திய விமானங்கள்\nIND vs WI: நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nபல புதிய அம்சங்களுடன் வருகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/last-trading-session-of-2016-stock-markets-extend-gains/articleshow/56252893.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-14T14:48:29Z", "digest": "sha1:UTIX3TAAVIIZSTMIPLK4HKQVSSV5ZQMP", "length": 12549, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: 2016ன் இறுதி வர்த்தக நாள்: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு - last trading session of 2016: stock markets extend gains | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\n2016ன் இறுதி வர்த்தக நாள்: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு\n2016ம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.\n2016ம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.\nநாட்டின் வரி வசூல் அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியானது. வரும் நாட்களில் ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வர உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய, அந்நிய முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால், பங்குச்சந்தைகளில் கிடுகிடு ஏற்றம் உண்டானது.\nஅத்துடன் வார இறுதி நாள் என்பதாலும், 2016ம் ஆண்டின் இறுதி வர்த்தக நாள் என்பதாலும் வர்த்தக தொடக்கம் முதலே பங்குச்சந்தைகளில் இயல்பான உயர்வு காணப்படுகிறது.\nவங்கி, அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் துறை சார்ந்த பங்குகள் அதிகளவு விலை உயர்ந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா போன்ற தனிப்பட்ட நிறுவனப்பங்குகள் குறிப்பிடத்தக்க விலை உயர்வை சந்தித்திருந்தன.\nவர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து, 26,633 ஆகக் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து, 8,182 புள்ளிகளாகவும் இருந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nவெங்காயம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்... அமைச்சர் சொல்கிறார்\nSensex: அம்பானியால் உயர்ந்த பங்குச் சந்தை\nவீட்டின் இன்டீரியர் டிசைன்களை RAK செராமிக்ஸ் கொண்டு அமைத்திடுங்கள், மனம் மகிழ்ந்திருங்கள்\nவெங்காயம்: இன்னும் ரெண்டு வாரத்துல விலை குறையும்\nபணக்காரர் பட்டியல்: வெற்றி நடை போடும் அம்பானி\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போல��� வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\nசர்க்கரை ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா\nகோடிகளை இழக்கும் இந்திய விமானங்கள்\nமத்திய பட்ஜெட் எப்போது வெளியாகும்\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் குறைஞ்சுருச்சு\nஇப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாது: நிர்மலா சீதாராமன்\nபங்காளி டூ நாட்டாமை, நாட்டாமை டூ பங்காளி... ஐ.நா.விடம் நேரடியாகப் புலம்பும் நித்..\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்..\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n2016ன் இறுதி வர்த்தக நாள்: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு...\nபுத்தாண்டு முதல் புது 1000 ரூபாய் நோட்டு \nஉரிய ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கும்படி சைரஸ் மிஸ்ட்ரிக்கு டாடா ச...\nநாடு முழுவதும் வங்கிகளில் முறைகேடாக ரூ.4 லட்சம் கோடி டெபாசிட்\nபுதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் வெளியிடப்படும்: அருண் ஜெட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-29325.html", "date_download": "2019-12-14T12:42:41Z", "digest": "sha1:5MJHMZERP5QJEEJUHMKRNKGEJ5A4LREV", "length": 9172, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாகனம் மோதி இளைஞர் சாவு - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவாகனம் மோதி இளைஞர் சாவு\nBy வாலாஜாபேட்டை | Published on : 12th July 2013 03:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவேரிப்பாக்கத்தை அடுத்த சித்தஞ்சி காளி கோயில் அருகே வியாழக்கிழமை ஏற்��ட்ட விபத்தில், இளைஞர் இறந்தார்.\n38 வயது மதிக்கத்தக்க இவர் சாலையில் நடந்து சென்றபோது, சென்னையிலிருந்து வேலூரை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇவர் யார் என்பது குறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமின்சாரம் பாய்ந்து முதியவர் சாவு\nஅரக்கோணம், ஜூலை 11: அரக்கோணம் சுவால்பேட்டை தாசில்தார் தெருவைச் சேர்ந்த சீதாராமன் (85), மின்சாரம் பாய்ந்து இறந்தார்.\nஇவர் ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வியாழக்கிழமை காலை தனது வீட்டின் மாடியில் மழைநீர் வெளியேறும் இடத்தில் அடைப்பை நீக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nகிணற்றில் விழுந்து முதியவர் சாவு\nஆம்பூர், ஜூலை 11: ஒடுக்கத்தூரைச் சேர்ந்தவர் சாமிநாதன் (65). இவர் ஜூலை 9ஆம் தேதி ஒடுக்கத்தூர் பேரூராட்சி கிணற்றில் கால் தவறி விழுந்தாராம். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nராணிப்பேட்டை, ஜூலை 11: சிப்காட் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார்(18), அமர்நாத் (26) ஆகிய இருவரும் தனியார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள்.\nஇவர்கள் புதன்கிழமை இரவு சிப்காட்டில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி பைக்கில் சென்றனர். அப்போது பாரதி நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளைவில் திரும்பும்போது, சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததாம். படுகாயம் அடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுரேஷ்குமார் வியாழக்கிழமை இறந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/18/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99-919908.html", "date_download": "2019-12-14T13:18:14Z", "digest": "sha1:RXI5ZE4BCW7WIE2RQPRQ4VEHNZDZ23UK", "length": 9169, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு துவங்க வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதனியார் பாதுகாப்பு நிறுவனங்களை கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு துவங்க வலியுறுத்தல்\nPublished on : 18th June 2014 06:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் பாதுகாப்பு நிறுவனங்களைக் கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு துவங்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஏ.டி.எம். மையத்தின் காவலாளி கொல்லப்பட்டு திருட்டு சம்பவம் நடப்பது தொடர்கதையாகிவிட்டது. அரசை மட்டும் குறைசொல்ல முடியாது. ஏ.டி.எம். மையம் அமைக்கும் வங்கிகள், அதன் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.\nஇம்மையங்களைப் பாதுகாக்க காவலாளிகளை நியமிப்பதற்காக தனியார் நிறுவனங்களுடன் மிகக் குறைந்த கட்டணத்தில் வங்கிகள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. இதனால் காவலில் இருப்பவர்கள் வேலையில் கவனமுள்ளவர்களாக இருப்பதில்லை. நிறுவனங்கள் கொடுக்கும் ஊதியத்துக்கு முழு நேர ஊழியர்களாக இருக்க முடியவில்லை.\nஇரவு நேரத்தில் காவலுக்கு வருபவர்கள் பகலில் எங்காவது வேலை பார்க்கிறார்கள். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை காவல்துறை கண்காணிக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாட்டில் அவர்கள் இயங்க வேண்டும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் யார் யார் என்ற விவரம் காவல் துறையிடம் இருக்க வேண்டும்.\nஇப்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் சேவை தவிர்க்க முடியாதத��. ஆனால் லாப நோக்கில் மட்டும் பார்க்காமல் பாதுகாப்பு முக்கியமாகக் கருதப்பட வேண்டும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களைக் கண்காணிக்க காவல் துறையில் தனிப்பிரிவு துவங்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%C2%A0%E0%AE%B5-731543.html", "date_download": "2019-12-14T13:22:52Z", "digest": "sha1:T6SD54OU4XC4YRINA6UVEQQHXU7J3RTT", "length": 8324, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு பொறியியல் கல்லூரியை வெங்கடகிருஷ்ணாபுரத்துக்கு மாற்ற மாவட்ட வளர்ச்சிக்குழு வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரசு பொறியியல் கல்லூரியை வெங்கடகிருஷ்ணாபுரத்துக்கு மாற்ற மாவட்ட வளர்ச்சிக்குழு வலியுறுத்தல்\nBy அரியலூர், | Published on : 21st August 2013 09:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அரசுப் பொறியியல் கல்லூரியை வெங்கடகிருஷ்ணாபுரத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட வளர்ச்சிக் குழு வலியுறுத்தியுள்ளது.\nஇது குறித்து அக்குழுவின் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:\nஅரியலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பொறியியல் கல்லூரி தற்போது விளாங்குடியிலிருந்து, அம்பாபூர் செல்லும் சாலையில் உள்ள இடத்தில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கல்லூரிக்கு செல்ல சரியான போக்குவரத்து வசதியும் இல்லை.\nஎனவே அந்தக் கல்லூரியை அரியலூர்-ஜயங்கொண்டம் சாலையில் வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் அமைத்தால் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70403-nalini-was-jailed-again.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-14T13:28:09Z", "digest": "sha1:BXZ46ZEQ77EFOJEBAUBAIFPTUURAYNFO", "length": 11279, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பரோலில் வெளிவந்த நளினி மீண்டும் சிறையில் அடைப்பு! | Nalini was jailed again", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nபரோலில் வெளிவந்த நளினி மீண்டும் சிறையில் அடைப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியான நளினி இன்று பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா. லண்டனில் தங்கியிருக்கும் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க விரும்பிய நளினி பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினார். இவரது கோரிக்கையை ஏற்று, பல்வேறு நிபந்தனைகளுடன் இவருக்கு 1 மாதம் பரோலில் வெளியே செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜூலை 25 ஆம் தேதி வேலூர் பெண்கள் சிறைசாலையில் இருந்து வெளியே வந்த நளினி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கினார்.\nஈழத்தமிழர் ஒருவரைத்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்பிய நளினி, மகள் லண்டனில் இருந்து வராததால் திருமண ஏற்பாட்டை தொடங்கவில்லை. இந்நிலையில் மேலும் 1 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 3 வாரங்களுக்க பரோல் நீட்டிக்கப்பட்டது.\nஇன்றுடன் பரோல் நிறைவடைந்த நிலையில், லண்டனில் உள்ள ஹிரித்ரா இதுவரை இந்தியா வரவில்லை. அவருக்கு திருமணத்தில் தற்போது விருப்பமில்லை என்றும், பெற்றோர்கள் விடுதலையான பிறகே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிகிறது. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோலில் வந்த நளினி தனது ஆசை நிறைவேறாமல் மீண்டும் இன்று மாலை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேலிக்குள்ளேயே கறுப்பாடுகள் இருப்பதை கவனிப்பாரா அமித் ஷா\nஆந்திரா: படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லை… நீதிமன்றத்தை நாடிய நளினி\nநளினியை சந்திக்க முருகனை அனுமதிக்க உத்தரவு\nநளினியின் பரோலை நீட்டிக்க மறுப்பு\nராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72132-measures-to-control-dengue-completely-minister.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-14T13:23:14Z", "digest": "sha1:N7RMHLEH4N3GGXJEXZ63ZBRR3LZP6ZTV", "length": 9725, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் | Measures to control dengue completely: Minister", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nடெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர்\nடெங்கு காய்ச்சலை முமுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும், டெங்கு தற்போது வரை கட்டுப்படுத்தக்கூடிய அள���ிலேயே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநெற்றியில் குங்குமம் நிறைய வேண்டும்\nபிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை\nபவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு: ஐசிசி எடுத்த அதிரடி முடிவு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்த மாசம் தாமதமாக செல்லும் ரயில்களின் லிஸ்ட் இதோ\n5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்\nஆட்சி மாற்றம் தான் ஒரே வழி: கனிமொழி\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2017/08/blog-post_23.html", "date_download": "2019-12-14T13:15:34Z", "digest": "sha1:SINK2SXNIVLGC7SGUC37PYT2OIONBL2A", "length": 24930, "nlines": 214, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: முல்லாவின் தொடர்ச்சி பஷீர்", "raw_content": "\nஇன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என��னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும், கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர், முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208-ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில், ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர் பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம்பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான சூழ்நிலையில் முல்லா கதைகளைச் சொல்லும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.\nமுல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் இருக்கும் முரண்பாடுகள், அநீதி, சுயநலம்,கோழைத்தனம், சோம்பேறித்தனம், அறியாமை, குறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப்பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.\nவாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர், மன்னர், அரசியல்வாதி, குமாஸ்தா,அறிஞர், வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து சிதறவிடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.\nமுல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும், பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார் இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள், நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன், தன் வாழ்வை நகர்த்த எத்தனையெத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடவேண்டியிருக்கிறது. முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள், முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.\nமுல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காண முடியும். பஷீரின் கதை சொல்லி உடலும், சாதாரண மனிதர்களின் அல்பத் தனங்களோடும், சிறிய எண்ணற்ற தந்திரங்கள் மற்றும் மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள், உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையைப் பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா காலங்களோடும் ஏற்றுக்கொண்டு,ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது 'பாத்துமாவின் ஆடு' கதைசொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு சமன் செய்யும் உயிரியாக பஷீரின் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் அவர் எழுதிய சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்துக்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.\nஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் வண்ணமயமான சித்திரங்களும் ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. \"முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம், இந்த உலகின் யார் மீதும் இல்லை\" என்கிறார் ஓஷோ. அவரது பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம்பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றிப் பேசும்போது, \"மதத்தையும்,சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும், நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும், நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கியவர் சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும்போது, தியானம் சிரிக்கும்போது சிரிப்பு தியானமாகும்போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள், கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோ, மகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்\" என்கிறார்.\nகள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம் அது. அது களைப்பாற்றும் செயல்முறை மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், \"இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது.\nவாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால், அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது தான் அது. எதையும் வெற்றிக்கொள்ளவில்லையே என்ற கேள்வி எழலாம். ஆனால் வெற்றி என்பதன் அர்த்தம் என்ன ஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான் ஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான் ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.\nLabels: வைக்கம் முகமது பஷீர் முல்லா\nத���யரம் , இழப்பு , மரணம் , சித்திரவதைகள் , ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது நீர் வற்றியிருக்கிறது சென்ற வருட மழைக்குப் பின் தினம்தோறும் காலையில் நான்கு யுவதில் அங்கே படகு செலுத்த வ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஜயபாஸ்கரனின் கடவுளை எங்கே வைப்பதாம்\nஅந்தக் காகத்தின் பெயர் ஷங்கர்\nமகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/15266-", "date_download": "2019-12-14T13:28:06Z", "digest": "sha1:NIL7AI3K3A4U4ZBTLQ6RHRPTYDXMSSDI", "length": 17375, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1 | TN private schools looting fee", "raw_content": "\nகல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1\nகல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள் வீதிக்கு வீதி ஜொலிக்கின்றன. அரசு கல்விக் நிலையங்களின் கட்டடங்களோ 'எப்போது இடிந்து விழுமோ' என பதற வைக்கின்றன. தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க தவம் கிடக்கும் பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒரு பக்கம் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் தனியார் பள்ளிகள் பெருகியபடியே இருக்கின்றன. ஆனால் பள்ளிகள் மட்டும் அதிகரிக்கவில்லை... அவர்களின் வசூல் வேட்டையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.\nகோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 3 ஆம் தேதி திறக்க இருக்கின்றன. தாங்கள் விரும்பிய பள்ளியில், தங்கள் வீட்டு அருகே உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. சீட் வாங்க பட்டபாடு பெற்றோர்களுக்குத்தான் தெரியும். விண்ணப்பம் வாங்குவதற்கே இரவு எல்லாம் வீதியில் படுத்துறங்கும் அளவுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. எவ்வளவோ சலுகைகளை அறிவித்தாலும், கூவி கூவி அழைத்தாலும் அரசு பள்ளிகள் காற்று வாங்குகிறது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரம் இந்த உண்மைகளை உரக்கச் சொல்கிறது.\nதொடக்க கல்வியை பொறுத்த வரையில் 2008-09ம் ஆண்டு மாணவர் சேர்க்கையானது அரசு பள்ளிகளில் 43.67 சதவீதம்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் 21.83 சதவீதம்; தனியார் பள்ளிகளில் 34.5 சதவீதம் என்று இருந்த நிலையில், 2012-13ல் அரசு பள்ளியில் 36.58 சதவீதம்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் 17.99 சதவீதம்; தனியார் பள்ளிகளில் 45.4 சதவீதம் என்று தலைகீழாக மாறி இருக்கிறது. இதே நிலையைத்தான் நடுநிலைபள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளின் புள்ளி விபரங்களும் காட்டுகின்றன. நாளுக்கு நாள் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை, தனியார் பள்ளிகள் கபளீகரம் செய்து வருகின்றன.\nஇத்தனைக்கும் தனியார் பள்ளிகளில் பல்லாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ‘டொனேஷன்’ என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கல்விக் கட்டணமே இல்லை. இலவச நோட்டு புத்தகம், சத்துணவு, இலவச பஸ் பாஸ் எல்லாம் உண்டு. ஆனாலும் கூலித் தொழிலாளி கூட தன் பிள்ளையை தனியார் பள்ளியில்தான் சேர்க்க துடிக்கிறார். ஏன் கட்டண கொள்ளை நடக்கிறது என்பது தெரிந்தும், அங்கே போவது ஏன் கட்டண கொள்ளை நடக்கிறது என்பது தெரிந்தும், அங்கே போவது ஏன் இது விடை தெரிந்த கேள்விதான்.\nஏனெனில் அரசுப் பள்ளிகளின் அவலநிலை மக்களை அந்தப் பக்கம் போகவிடாமல் துரத்தி அடிக்கிறது. இரண்டாவது, தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை ஈர்க்கின்றன. ‘தனியார் பள்ளியில் படித்தால்தான் தரமான கல்வி கிடைக்கும். தன் பிள்ளை கான்வென்டில் படித்தால்தான் கவுரவம்’ என்று நினைக்கிறார்கள்.\nசீண்டப்படாத சிங்காரவேலு கமிட்டி பரிந்துரை\nஆசிரியர்களை கசக்கி பிழிந்து, மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து தேர்வுகளில் அதிக மதிப்பெண்\nஎடுக்க வைத்துவிடுவதால், தனியார் பள்ளிகள் இந்த மோகத்தை தக்க வைத்துக்கொள்கின்றன. கூடுதல் பணம் பறிக்க இந்த தேர்வு முடிவுகள் அவர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எல்.கே.ஜி. அட்மிஷன் சமயத்திலேயே குறைந்த பட்சம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வாங்கப்படுகிறது. எந்த சட்டமும் இதை தடுக்க முடியவில்லை. “அரசாங்கம் அப்படித்தான் சார் ரூல்ஸ் போடும். அதை எல்லாம் ஃபாலோ பண்ணா ஸ்கூல் நடத்த முடியுமா டொனேஷன் கொடுத்தா சீட். இல்லேன்னா இல்ல” என்று எந்த அச்சமும் இல்லாமல், பச்சையாக பேசுகிறார்கள்.\nஇந்த நன்கொடைகளை பதிவு செய்வதற்கு என்றே பள்ளியின் பெயரில் ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அல்லது கட்டடம் கட்ட, பள்ளிக்கு வாகனம் வாங்க, மேஜை நாற்காலி வாங்க... என ஏதோ ஒரு பெயரில் இந்த வசூல் நடக்கிறது. சீட் வேண்டும் என்பதற்காக கூடுதல் நன்கொடை கொடுக்கவும் பணக்கார பெற்றோர்கள் போட்டி போடுவதால்,\nஇந்த விஷயம் ஒரு பிரச்னையாக வெளியில் வருவதில்லை. தமிழக அரசின் சிங்காரவேலு கமிட்டி தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து வரையறை செய்திருக்கிறது. அதை எல்லாம் எந்தப் பள்ளியும் ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. சொல்லப்போனால் இப்படி ஒரு கமிட்டி இருப்பதே பல தனியார் பள்ளிகளுக்குத் தெரியாது. “கட்டடம் கட்டுனது நானு, முதல் போட்டது நானு, இதுக்கு விலை வைக்க வேண்டியதுதான் நான்தான்” என கல்வியை ஒரு முதலீடாக நினைத்து லாபத்தை நிர்ணயிக்கிறார்கள்.\nதமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளின் கட்டண விபரம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதள���்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வகுப்புக்கும் சுமார் 18 ஆயிரம் ரூபாய் என்பது பொதுவான விதியாக உள்ளது. இந்த தொகையை சில பள்ளிகள் மொத்தமாக வசூல் செய்கின்றன. வேன், பஸ் கட்டணங்கள் தனி கணக்கு. சில பள்ளிகள் முதலில் ரூ.10 ஆயிரமும், பின்னர் 3 மாதத்துக்கு ஒருமுறை ரூ.3 ஆயிரம் என்று மொத்தம் ரூ.12 ஆயிரமுமாக... மொத்தம் ரூ.22 ஆயிரம் ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.\nஇதுத் தவிர யூனிபார்ம், நோட் புக், ஸ்மார்ட் கிளாஸ், கம்யூட்டர் லேப், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஸ்பெஷல் பீஸ் என்று தனித் தனியாக மொய் எழுத வேண்டும். ஸ்போர்ட்ஸ், டிராயிங் கிளாஸ் என்றும் தனித்தனி பீஸ் வைத்துள்ளனர். இப்படி ஒரு பிள்ளையிடம் இருந்து குறைந்தபட்சம் வருடம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து விடுவார்கள். ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 40 மாணவர்கள் என்றால் ஆண்டுக்கு ஒரு வகுப்பில் மட்டுமே ரூ. 12 லட்சம் வசூல் ஆகி விடுகிறது. எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை பெரும்பாலான பள்ளிகளில் இந்த கொள்ளைதான் நடக்கிறது.\nஆனால், இப்படி அடிக்கும் கொள்ளையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு கவுரவமான சம்பளம் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அந்த ஆசிரியர்கள் வாங்குவது மிக மிக குறைந்த சம்பளம். உதாரணமாக, அரசு பள்ளியில் பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., பி.எட்., முடித்த ஆசிரியருக்கு குறைந்த பட்ச சம்பளம் மாதம் ரூ.26,000. இதே தகுதியுள்ள ஆசிரியருக்கு தனியார் பள்ளிகளில் 15 ஆயிரம் என்பதே அதிகபட்ச சம்பளம். இந்த ஆசிரியர்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் உழைப்பை உறிஞ்சி, பெற்றோர்களை கசக்கி பிழிந்து இவர்கள் பிடுங்கும் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/22/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-12-14T13:53:17Z", "digest": "sha1:MBELLZXHYQCKV22FCUJSUNLIBV4LEEGX", "length": 18404, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "எனக்கு வேதனையான விஷயம் இது தான்!! ஸ்டாலின் வருத்தம்!! | LankaSee", "raw_content": "\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\nபுலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை ஏன் கொண்டாட முடியவில்லை\nதுறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த சேவையாகும்\nபிரச்சினை என்றால் உங்களை நான் பாதுகாப்பேன்\nஅரசியல் பழிவாங்கலை கண்டறிய விசேட குழு…இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nஎனக்கு வேதனையான விஷயம் இது தான்\nதிமுக தலைவர் ஸ்டாலின் காவிரி நீர் பாசனம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12-ந்தேதி திறப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nகடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கழக ஆட்சியில் பெறப்பட்ட 192 டி.எம்.சி காவிரி நீரை,177.25 டி.எம்.சி.யாக குறைப்பதற்குக் காரணமான அ.தி.மு.க அரசு, அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் கோட்டை விட்டது. பல்லும், ‘பவரும்’ இல்லாத வெறும் கூடு போன்றதொரு ஆணையத்தை அமைக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு அனுசரணையாக இருந்த அ.தி.மு.க அரசு, இன்றுவரை அந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ, டெல்டா விவசாயிகளின் உயிர் காக்கும் விவசாயத் தொழிலைக் காப்பாற்றிடும் நோக்கில் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது மிகுந்த கவலைதரும் செய்தியாகும்.\nஉச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதி வரைவுத்திட்டத்தின்படி, ஜூன் முதல் நாள் நீராண்டின் துவக்கம். ஜூன் மாதத்திலிருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த அறிக்கையை முன்கூட்டியே காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிடம் தமிழக அரசு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லை.\nஅதேபோல் அந்த அற���க்கையின் அடிப்படையில் ஜூன் முதல் நாள் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட வேண்டும். அக் கூட்டத்திற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை. “திருத்தப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குரிய 177.25 டி.எம்.சி நீரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டி.எம்.சி. வீதம் விடுவிக்க வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்யும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅதன்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரின் அளவினை காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்து விட்டதா அதற்கும் பதில் இல்லை. ஆகவே காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது.\nமேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே சென்று தரைதட்டி விட்டதாகச் செய்திகள் வருவதால் கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரையிலும், இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையிலும் தமிழகத்திற்கு நடுவர் மன்ற உத்தரவின்படி வர வேண்டிய காவிரி நீர் கிடைத்ததா அதில் எவ்வளவு பற்றாக்குறை அந்தப் பற்றாக்குறையைப் பெற அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றியெல்லாம் எந்தத் தகவலும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி இதுவரை வெளியிடப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.\nஆகவே, தன் கட்டுப்பாட்டிலேயே நீர் வளத்துறையையும் வைத்துக் கொண்டிருக்கும் முதல்- அமைச்சர் பழனிசாமி, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் மெத்தனமாகவும், மேம்போக்காகவும் இருந்து விட்டார்.\nஅ.தி.மு.க அரசின் இந்தப் படுதோல்வியால் இந்த வருடம் மட்டுமின்றி கடந்த எட்டு வருடங்களாகவே மேட்டூர் அணையை காவிரி நீர் பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாத அவல நிலைமை அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் வற்றி, விவசாயிகள் தாங்க முடியாத துயரத்தில் தள்ளப்பட்டு விழி பிதுங்கி நிற்கும் வேதனை கப்பிய சூழல் அ.தி.மு.க அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதைத் திசை திருப்பவும், விவசாயிகளை மேலும் மேலும் வாழ்வா, சாவா என்ற சோதனைக்கு ஆளாக்கி விளிம்பு நிலைக்குத் தள்ளவும், ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வு, விவசாய நிலங்கள் வழியாக கெயில் குழாய்கள் பதிப்பு என்று அ.தி.மு.க அரசும் மத்திய பா.ஜ.க ���ரசும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு, டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கிடவும், அங்கே தொடர் போராட்டச் சூழ்நிலையை ஏற்படுத்தி, பொது அமைதியைக் குலைத்திடத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஆகவே ஆழ்ந்த மெத்தனத்திலிருந்து அ.தி.மு.க அரசு தன்னை உடனடியாக விடுவித்துக் கொண்டு விவசாயிகளின் இன்னல்களைப் போக்கி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மண்டலத்தை காப்பாற்றிட வேண்டும். “வெறும் 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தை கூட்டலாம்” என்று காவிரி இறுதி வரைவுத் திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதனால் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கு, துறை அமைச்சர் என்ற முறையில் முதல்- அமைச்சர் பழனிசாமி உடனடியாக உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக காலதாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஅப்படி முடியவில்லை என்றால், அ.தி.மு.க. அரசு தலை கவிழ்த்து தனது கையாலாகாத தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு டெல்டா விவசாயிகளிடம் தனது கையை விரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். ” என அதில் தெரிவித்துள்ளார்.\nஜானக பெரேரா கொலை வழக்கு – இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை\n அவசர அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநித்தியானந்தாவுடன் எந்த தொடர்பும் இல்லை\nஇரண்டு பேத்திகளை பணத்துக்காக விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த பாட்டி\nவீடு திரும்பிய கணவன்… வேறொருவருடன் படுக்கையில் மனைவி\nஏழை என்பதால் என் கணவரை என்கவுண்டர் செய்தனர்\nநாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோய்\nஎம்.சீ.சீ உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vansunsen.blogspot.com/2015_01_13_archive.html", "date_download": "2019-12-14T14:41:00Z", "digest": "sha1:IAWTOE27XVI3BBSCBDFI75CI4QZV4QPU", "length": 10808, "nlines": 116, "source_domain": "vansunsen.blogspot.com", "title": "கதை - கவிதை -கணினி தளம் [Stories-Poems-Computer Base]: 01/13/15", "raw_content": "\nஎழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக [Regarding Writer Perumal Murugan Announcement ]\nஎழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக :\nமனிதன் இயற்கையில் தனியானவன் கிடையாது. சமுகமயம் ஆக்கப்பட்டவன். IT துறை சார் ஊழியர்கள் வேலை இழக்கும் போது அடையும் மன நெருக்கடி , பெமு இன்று உணரும் தனிமை இதற்கு எல்லாம் மூல காரணம் இன்றைய நாகரிக மனிதர்கள் தம்மை தனிமை படுத்திக்கொண்டு தீவுகளாக வாழ்வது தான் . Let them socialize அப்படி என்ன தவறாக இறைவனை பற்றி எழுதப்பட்டு உள்ளது மாதொருபாகனில் அப்படி என்ன தவறாக இறைவனை பற்றி எழுதப்பட்டு உள்ளது மாதொருபாகனில் நாவலை முழுமையாக படிப்பவருக்கு , அத் தம்பதிகள்[காளி-பொன்னா] குழந்தை பேறுக்காக அபாயகரமான சுற்றுதலை தி.கோடு மலையில் செய்யும் போது அடையும் மன உணர்வுகள் காய்நத மனதையும் ஈரமாக்குமே நாவலை முழுமையாக படிப்பவருக்கு , அத் தம்பதிகள்[காளி-பொன்னா] குழந்தை பேறுக்காக அபாயகரமான சுற்றுதலை தி.கோடு மலையில் செய்யும் போது அடையும் மன உணர்வுகள் காய்நத மனதையும் ஈரமாக்குமே நான் கதையில் உள்ஆழ்ந்தபோது காளி-பொன்னா ஆகியவர்கள் இருவரையும் சிவனும் -சக்தியுமாகத்தான் நான் சிந்தனை செய்தேன் . நாத்திகனாக் இருந்த என்னை சிவன் மீது பக்தி ஏற்பட செய்தது இந்நாவல் [மாதொருபாகன்] தான் .சிவனுக்கும் ,சக்திக்கு பிறந்த முருகனின் பிறப்பு இயற்கையில் நடைபெறாதது , முருகனின் கருபிண்டத்தை கார்திகை மகளிர் புவியுலகில் பெற்று கொண்டது , பின்பு சக்தி அக்கருபிண்டங்களை ஒருங்கினைத்து ஆறுமுகனாக மாறியது இவை எல்லாம் அந்நாவல் காட்டிய ஆனால் நாவலில் வெளிப்படையாக இல்லாத படிமங்கள். என் தனிப்பட்ட வாழ்வில் சிவனின் மீது பற்றுடன் மதசார்பற்ற ஹிந்துவாக வாழ்வதே இன்று கேள்விக்குறியாவதால் , இனி என்ன மனதில் உள்ள சிவனையும் ,எதார்தத்தில் ,உண்மையில் சிவனின் புகழ் பாடும் இந்த மாதொருபாகன் நூலையும் எரிக்கத்தான் போகின்றேன் திருசெங்கோடு மலை ஏறிச்சென்று.\npk என்ற திரைபடத்தில் வெளிகிரகவாசியாகிய நாயகன் கேட்பது போன்று கூட கடவுள் மீது எக் கேள்வியும் எழுப்பாத இன் நாவலில் உள்ள ஒரே குறைபாடு திருச்செங்கோட்டை களமாக கொண்டு பதினான்காம் நாள் திருவிழாவையும் [ carnival ]சமுகத்தில் நடைபெறும் விதிவிலக்கான இருதி காட்சிகளையும் கதையாசிரியர் நிகழ்தியதே [[கள்ளக்காதல் மற்றும் பிற பாலியல் குற்றங்கள் நி��ழாத ஊராக அவ்வூர் இருக்க எனது வாழ்த்துக்கள் ] ஊர் ,சாதி பெயர் இன்றி எழுதப்பட்ட ஆனால் வலிமையான் பூக்குழி நாவல் போன்று பொதுமைபடுத்த பட்டு இருப்பின் நன்றாக இருந்து இருக்கும். பிரச்சனையில் நகைமுரண் என்னவென்றால் இக்கதையில் நான் சென்சார் செய்யபட்ட வேண்டிய காட்சிகள் என்று உணர்ந்த பக்கங்கள் ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கபட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யபட்டதே [[கள்ளக்காதல் மற்றும் பிற பாலியல் குற்றங்கள் நிகழாத ஊராக அவ்வூர் இருக்க எனது வாழ்த்துக்கள் ] ஊர் ,சாதி பெயர் இன்றி எழுதப்பட்ட ஆனால் வலிமையான் பூக்குழி நாவல் போன்று பொதுமைபடுத்த பட்டு இருப்பின் நன்றாக இருந்து இருக்கும். பிரச்சனையில் நகைமுரண் என்னவென்றால் இக்கதையில் நான் சென்சார் செய்யபட்ட வேண்டிய காட்சிகள் என்று உணர்ந்த பக்கங்கள் ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கபட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யபட்டதே இனி பெருமாள் முருகனே நினைத்தாலும் இந்நாவலை மட்டும் அல்ல ,அவரின் என் நாவலையும், எந்த எழுத்தையும் வாசகர்களிடம் இருந்து நீக்கவோ ,தடை செய்யவோ முடியாது. எழுத்து எழுதப்பட உடன் அதன் எழுத்தாளன் மரணிக்கின்றான் அவன் எழுத்து மட்டுமே வாழும் எனற நவினத்துவ கருத்தாக்கதிற்கு ஏற்ப இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பெமுவின் எழுத்துக்கள் உயிர் வாழும் . ஒரு பிரதி கூட மிஞ்சாமல் அனைத்து பிரதிகளையும் எரித்து நூலின் கருத்துகளை மறைக்க இது ஒன்றும் சமண மத சுவடிகள் அல்ல \nஎழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக [Regar...\nகரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-2]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-2 )\nஐயா பெருமாள் முருகன் , கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன் [விமர்சனம் தொடர்கின்றன] 23 கட்டுரைகள் உள்ள...\nகாட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII : இரவு 10.15 மணி INT @ சென்னை சிவசங்கரியின் வீடு , சிவசங்கரியின் ...\n நவீன இலக்கியம் படைக்கும் நோக்குடன் கதை ,சிறுகதை எழுதும் எழுத்தாளர்கள் சாதிய பிரச்சனைகளை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-12-14T14:20:00Z", "digest": "sha1:GZQOZGF5MM53NTK7TGKFHI4O4RDRUPB7", "length": 11604, "nlines": 115, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலியால் பலியானார் இளைஞர் | theIndusParent Tamil", "raw_content": "\nஅடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலியால் பலியானார் இளைஞர்\nமளிகை கடையிலிருந்து ​​15 வயது சிறுவன் நடந்துவரும்போது இந்த துயர சம்பவம் நடந்தது\nஜனவரி 15 ம் தேதி அன்று குவாலா லம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து நாற்காலியால் 15 வயது இளைஞர் பலியானார்\nமளிகை கடையிலிருந்து தன தாயுடன் நடந்து செல்கயில் இந்த சம்பவம நடைபெற்றது .\nஜனவரி 15 ம் தேதி ஒன்றின் மேல் மாடியில் சாளரத்தில் இருந்து தூக்கி விழுந்த நாற்காலியால் பலியானார் அந்த இளைஞர்.\nதலையில் ஏற்பட்ட பாதிப்பால் இளைஞர் இறந்தார்\nசேனல் நியூஸ் ஆசியாவிற்கு இந்த சோகமான சம்பவத்தை உள்ளூர் போலீஸ் தலைவர் ரஷன் காலித் உறுதிப்படுத்தினார்.பாதிக்கப்பட்டவர் 15 வயதுடைய எஸ்.சத்தியவரன், பேதுலிங் ஜெயாவில் இரண்டாம்நிலை மாணவர்.\nசெரி பெண்டாய் குடியிருப்பில் வசித்த இந்த இளைஞர் தன தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.\n\"பாதிக்கப்பட்ட இளைஞர், தலையில் தீவிர காயங்களால் இறந்தார்.தாயார் உயிர் தப்பித்தார்\" போலீஸ் தலைவர் ருஸ்லன் கூறினார்.\nஇந்த வழக்கு தற்போது அலட்சியம் காரணமாக ஏற்பட்ட மரணம் என்ற விசாரணையில் உள்ளது.\nஉயர்ந்த கட்டிடங்களில் ஏற்படும் குப்பைக்கூளம்\nஉயர்ந்த கட்டிடங்களிலிருந்து தூக்கியெறியும் குப்பை தூக்கி எரியும்போது , வழிப்போக்கர்களையும் மனதில் கொள்ளவேண்டும்.\nஇதுபோன்ற குடியிருப்பில் சிங்கப்பூரில் குடியிருந்தால், கீழே உள்ள விதிகளை மதிப்பதனால் பல விபத்துகளை தடுக்கலாம்.\nஅபாயகரமான பொருள்களை உங்கள் ஜன்னல்கள் மற்றும் மேல்மாட த்திலிருந்து அகற்றிக்கொள்ளுங்கள்\nபறவை கூண்டு மற்றும் அலங்காரங்களை வீட்டிற்குள்ளே வைக்கவேண்டும்\nபூச்சட்டியை சுவர்களிலிருந்து தள்ளி வைக்கவும்\nமூங்கில் துருவங்களை ஒரு ஒழுங்கான விதத்தில் அடிக்கிவைக்கவும்.துணிகளை மட்டுமே காயவைக்கவேண்டும்\nஆபத்தான நிலைகளில் வைக்கப்படும் எந்த பொருளையும் அகற்ற வேண்டும்\nகுப்பைகளை வெளியே போடவேண்டாம். வழிப்போக்கர்களை எல்லா வகையிலும் பாதிக்கும்.சிலசமயத்தில் மரணம் கூட ஏற்படலாம்\nஎடை அதிகமுள்ள பொருட்களான ��ாத்திரம் போன்றவற்றை பால் கனியில் காயப்போடவேண்டாம்.\nமூங்கில் பட்டைகளை குறுக்கே வைக்கவேண்டாம்.\nஉங்கள் பக்கத்து வீட்டு காரர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருங்கள் .உயரடுக்கின் ஆபத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள உங்கள் அயலவர்களை ஊக்குவிக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி அவர்களுக்கு சொல்லுங்கள்.\nஒரு பொருளால் பாதிப்பில்லை என்றால் அதை ஜன்னலிலிருந்து தூக்கி எரிய அவசியமில்லை.\nநினைவில் கொள்ளுங்கள் : ஒரு பொருள் விழுந்தால், அது வேகத்தையும் சக்தியையும் பெறுகிறது.குறிப்பிட்ட உயரத்திலிருந்து தூக்கி எறியப்படும் போது ஒரு சாதாரண பொருள் ஆயுதமாக மாறும்.\nயாரும் நடக்காத போதிலும் ,அச்சமயம் யாரேனும் குறுக்கே சென்றால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.\nசமூகம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்வதில் எல்லாரும் பங்கேற்கவேண்டும்.\nஆதாரங்கள்:சேனல் நியூஸ் ஆசியா, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வீடமைப்பு மற்றும் மேம்பாட்டு வாரியம் சிங்கப்பூர்\nஅடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலியால் பலியானார் இளைஞர்\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\nசாத்தான் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை . அதனால்தான் மாமியார்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் : ட்விங்கிள் கன்னா\n12 வயதான சிறுவன் தனது தந்தையால் அடித்து வீதிகளில் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டான்\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\nசாத்தான் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை . அதனால்தான் மாமியார்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் : ட்விங்கிள் கன்னா\n12 வயதான சிறுவன் தனது தந்தையால் அடித்து வீதிகளில் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டான்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2015/01/15/natural-death-turned-to-suicide-turned-to-murder-sunanda-pushkar-care-mystery/", "date_download": "2019-12-14T12:49:53Z", "digest": "sha1:KCIQP55XTYLCKBSFRO374JBV7HRVRWJL", "length": 33625, "nlines": 78, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான ���ர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்! (1) | பெண்களின் நிலை", "raw_content": "\n« எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகையின் சோகக்கதை, பெண்மை பாதிக்கப் பட்ட குரூரம் – சினிமாவின் சீரழிவுகள்\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nசுனந்தா, காஷ்மீர் தீவிரவாதம், காங்கிரஸ், பாகிஸ்தான் பிரச்சினைகள்[1]: சுனந்தா புஸ்கர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமிய தீவிரவாதிகளின் குரூர கொலைகள், குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள் முதலிய கொடுமைகளுக்குப் பயந்து இடம்பெயர்ந்த இந்துக்குடும்பங்களில் ஒருவர். 1990ல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதல்கள், அச்சுருத்தல்கள் ககாரணமாகத்தான் இந்துக்கள் / பண்டிட்டுகள் பெரும்பாலாக தங்களது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. அதுமட்டுமல்லாத, அச்சொத்துக்களின் மீதும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற ரீதியில், எந்த காஷ்மீர பெண்ணாவது காஷ்மீர் மாநிலம் அல்லாத ஆணை மணந்து கொண்டால், அவளது சொத்துரிமை பரிபோய்விடும் என்ற ரீதியில் சட்டத்தை எடுத்து வந்தார் உமர் அப்துல்லா. அப்பொழுதும், சுனந்தா புஷ்கர், உமரை கிண்டலடித்து டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதனால்தான், இந்த மெஹர் தரார், உமரைப் பேட்டி கண்டபோது, “எதற்காக எங்களது முதல்மந்திரி ஒரு பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளருடன் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவில்லை. முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது. இப்பொழுது இந்த பெண் பத்திரிக்கையாளரை அனுப்புகிறது”, என்று டுவிட்டரில் கேட்டுவிட்டு, “அவள் என்னுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்”, என்று சுனந்தா எடுத்துக் காட்டியுள்ளார்.\nஇயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள்: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீலாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52) லீலா பேலஸ் ஹோ���்டல், அறை எண் 345ல் மர்மமான முறையில் 17-01-2014 வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்[2]. முதலில் தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாரிடமிருந்து, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் “சுனந்தாவின் மர்மமான இறப்பு” பற்றி விசாரிக்கும் வழக்கு 23-01-2014 அன்று ஒப்படைக்கப் பட்டது. ஆனால் இரண்டே நாட்களில் மறுபடியும் 25-01-204 அன்று, கிரைம் பிராஞ்ச் போலீசாரிடமிருந்து, தெற்கு மாவட்ட தில்லி பிரிவு போலீசாருக்குத் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது. 21-01-2014 அன்று சப்-டிவிசனல் மாஜிஸ்ட்ரேட், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரிக்கும் படி, தில்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்[3]. ஆனால், ஒரு வருடம் முடியும் நிலையில் ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. அதாவது இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை இப்பொழுது கொலையாகி விட்டது.\nசுனந்தா கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது: ஜனவர்.6, 2015 அன்று தில்லி போலீஸார் சுனந்தா புஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் [Section 302 of IPC] கீழ் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு போலீஸ் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கம் போல சுப்ரமணியம் சுவாமியின் பேட்டியில், அவர் சசி தரூருக்கு கொலையாளி யார் என்று தெரியும், அதனால் அவர் முன்வந்து உண்மையினை கூறவேண்டும் என்று பரபரப்பாகக் கூறினார்[4]. சசி தரூர் சார்பாக வக்கீல் ராஜசேகரன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி இதைப்பற்றி காரசாரமாக ஒரு ஆங்கில டிவி-செனலில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, வக்கீல் ராஜசேகரன் பல கேள்விகளுக்கு பதில் சோல்லாமல், முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. சுப்ரமணியம் சுவாமியும் சில கேள்விகளுக்கு மழுப்பலாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தார், இருப்பினும் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மற்றவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். மேலும் ஊடகங்கள், இவ்விசயத்தில் ஒன்று விசாரணை செய்யாமல், இவரை வைத்தே காலந்தள்ளும் போக்கும் விசித்திரமாக உள்ளது.\nமருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா: எஸ். சுதிர் குப்தா [Dr Sudhir Gupta] என்ற மருத்துவர், ���ுனந்தா புஸ்கர் இயற்கையாக இறந்தார், அதாவது மருந்து உட்கொண்டதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனால் இறந்திருப்பார் அல்லது தற்கொலையாகக் கூட இருக்கலாம் என்று அறிக்கைக் கொடுக்கும்படி, தன்னை வற்புறுத்துவதாக அமைச்சகம் மற்றும் ஊழல் தடுப்பு கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்[5]. அவர் ரசயாயன புலானாய்வுக் குழுவின் தலைவராக இருந்தபோது, உயரதிகாரிகள் அவ்வாறு அழுத்தம் கொடுத்ததாக புகார் கூறினார். சசி தரூர் மற்றும் குலாம் நபி ஆஜாத் முதலியோரின் ஆதிக்க-அழுத்தத்தினால், தான் முன்னர் இந்த உண்மையினை கூறமுடியால் தான் தடுக்கப்பட்டதாக என்றார்[6]. அதற்கு ஆதாரமாக, எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சசி தரூர் இடையே பரிமாறிக்கொண்ட இ-மெயில் உரையாடல்களை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். ஆனால், இவற்றையெல்லாம், தமது மீது “காப்பி அடித்தார் மற்றும் நடத்தை சரியில்லை” என்று இவர் மீது குற்றஞ்சாட்டப் பட்ட நிலையில் கூறுகிறார் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. எப்படியாகிலும், மருத்துவர்கள் குறிப்பிட்ட வகையில் அறிக்கைக் கொடுக்க வற்புருத்தப்பட்டனரா, அதில் அரசியல் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு நேரிடையான பதில் இல்லாமல் இருக்கிறது.\nபோலோனியம் என்கின்ற கதிர்வீச்சு அரிய கனிம நச்சினார் இறந்தாரா: அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் [ All India Institute of Medical Sciences (AIIMS) ] ரசாயன-தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சுவியல் துறையைச்சேர்ந்த [Department of Forensic Medicine and Toxicology] மருத்துவர் ஒருவர், “அசிடாமினோபென் (பாரசிடமால் வகை) மாத்திரைகளை ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொண்டதால் இறப்பு ஏற்பட்டிருக்கிறது”, என்று கூறியிருக்கிறார்[7]. இதனை மேலும் ஊதி, பெரிதாக்கி, பிரம்மாண்டமாக்கி போலோனியம் என்ற அரிய கனிமத்தினாலும் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆங்கில டிவி-ஊடகங்கள் ஊதித்தள்ளின[8]. சுப்ரமணியம் சுவாமி சொன்னதாகவும் கூறின[9]. யாசர் அராபத் கூட அப்படிதான் இறந்தார் என்று கூட்டிச் சொல்லின. யார் கண்டு பிடித்தார் என்றெல்லாம் விகிபீடியா போன்று தகவல்களையும் கூட்டிச் சொல்லின. ஆனால், இதற்கெல்லாம் ஆதாரம் இல்லையெனினும், கொலையாளி யார் என்ற மர்மம் நீடிக்கிறது[10]. மேலும் போலோனியம் அந்த அளவிற்கு எளிதில் கிடைக்கும் பொருள் அல்ல என்றும் சுட்டிக் காட்டப்பட்டது[11]. வயிற்றின் உள்-உறுப்புகளை ம���ழுமையாக ஆராய இந்தியாவில் தகுந்த ரசாயன சோதனைக்கூடங்கள் இல்லையென்பதால், அவற்றை மேனாடுகளில் உள்ள சோதனைக் கூடங்களுக்கு [அமெரிக்கா அல்லது இங்கிலாந்து] அனுப்பி ஆராய்வதற்கு பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உண்மையில் இதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு அலசப்பட்ட விசயம் தான்\nமருந்துகளின் கலவை விஷமாகி இருக்கக் கூடும்: முதலில் அவர் அளவிற்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனால், சசி தரூருக்கு “கிளீன் சிட்” கொடுத்தாகி விட்டன என்றும் கூறின. இருப்பினும் அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] மட்டும் இறப்பை ஏற்படுத்தாது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்[12]. இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கம் தான் உண்டாகும், இறப்பு ஏற்படாது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியன்றால், அதனுடன் மற்ற மருந்துகள் சேரும் போது விஷமாகும் என்றால், அவை யாவை என்ற கேள்வி எழுந்துள்ளது[13]. மேலும் அவ்வாறு உண்டாகும் கலவை இறப்பை ஏற்படுத்தும் என்று அறிந்து அவருக்குப் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] என்ற மனநிலையைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தவிர, எக்ஸிடிரின் [Excedrin, prescribed commonly for migraine conditions] என்ற மைக்ரைன் பிரச்சினைகளுக்கு உபயோகப் படுத்தப் படும் மருந்தின் எச்சமும் காணப்பட்டது. இவற்றைத் தவிர ஒரு மூன்றாவது மருந்தின் எச்சம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன என்று தெரியாததால், பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளது[14].\nசசி தரூர், மெஹர் தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் தங்கியிருந்தாரா: மெஹர் தரார் மற்றும் சசி தரூர் இடையே உள்ள உறவினால், சுனந்தா அதிகமாகவே பதிக்கப் பட்டிருக்கிறார் என்று ஜனவரி.10, 2015 அன்று நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் வெளிப்படையாகவே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்[15]. ஏனெனில், துபாயில் அவர்கள் மூன்று இரவுகளை ஒரு ஓட்டலில் கழித்துள்ளதாக விவரங்கள் கூறுகின்றன[16]. சுனந்தா இறப்பதற்கு முன்னர் தனக்கு போன் செய்து அதைக் குறிப்பிட்டு அழுததாக கூறினார். இருவரும் ரோமாஞ்சன உரையாடல்களில் ஈடுபட்டுள்ளது தனக்கு வருத்தமாகவும், பயமாகவும் இருக்கிறது, ஏனெனில் தன்னை ஒருவேளை விவாகரத்து செய்து விடுவாரோ எ��்று கூட அச்சம் ஏற்படுகிறது என்றெல்லாம் கூறியுள்ளார். சசி தராருடன் மூன்று இரவுகள் துபாய் ஓட்டலில் ஜூன் 2013ல் தங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுனந்தா தன்னிடம் கூறியதாக, நளினி சிங் குறிப்பிட்டுள்ளார். பிளாக்பெர்ரி போனிலிருந்து முக்கியமான பிபிஎம் குறும்-செய்திகளை [BBM messages] மீட்க தன்னிடம் உதவி கேட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு தரார் ஒரு தொலைகாட்சி செனலில் பதில் அளிக்கும் போது, “இப்பொழுது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. பொலீஸார் என்னிடம் வந்து விசாரணை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இந்த புலனாய்வில் ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்……. ”, அந்த மூன்று இரவுகளைப் பற்றி கேட்டபோது, “ஆமாம், விழா நடந்தபோது நான் அந்த ஓட்டலில் இருந்தேன் மற்றும் பலர் அங்கிருந்தனர்”, என்றார்[17]. ஊடகங்கள் உடனே துபாய்க்குச் சென்று, அந்த ஓட்டலில் ஏன் ஆராய்ச்சி செய்யவிலை என்பது புதிராக உள்ளது.\n“லவ்-ஜிஹாத்” உருவமா, இஸ்லாமிய சதியா – அல்லாவுக்குத்தான் தெரியும்\nமெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்டா: சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டரில், மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள், உடனே அதை செய்தியாகப் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்தன. மற்ற விசயங்களுக்கு அந்தந்த அயல்நாடுகளுக்கே சென்று, ஏதோ நேரில் பார்த்து, செய்திகளை சொல்வது போல டிவி-செனல்களில் காட்டி ஆர்பாட்டம் செய்யும், இந்த ஊடங்கள், துபாய்க்குச் சென்று அந்த ஓட்டலில் யாரிடமும் பேட்டி கண்டதாக காண்பிக்கவில்லை. தங்களுக்கு புலனாய்வு-பத்திரிகா சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேட்டபோது[18], “என்னை ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிடுவது என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். அந்நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளிலும் ஏற்படும்”, என்று புலம்பினார்[19]. “ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்” என்றால், கொலை செய்து விடுவார்கள் என்ற தத்துவம் என்ன என்பது புரியவில்லை. என்டிடிவி பேட்டியிலும், “என் முகத்தைப் பார்த்தால், உங்களுக்கு நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் மாதிரியாகவா தெரிகிறது: சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டரில், மெஹர் தரார் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிட்டிருந்தார். ஊடகங்கள், உடனே அதை செய்தியாகப் போட்டு கலாட்டா செய்ய ஆரம்பித்தன. மற்ற விசயங்���ளுக்கு அந்தந்த அயல்நாடுகளுக்கே சென்று, ஏதோ நேரில் பார்த்து, செய்திகளை சொல்வது போல டிவி-செனல்களில் காட்டி ஆர்பாட்டம் செய்யும், இந்த ஊடங்கள், துபாய்க்குச் சென்று அந்த ஓட்டலில் யாரிடமும் பேட்டி கண்டதாக காண்பிக்கவில்லை. தங்களுக்கு புலனாய்வு-பத்திரிகா சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேட்டபோது[18], “என்னை ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் என்று குறிப்பிடுவது என் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். அந்நிலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளிலும் ஏற்படும்”, என்று புலம்பினார்[19]. “ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்” என்றால், கொலை செய்து விடுவார்கள் என்ற தத்துவம் என்ன என்பது புரியவில்லை. என்டிடிவி பேட்டியிலும், “என் முகத்தைப் பார்த்தால், உங்களுக்கு நான் ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் மாதிரியாகவா தெரிகிறது” என்று பர்கா தத்திடம் கூறினார்.\n[1] இவ்விவரங்களை ஏற்கெனவே, “சுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை”, என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.\n[2] மாலைமலர், சசிதரூர் மனைவி சுனந்தா மரணம்: ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 18, 3:36 AM IST\nகுறிச்சொற்கள்: இறப்பு, ஏஜென்ட், காஷ்மீர், கொலை, சசி, சசி தரூர், சாவு, சுனந்தா, சுனந்தா புஷ்கர், ஜிஹாத், டுவிட்டர், தரார், தற்கொலை, துபாய், பாகிஸ்தான், போலோனியம், மெஹர், மெஹர் தரார், விஷம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/home/tm", "date_download": "2019-12-14T13:25:57Z", "digest": "sha1:VLBHMNFVOCSVDX42Y7WCBLQ3C72PC2PB", "length": 77771, "nlines": 603, "source_domain": "www.apherald.com", "title": "Telangana, Andhrapradesh, India Politics, Movie Reviews Latest Updates", "raw_content": "\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nடெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக். பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த தீபிகா படுகோனே தற்போது நடித்துள்ள படம் ‘சபாக்’. இந்த படத்தில் தீபிகா நடித்தது மட்டுமின்றி தயாரித்த���ம் உள்ளார் .தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி நடித்துள்ளார் .மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . 'ராஸி' படத்தை இயக்\nஅதர்வா முரளி - அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் தயாரிப்பு எண் 3.\nஅதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பெர்ஜான் பறக்க இருக்கிறது. இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது... \"பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து,\nஅக்னி சிறகுகள்' படக்குழுவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இயக்குநர் நவீன்\nநடிகர் அருண் விஜய் என்றுமே தன் ரசிகர்களையும், வலைப்பூ வாசிகளையும், ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர்களையும் வசீகரிக்கத் தவறுவதேயில்லை. இதோ இன்னும் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அருண் விஜய். ஆம்... 'அக்னி சிறகுகள்' படத்தில் அவர் ஏற்றிருக்கும் ரஞ்சித் என்ற வேடத்தின் தோற்றம்தான் இப்போது அனைவரின் பேசு பொருளாகவும் ஆகியிருக்கிறது. இது குறித்து 'அக்னி சிறகுகள்' படத்தின் இயக்குநர் நவீன் கூறியதாவது... அருண் விஜய் எப்போதுமே உணர்ச்சிகள் பக்கம் சாய்ந்திராத, பேய் மனப\nஎம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது\nதேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'குவீன்' இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகிறது துணிச்சலான நடிகை, தைரிமான அரசியல்வாதி, இறுதி மூச்சுவரை சமரசங்களின்றி திகழ்ந்தவரை விதியின் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையைப்போல், அவர் மிக் குறைந்த வயது பெண் முதல்வர் என்ற பெருமையுடன் தமிழகத்தை ஆண்டார். உண்மைச் சம்பவங்களின்\nஅறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nதமிழ் திரையுலகில��� எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா. 'செக்கச்சிவந்த வானம்', 'தடம்' ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். இன்னும் ஒர\nஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின்\nஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\nதனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வந்த மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இப்படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், காளி வெங்கட், மாஸ்டர் ராகவன், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nஇந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ்\nமலையடிவாரத்தில் நடக்கும் காதல் கதை புதுமுகங்களுடன் அறிமுகமாகிறார் இயக்குனர் சாலமோன் கண்ணன் |\nபிரபல இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பாடம் பயின்றவர் சாலமோன் கண்ணன் இவர் கதை- திரைக்கதை - வசனம்.-எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் \" திருமாயி \". இவர், இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் கதையை பற்றி கூறியதாவது, \" மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு பாட்டுப் பாடியபடி கொண்டு போய் கொடுத்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்தப் படத்தின் நாயகன் நாயகி.தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறு ப\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா,\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\" சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன் தயாரிக்கும் படம் \"பேப்பர் பாய்\". இணை தயாரிப்பு G.C.ராதா. இப்படத்தை, இயக்குனர் விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய \"ஸ்ரீதர் கோவிந்தராஜ்\" இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா , படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்....\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல் நடிகை நிகிலா விமல் 'தம்பி' படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியதாவ��ு:- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன் கார்த்தியின் ஜோடியாக ஒர\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட் ஆர்.ஜே.பாலாஜி தன் ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் என்றுமே தவறியதில்லை. அதேபோல் அவர் பேச்சில் எப்போதுமே நகைச்சுவைக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டதில்லை. அவரது பயணமும் இதை நோக்கியதாகவே அமைகிறது. வேடிக்கை மற்றும் கேளிக்கைகளே, அவரது குறி்க்கோளாகவும் நோக்கமாகவும் அமைந்திருக்கிறது. JioSaavn நிறுவனத்தின் 'மைண்ட் வாய்ஸ்\" நிகழ்சியில் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பிரபலமாக இருந்த அரையாண்டு தேர்வு விடுமுறை குறி்த்து ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை ததும்பும் பேச்சு இடம் பெற்றிருக்கிறது. 'அரப்பரிட்சை லீவு' என\nதமன்னாவை ஆச்சர்யப்படுத்திய டிஎஸ்கே சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது. திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தை பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது சினிமா வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி வந்திருக்கிறார்..\nதென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரபஞ்ச அழகி 2019 ஆண்டு பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி அறிவிக்கப்பட்டார். அட்லாண்டாவில் 2019 மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டி நடைபெற்றது. முதல் இடத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்ஷி பிடித்து முடி சூட்டப்பட, இரண்டாவது இடத்தை புவர்ட்டோ ரிக்கோ மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோ சோபியா மூன்றாம் இடம் பிடித்தார். இந்தியாவின் வர்த்திகா சிங் 20 இடங்களுக்குள் தகுதி பெற்���ார்.\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ப ர மு\nஅதர்வா முரளி - அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் தயாரிப்பு எண் 3.\nஅக்னி சிறகுகள்' படக்குழுவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இயக்குநர் நவீன்\nஎம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது\nஅறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nமலையடிவாரத்தில் நடக்கும் காதல் கதை புதுமுகங்களுடன் அறிமுகமாகிறார் இயக்குனர் சாலமோன் கண்ணன் |\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் சந்தானத்தின் \" டகால்டி \"\nஹிட்டான 'அழியாத கோலங்கள் 2' பாட்டு - இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவை பாராட்டிய வைரமுத்து\nசசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள \"ராஜ வம்சம் \" பொங்கல் 2020 வெளியீடு \n2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை பிரமாண்டமாக நடத்தப்பட்டது\nஆச்சர்யமான -நெகிழ்ச்சியான என்.எஸ்.கே .விழா\nசேரனின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nநெல்லையிலேயே நடக்கும் தனுஷ் படம்\nரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்\nசாதனையாளர்களுடன் ஏழை ஏளிய மாணவர்களின் ராம்ப் வாக் ஷோ - ரெயின்ட்ராப்ஸ் ஏற்பாடு\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nஅம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி சிறு படங்களுக்கு உதவ வேண்டும் - திருமதி விஜயதாரணி பேச்சு\nடென்னிஸ் டீம் வாங்கிய அதிதி\nதனி தீவில் செட்டிலான நித்யானந்தா\nஜனவரியில் கியா கார்னிவல் கார்\nஎலும்பு வலிமைக்கு என்ன சாப்பிடலாம்\nபிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக். பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த தீபிகா படுகோனே தற்போது நடித்துள்ள படம் ‘சபாக்’. இந்த படத்தில் தீபிகா நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் .தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி நடித்துள்ளார் .மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . 'ராஸி' படத்தை இயக்\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா,\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\" சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன் தயாரிக்கும் படம் \"பேப்பர் பாய்\". இணை தயாரிப்பு G.C.ராதா. இப்படத்தை, இயக்குனர் விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய \"ஸ்ரீதர் கோவிந்தராஜ்\" இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா , படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்....\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல் நடிகை நிகிலா விமல் 'தம்பி' படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன் கார்த்தியின் ஜோடியாக ஒர\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட் ஆர்.ஜே.பாலாஜி தன் ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் என்றுமே தவறியதில்லை. அதேபோல் அவர் பேச்சில் எப்போதுமே நகைச்சுவைக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டதில்லை. அவரது பயணமும் இதை நோக்கியதாகவே அமைகிறது. வேடிக்கை மற்றும் கேளிக்கைகளே, அவரது குறி்க்கோளாகவும் நோக்கமாகவும் அமைந்திருக்கிறது. JioSaavn நிறுவனத்தின் 'மைண்ட் வாய்ஸ்\" நிகழ்சியில் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பிரபலமாக இருந்த அரையாண்டு தேர்வு விடுமுறை குறி்த்து ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை ததும்பும் பேச்சு இடம் பெற்றிருக்கிறது. 'அரப்பரிட்சை லீவு' என\nநடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் - பாக்யராஜ் பேச்சு\nடெடி' படத்தின் பின்னணி, ஆர்யாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: 'டெடி' ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் \nட்ரிப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nராட்சசன்' படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஅருண் விஜய் படத்தின் முக்கிய அறிவிப்புகள்\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nஉலகின் இளமையான பிரதமர் ஒரு பெண்\nசுந்தர் பிச்சையால் கூகுளுக்கு லாபம்\nநியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்\nதென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரபஞ்ச அழகி\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ப ர மு\nஅதர்வா முரளி - அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் தயாரிப்பு எண் 3.\nஅக்னி சிறகுகள்' படக்குழுவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இயக்குநர் நவீன்\nஎம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது\nஅறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்க��றார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\nநடிகர் சித்தார்த், இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இணையும் 'டக்கர்'\nகருத்துகளை பதிவு செய்\" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன்\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nசிபிராஜின் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கியது \nமலையடிவாரத்தில் நடக்கும் காதல் கதை புதுமுகங்களுடன் அறிமுகமாகிறார் இயக்குனர் சாலமோன் கண்ணன் |\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் - பாக்யராஜ் பேச்சு சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகரும் ஆன கே.பாக்கியராஜ் பேசியதாவது,\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப் நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும், இப்படத்தை நான் ஒப்புக் கொள்ளும் முன்பே கார்த்திக் ஜோதிகா இருவரும் இந்த தயாரிப்பாளர் சூரஜ்க்கு ஒப்பந்தமாகி இருந்தார்கள்.\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல் நடிகை நிகிலா விமல் 'தம்பி' படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன் கார்த்தியின் ஜோடியாக ஒர\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் ’சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார். இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். பல காட்சிகள் ஜப்பானில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.\nடெடி' படத்தின் பின்னணி, ஆர்யாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: 'டெடி' ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன் கிராமத்தில் இருக்கும் பாட்டிகள் தொடங்கி நகரத்திலிருக்கும் குழந்தைகள் வரை அனைவருக்குமே தெரிந்த வார்த்தைகளில் ஒன்றாக டெடி பியர் இருக்கும். 'டெடி பியர்' என்கிற வார்த்தை அனைவருக்குமே பரிச்சயமானது. அதே போல் 'டெடி' படமும் இப்போது எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதற்கான ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டு இருக்கும் வேளையில் தமிழ் திரையுலகில் எப்போதுமே புதுமை விரும்பியான 'டெடி' இயக்குநர் சக்தி செளந்த\nதமன்னாவை ஆச்சர்யப்படுத்திய டிஎஸ்கே சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது. திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தை பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது சினிமா வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி வந்திருக்கிறார்..\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார்\nபூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\"\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை - நடிகை நிகிலா விமல்\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nநடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது.\nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஎம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் - பாக்யராஜ் பேச்சு\nடெடி' படத்தின் பின்னணி, ஆர்யாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: 'டெடி' ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் \nட்ரிப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nராட்சசன்' படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஅருண் விஜய் படத்தின் முக்கிய அறிவிப்புகள்\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nஉலகின் இளமையான பிரதமர் ஒரு பெண்\nசுந்தர் பிச்சையால் கூகுளுக்கு லாபம்\nநியூசிலாந்து எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் தீவு பள்ளத்தாக்கிற்கு சென்றனர்.எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 23 பேர் மீட்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிக்\nதென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரபஞ்ச அழகி\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ப ர மு\nஅதர்வா முரளி - அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் தயாரிப்பு எண் 3.\nஅக்னி சிறகுகள்' படக்குழுவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இயக்குநர் நவீன்\nஎம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது\nபுதிய ஆஸ்டன் மார்ட்டின் அறிமுகம்\nஇன்னோவா கிரிஸ்டாவிற்கு போட்டியாக கியா கார்னிவல்\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி ஸ்பெஷல் அறிமுகம்\nஇந்தியாவுக்கு வரும் என்டியூரோ பைக்\nசென்னை வந்தது ஏத்த���் ஸ்கூட்டர்\nவிற்பனையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ சாதனை\nமினி கன்ட்ரிமேன் பிளாக் இந்தியாவில் அறிமுகம்\nடொயோட்டா க்ளான்ஸா வேரியண்ட் அறிமுகம்\nசென்னையில் சோதனை ஓட்டத்தில் க்ரெட்டா\nஏப்ரிலியா ஜிபிஆர் 250 இந்தியாவில் அறிமுகம்\nகேடிஎம் 790 ட்யூக் இந்தியாவில் அறிமுகம்\nமுகத்தில் போட கூடாத பொருட்கள்\nபரு வராமலிருக்க என்ன செய்யலாம்\nமுடி ஸ்ட்ரைட்னிங் செய்ய முயற்சி\nதொங்கும் மார்பகங்களை சரி செய்ய வேண்டுமா\nசுந்தர் பிச்சையால் கூகுளுக்கு லாபம்\nமினிமம் பேலன்ஸ் மூலமாக வசூல் வேட்டை\nவருமான வரி ரீஃபண்டிற்காக காத்திருக்க அவசியமில்லை\nஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ்\nஅதிக அபராதம் கட்டிய லாரி ட்ரைவர்\nமஹிந்திரா கேயூவி100 காருக்கு கவுரவம்\nபட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்\nவெள்ளரி எண்ணெயின் பயன்கள் என்ன\nதயிரும் மாம்பழமும் சரியான கூட்டணியா\nபுத்துணர்ச்சியாக இருக்க உதவும் ஜுஸ்\nமலேசிய அமைச்சருக்கு நன்றி கூறிய ஜோ\nஆண்களுக்கு தோற்ற அசிங்கம் கொடுக்கும் உணவுகள்\nபாதாம் பாலின் விளைவுகள் என்ன\nசமுத்திரக்கனி பட ரிலீஸ் அறிவிப்பு\nகொசுவிடம் இருந்து தப்ப வழிகள்\nஓய்வே வேண்டாம் எனக்கூறிய ரோஹித்\nகோலி அணியும் வெஸ்டில் உள்ளவை\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த மைதானத்தில் ஓடிய பெண்\nதோனிக்கு லதா மங்கேஸ்கர் வேண்டுகோள்\nரவி சாஸ்திரியின் மிகப்பெரிய சம்பளம்\nகொடுத்த வாக்கை நிறைவேற்றிய கோலி\nபங்களாவிடம் ஏன் தோற்றது இந்தியா\nமுகமூடி அணிந்து அசிங்கப்படுத்திய லிட்டன் தாஸ்\nதடை செய்யப்பட்ட வங்கதேச கேப்டன்\nவங்கதேச அணி இந்திய சுற்றுப்பயணத்தை தடுக்க சதி\nகங்குலி கோட் பற்றி விளக்கம்\nதென்னாபிரிக்க அணி தலை இல்லாத கோழி\nதோனி குறித்து பேசினால் விவாதம் செய்வேன்\nரகசியத்தை உடைத்த ரோஹித் சர்மா\nஜனவரியில் கியா கார்னிவல் கார்\n45 லட்சத்திற்கு விற்பனை ஆன ஜாவா மோட்டார்சைக்கிள்\nவாட்ஸ்ஆப் பே சேவை ரிசர்வ் வங்கி முடக்கம்\nடாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் அறிமுகம்\nபுதிய வசதிகளுடன் யமஹா எம்டி-25\nவைரலாகும் விக்னேஷ் சிவன் வீடியோ\nஜெட் வேக ஹோவர்போர்ட் கண்டுபிடிப்பு\nடிக் டாக் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்\nவாட்ஸாப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர்வது எப்படி\nயமஹா நிறுவனம் புதிய பைக் அறிமுகம்\nதபால்துறை தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு\nலான்சன் டீலர் மனைவி தற்கொலை\nசீரக நீரைக் குடிப்பதால் நன்மைகள்\nரத்தம் உறையாமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nகடனை அடைக்க சொத்தை விற்ற இந்தியா\nஇந்த பழம் சாப்பிட்டால் ரத்தசோகை போகும்\nஒயின் குடிப்பதால் நன்மை உள்ளதா\nநீரிழிவு நோயாளி ரத்ததானம் செய்யலாமா\nமுதுகு வலி போக்கும் எண்ணெய்கள்\nசோளம் சாப்பிட்டபின் தண்ணீர் வேண்டாம்\nஇளநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன\nதும்மலை நிறுத்த வழிகள் என்ன\nவேகமான இதயத்துடிப்பின் காரணம் என்ன\nபோதை தெளிய வழிகள் என்ன\nஉடற்பயிற்சிக்கு முன் காபி குடிக்கலாமா\nஉடல் சூட்டால் வரும் தீங்குகள்\nஅமெரிக்காவில் தடை செய்யப்பட்ட வைட்டமின்\nநுணுக்கம், அற்புத வேலைப்பாடு, சுத்தமான வெள்ளி... தஞ்சையின் புகழ்கொடியில் இன்னொரு வைரம் கலைத்தட்டுகள்.\nகாலையில் எழுந்து \"காப்பி\" குடிச்சு...\nஎலும்பு வலிமைக்கு என்ன சாப்பிடலாம்\nபேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்\nபாதாம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nகழுவிய பின் சமைக்க வேண்டாம்\nஷீட் மாஸ்க் பயன்படுத்துவதால் நன்மைகள்\nநவராத்திரி... களைக்கட்டும் தஞ்சாவூர்... கொலுப்படிகளின் ஐதீகம்... புத்தம் புதுசா... கண்ணை கவரும்... கொலு பொம்மைகளின் வரத்து..\nகல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம்\nமன தைரியத்தை அதிகரிக்கும் ஸ்லோகம்\nகெட்ட கனவுகளை விரட்டும் மந்திரம்\nசிபிராஜ் படத்தில் பிக்பாஸ் நடிகை\nவிளையாட்டு துறையில் காலடி வைத்த ஐஸ்வர்யா தனுஷ்\nநிர்மலா சீதாராமனை கலாய்த்த இயக்குனர்\nஅபிராமியை சந்தித்த முகின் தாய்\nகாஜலுக்கு கிடைத்த ஷாக் முத்தம்\nவெளியான நயன் பட பர்ஸ்ட் லுக்\nவெள்ளரி எண்ணெயின் பயன்கள் என்ன\nதயிரும் மாம்பழமும் சரியான கூட்டணியா\nபுத்துணர்ச்சியாக இருக்க உதவும் ஜுஸ்\nமலேசிய அமைச்சருக்கு நன்றி கூறிய ஜோ\nஆண்களுக்கு தோற்ற அசிங்கம் கொடுக்கும் உணவுகள்\nபாதாம் பாலின் விளைவுகள் என்ன\nசமுத்திரக்கனி பட ரிலீஸ் அறிவிப்பு\nகொசுவிடம் இருந்து தப்ப வழிகள்\nசசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள \"ராஜ வம்சம் \" பொங்கல் 2020 வெளியீடு \n2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை பிரமாண்டமாக நடத்தப்பட்டது\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் சந்தானத்தின் \" டகால்டி \"\nஹிட்டான 'அழியாத கோலங்கள் 2' பாட்டு - இசையமைப���பாளர் அரவிந்த் சித்தார்த்தாவை பாராட்டிய வைரமுத்து\nசசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள \"ராஜ வம்சம் \" பொங்கல் 2020 வெளியீடு \n2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை பிரமாண்டமாக நடத்தப்பட்டது\nஆச்சர்யமான -நெகிழ்ச்சியான என்.எஸ்.கே .விழா\nசேரனின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nநெல்லையிலேயே நடக்கும் தனுஷ் படம்\n30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் \" கா \"\nநயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படப்பிடிப்பு துவங்கியது\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nநடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி\nஸ்டெப்ஸ் பெப்சி இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது \nபாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15032139/Woman-arrested-for-kidnapping-16yearold-boy.vpf", "date_download": "2019-12-14T14:14:44Z", "digest": "sha1:6RRTS5NQFTZET5AHGW6B4OKF7MDGG54I", "length": 15346, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman arrested for kidnapping 16-year-old boy || 16 வயது சிறுவனை கடத்தி பாலியல் உறவு வைத்த பெண் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n16 வயது சிறுவனை கடத்தி பாலியல் உறவு வைத்த பெண் கைது\nமும்பையில் 16 வயது சிறுவனை கடத்தி பாலியல் உறவு வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.\nமும்பை நேரு நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி காலை உணவு சாப்பிட ஓட்டலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றான். அன்று மாலை வரை அவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேரு நகர் போலீசில் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர்.\nஅதேநாளில் 4 குழந்தைகளுக்கு தாயான 38 வயது பெண் ஒருவரும் மாயமானார். இதுபற்றி அவரது கணவரும் அதே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக துப்பு துலக்கினர்.\nஅப்போது மும்பை குர்லா ரெயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுவனுடன் அந்த பெண் வசித்து வருவது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 16 வயது சிறுவனை மீட்டனர்.\nஇது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று சிறுவனை அப்பெண் பாந்திரா ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரது செல்போன்களின் சிம்கார்டுகளை நொறுக்கி போட்டார்.\nபின்னர் சிறுவனை டெல்லிக்கு கடத்தி சென்றார். அங்கு வாடகை வீடு எடுத்து தங்குவதற்காக சிறுவனுடன் அலைந்து திரிந்துள்ளார். ஆனால் வாடகை வீடு கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு குஜராத் சென்றார். அங்கு வதோதரா மற்றும் நவ்சாரி நகரங்களில் கடந்த 11-ந் தேதி வரை சிறுவனுடன் தங்கியிருந்து உள்ளார். பின்னர் மும்பை திரும்பி குர்லாவில் சிறுவனுடன் வசித்து வந்தபோது தான் போலீஸ் பொறியில் அப்பெண் மாட்டிக்கொண்டார்.\nதன்னை அந்த பெண் கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்ததாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான். இதையடுத்து கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையான ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nமீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் சிறுவனை கடத்தி கட்டாய பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தீக்குளிக்க முயன்ற வாலிபர், பெண் கைது - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nகடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபர், பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n2. வெளிநாட்டு மது பாட்டில்களுடன் பெண் கைது\nபீகார் மாநிலத்தில் வெளிநாட்டு மது பாட்டில்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\n3. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\nவெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n4. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக, ராணுவவீரர் மனைவியிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது\nபோடியில், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முன்னாள் ராணுவவீரர் மனைவியிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n5. தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில், டிரைவரை செருப்பால் அடித்த பெண் கைது - பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்\nதஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் அடித்த பெண் கைது செய்யப்பட்டார். டிரைவர்கள் பஸ்களை அப்படியே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n3. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n4. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\n5. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15043634/Coimbatore-VUC-New-to-the-zoo-Pelikkan-rare-bird-chick.vpf", "date_download": "2019-12-14T13:21:17Z", "digest": "sha1:I4CXRVWCT7Z5Q5YHLSC4WD3LMWG7HTPN", "length": 13341, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coimbatore VUC New to the zoo, Pelikkan rare bird, chick fried || கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவிற்கு புது வரவு, அரிய வகை பெலிக்கான் பறவை, குஞ்சு பொரித்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவிற்கு புது வரவு, அரிய வகை பெலிக்கான் பறவை, குஞ்சு பொரித்தது + \"||\" + Coimbatore VUC New to the zoo, Pelikkan rare bird, chick fried\nகோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவிற்கு புது வரவு, அரிய வகை பெலிக்கான் பறவை, குஞ்சு பொரித்தது\nகோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் அரிய வகையை சேர்ந்த பெலிக்கான் பறவை குஞ்சு பொரித்தது.\nகோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான பாம்புகள், கடமான்கள், புள்ளி மான்கள், ஈமு கோழிகள், முதலைகள் உள்பட ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து பறவைகள், விலங்குகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த பூங்காவில் அரிய வகையை சேர்ந்த வெளிநாட்டு பறவையான பெலிக்கான் பறவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு ஒரு பெண் பெலிக்கான் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது. பூங்காவின் புதிய வரவான இந்த பெலிக்கான் குஞ்சுவை பொதுமக்கள் ஆவலுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.\nஇதுகுறித்து பூங்கா டாக்டர் செந்தில்நாதன் கூறியதாவது:-\nபெலிக்கான் பறவைகள் அளவில் பெரியதாக காணப்படும். பிற பறவைகளை போல் இன்றி நீண்ட தூரத்திற்கு பறந்து செல்லும் தன்மை உடையது. இதனை தமிழில் கூழைக்கிடா என்று அழைக்கின்றனர். காடுகளில் வாழும் பெலிக்கான் பறவைகள் அதிகபட்சம் 15 முதல் 25 ஆண்டுகள் வரை வாழும். ஆனால் பூங்காக்களில் வளர்க்கப்படும் பெலிக்கான் பறவைகள் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.\nஒரு பெண் பெலிக்கான் பறவை ஒருமுறை 2 அல்லது 3 முட்டைகள் மட்டுமே இடும். இதனை 25 முதல் 30 நாட்கள் வரை அடைகாக்கும். இதில் 1 அல்லது 2 முட்டைகளில் இருந்து மட்டுமே குஞ்சு பொரித்து வெளியே வரும். இந்த குஞ்சுகள் ஒரு ஆண்டு வரை தாயின் பராமரிப்பில் இருக்கும்.\nகோவை வ.உ.சி. பூங்காவில் 6 ஆண் பெலிக்கான் பறவைகள், 3 பெண் பெலிக்கான் பறவைகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பறவைகள் முட்டை இடாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் ஒரு பெண் பறவை 3 முட்டைகள் இட்டது. இதையடுத்து அந்த பறவையை நாங்கள் கவனமாக பராமரித்து வந்தோம்.\nஅந்த பறவை உள்ள கூண்டிற்குள் சுத்தம் செய்ய ஒரே ஒரு நபர் மட்டுமே பணி அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஒரே ஒரு முட்டை மட்டும் பொரித்து குஞ்சு வெளியே வந்தது. இதையடுத்து ���ெலிக்கான் குஞ்சை பார்க்க வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 50 நாட்களை கடந்த பின்னர் அந்த குஞ்சு நடக்க தொடங்கிய நிலையில் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nபறவை ஆர்வலர்கள் கூறும்போது, பெலிக்கான் பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஒருமுறை 3 முட்டைகள் மட்டுமே இடுவதால், இதன் எண்ணிக்கை அதிகரிப்பது இல்லை. தற்போது வ.உ.சி. பூங்காவில் பெலிக்கான் குஞ்சு பொரித்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n3. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n4. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\n5. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-12-14T13:41:51Z", "digest": "sha1:HX2CQFGD2F7IL3BNWUBNNDQBV4ZZP4IY", "length": 12638, "nlines": 220, "source_domain": "www.inidhu.com", "title": "சிற்றூர் - அழகின் சிரிப்பு - இனிது", "raw_content": "\nசிற்றூர் – அழகின் சிரிப்பு\nசிற்றூர் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; நகரத்தில் வாழ்வோரெல்லாம் உடனே ஒருமுறை சொந்த கிராமத்திற்கு (சிற்றூர்) செல்ல வேண்டுமென ஏங்குவீர்கள்.\nநெடுஞ் சாலை எனை அழைத்து\n‘எந்த ஊர்’ என்று கேட்டான்\nபசும் புற்கள் அடர் புலத்தி;ல்\nஒற்றை ஆள் நீர்இ றைத்தான்,\nCategoriesஇலக்கியம் Tagsஅழகின் சிரிப்பு, பாரதிதாசன்\nPrevious PostPrevious இருள் – அழகின் சிரிப்பு\nNext PostNext பட்டணம் – அழகின் சிரிப்பு\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையின் குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றது\nமருதாணி சிவப்பு – அறிவியல் குறுங்கதை\nஉலகைப் பிடிக்க நூலகம் செல்வோம்\nடாப் 10 கார்கள் – நவம்பர் 2019\nகொள்ளு சூப் செய்வது எப்படி\nநேர் தண்டால் செய்வது எப்படி\nதிருமணத்தை இனிக்கச் செய்யும் தியாக வாழ்வு\nசேவலுக்கு நிறம் வந்தது எப்படி\nஆட்டோ மொழி – 25\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nதிருமணப் பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nகாய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி) செய்வது எப்படி\nதும்பை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/", "date_download": "2019-12-14T14:04:27Z", "digest": "sha1:ROJHFAHTMFMLJBRZO6AM4MT6OH5ROVEV", "length": 13952, "nlines": 218, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சக்தி கல்வி மையம்", "raw_content": "\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார்.\nநாடு முழுவதும், 2017 ஜூன் வரை, பல்வேறு நீதிமன்றங்களில், 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nSaturday, September 15, 2018 சமூகம், சிறுகதை, செய்திகள், நிகழ்வுகள் No comments\nபெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீத��ன பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செப்டம்பர் 4 அன்று தில்லி நாடாளுமன்ற வீதியில் பிரம்மாண்டமான போராட்டப் பேரணியை நடத்துகிறது. அதையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை இது..\nமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசால், அக்குழுவின் தலைவராக, நிபுணர், மாதவ் காட்கில் நியமிக்கப்பட்டார்.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.\nநமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.\nஉண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.\nகாது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.\nகாது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.\nஉடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.\nபின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.\nவலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.\nஉட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.\nஇவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும்.\nஉட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.\nஉடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.\nஇதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.\nமூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.\nஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.\n அப்ப கண்டிப்பா இதை படிங்க...\nWednesday, September 12, 2018 சமூ���ம், சமையல், சமையல் குறிப்பு, நிகழ்வுகள் No comments\nஇவரைப் போல ஒருவர் இப்போது இருந்தால் .....\nTuesday, September 11, 2018 அனுபவம், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள் 1 comment\nகாலாண்டு தேர்வு வினாக்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி\nTuesday, September 11, 2018 அனுபவம், கல்வி, காலாண்டுத் தேர்வு, சமூகம், செய்திகள் 1 comment\nகாலாண்டு தேர்வில் 80% கேள்விகள் புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81260/", "date_download": "2019-12-14T13:22:04Z", "digest": "sha1:RFVWOWKXBPRSCCZZUM5366KR7TNSL5PQ", "length": 9816, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் தினப் போட்டியில் மன்னார் அல். அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலிடம் . – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் தினப் போட்டியில் மன்னார் அல். அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலிடம் .\nவடமாகாண ரீதியில் வலைய மட்ட பாடசாலைகளுக் கிடையில் ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தமிழ் தினப்போட்டியில் ” சமூக நாடகத்தில்” முதல் இடத்தினை மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக் கிடையிலான தமிழ் தின போட்டியில் இடம் பெற்ற நாடக போட்டியில் முதலாமிடத்தினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில் இருந்து வடமாகாணத்தில் நாடகப் போட்டியில் முதலாம் இடத்தினை மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி பெற்றுக் கொண்டது இதுவே முதல் தடவை. குறித்த பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news சாதனை தமிழ் தினப் போட்டி மன்னார் அல். அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலிடம் வடமாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இ��ுவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nமன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களுக்கு புதிய பணிப் பொறுப்புக்கள் வழங்கி வைப்பு :\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – வாவ்ரிங்கா – அஸரென்கா அதிர்ச்சி தோல்வி\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது… December 14, 2019\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது” December 14, 2019\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்…. December 14, 2019\nகூட்டணி தர்மத்தின்படி புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என்கிறார் ராமதாஸ்… December 14, 2019\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்… December 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=103&Itemid=1056&limitstart=300", "date_download": "2019-12-14T14:07:18Z", "digest": "sha1:56T6Q5RLG2WZ75NJ4FM4JLKKG7KKWUHD", "length": 16605, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "சமூக அக்கரை", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை\n301\t சிறை நிரப்புப் போராட்டம் சரிதானா\n302\t புதிய பள்ளிவாசல் கட்ட உதவி வேண்டுமா...\n303\t 7 வயது மகன் 77 வயது தந்தை\n304\t பேய் இருப்பது உண்மையா\n305\t பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலை\n306\t பிரிவுகளால் விளையும் விபரீதங்கள் 516\n307\t மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யாரு\n308\t மறுமணம் - ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள் 650\n309\t விழுமியங்களற்ற ஓர் உலகை நோக்கி மனித சமூகத்தை வழிநடத்தும் புதிய மதம்\n310\t உயிர் ஒன்று; பாலினம் ஐந்து 1108\n311\t மூன்றாம் பாலும் முறையில்லா உறவும் 784\n312\t பண்ணைப் பள்ளிகளும் கள்ள மௌனமும் 563\n313\t வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு\n314\t இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும் 400\n315\t கோஷ்டி மனப்பான்மை வேண்டவே வேண்டாம் 530\n317\t பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்\n319\t சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா\n320\t இழிவை நோக்கி இந்தியச் சமூகம்\n321\t பாலியல் வன்கொடுமை: சட்டம் இதற்குத் தீர்வாகாது\n322\t ஓரினச்சேர்க்கை: இழிவான கலாச்சார சீரழிவு 667\n323\t அறிஞர் பெருமக்கள் விழித்தெழுவது காலத்தின் கட்டாயம்\n324\t 'தற்காற்பு” பற்றிய இஸ்லாத்தின் தெளிவுகளும் முஸ்லிம் உம்மாவின் ஐயங்களும்\n326\t மதுவும் மது சார்ந்த இடமும்\n327\t இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாகக் கொள்ளாத முஸ்லிம்கள்\n328\t உங்கள் சொத்து வாரிசுக்கா, வழக்குக்கா\n329\t மலரட்டும் மனிதநேயப் பொருளாதாரம் 522\n330\t மூளைச்சலவையும் அன்றாட வாழ்க்கையும்\n331\t பெண் குழந்தைகளை வெறுக்கும் மூடர்களே.... 648\n332\t இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது 2994\n333\t இந்து என்ற பாசிச உணர்வு எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது\n334\t இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது யார்\n335\t இளைஞர்களை சீரழிக்க இணையத்தில் பரப்பிவிடப்படும் ஆபாசங்கள் 2419\n336\t மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான்\n337\t தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் அறிவு ஜீவிகள்\n338\t நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை\n339\t பாட்னா குண்டு வெடிப்பு : விடை தெரியாத வினாக்கள் 436\n340\t ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கி���்றனர்\n341\t சமூக வலைத்தளங்கள்: கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்\n342\t வரம்பு மீறுவதையே தொழிலாகக்கொண்ட ஊடகங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 396\n343\t வீட்டை கட்டுமுன் அண்டை அயலார்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் 489\n344\t மனிதகுல விரோதி \"நவநாகரீகம்\" 634\n345\t சாலை வழி உணவகம் - விடையில்லா வினாக்கள் 381\n346\t ஊசி வாங்கப் போய் ஊரையே வாங்கி வருவது அவசியமா\n347\t அன்பிற்கினிய உலமாப் பெருமக்களே தியாகத்திருநாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் 417\n348\t எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குகிறோம்\n349\t இந்நிலைக்கு நாம் வெட்கப்பட வேண்டாமா\n350\t கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள் 407\n351\t ஆட்டையை போட்டுவிட்டு ஆடம்பர செலவு செய்யும் ஆசாமிகளே\n352\t இயலாமையை மறைப்பதற்கு இட ஒதுக்கீடு போராட்டங்கள்..\n353\t பள்ளிவாசல்களில் பள்ளிக்கூடம் அமைப்போம்\n355\t சா\"தீ\"யும், மதமும், காதலும் 639\n356\t படித்தால் மட்டும் போதுமா\n357\t இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது\n358\t வல்லுறவு வழக்கில் ஈடுபடுவோரில் அதிகமானோர் இளம் சிறார்களாக இருப்பற்கான காரணம் என்ன\n359\t வக்ஃப் சொத்துகளை அபகரிப்பது ஜாமீன் இல்லா குற்றம்\n360\t அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில் 496\n361\t \"யார் முஸ்லிம்களின் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ அவர் அவர்களைச் சார்ந்தவரல்ல\" 414\n362\t உலமாக்களும் பாமர மக்களும் 572\n363\t அநீதியும் அக்கிரமமும் ஒழிக்கப்பட வேண்டுமானால்... 539\n365\t தொடரும் இந்திய ஊடக பித்தலாட்டம் 511\n366\t காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சினிமாவைப் பார்த்து ஏமாறும் இளசுகள்\n367\t கொடுங்கோலர்களிடம் சிக்கித் தவிக்கும் சிரிய மக்கள் 378\n368\t சுதந்திர இந்தியாவின் விபரீதப் போக்கு\n369\t டாக்டர் அப்துல்லாஹ்வின் மரணம் தரும் படிப்பினை\n370\t பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\n371\t காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சினிமாவைப் பார்த்து ஏமாறும் இளைஞர்கள்\n372\t மத்ரசாவுக்கு எதிரான நச்சு பிரச்சாரம்\n373\t இறையும் மழையும் தேடும் நல்லார்...\n374\t திரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\n375\t கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் அதையும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்கிறாரோ காதர் மொய்தீன்\n376\t உருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள் 510\n377\t பொருள்கள் வாங்கப் போகி���ீர்களா...\n378\t பாலியல் பலாத்காரம்- குற்றவாளிகள் யார் – கழுகுப்படை ஆய்வு\n379\t குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில்\n380\t குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில்\n383\t சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன\n384\t அழிவுப் பாதையில் தொலைக்காட்சி சேனல்கள்\n385\t இஸ்லாத்தை வெறுக்கும் மக்கள் அதனை அறிய வாய்ப்பு கொடுங்கள் 475\n386\t \"சிந்திப்பீர் - உண்பீர் - சேமிப்பீர் - உணவு வீணாவதைக் குறைப்பீர்' 363\n388\t பாலுறவே திருமணமென்பது விபரீத விளைவுகளை உண்டாக்கும்\n389\t இணையவலைப் பின்னலில் நாம் சிலந்தியா... பலியாகும் பூச்சியா\n390\t அதிகரிக்கும் வெளிநாட்டுப் பயணங்களால் ஆட்டம் காணும் குடும்பக் கட்டமைப்பு\n391\t அவசரகதியில் விதை போடாதீர்\n392\t போதை ஒழிப்பு குறிப்பிட்ட ஒரு நாளைக்கு மாத்திரமா \n393\t இஸ்லாத்தின் பெருமையுணர்ந்த தற்கால எதிரிகள்\n394\t அடிமை (உலக) அழகிகள்\n395\t 10 அறிஞர்கள் + 11 மூடர்கள் = 21 மூடர்கள் = ஜனநாயகம்\n396\t ஆபாசப் படங்களை பார்த்துப் பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...\n397\t மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள் 621\n398\t ஆதார் அட்டை என்ற பெயரில் நடுவண் அரசின் நயவஞ்சகம்\n399\t ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை எப்படி பெறலாம்\n400\t இறைவாக்குகள் (3:110, 9:71, 103:1-3) கூறும் பிரசாரப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/140863", "date_download": "2019-12-14T13:03:10Z", "digest": "sha1:GOK3XTBSK5SSNDJAWFTYPLBTEEA6XUAH", "length": 5289, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "47 பயணிகளுடன் பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் 47 பயணிகளுடன் பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது\n47 பயணிகளுடன் பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது\nஇஸ்லாமாபாத் – பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி ஏறத்தாழ 47 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தான் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம், ராடார் கருவியின் பார்வையிலிருந்து பிற்பகல் 4.30 மணியளவில் மறைந்தது.\nஹாவேலியன் என்ற இடத்தில் அந்த விமானம் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலே காண்பது விழுந்து நொறுங்கிய ஏடிஆர் – 42 ரக விமானத்தின் மாதிரியாகும்.\nNext articleஜெயலலிதா: மலேசிய அன்பர்களின் இரங்கல் செய்திகள் – அனுதாபங���கள்\nஜம்மு காஷ்மீர், லடாக்: புதிய இந்திய வரைபடத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்\nபாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள் -2)\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\nகுழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் அமலாக்க நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு பிறகு அமல்\nநாட்டின் முன்னணி சைக்கிள் வீரர் அசிசுல் அவாங் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் காயம்\nமீதமுள்ள 40 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி 2023-க்குள் நிறைவேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/hercules_tag.html", "date_download": "2019-12-14T13:35:39Z", "digest": "sha1:2QNNNPUKJM7HRGX5X5GLHDIK77PO4DNW", "length": 15126, "nlines": 28, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச ஆன்லைன் விளையாட்டுகள் ஹெர்குலஸ்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் ஹெர்குலஸ்\nபிரேவ் கிரேக்கம் ஹீரோ இன்னும் உட்கார்ந்து, மற்றும் புதிய சாகசங்களை பார்க்க செல்கிறது. நாம் பணி மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் நிறைவேற இணைந்து ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஹெர்குலஸ் விளையாட ஒரு இலவச வழங்குகின்றன.\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் ஹெர்குலஸ்\nஹெர்குலஸ் - அவரது வலிமை மற்றும் தைரியம் மனித நினைவகம் நித்திய மகிமை தேவைதான் என்று புகழ்பெற்ற ஹீரோ. விளையாட்டு ஹெர்குலஸ் அமெரிக்க சுதந்திரமாக வலிமை மற்று���் ஹீரோ திறன்களை சோதிக்க அனுமதிக்கும். ஹெர்குலஸ் விளையாட்டு நிச்சயமாக கூட பண்டைய கிரேக்கம் ஹீரோக்கள் தெரிந்திருந்தால் இல்லாதவர்களை பூர்த்தி செய்யும். ஒரு உண்மையான தரம் மற்றும் நடவடிக்கை, வீரர், கடல் இயக்கி மற்றும் அட்ரினலின் கொடுக்கிறது - ஹீரோ விளையாட்டுகள் மிகவும். ஹெர்குலஸ் விளையாட்டில் - ஒரு விவேகமான பொழுதுபோக்கு தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட இவ்வளவு பெரிய. கை விசைப்பலகை மற்றும் சுட்டி மற்றும் சலித்து ஓய்வு ஒரு பெரிய வேடிக்கை மாற்றாக இலவச விளையாடுவோம் ஹெர்குலஸ் முயற்சி துரதிர்ஷ்டவசமாக, பள்ளி வரலாற்றில் பாடங்கள் பெரும்பாலான முதிர்ந்தவராக பாதுகாப்பாக நமக்கு மறந்து. ஒருவேளை யாராவது அவர்கள் கற்று, மற்றும் இந்த அணுகுமுறை பள்ளி அறிக்கை அட்டை ஒரு மதிப்பீடு இருந்தது. மற்றொரு வழியில் புராண ஹீரோக்கள் வலுவான யார் என்று மாறாக அடிக்கடி தகராறில் விளக்க: ஹெராக்ளிஸிற்கு அல்லது ஹெர்குலஸ் இயலாதது ஆகும். போதும் பண்டைய உலகின் தொன்மங்கள் கூட ஒரு மேம்போக்கான அறிமுகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்: ஹெர்குலஸ் மற்றும் ஹெர்குலஸ் - ஒரே தன்மை இருக்கும். இந்த பண்டைய கிரேக்கம் ஹீரோ ஹெராக்ளிஸிற்கு ரோமன் முறை என்று இது மூலம் பெயர் - இங்கே ஒரு \"ஹெர்குலஸ்\" உள்ளன. அனிமேஷன் தொடர் \"ஹெர்குலஸ்\" 1997 ல் படம் அனிமேஷன் ஒரு முழு நீள அடிப்படையில் படமாக்கப்பட்டது. வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் - தொடர் குழந்தைகள் பொழுதுபோக்கு முக்கிய ஃபோர்ஜ் படமாக்கப்பட்டது. தொடர் ஹெர்குலஸ் உழைப்பின் பற்றி பண்டைய கிரேக்கம் தொன்மங்கள் சில நவீன புரிதலுக்கு செயலாக்க தொடங்கியது. தொடரில், ஹெர்குலஸ் இன்னும் ஒரு இளைஞனை மற்றும் ஒரு உண்மையான ஹீரோ தேவை என்று திறன்களை honed அங்கு ஒரு சிறப்பு கல்வி பள்ளி நடைபெற்றது போது நேரம் விவரிக்கிறது. தொடர் நாயகன் தற்போது நண்பர்கள்: ஒரு ஆர்வமிக்க பையன் இக்காரஸ், ​​தீர்க்கதரிசினி கசாண்ட்ரா மற்றும் Filoklett - ஹெர்குலஸ் ஆசிரியர். முக்கிய எதிரியான - ஹீரோ மாமா, இறந்த பாதாள கடவுள் - பாதாளத்தின். அதை அனிமேஷன் பிரபஞ்சத்தில் நியமன கருதப்படுகிறது ஏனெனில் சீரியல், அனிமேஷன், 1997 இல் விவரிக்கப்பட்ட என்று சில நிகழ்வுகளை முரண்படுகிறது. அடிப்படையில் தொடரில் இளம் ஹெர்குலஸ் தனது ஆசிரியர் ப���ல் சந்தித்த போது காலத்தை விவரிக்கிறது, ஆனால் இன்னும் மக்கள் ஒரு முழு நீள நாயகனாக சிலையை மாறிவிட்டது இல்லை. அது நிகழ்வுகளின் வழங்கல் இந்த முறை அசல் முழு நீள திரைப்படம் ஒரு தொடர்ச்சி இல்லை என்று குறிப்பிட்டார். Midkvel - இந்த அணுகுமுறை ஒரு சதி பெரும்பாலும் டிஸ்னி ஸ்டுடியோவில் துல்லியமாக பயன்படுத்தப்படுகிறது கொண்டு என்பதால், இந்த அனிமேட்டர்ஸை போன்ற ஒரு விலகல் சதி பெயரை கொண்டு வந்தது. அனிமேஷன் தொடர் முக்கிய பாத்திரங்கள்: ஹெர்குலஸ் - மிகவும் ஒரு சாதனையை மூலம் ஒரு கடவுள் அதன் புகழ் பெற்றார் ஆனது இறப்பு எண்ணிக்கை, ஹீரோ. ஆனால் ஹீரோ மவுண்ட் ஒலிம்பஸ் மீது கடவுளர்களின் வட்டம் சேர, மற்றும் பூமியில் மனிதர்கள் மத்தியில் இருக்க முடிவெடுத்தார் மறுத்துவிட்டார். ஹெர்குலஸ், இது மிகவும் அடிக்கடி clunky உள்ளது, மற்றும் இந்த சுற்றியுள்ள மக்கள் தங்களை பாதிக்க கூடும், நம்பமுடியாத வலிமை கொண்ட, மிகவும் வகையான மற்றவர்களுக்கு ஆகிறது, ஆனால்; இக்காரஸ் - ஹெர்குலஸ் ஒரு நண்பர், அவரது தந்தை யார் மெழுகு இறக்கைகள் கண்டுபிடிப்பு மூலம் சிக்கலான இருந்து தப்பிக்க. ஹீரோ பிறகு அவரது மூளை \"வறுக்கவும்\" அனைத்து சன் நெருக்கமாக கூட பறந்து ஏனெனில் தொடரில், அது பெரும்பாலும் பைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இந்த சம்பவம் கிட்டத்தட்ட இது மிகவும் அடிக்கடி சூரிய பறக்க வரையப்பட்ட, இக்காரஸ் இருந்து எதுவும் கற்று. மிகவும் திறமையான கண்டுபிடித்தவர். இக்காரஸ் விரைவில் விதிவிலக்கான தொழில் முனைவோர் ஆவி மூலம் வேறுபடுத்தி ஒரு இளைஞன், எந்த சுற்றுச்சூழல் சூழ்நிலைக்கு ஏற்ப முடியும்; கேசென்ட்ரா - prophetesses ட்ரோஜன் போர் ஒன்றாகும். பெண் ஹெர்குலஸ் சிறந்த நண்பர். என்று எந்த ஒரு நம்புகிறார் கணிக்க பெண்கள் மிகவும் பொதுவான தான், கெட்ட விஷயங்களை கூறுவது பரிசு உண்டு. இக்காரஸ் பையன் நடைமுறையில் ஒரு முறை அதிர்ஷ்டம் சொல்பவர் திருமணம் அன்போடு, ஆனால் பெண் அவர் கவர்ந்து இல்லை, கசாண்ட்ரா மிகவும் பிடிக்கும். குறிப்பாக, தங்கள் தலைவிதியை கணிப்பு எதிர்காலத்தில் இக்காரஸ் தனது சாத்தியம் உறவு குறிப்பிடுகின்றன. அதிகப்படியான அன்பு நாயகன் கேசென்ட்ரா அவரை, ஆனால் ஹெர்குலஸ் ஒரு நண்பர் பிடிக்காது மூலம், பெரும்பாலும் ஒரு குழு ஒரு பகுதியாக இக்காரஸ் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pariharam.info/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-14T14:53:14Z", "digest": "sha1:WBHWG25VCLI3JVJ2QKVESGQ6L4LFYLDF", "length": 11655, "nlines": 96, "source_domain": "www.pariharam.info", "title": "கல் யானைக்கு கரும்பு தந்த லீலை – Simple pariharam information", "raw_content": "\nHomepage > Temple info whatsapp > கல் யானைக்கு கரும்பு தந்த லீலை\nகல் யானைக்கு கரும்பு தந்த லீலை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.\nமதுரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.\nஒரு பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். கோவிலுக்கு மன்னர் வருவதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்; ஒருவரைத் தவிர. அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.\nஅதற்குள் பணியாள் ஒருவன், ‘மன்னா இவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றை நிகழ்த்தி இருக்கிறாராம்’ என்றான்.\nதன்னை அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தான் மன்னன். ஆனால் சித்தர் என்று அடையாளம் காட்டப்பட்டவரிடம் இருந்து மன்னனுக்கு பதில் மரியாதை கிடைக்கவில்லை. இருப்பினும் மன்னனே அந்த சித்தரிடம் பேசினான். ‘தாங்கள் அற்புதங்கள் நிகழ்த்துவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். முதியவரை இளைஞராகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மாற்றுகிறீர்களாமே.. ஊமையை பேச வைக்கிறீர்கள், குருடர்களை பார்க்க வைக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன் அது உண்மைதானா\n எனக்கு எல்லாக் கலைகளும் தெரியும்’ என்றார் அந்த சித்தர்.\nஇருந்தாலும், மன்னனுக்கு அந்த சித்தரின் அற்புதங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. அவரை சோதிக்க நினைத்தான்.\n உங்கள் அற்புதத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களால் இப்போது அதை செய்து காண்பிக்க முடியுமா\nமன்னன், தன்னையே சோதிக்க நினைப்பதை எண்ணி அவருக்கு கோபம் வந்தது. ‘என்ன… என்னையே சோதிக்கிறாயா\n‘ஆமாம்.. அதில் என்ன தவறு இருக்கிறது நான் உங்கள் அற்புதத்தை நேரில் பார்த்தால் தானே உண்மையை உண�� முடியும்’ என்ற மன்னனிடம் ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும் நான் உங்கள் அற்புதத்தை நேரில் பார்த்தால் தானே உண்மையை உணர முடியும்’ என்ற மன்னனிடம் ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்’ என்றார் அந்த சித்தர்.\n‘இந்த கல்லால் ஆன யானை சிலை, கரும்பை உண்ணும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன்’ என்று, அருகில் இருந்த யானை சிலையை காண்பித்தான். தன் கையில் ஒரு கரும்பையும் எடுத்துக்கொண்டான்.\nசித்தர், அந்த யானைச் சிலையை கூர்ந்துப் பார்த்தார். அடுத்த நொடியே அந்த கல் யானை உயிர் பெற்று முன்னோக்கி நடந்து வர ஆரம்பித்தது. அதைப் பார்த்த எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர். அரசன் அருகில் வந்த அந்த யானை, அவன் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது.\nஇன்னொரு முறை அந்த யானையை பார்த்தார் சித்தர். உடனே அது, அரசன் கழுத்தில் கிடந்த மாலையை தனது துதிக்கையால் பறித்தது. அரசன் திடுக்கிட்டுப் போனான். மன்னனின் படைவீரர்கள் சிலர் கோபத்தில் சித்தர் மீது பாய வர, அவர்களை நோக்கி கை காண்பித்தார் அவர். அடுத்த நொடியே அவர்கள் அனைவரும் சிலை ஆனார்கள்.\nஅதன்பிறகு தான், அந்த சித்தர் மாபெரும் மகான் என்று உணர்ந்து கொண்டான் மன்னன். தன்னை மன்னிக்குமாறு அவரது காலில் விழுந்து வேண்டினான்.\nஅவனை மன்னித்த சித்தர், ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்\nமன்னனும், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, மழலைச் செல்வத்தைக் கேட்டான். சித்தர், ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருள்பாலித்தார். அக்கணமே சித்தர் மாயமானார். உயிர்ப்பெற்று வந்த கல் யானை மீண்டும் கற்சிலையாக மாறியது. சிலையாக மாறிய வீரர்கள் உயிர்ப்பெற்றனர்.\nஅதன் பின்னர் தான், சித்தர் வடிவில் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான், மன்னன். அடுத்த ஒரு வருடத்தில் சொக்கநாதர் அருளியபடியே, அபிஷேக பாண்டியனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தான் விக்கிரம பாண்டியன்.\nஇந்த நிகழ்வை கொண்டாடும் வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்த அற்புதத்தின் படி கரும்பு தின்றதாக கூறப்படும் கல் யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி சன்னிதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் பார்க்���லாம்\nகாயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஅச்சத்தின் உச்சத்தை எட்டும்போது”….., துணிச்சல் தானே வரும்\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\nஅன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்\nபணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76650-chief-minister-announcement-4-lakh-rupees-for-covai-death-people-family.html", "date_download": "2019-12-14T12:37:49Z", "digest": "sha1:7JRVFHDSXXDNWPDZLESU7ZSILOCAW5IR", "length": 10255, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு | chief minister announcement 4 lakh rupees for covai death people family", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nகோவையில் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரை ம��ட்கும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதையும் படிக்கலாமே: தலைக்கு மேல் குடையை மாட்டி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிப்பு\n‘நாளை முதல் மழை படிப்படியாக குறையும்’ - இந்திய வானிலை மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலருடன் சேர்த்துவைப்பதாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையை கடத்திய கும்பல்\nசிறுமி-சிறுவருக்கு நிச்சயம்.. 6 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் - போலீஸ் விசாரணையில் தகவல்\nமின்வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு - தம்பதி கைது\nகுழந்தை பிறந்த ஒரு நாளில் தாய் உயிரிழப்பு - மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு\n“சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது”-உச்சநீதிமன்றம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nநடைபாதையை ஆக்கிரமித்து கோயில் : நீதிமன்ற உத்தரவுப்படி இடிப்பு\nRelated Tags : Chief minister , Announcement , 4 lakh rupees , Covai death , Family , கோவை , வீடுகள் , விபத்து , உயிரிழந்தவர்கள் , 15 பேர் , உயிரிழப்பு , ரூ.4 லட்சம் , இழப்பீடு , முதலமைச்சர் , எடப்பாடி பழனிசாமி , உத்தரவு\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பன���க்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிப்பு\n‘நாளை முதல் மழை படிப்படியாக குறையும்’ - இந்திய வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1225138448/1782-2009-12-30-10-20-03", "date_download": "2019-12-14T14:46:09Z", "digest": "sha1:5WWJAMHP343PFTOOE456LDNUYNXSADLZ", "length": 33053, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "“அவசரம்; அவதாரம் எடுத்துவா கிருஷ்ணா!”", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nதிருமண மந்திரங்கள்: மு.க. ஸ்டாலின் மீது பாய்வோர் பதில் கூறுவார்களா\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nதமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா\nமதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை\nசங்கராச்சாரிகளும் - சாய்பாபாக்களும் மக்களை மடையர்களாக்குகிறார்கள்\nஎங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீயாரடா\nதமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே\nஎங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2009\n“அவசரம்; அவதாரம் எடுத்துவா கிருஷ்ணா\nபகுத்தறிவாளருக்கும் - ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனருக்கும் நடக்கும் உரையாடல்\nபகுத்தறிவாளன் : வாருமய்யா, ‘பாரத’ புத்திரரே உமது பூமி மாதா வெப்பமாகி வருகிறாளே, தெரியுமா உமது பூமி மாதா வெப்பமாகி வருகிறாளே, தெரியுமா இதே நிலை நீடித்தால் மனித இனமே அழிந்து விடும் என்று கூறுகிறார்களே\nபார்ப்பான்: பூமியைப் படைத்ததே - இறைவன் தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பகவான் பூமியை அழிய விட மாட்டான். எல்லாம், அவன் பாத்துக்குவான், நீங்கள் ஏன் அலட்டிக்கிறீங்க\n நீங்கள், எந்த கிரகத்தில் இருக்கிறீங்க கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக இல்லாத வகையில் பூமியின் மேற்பரப்பு வெப்பமாகி வருகிறதாம் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக இல்லாத வகையில் பூமியின் மேற்பரப்பு வெப்பமாகி வருகிறதாம் இதனால் பூமியில் மனித இனம் உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகியுள்ள தாம். பகவான் பார்த்துக் கொள்வான் என்றால், பூமி வெப்பமாவதை ஏற்கனவே தடுத்து நிறுத்தியிருக்க மாட்டானா இதனால் பூமியில் மனித இனம் உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகியுள்ள தாம். பகவான் பார்த்துக் கொள்வான் என்றால், பூமி வெப்பமாவதை ஏற்கனவே தடுத்து நிறுத்தியிருக்க மாட்டானா பூமியின் வெப்பம் அதிகரிக்கும்போது, ஆதிசேஷன் அதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறானா\nபார்ப்பான் : இப்படி எல்லாம் விதண்டாவாதம் பேசக் கூடாது. நாட்டில் தர்மம் கெட்டுப் போயிடுத்து. அதனால், பகவான் சோதிக்கிறான். இதை மனித குலம் எப்படி சந்திக்கப் போகிறதுன்னு சோதிக்கிறான்.\nபகுத்தறிவாளன் : தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பூமியில் அவதரித்து வருவேன் என்று கிருஷ்ண பகவான் கீதையிலே கூறியிருப்பதாக பிரச்சாரம் செய்து வருகிறீர்களே இப்போது அவதாரம் எடுத்து வராமல் பகவான் சோதிக்கிறான் என்றால், இது என்ன குழப்பம்\nபார்ப்பான் : குழப்பம் உங்களுக்குத்தான்; எல்லாவற்றையும் பகவான் பார்த்துண்டுதான் இருக்கார், தெரியுமோன்னா\nபகுத்தறிவாளன் : பகவான் எங்கிருந்து பார்த்துண்டு இருக்கார்\n அல்லது வெப்பத்தைக் கக்கும் சூரியனிடமிருந்தா அல்லது வேற்று கிரகங்களிலிருந்தா உங்களுக்கு மட்டும் ஏதாவது ‘ஈ மெயில்’ அனுப்பியிருக்கிறானா சொல்லுங்கோ இதோ, பாருங்க, நான் கூறுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.\nபூமி மற்ற கோள்களிடமிருந்து மாறுபடுவதற்கு ஒரே காரணம், இங்கே தான் உயிரினங்கள் தோன்றி வாழத் தகுந்த தட்ப வெட்ப நிலை நிலவுகிறது. இந்த தட்பவெப்ப நிலைக்கு ஒரே காரணம் சூரியன்தான். சூரியனின் வெப்ப சக்தி பூமி மீது எல்லையின்றி விழுந்து கொண்டே இருக்கிறது. அவ்வளவு வெப்பமும் பூமியில் தங்கிவிட்டால், பூமியே எரிந்து போய்விடும். அவ்வளவு வெப்பமும் உடனுக்குடன் திரும்பிப் போய்விட்டால், அதுவும் ஆபத்துதான். பூமி பனியில் உறைந்து போய்விடும். இந்த இரண்டுமின்றி - பூமியில் உயிர் வாழ்வதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நிலவுவதற்கு பூமியின் மேலே சுற்றியுள்ள வளி மண்டலம் தான் காரணமாக இருக்கிறது. இந்த வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், ஆக்ஜிஜன், பசுமையில்ல (ழுசநநn ழடிரளந) வாயு ஆகியவைதான். சூரிய வெப்பத்தை அப்படியே பரவவிடாமல், உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால்தான் பூமியில் இதமான வெப்பம் நிலவுகிறது.\n பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயுவை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், எரிப்பதாலும், காடுகளில் மரங்களை எரிப்பதாலும் வெளியாகும் கரியமிலவாயு வெளியேற்றம் அதிகமாகிவிட்டது. இதேபோல், கேடு தரக்கூடிய மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, எஃப் வாயு போன்றவையும், மனிதர்களின் நவீன வாழ்க்கை முறைகளால் அதிகமாக வெளியேறி, பூமி வெப்பத்தை கட்டுப்படுத்தக்கூடிய பசுமையில்ல வாயுவை பாதிக்கச் செய்துவிட்டது. அதாவது, வெப்பத்தைப் பிடித்து வைக்கும் பசுமையில்ல வாயுக்களில், வெப்பத்தின் அளவு அதிகரித்துவிட்டது. இதனால் காலநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பருவமழை தவறிப்போய், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. உலகமே இப்போது கவலையுடன், இதைப் பார்க்கிறது. நீங்கள், சூரியனையே பகவான் என்கிறீர்கள். குந்தி தேவி சூரிய பகவானுடன் சேர்ந்து கர்ணனைப் பெற்றதாக காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கேட்கிறேன், பூமியைப் படைத்தது கடவுள் என்றால், இப்போது பூமியின் ஆபத்துக்கும் பகவான்தான் காரணமா இந்த பூமியைக் காப்பாற்றுவதற்கு, பகவான், தனி விமானத்தைப் பிடித்து, தரையிறங்கியிருக்க வேண்டாமா\nபார்ப்பான்: இப்படி எல்லாம் இந்துக்களைப் புண்படுத்தக் கூடாது. நீங்கள் சொன்னேளே, நைட்ரஜன், ஆக்சிஜன், பசுமையில்ல வாயு, இன்னும் ஏதேதோ. எல்லாமே வாயு பகவான் தான், தெரியுமோ விவரம் தெரியாமல் தத்துப்பித்துன்னு உளறாதேள்\nபகுத்தறிவாளன் : நைட்ரஜன் பகவான்; ஹைடிரஜன் பகவான்; பசுமையில்ல வாயு பகவான்ங்கிற பெயரெல்லாம், உங்க சாஸ்திருத்துல, வேதத்துல இருக்கா சொல்லுங்க பார்க்கலாம் இவையெல்லாம் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானம் கண்டுபிடித்த பிறகு, நீங்கள், மதத்துக்கு சொந்தம் கொண்டாடக் கிளம்பிடுவீங்க சரி, அப்படியானால் ஒரு கேள்வி கேட்கிறேன், வாயுக்கள் எல்லாம் பகவான்னு சொன்னா, கரியமிலவாயுவும் பகவான் தானே சரி, அப்படியானால் ஒரு கேள்வி கேட்கிறேன், வாயுக்கள் எல்லாம் பகவான்னு சொன்னா, கரியமிலவாயுவும் பகவான் தானே அந்தக் கரியமில வாயு - அதிகமாக வெளியேறுவதுதான் பூமிக்கு ஆபத்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா, கனடா, சீனா போன்ற பணக்கார நாடுகள். தங்களின் வேகமான வளர்ச்சி ஆடம்பர தேவைகளுக்காக, நிலக்கரி, எண்ணெய், டீசல், பெட்ரோல், எரிவாயுகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அதிக அளவில் தொடங்கி, கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றி வருகிறார்களாம்.\nஇதற்கு வரம்பு கட்டுவதற்காகவே இப்போது 192 நாடுகளின் பிரதிநிதிகள் டென்மார்க் நாட்டில் கோபன் ஹெகன் நகரில் கூடிப் பேசியுள்ளன. பகவானை கட்டுப்படுத்துவதா இது தெய்வ நிந்தனை என்று கூறி, இதையும் எதிர்க்கப் போகிறீர்களா இது தெய்வ நிந்தனை என்று கூறி, இதையும் எதிர்க்கப் போகிறீர்களா இந்து விரோதிகள் டென்மார்க்கில் கூடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று உங்கள் இராமகோபாலன், மயிலாப்பூர் மாங் கொல்லையில் நின்று கொண்டு போராடப் போகிறாரா இந்து விரோதிகள் டென்மார்க்கில் கூடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று உங்கள் இராமகோபாலன், மயிலாப்பூர் மாங் கொல்லையில் நின்று கொண்டு போராடப் போகிறாரா போபால் விஷவாயுவும் உங்கள் பகவான் தானோ\nபார்ப்பான் : கரியமில வாயுவோ என்ன கண்றாவியோ. அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்தப் பூமியில் எல்லாரும் ‘ஷேமமா’ இருக்கறதுக்கு நாங்க யாகம் நடத்துறோம். இதுக்கெல்லாம் வேதத்துலேயே மந்திரங்கள் இருக்கு தெரியுமோ வேத மந்திரங்களோடு நாங்க மூட்டுற யாகப் புகை வெளியில கலந்து, அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். அதுக்காகத்தான், உலக அமைதிக்கு யாகங்கள் நடத்துறோம். நன்னா புரிஞ்சுக்கோங்க\nபகுத்தறிவாளன் : உங்களுடைய யாகமும், வேத மந்திரமும் கரியமில வாயு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்திடும்னா, இப்போ, உலக நாடுகள் டென்மார்க்குல கூட வேண்டிய அவசியமே இருந்திருக்காதே. நீங்கள் உலக அமைதிக்கு யாகம் நடத்துறதா கதை விட்டாலும், அமெரிக்காவுல இரட்டை கோபுர இடிப்பு நடந்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ் தானத்திலும், பாகிஸ்தானத்திலும் அன்றாடம் குண்டு வெடிக்குது. உலகம் முழுதும் பயங்கரவாதம் பரவிகிட்டு வருதுன்னு, அமெரிக்காகாரன் கூப்பாடு போடுறான். பக்கத்துல ஈழ நாட்டில, ஒரே நாளில் 30000 தமிழர்களை சிங்களன் கொன்று குவிச்சானே, உலக அமைதிக்கான யாகத்தின் சக்தி எங்கே போனது\nபார்ப்பான் : இதோ பாருங்கோ, வீண் பேச்சு எல்லாம் பேசப்படாது. இந்தப் பூமியே பகவானுக்கு கட்டுப்பட்டது. நோக்கு தெரியுமா இந்த பூமியையே அப்படியே பாயாக சுருட்டி, கடலுக்குள் கொண்டு போய் இரண்யாட்சன் என்ற அரக்கன் ஒளித்து வைத்தபோது, மகாவிஷ்ணுதான், பன்றி அவதாரமெடுத்து, பூமியைத் துளைத்துக் கொண்டு போய் அந்த அரக்கனை வீழ்த்தி, இந்த பூமியையே பத்திரமாக மீட்டு வந்தார். ஞாபகம் வச்சுக்கோங்க. அந்த வெற்றி விழாதான் தீபாவளிப் பண்டிகை\nபகுத்தறிவாளன் : சரிதான். அன்றைக்கு பூமியை மீட்டு வந்த மகாவிஷ்ணு, இன்று பூமிக்கு ஆபத்து வந்துள்ளபோது, எங்கே போனான் ‘டாஸ்மாக்குல’ தண்ணி அடிக்கிறானா உடனே டென்மார்க் நாட்டுக்குப் போகச் சொல்லுங்கய்யா. அங்கேதான், ஆலோசனை நடக்குது\nபார்ப்பான் : என்ன ஓய், உமக்கெல்லாம் எங்க கடவுள் அவ்வளவு அலட்சியமாயிட்டானா அதெல்லாம் அந்த நாட்டுக்கெல்லாம் எங்க பகவான் வர மாட்டான். ‘மனுஷாள்’ செய்யற பாவத்துக்கு பகவான் என்ன செய்வான் அதெல்லாம் அந்த நாட்டுக்கெல்லாம் எங்க பகவான் வர மாட்டான். ‘மனுஷாள்’ செய்யற பாவத்துக்கு பகவான் என்ன செய்வான் காலம் கலி காலம். தர்மம் கெட்டுப் போயிடுச்சு காலம் கலி காலம். தர்மம் கெட்டுப் போயிடுச்சு உலகம் அழியப் போறது; அவ்வளவுதான். ஏன், பகவானை வம்புக்கு இழுக்குறேள்.\nபகுத்தறிவாளன் : அப்போ, உலகத்தை அழிய விட்டுட வேண்டியதுதானா அப்படியே பூமியே அழியறப்போ, ‘பூ தேவர்களான’ நீங்களும், உங்கள் தர்மமும், வேதமும், உங்கள் கோயில்களும் சேர்ந்து தான் அழியப் போகிறது அப்படியே பூமியே அழியறப்போ, ‘பூ தேவர்களான’ நீங்களும், உங்கள் தர்மமும், வேதமும், உங்கள் கோயில்களும் சேர்ந்து தான் அழியப் போகிறது அப்போது, பகவான் வந்து, உங்கள மட்டும் காப்பாத்திடுவார்னு நம்புறீங்களா\nபார்ப்பான் : அய்யோ.... நிறுத்துங்கோ; நிறுத்துங்கோ பயமுறுத்தாதேள் அப்படி எல்லாம் ஆபத்தை விலைக்கு வாங்க நாங்க தயாராயில்லை. முதல்ல பூமிய எல்லாரும் சேர்ந்து காப்பாத்தட்டும். கரியமில வாயுக் கசிவை நிறுத்தட்டும். பணக்கார நாடுகளுக்கு கடிவாளம் போடட்டும். மனித இனத்தின் செயல்களால் பசுமையில்ல வாயு அதிகரித்து, பூமியின் வெப்ப சக்தி அதிகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கான உடன்பாடுகளை உலக நாடுகள் மேற்கொள்ளட்டும். பூமியை விஞ்ஞானிகளும், உலக நாடுகளும் பத்திரமாக்கித் தந���தால்தான், நாங்க அதன் மேலே நின்று கொண்டு, ‘தர்மம்’, ‘அவதாரம்’, ‘வேதம்’, ‘யாகம்’, ‘பூணூல்’, ‘வர்ணாஸ்ரம்’ எல்லாவற்றையும் பேசி உங்க தலையில் மிளகாய் அரைக்க முடியும் சுவர் இருந்தா தானே சார், சித்திரம் வரைய முடியும்\nபகுத்தறிவாளன் : பூமியை பத்திரப்படுத்திப் பாதுகாத்துக் கொடுத்தால், அதன் பிறகு, நீங்கள் பூமியில் வாழுற மனிதனை அடிமையாக்க, சுரண்ட, தீண்டப்படாதவளாக்க, சூத்திரனாக்க கிளம் பிடுவீங்க அப்படித் தானே அந்த வாயு மண்ணைத்தான் அழிக்குது; நீங்க, மனிதர்களையே, அழிக்கிறீங்களேடா, “பாவி”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963808/amp?ref=entity&keyword=Mettur%20Dam", "date_download": "2019-12-14T13:34:11Z", "digest": "sha1:ZZWC3BGFFSVGEQDXRDZRGIYXH7ROJMS6", "length": 12676, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு உபரிநீர் போக்கி பகுதியில் தண்டோரா போட்டு எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு உபரிநீர் போக்கி பகுதியில் தண்டோரா போட்டு எச்சரிக்கை\nமேட்டூர், அக்.23: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 3வது முறையாக 120 அடியை எட்டும் நிலையில், நேற்றிரவு உபரிநீர் போக்கி பகுதியில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி அதிகரித்தது. அன்று மாலை விநாடிக்கு 27,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால், அன்றைய தினம் 87.40 அடியாக இருந்த நீர்மட்டம் அதிகரித்து, நடப்பாண்டில் முதல் முறையாக செப்டம்பர் 7ம் தேதி மதியம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, நீரவரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்ததால் சரிந்து வந்த நீர்மட்டம், மீண்டும் செப்டம்பர் 23ம் தேதி இரவு 120 அடியானது. தொடர்ந்து 5 நாட்கள் 120 அடியாக தம் கட்டிய நீர்மட்டம் 30ம் தேதி 119.84 அடியாக குறைந்தது. அன்று முதல் படிப்படியாக சரிந்து வந்த நீர்மட்டம் 3.10.19ம் தேதி 118.82 அடியாக சரிந்த நிலையில், மறுநாள் 4ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஆனால், பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் சரிந்து வந்தது. 10ம் தேதி அணையின் நீர்மட்டம் 116.73 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து விநாடிக்கு 18,672 கனஅடியானது. தொடர்ந்து நீர்வரத்து சரிவால் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வந்தது. 12ம் தேதி 115.67 அடியாக இருந்த நீர்மட்டம் 14ம் தேதி 114.40 அடியாகவும், மறுநாள்(15ம் தேதி) 113.78 அடியாகவும் சரிந்தது.\nஅதேவேளையில், பாசனத்திற்கான தேவை குறைந்ததால் 16ம் தேதி மாலை முதல் நீர்திறப்பு குறைக்கப்பட்டது. அன்று விநாடிக்கு 5000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு மறுநாள் 17ம் தேதி 2000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அன்று காலை ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக மறுநாள்(18ம் தேதி) மேட்டூர் அணைக்கான நீர்வரத்த���ம் அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டது. அன்றைய தினம் 114.83 அடியாக இருந்த நீர்மட்டம் மறுநாள்(19ம் தேதி) 116.27 அடியானது. தொடர்ந்து நீர்திறப்பு குறைப்பால், படிப்படியாக அதிகரித்து வந்த நீர்மட்டம் நேற்று(22ம் தேதி) காலை 118.60 அடியானது. அப்போது, விநாடிக்கு 16,239 கனஅடியாக இருந்த நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை வலுத்ததால் இரவு 8 மணிக்கு விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அணையில் நீர்மட்டம் 119.33 அடியான நிலையில், இன்று(23ம் தேதி) காலை நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 எட்டுகிறது. இதனால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் அண்ணாநகர் பகுதியில் விஏஓ வினீத்குமார், ஆர்ஐ நல்லதம்பி முன்னிலையில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஉள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி\nவிளை நிலங்களில் ஏரி நீர் புகுந்த விவகாரம் விவசாயிகள் மோதல் முடிவுக்கு வந்தது\nகெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் சாலை அமைக்க நிலம் அளவீடு\nகெங்கவல்லி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 4வது நாளில் 831 பேர் வேட்புமனு தாக்கல்\nஊரக உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதெருநாய் கடித்து 3 ஆடுகள் பலி\nஅரசு போக்குவரத்துக் கழக விபத்து வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண ஏற்பாடு\nஓமலூரில் களை கட்டியது உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் 550 பேர் மனுதாக்கல்\nசெந்தில் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாட்டம்\n× RELATED மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/11/30/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=14", "date_download": "2019-12-14T12:39:46Z", "digest": "sha1:G3WWHZS5AC4RYPHMHHCCXNW4P52TAD2H", "length": 5668, "nlines": 71, "source_domain": "muthusitharal.com", "title": "பருந்தும் தமிழகமும் – முத்துச்சிதறல���", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஎன்னதான் முதிர்ச்சியடைந்த மனமென்றாலும், உருமாறியிருந்த அந்த முகம் சந்தனபேழையினுள் இட்டு மூடப்படும்போது அதுவரை இமையெனும் அணையால் தடுக்கப்பட்டிருந்த கண்ணீர் அவ்வணையை உடைத்துக் கொண்டு வழிந்தோட ஆரம்பித்தது.\nகாலம் பருந்து போல பறந்து விட்டிருக்கிறது. அந்த இரும்பு மனுஷி பருந்தாய் நம்மை அடைகாப்பதை நிறுத்தி ஒரு வருடம் ஆகியிருக்கிறது. என்னதான் கொத்திக் குதறினாலும் நம்மை அடைகாத்தது அந்த அம்மையார் தான்.\nஎப்போது இந்த பருந்து தலைசாயுமென வானத்தில் வட்டமடித்து காத்துக்கொண்டிருந்த பல பருந்துகள் கீழிறங்கி மிக இலாவகமாக நம்மை அலகால் கவ்வி, சாதுர்யமாக தன் காலிடுக்கிற்கு கடத்தி மேலெழுந்து தங்கள் இலக்கை நோக்கி வெகு வேகமாக பறந்து கொண்டிருக்கின்றன.\nசெய்வதறியாமல் விழி பிதுங்கினாலும் இந்த பயணம் முடியும் வரை இப்பருந்துகள் நம்மை ஒன்றும் செய்யமுடியாதுதான். வேறிடத்தில் தரையிரங்கி ‘வச்சு செஞ்சாலும் செய்யலாம்’. அது வரையில் இப்பருந்துகளின் காலடியே தஞ்சம் அல்லது சிறை.\nஇதற்கிடையே ரசினி , குமல், தறிமுருகன், கோமான் என அழைவது, நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பருந்திடம் அகப்பட்ட குஞ்சு தப்பிக்க முயற்சி செய்வது போலத்தான். விழுந்து உருத்தெரியாமல் அழிந்து போவோம்.\nஜெ வின் நினைவில்…எழுந்த பதிவு.\nமரித்துப் போன திராவிட இயக்கத்தின் நினைவில்…எழுந்த பதிவும் கூட.\nNext Post நுகர்வும் மார்க்ஸியமும்\n2 thoughts on “பருந்தும் தமிழகமும்”\nநன்றாக அடைகாத்தார் அந்த அம்மையார். அடைகாத்த லட்சணம் இப்பாே து ஊருக்கே வெட்ட வெ ளிச்சமாகி விட்டது.\nஅடை காத்ததெல்லாம் கூ முட்டைகளைத்தான்\nநம்மை போன்ற சாதரன மக்களை அல்ல.\nகவிஞர்களும் மேதைகளும் November 28, 2019\nபனிவிழும் இரவு October 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T13:44:19Z", "digest": "sha1:SGN2JCPWMZADC4GLL2DJGO27SHPIPYRO", "length": 10628, "nlines": 237, "source_domain": "niram.wordpress.com", "title": "ஒலிவடிவ நிறம் | நிறம்", "raw_content": "\nஇந்தப் பதிவு நிறத்தின் முக்கியமான புதியதொரு முன்னெடுப்பை சொல்வதற்காகவே பதிகிறேன். கடந்த வருடம் பரீட்சாத்தமாக நிறத்தின் சில பதிவுகளை ஒலிவடிவில் கொண்டுவரும் முயற்சியை உள்ளக ரீதியில் ஆரம்பித்தேன்.\nபொதுவாக எந்தவொரு விடயமும் உள்ளக ரீதியில் பரீசிலிக்கப்பட்டாலும், உலகளவில் செல்லும் போதே அதற்கான சரியான மறுமொழிகள் கிடைக்கப்பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்த விடயம் அண்மையில் கூகிள் நிறுவனம் வெளியிட்ட Google Buzz என்ற சேவையின் மூலம் தெளிவாக மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டது.\nPosted in அனுபவம், அழகு, ஆரம்பம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், ஒலிவடிவ நிறம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை\t| 4 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்\nகாளான் சோறு, உப்புமா மற்றும் என்ன நான் செய்வதோ\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-14T14:28:46Z", "digest": "sha1:XUUJAXAFVCYLEER7KMDK5BTAH3MQES3J", "length": 8522, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேஞ்சர் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரேஞ்சர் திட்டம் (Ranger program) என்பது 1960களில் ஐக்கிய அமெரிக்காவினால் சந்திரனின் மேற்பரப்பின் மிகக் கிட்டவான படிமங்களை எடுப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் ஆகும். ரேஞ்சர் விண்கலங்கள் தாம் எடுத்த படிமங்களை பூமிக்கு அனுப்பியவுடன், சந்திரனின் மேற்பரப்பில் மோதுமாறு வடிவமைக்கப்பட்டன. மொத்தம் 9 ரேஞ்சர் விண்கலங்கள் வ��ண்ணுக்கு அனுப்பப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு கிட்டத்தட்ட $170 மில்லியன்கள் ஆகும்.\nஒவ்வொரு ரேஞ்சர் விண்கலமும் தன்னுடன் ஆறு கமராக்கள் கொண்டு சென்றன.\nரேஞ்சர் 1, ஆகஸ்ட் 23 1961 இல் ஏவப்பட்டது. ஏவல் தோல்வியடைந்தது.\nரேஞ்சர் 2, நவம்பர் 18 1961 இல் ஏவப்பட்டது. ஏவல் தோல்வியடைந்தது.\nரேஞ்சர் 3, ஜனவரி 26 1962 இல் ஏவப்பட்டது. சந்திரனை அடையவில்லை.\nரேஞ்சர் 4, ஏப்ரல் 23 1962 இல் ஏவப்பட்டது. விண்கலம் சேதமடைந்தது.\nரேஞ்சர் 5, அக்டோபர் 18 1962 இல் ஏவப்பட்டது. சந்திரனை அடையவில்லைஇ.\nரேஞ்சர் 6, ஜனவரி 30 1964, கமராக்கள் இயங்கவில்லை.\nஜூலை 28 1964 இல் ஏவப்பட்டது.\nஜூலை 31, 1964 இல் சந்திரனுடன் மோதியது.\nபெப்ரவரி 17 1965 இல் ஏவப்பட்டது.\nபெப்ரவரி 20 1965 இல் சந்திரனுடன் மோதியது.\nமார்ச் 21 1965 இல் ஏவப்பட்டது.\nமார்ச் 24 1965 இல் சந்திரனுடன் மோதியது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2015, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392352", "date_download": "2019-12-14T14:16:53Z", "digest": "sha1:LVRON452IMTMZ3IVI5RAXAIU4NDW6VZ7", "length": 21726, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை பாதுகாப்பு படை மறுப்பு| Dinamalar", "raw_content": "\nமே.வங்கத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு\nகாங்கிரசுக்கு வயிற்றெரிச்சல்: அமித்ஷா தாக்கு\nஅசாமில் மேலும் 2 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை முடக்கம்\nபரூக் அப்துல்லா வீட்டுக்காவல் நீட்டிப்பு 4\nதிருப்பூர் மருத்துவமனையில் மதமாற்ற முயற்சி 2\nகங்கை நதியில் மோடி ஆய்வு 9\nடெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி\nநிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் ... 6\nமரத்தில் கார் மோதி ஓட்டல் அதிபர் பலி 1\nபுத்துணர்வு முகாம்: யானைகள் வருகை\nவங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை பாதுகாப்பு படை மறுப்பு\nபுதுடில்லி: வங்கதேச வீரர்கள் தான், அத்துமீறி தாக்குதல் நடத்தினர்; எங்கள் தரப்பிலிருந்து, ஒரு குண்டு கூட சுடப்படவில்லை' என, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅண்டை நாடான வங்கதேசத்துக்கும், நமக்கும் இடையே, 4,096 கி.மீ., நீள எல்லை பகுதி உள்ளது. வங்கதேசம், நம் நட்பு நாடு என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே, பெரிய அளவில் எல்லை பிரச்னை எதுவும் இருந்தது இல்லை.இந்தியா - வங்கதேச எல்லையில் உள்ள பத்மா ஆற்றில், வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரால், மேற்கு வங்க மாநில மீனவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.\nஇவரை மீட்கச் சென்ற, இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது, வங்கதேச வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், விஜய் பான் சிங், 51, என்ற வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார்; மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம், இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து, வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் வெளியிட்ட அறிக்கை:இந்திய மீனவர் எல்லை தாண்டியது குறித்து பேச வரும்படி, இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுத்தோம். படகில் வந்த இந்திய வீரர்களில் சிலர், சீருடை அணியாமல் இருந்தனர். அவர்கள், நாங்கள் கூறிய இடத்துக்கு வராமல், இந்திய மீனவரை மீட்கும் நோக்கில் வேகமாக வந்தனர். எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்; தற்காப்பு கருதி, நாங்கள் திருப்பிச் சுட்டோம். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதை மறுத்து, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கூறியதாவது:அத்துமீறியது, வங்கதேச வீரர்கள் தான். எங்கள் தரப்பில் இருந்து, ஒரு முறை கூட சுடவில்லை. பிடிபட்ட மீனவர், இன்னும் வங்கதேச வீரர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளார்.வங்கதேச வீரர்கள் அழைத்ததால் தான், நாங்கள் அங்கு சென்றோம். பேச்சு நடத்துவதற்காக சென்றதால், எங்கள் தரப்பில் ஒருவர் மட்டும் சீருடை அணியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nRelated Tags வங்கதேசம் வீரர்கள் குற்றச்சாட்டு பாதுகாப்பு படை மறுப்பு\nமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி(13)\nசாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை எட்டியது(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவனுங்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே தவறு என நிரூபிக்கிறார்கள் போலும். எப்படியோ மூர்க்கம் அடித்துக்கொண்டு சாகட்டும் என விட்டிருக்கவேண்டும். நன்றி கெட்ட ஜென்மங்கள்.\nஒருவர் சீருடை இல்லாமல் சென்றார் என்றார் எத்தனை பேர் சீருடையோடு சென்றார்கள் என்று கூறலாம்.சுடப்பட்டு இறந்தவர் சீருடை இல்லாதவராக இருக்கும்பட்சத்தில் அவர் சுடப்படும்போது மற்றவர் எதி���் தாக்குதல் நடத்தவில்லையாஇதில் ஏதோ மிகப்பெரிய தவறு உள்ளது.இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை.இவ்வளவு சாதாரணமாக சீருடை அணியாமல் இருந்தார் என்று கூறுவது தவறு.நிராயுதபாணியாக அவர் இருக்குமபட்சத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியதும் தவறு.கண்டிப்பாக இது இராணுவ ரீதியான விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.\nமுன்பு வாஜிபாய் பிரதமராக இருந்த பொது 9 ராணுவ வீரர்களை கொடூரமாக கொன்றனர் ..இப்போ மோடி பிரதமர் ஆக இருக்கும் பொது ஒரு வீரரை சுட்டு கொன்றனர்... இதை விசாரிக்க வேண்டும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி\nசாதனை படைத்த ரிலையன்ஸ்: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை எட்டியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2393892", "date_download": "2019-12-14T13:42:26Z", "digest": "sha1:KDU3JE7FC6GB7JIIV4DSLU5PULJ5INFZ", "length": 21102, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "2 மாநில சட்டசபை , 53 தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது| Dinamalar", "raw_content": "\nமே.வங்கத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு\nகாங்கிரசுக்கு வயிற்றெரிச்சல்: அமித்ஷா தாக்கு\nஅசாமில் மேலும் 2 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை முடக்கம்\nபரூக் அப்துல்லா வீட்டுக்காவல் நீட்டிப்பு 4\nதிருப்பூர் மருத்துவமனையில் மதமாற்ற முயற்சி 2\nகங்கை நதியில் மோடி ஆய்வு 9\nடெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி\nநிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் ... 6\nமரத்தில் கார் மோதி ஓட்டல் அதிபர் பலி 1\nபுத்துணர்வு முகாம்: யானைகள் வருகை\n2 மாநில சட்டசபை , 53 தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது\nபுதுடில்லி : நாடு முழுவதும் 2 மாநில சட்டசபை மற்றும் 18 மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு இன்று (அக்.,21) காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.\nமகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 3239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபை தேர்தலில் 105 பெண்கள் உள்ளிட்ட 1169 வேட்படாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியின் காமராஜர் நகர் உ���்ளிட்ட அசாம், ராஜஸ்தான், கேரளா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட 18 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.,-சிவசேனா மற்றும் காங்-தேசியவாத காங் கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அரியானாவில் காங்-பா.ஜ., நேரடியாக களத்தில் உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இரு மாநில சட்டசபை மற்றும் 53 தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகாலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதன் முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர். தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களும் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.\nRelated Tags தேர்தல் மகாராஷ்டிரா அரியானா விக்கிரவாண்டி நாங்குநேரி ஓட்டுப்பதிவு\nபருவமழை தீவிரம் : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழகத்தில் மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட வரவில்லை . வாங்கியபணத்திற்கு கடன் தீர்க்க வந்திருக்கிறார்கள் . பணம் வாங்காமல் வந்திருந்தால் பாராட்டலாம் இதில் வேடிக்கை என்னவென்றால் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருந்துவிட்டததுதான் .\nநாங்குநேரி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட ஒன்று.... இந்த தொகுதி ச.ம.உ. நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தேவையில்லாமல் இடைத்தேர்தலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.. இதுபோன்று ஒருவர் அரசு வேலையில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அவர் அரசு வேலையை ராஜினாமா செய்த பிறகு தான் போட்டியிட முடியும்... அவர்களுக்கு அப்படி இருக்கும் போது ச.ம.உ அல்லது நா.ம.உ ராக இருந்தால் மட்டும் எப்படி வேறொரு தேர்தலில் தாங்கள் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமல் இதுபோன்று போட்டியிட முடிகிறது... என்னாடா உங்க சட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபருவமழை தீவிரம் : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிக���ுக்கு விடுமுறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/13-people-including-children-affected-attack-done-by-saudi-and-yeman", "date_download": "2019-12-14T14:40:28Z", "digest": "sha1:AXLRB2YMIWNUUCYRMZUH25VSBU6YQFPM", "length": 10831, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "7 பள்ளி குழந்தைகள் உட்பட 13 பேரை பலி வாங்கிய சவுதியின் வான்வழி தாக்குதல்... 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்... | 13 people including children affected in attack done by saudi and yeman | nakkheeran", "raw_content": "\n7 பள்ளி குழந்தைகள் உட்பட 13 பேரை பலி வாங்கிய சவுதியின் வான்வழி தாக்குதல்... 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்...\nஏமனில் சனா பகுதியில் உள்ள பள்ளி அருகே சவுதி - ஏமன் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். இதில் 7 பேர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், \"ஹவுத்தி கிளர்ச்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 7 பேர் குழந்தைகள் என்றும், மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்\" தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப்படைக்கும் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் இந்த தாக்குதலை ஐநா சபை முன்னரே கண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண்களுக்கான தனி வாசலை மூடும் சவுதி அரசு...\nசவுதியில் ஏற்பட்ட கோர விபத்து... யாத்ரீகர்கள் உட்பட 35 பேர் பலியான பரிதாபம்...\nஆடை விஷயத்தில் மீண்டும் கெடுபிடி காட்டும் சவுதி அரசு... சுற்றுலா பயணிகள் குழப்பம்...\nஉலக நாடுகளுக்கு சவுதி அரசின் கடும் எச்சரிக்கை...\nஉலகின் மிகமிக ஆழமான நிலப்பகுதி\n1600 ஆண்டுகளுக்கு முன் பல வண்ண பளிங்குத் தளம்\nபெண் நிருபரிடம் அத்துமீறிய அமைச்சர்... நேரலையில் நடந்த விபரீதம்\n44,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட வினோத மனிதர்களின் குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு...\nவேறொரு கெட்டப்பில் தனுஷின் ‘பட்டாஸ்’ மோஷன் போஸ்டர்\nயாருக்கும் தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் செய்யும் சேவை\nகமல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்\nமுதல் பாகம் ரிலீஸான தேதியில் சர்ப்ரைஸ் கொடுக்கும் கே.ஜி.எஃப் படக்குழு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nகுலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்த கிராம மக்கள்...\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/automatic-door-ac", "date_download": "2019-12-14T12:39:19Z", "digest": "sha1:KGXMCRKGQA4ONLVP2QCMARZHB22NXJQO", "length": 7408, "nlines": 124, "source_domain": "www.toptamilnews.com", "title": "Automatic door, AC | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇயக்குநர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\n50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில் அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்\nஆடிய ஆட்டமென்ன.... பறிபோனது மீரா மிதுனின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வேலை...\nகவர்ச்சி கன்னிகள் பட்டியலில் ஆலியா பட் முதலிடம்\nவிரைவில் தனுஷுடன் இணைகிறேன் - அனிருத் அதிரடி\nவாழைப்பழத்துக்கு பெயிண்ட் அடித்து செவ்வாழை என ஏமாற்றும் கும்பல் உஷார் மக்களே\nரொம்ப காஸ்ட்லி மா... வெங்காய கம்மலை மனைவிக்கு பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்\n வியக்கவைக்கும் ஆசிரியரின் கற்பிக்கும் முறை\nஇன்சூரன்ஸ் செய்யப்படாத வாகனங்களை பறிமுதல் செய்து விற்க போலீசுக்கு அனுமதி\nநடை சாத்திய பிறகு கருவறையில் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்\nசென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய திட்டம்...\nசென்னையில�� தாம்பரம், சென்னை கடற்கரை, வேளச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.\nகோவில்கள் பெயரில் போலி இணையதளம்... பல லட்சம் சுருட்டல்\nஅதிக காசு கேட்ட ஆட்டோகாரர் -பேரம் பேசிய பெண் -குறுக்கு சந்தில் பெண்ணை குப்புற தள்ளிய ஆட்டோக்காரர் -ஆட்டோ சவாரியில் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்:\nகார்கில் சமயத்தில் இந்தியாவை உதாசீனப்படுத்திய நாடுகள்... சாட்டிலைட் படம் ஒன்றுக்கு ரூ.36 ஆயிரம் கேட்ட கொடுமை\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nஒரு தெருவே இரவில் உணவகமாகும் அதிசயம்\nகுளிர் காலத்திற்கேற்ற சத்தான மட்டன் பாயா சூப்\nமார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..\nசீனாவை விட்டு வெளியேறியது சாம்சங்.. ஆயிரக்கணக்கான சீனர்கள் வேலை இழப்பு\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்... அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்\nபாண்ட்யாவை கழற்றிவிட்ட பாலிவுட் நடிகை... ரிஷப்பை பிடித்தார்\nElbow Guard டிசைனை மாற்றுங்கள் சச்சினுக்கே அட்வைஸ் செய்த ஊழியருக்கு வலை \nஉலக நாயகனைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532167/amp?ref=entity&keyword=Bihar%20Police", "date_download": "2019-12-14T12:32:11Z", "digest": "sha1:2W37FZXLY2LU5AQQ4ASKDSULNXDCCMXP", "length": 13210, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "49 persons, including director Maniratnam, canceled for sedition: Bihar Police | இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து: பொய் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு...பீகார் காவல்துறை தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம��� சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து: பொய் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு...பீகார் காவல்துறை தகவல்\nபாட்னா: நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர் மணிரத்னம், அனுராக் கஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திர குஹா, அபர்னா சென், சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்ட 49 பேர் பிரபலங்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர். இதனையடுத்து, திரைப்பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டி பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது.\nவரலாற்று ஆய்வாளர் ராம் குகன், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லைசர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் ம��ன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு என தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் போலீஸ் அறிவித்துள்ளது. புகார் அளித்த நபர் தவறான தகவல்களை கொடுத்ததால் தான் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாக பீகார் போலீஸ் விளக்கமளித்துள்ளது. புகாருக்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய புகார்தாரர் தவறிவிட்டார் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. பொய் புகார் அளித்தவர் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பீகார் மாநில போலீஸ் தகவல் அளித்துள்ளது.\nஅசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாதுகாக்கும்: அமித்ஷா உறுதி\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்\nநாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடாதவர்கள் வரலாற்றால் கோழைகளாக தீர்மானிக்கப்படுவார்கள்: பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேச்சு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒவ்வொரு குடும்பமும் ரூ.11 நிதி அளிக்க வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை\nஒரே நபராக இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவிட்டார்..பொய் வாக்குறுதிகளை அளித்த அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் கடும் தாக்கு\nஎத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும் அதிமுக அடையப்போவது தோல்வி தான்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கு: 3 மாதங்களுக்கு பின் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது\nசர்வதேச அளவில் நடைபெற்ற சோதனையில் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது\nவடகிழக்கு மாநிலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்ப வேண்டாம்: இந்திய ராணுவம் அறிவுறுத்தல்\n��ென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை: சின்ன வெங்காயம் கிலோ ரூ.130 ரூபாய்க்கு விற்பனை\n× RELATED இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968640/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-14T12:30:41Z", "digest": "sha1:YWZNRVXD3RVRMPIEN6GNNJWP6FSRVAQV", "length": 6703, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆட்டோ டிரைவர் தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாங்கயம்,நவ.19; காங்கயம் களிமேட்டில் உள்ள பங்களாப்புதூர் ரோட்டை சேந்தவர் தர்மராஜ் (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி புனிதா. கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். நேற்று முன்தினமும் இதே போல இருவரும் சண்டை போட்டு கொண்டார்களாம். இதனால் மனைவி கோபித்து கொண்டு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால் மனவேதனையில் மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் வழக்குப���பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவியட்நாம், சீன ஆடைகளை வாங்கி குவிக்கும் உள்நாட்டு வியாபாரிகள்\nமாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nகேங்மேன் உடற்தகுதி தேர்வில் பட்டதாரி பெண் தேர்ச்சி\n6 குழந்தைகள் உள்பட 7 பேருக்கு டெங்கு\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nமாநகர போலீசாருக்கு சைபர் கிரைம் குற்றங்களை கையாளுவது குறித்து பயிற்சி\nதரமற்ற ரோடுகளால் தவிக்கும் வாகன ஓட்டிகள்\nஉரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nகஞ்சா விற்ற தந்தை, மகன் கைது\nஉடுமலை கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த தின விழா\n× RELATED விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_26,_2010", "date_download": "2019-12-14T13:12:09Z", "digest": "sha1:MUUYP3H67IFGQVH2BB6LW6NQB7QDMD5I", "length": 4496, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 26, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 26, 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 26, 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 26, 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 25, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 27, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/மார்ச்/26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2010/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011880.html", "date_download": "2019-12-14T12:25:59Z", "digest": "sha1:YZLWJSAIAFGX6YUIUFBO2PRSLRRXHHUH", "length": 5512, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மைக்ரோவேவ் சைவ சமையல்", "raw_content": "Home :: சமையல் :: மைக்ரோவேவ் சைவ சமையல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஒரு ரோஜா ஒரு இதயம் மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் (பாகம் 2) பெரியார் களஞ்சியம் தொகுதி - 18 - ஜாதி (12)\nகாலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் ரகசிய ஆசைகள் மகாபாரதம்\nசமையல் கலை (சைவம்) ஒரு காபி குடிக்கலாமா \nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2328:2008-07-31-14-02-09&catid=149:2008-07-30-20-41-44", "date_download": "2019-12-14T12:24:05Z", "digest": "sha1:QPFD7CWKT2XV6D32TXXIFB56ZIUL3SQL", "length": 6337, "nlines": 96, "source_domain": "www.tamilcircle.net", "title": "களா : வேறுபெயர் - கிளா.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகளா : வேறுபெயர் - கிளா.\nSection: அறிவுக் களஞ்சியம் -\n1) வேறுபெயர் - கிளா.\n4) வளரும் தன்மை --செம்மண்ணில் நன்கு வளரும்.மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும்.ஐந்து முதல் ஆறு அடி உயரம் வரை வளரும்.முட்கள் உள்ள செடி, தடிப்பான பச்சை இலைகளையுடையது. காரைச்செடிபோன்று இருக்கும். வெண்மையான பூக்களையும்,சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்பழங்களையும் கொண்டது.பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை.விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.\n5) பயன்தரும் பாகங்கள் --பூ, காய், பழம், வேர்ஆகியவை மருத்துவப் பயனுடையவை.\n6)பயன்கள் -- காய், பழம், ஆகியவை பசி மிகுக்கும்வேர் தாதுக்களின்வெப்பு தணிக்கும், சளியகற்றும்,மாத விலக்கைத்தூண்டும்.\nகாயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன்கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும்.\nவேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக்கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப்பித்தம், சுவையின்மை, தாகம், அதிகவியர்வை,சில்விஷயங்கள் தீரும்.\nகளாப்பழத்தைஉணவுண��டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.\nதூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டு வரக்கண்களிலுள்வெண்படலம்,கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.\n50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.ஆக க்காச்சி வடிகட்டிகாலை மாலை 50 மி.லி ஆகக்கொடுக்கமகப் பேற்றின் போது ஏற்படும் கருப்பைஅழுக்குகள் வெளிப்படும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/dhanush-m-kumar", "date_download": "2019-12-14T12:37:48Z", "digest": "sha1:WS6MZKSO4GQVIOPKYMDQYXRFYSTA2CN2", "length": 7429, "nlines": 124, "source_domain": "www.toptamilnews.com", "title": "dhanush m kumar | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇயக்குநர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\n50 நாட்களில் உலக அளவில் சாதனைப் படைத்த பிகில் அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி ட்வீட்\nஆடிய ஆட்டமென்ன.... பறிபோனது மீரா மிதுனின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வேலை...\nகவர்ச்சி கன்னிகள் பட்டியலில் ஆலியா பட் முதலிடம்\nவிரைவில் தனுஷுடன் இணைகிறேன் - அனிருத் அதிரடி\nவாழைப்பழத்துக்கு பெயிண்ட் அடித்து செவ்வாழை என ஏமாற்றும் கும்பல் உஷார் மக்களே\nரொம்ப காஸ்ட்லி மா... வெங்காய கம்மலை மனைவிக்கு பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்\n வியக்கவைக்கும் ஆசிரியரின் கற்பிக்கும் முறை\nஇன்சூரன்ஸ் செய்யப்படாத வாகனங்களை பறிமுதல் செய்து விற்க போலீசுக்கு அனுமதி\nநடை சாத்திய பிறகு கருவறையில் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்\n'ரஜினியின் மருமகனான தி.மு.க. வேட்பாளர்' : வாக்குச்சாவடியில் அடம்பிடித்த மூதாட்டி\nஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க வந்த மூதாட்டி ரஜினி மருமகனுக்குத் தான் ஓட்டுப் போடுவேன் என்று அடம்பிடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.\nகோவில்கள் பெயரில் போலி இணையதளம்... பல லட்சம் சுருட்டல்\nஅதிக காசு கேட்ட ஆட்டோகாரர் -பேரம் பேசிய பெண் -குறுக்கு சந்தில் பெண்ணை குப்புற தள்ளிய ஆட்டோக்காரர் -ஆட்டோ சவாரியில் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்:\nகார்கில் சமயத்தில் இந்தியாவை உதாசீனப்படுத்திய நாடுகள்... சாட்டிலைட் படம் ஒன்றுக்க�� ரூ.36 ஆயிரம் கேட்ட கொடுமை\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nஒரு தெருவே இரவில் உணவகமாகும் அதிசயம்\nகுளிர் காலத்திற்கேற்ற சத்தான மட்டன் பாயா சூப்\nமார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..\nசீனாவை விட்டு வெளியேறியது சாம்சங்.. ஆயிரக்கணக்கான சீனர்கள் வேலை இழப்பு\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்... அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்\nபாண்ட்யாவை கழற்றிவிட்ட பாலிவுட் நடிகை... ரிஷப்பை பிடித்தார்\nElbow Guard டிசைனை மாற்றுங்கள் சச்சினுக்கே அட்வைஸ் செய்த ஊழியருக்கு வலை \nஉலக நாயகனைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/155346-do-you-know-what-items-are-required-for-the-polling-booth", "date_download": "2019-12-14T12:34:19Z", "digest": "sha1:K7HM5U5WKI3BSYIS6XAUK5EVLLYY6T5Z", "length": 7556, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "வாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்கள் என்னென்ன தெரியுமா? | Do you know what items are required for the polling booth?", "raw_content": "\nவாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்கள் என்னென்ன தெரியுமா\nவாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்கள் என்னென்ன தெரியுமா\nவாக்குப்பதிவுக்குத் தேவைப்படும் 86 வகைப் பொருள்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்கள் என்னென்ன\n4. வாக்காளர் பட்டியல் படிவம்-10\n5. அழியாத மை பாட்டில் - 2\n6. உலோக முத்திரை - 1\n7. ரப்பர் முத்திரை - 2\n8. மறைவாக ஓட்டு போடுவதற்கான தடுப்பு -1\n9. போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னம் அடங்கிய சுவரொட்டி -2\n10. வாக்குச்சாவடி தலைமை அதிகாரிக்கான டைரி - 2\n11. படிவங்கள் - 2\n12. ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கையைக் குறித்துவைப்பதற்கான படிவம் 17சி - 8\n13. வாக்காளர்கள் விவரங்களைப் பதிவுசெய்வதற்கான புத்தகம் - 3\n14. டெண்டர் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் புத்தகம் -1\n15. மாற்று நபர் ஓட்டை மறுத்து வாக்குப்பதிவு செய்வதற்கான படிவங்கள் அடங்கிய புத்தகம்\n16. பார்வையற்றவர்கள் வாக்குப் பதிவதற்கான அத்தாட்சிப் படிவம் - 10\n17. வாக்குச்சாவடியில் தகராரு ஏற்பட்டால் போலீஸிடம் புகார் அளிப்பதற்கான படிவங்கள் -10\n18. வாக்குச்சாவடி ஏஜென்டுகளுக்கான பாஸ் - 10\n19. வேட்பாளர், வேட்பாளர்களின் ஏஜென��டுகள் கையொப்பம் போடுவதற்கான படிவம் - 1\n20. வாக்குச்சாவடி வருகைப் பதிவேடு - 1\n21. பென்சில் - 1\n22. நீலநிற பால்பாயின்ட் பேனா - 3\n23. சிவப்புநிற பால்பாயின்ட் பேனா - 1\n24. வெள்ளைத்தாள் - 8\n25. பின்கள் - 25\n26. பசை பாட்டில் - 1\n27. பிளேடு - 1\n28. மெழுகுவத்தி - 1\n30. ஸ்கேல் - 1\n31. துணிச்சுருள் - 1\n32. கார்பன் பேப்பர்கள் - 3\n33. அடையாள மை பாட்டில் வைப்பதற்கான பிளாஸ்டிக் கப் - 1\n34. ரப்பர் பேண்ட் - 20\n35. செல்லோபன் டேப் - 1\n36. ரப்பர் ஸ்டாம்ப் பேட் - 1\n37. ரப்பர் ஸ்டாம்ப் மை பாட்டில் - 1\n38. தீப்பெட்டி - 1\n39. பாலித்தீன் பைகள் - 2\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/15112501/1241795/Suriya-39-Nayanthara-to-work-with-Siruthai-Siva-again.vpf", "date_download": "2019-12-14T12:34:39Z", "digest": "sha1:UYOB6Y52IJ5NNLIBCVRP5A6I4Y7UH4ZG", "length": 13487, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை || Suriya 39 Nayanthara to work with Siruthai Siva again", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nவிஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா - சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nசூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் டி.இமான் இந்த படத்திற்கு இசையைமக்க இருப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்திலும் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nSuriya 39 | சூர்யா 39 | நயன்தாரா | சிவா | டி.இமான்\nசூர்யா 39 பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்\nசூர்யா 39 - மீண்டும் இணையும் விஸ்வாசம் கூட்டணி\nசிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்த அக்‌ஷய்குமார்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் - தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் ரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித் தொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நீண்ட நாள் கனவு நிறைவேறியது- உற்சாகத்தில் சதீஷ் ஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7500/amp", "date_download": "2019-12-14T12:42:21Z", "digest": "sha1:RTD4FTNR6DYU2OC6JUUFNK3JK3U6V2HM", "length": 11273, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "அஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம் | Dinakaran", "raw_content": "\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nநாட்டு மருத்துவத்தில் அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அதன் பயன்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் மூலிகை, பழங்கள், வீட்டு சமையலறைகளில் உள்ள பொருட்களை கொண்டு எளிதான வகையில் உடல் உபாதைகளுக்கு உடனடி நிவாரணம் தரும் மருந்து தயார் செய்து வருகிறோம். இன்று குடல் சுருக்கம், ஜீரண சக்தி குறைபாடு, வாயு தொல்லைகளால் அவதிப்படுவோருக்கு இஞ்சி, வில்வ பழம் கொண்டு செரிமானத்தை தூண்டும் மருந்து செய்வது பற்றி பார்க்கலாம்.\nஅஜீரண கழிச்சலை சரிசெய்யும் இஞ்சி பச்சடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி (நறுக்கியது), சீரகம், வரமிளகாய், தயிர், உப்பு. செய்முறை: சிறிதாக நறுக்கிய இஞ்சி, விதை நீக்கிய வரமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனுடன் தயிர் சேர்த்து பச்சடியாக மதிய வேளையில் சாப்பிடும்போது, கழிச்சல் சரியாகிறது. இன்றைய காலகட்டத்தில் சத்து பற்றாக்குறைக்கு மிக முக்கியமான காரணமாக அமைவது செயற்கை உணவுகளின் பயன்பாடு. இந்த உணவுகள் சுவையாகவும், விரைவில் சமைக்க கூடியதாகவும் இருந்தாலும், உட்கொள்ளும்போது உடலில் நச்சு தன்மைகளை சேர்ப்பதுடன், மிகுந்த அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.\nஇதனால் செரிமான சக்தி குறைந்து, நாளடைவில் உண்ணுகின்ற உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சரியாக உறியப்படாத நிலை ஏற்படுகிறது. இந்த பச்சடியை அடிக்கடி உணவுடன் எடுத்துக்கொள்வதால் காரத்தன்மை கொண்ட இஞ்சி வாயுக்களை வெளியேற்றி, குடலில் ஜீரணத்துக்கு தேவையான ‘பெப்டிக்’ அமிலத்தை சுரக்க செய்து உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச செய்கிறது. வாயுவை வெளித்தள்ளும் வில்வபழ சர்பத் தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: வில்வ பழத்தின் சதைப்பகுதி, தேன். செய்முறை: வில்வ பழத்தின் சதைப்பகுதியில் நெல்லிக்காய் அளவு எடுத்து, ஒரு கப் நீரில் கொதிக்க விடவும். சாறு நன்கு நீரில் கலந்தவுடன் வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும்.வில்வ பழ சர்பத் குடலின் உறிஞ்சு தன்மை குறைபாட்டினை சரிசெய்கிறது. வயிற்றில் புண்கள் இருந்தாலோ, வயிற்றில் வாயுக்கள் இருந்தாலோ அவற்றை சரிசெய்து பசியினை தூண்டுகிறது. வில்வபழம் வீக்கத்தை குறைத்து, வலியை போக்கக்கூடியது. சிறுங்குடல், பெருங்குடலின் சுருங்கி விரியும் தன்மையை வேகப்படுத்தி, உடலை சுறுசுறுப்புடன் இயங்க செய்கிறது. குடலின் உறிஞ்சும் தன்மையை சீராக்கும் தேநீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: திரிகடுக சூரணம், வெந்தயம், சோம்பு, சீரகம்.\nசெய்முறை: வானலியில் வெந்தயம், சீரகம், சோம்பு சேர்த்து லேசாக வறுக்கவும். பின்னர் அதனுடன் திரிகடுக சூரணப்பொடி சேர்த்து, 1 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். இந்த தேநீருடன் தேன் வி��்டு அவ்வப்போது அருந்துவதால் வயிற்று உப்பசம், குடல் சுருக்கம், இருமல் உள்ளிட்ட உபாதைகள் நீங்குகின்றன.சுக்கு மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து கொள்வதே சூரணப்பொடியாகும். காரத்தன்மை கொண்ட இந்த சூரணத்துடன் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம், செரிமானத்தை தூண்டும் சோம்பு சேர்க்கப்படுகிறது.\nவெந்தயத்தில் உள்ள நார்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உடலை சுறுசுறுப்புடன் இயக்குகிறது. இதனால் உடலில் வாயு தேங்காமல் குடல் முறையாக சுருங்கி விரிய செய்கிறது. இந்த தேநீரை அருந்துவதால், பசியை தூண்டி வயிற்று செரிமானத்தை சீராக்குகிறது. அது மட்டுமல்லாது சளி தொல்லைகளில் இருந்தும் சிறந்த நிவாரணம் தருகிறது.\nகாற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்\nஅருங்குணங்கள் கொண்ட ஆலிவ் எண்ணெய்\nசினைப்பை புற்றுநோய் பயம் வேண்டாம்\nவயிற்றுப் புண்களை ஆற்றும் ‘கருப்பு கசகசா’\nபதறவைக்கும் பருவ நிலை மாற்றம்\nஇது சாதாரண பிரச்னை அல்ல\nமருத்துவத் தவறுகளுக்கு செவிலியர்கள்தான் காரணமா\nஉங்கள் குடும்பத்தைக் காக்கும் மருத்துவ காப்பீடு \nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-14T12:31:16Z", "digest": "sha1:O6X6QJQNTSTKJQLFE237RNUUREFHUX6J", "length": 41796, "nlines": 372, "source_domain": "niram.wordpress.com", "title": "குறுந்தகவல் | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [\nமனித உடலின் விசித்திரங்களின் பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். உடல், தனது நிலையை ஒரு தகவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னியக்கமாகவே பல விடயங்களைச் செய்வதை அவதானிக்க முடியும்.\nஅதில் ஒன்றுதான் தும்முதல். மனித உடலில் இடம்பெறும் சங்கீரணமான செயற்பாடாகத்தான் தும்மலைக் கண்டு கொள்ளலாம்.\n“தும்மும் போது, கண் எப்போதுமே மூடித்தானிருக்கும்” என்பது ஒரு தகவல். “கண்கள் திறந்த நிலையில் உன்னால் தும்ம முடியாது” என்பது அவளிடமிருந்து கோபாலுக்கு வந்த சவால்.\nஉண்மையில் இந்தச் சின்னத் தகவலின் பின்னணியில் இருக்கின்ற விஞ்ஞானம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டேன். என் ஆர்வத்தின் விளைவின் உண்டான கேள்விக்கு கிடைத்த பதில்களில் விபரமான தொகுப்புதான் இப்பதிவாயிற்று.\nபூமியிலுள்ள பெரும்பாலும் அத்தனை விலங்குகளும் தும்முகின்றன. “Sternutatory reflex” என்ற சொற்றொடர் மருத்துவத்தில் தும்மலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nமூக்கின் மென்சவ்வில் நமைச்சலை உண்டுபண்ணக் கூடிய காரணி தொடுகையுறும் நிலையில், அந்தக் காரணியின் தொடுகை, மூளையின் சில பகுதிகளில் பிரதிபலிப்பை உண்டாக்கும். இந்தப் பிரதிபலிப்பின் காரணமாக இன்னும் பல நரம்பிணைப்புத் தாக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும்.\nதும்முகின்ற நிலையில், உடலின் உள்ளே மிக அதிகமான அமுக்கம் பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக, குறிப்பிடத்தக்களவு வாயு அமுக்கம் கண்களில் பிரயோகிக்கப்படும்.\nகண்களை, கண் குழிக்குளியிருந்து வெளியேற்றிவிடவோ, கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடவோ இந்த அமுக்கத்தால் முடியாவிட்டாலும், கண்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இந்த அமுக்கத்தால் முடியும்.\nடாக்டர். ஜி. எச். ட்ரம்ஹெல்லரின் அவதானிப்பின் படி, “கண்கள் ‘பிதிர்க்கக்‘ கூடாதென்பதற்காகவே தும்மும் போது நாம் கண்களை மூடுகின்றோம்.” எனச் சொல்கிறார்.\nதும்மலின் போது கண்களில் ஏற்படக்கூடிய அமுக்கத்தின் காரணமாக, கண்ணில் அசாதரண நிலை தோன்றப்படாது என்பதற்காய் எமது உடலே தன்னியக்கமாக தற்காப்பில் ஈடுபடுவது – வடிவமைப்பின் வியப்பு விஞ்ஞானம்.\nஆனாலும், இந்தப் பெண், கண்களைத் திறந்த நிலையில் தன்னால் தும்மக்கூடியது தனது விஷேடமான திறமை என்கிறார். தும்மலின் பின் அவரின் கண்களின் பிரதிபலிப்பைக் காணொளியில் அவதானிப்பதன் மூலம், கண்களைத் தும்முகின்ற நிலையில் மூடிக் கொள்வது கட்டாயம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\n” என்ற கேள்விகளுக்குள் விஞ்ஞானம், வரலாறு என பல விடயங்கள் விரிந்து பரந்து கிடைக்கிறது. “ஏனெனக் கேட்பது கலை” — கோபாலு சொல்கிறான்.\nமறுமொழிகள் சொல்லி ட்விட்டரில் தொடர.. Follow @enathu\nPosted in அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஉலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான்.\nநிறத்தில் கதையொன்ற��ன் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.\nநேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுதி, கிழிக்கப்படாத பக்கங்கள் பலதையும் காண வாய்ப்பு உண்டானது.\nநான் அந்தப் பக்கங்களின் வெண்மைக்குள் மைசேர்த்த நாள்களின் அழகிய நினைவுகள், அவற்றைக் கண்டவுடன் என் மனத்திரை முன் விரியக் கண்டேன்.\n“நினைவுகள் அழியக்கூடாதென்றா, அவர்கள் பொருள்களை சேமித்து வைக்கிறார்கள்” என்று திடீரென கோபாலு அதற்கிடையில் கேள்வி கேட்கிறான்.\nநினைவுகளின் அழகில், இந்த நிமிடத்தின் நீட்சியும் நிம்மதியும் தொடர்ந்தால் நலமே — அவன்தான் பதிலும் சொன்னான்.\nகோப்புறைக்குள் கிடந்த தாள்களில் பலதையும் மெல்ல மெல்ல புரட்டிக் கொண்டு, காலத்தின் விரைவான ஓட்டத்தையும் அதனோடே நிகழ்வுகளின் பாலான எனது கண்ணோட்டத்தையும் மனதால் நோக்குகிறேன்.\nஒரு தாள் — பல மேற்கோள்களைத் தன்னகம் குறித்து வைத்திருக்கிறது. “சிலர் மழையை உணர்ந்து கொள்கிறார்கள். ஏனையோர் வெறுமனே நனைகிறார்கள் — அவ்வளவுதான்” — ஓரமாய் இருந்து கொண்டு உண்மை சொல்லியது இந்தக் கூற்று.\n“எனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று வாழ்த்த வேண்டாம். எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதையும் தாண்டியும் மேலானதாய் இருக்க நினைக்கிறேன். தைரியம், சக்தி, நகைச்சுவை உணர்வு என்பன என்னிடம் குடிகொள்ள ஆசியுங்கள். அதுவே எனக்கு எப்போதும் தேவைப்படும்,” என்று ஆன் மொரோவ் லின்ட்பேர்க் சொன்னதாய் குறித்துள்ளேன் அந்தத் தாளின் ஒரு புறமாக.\nஅந்தத் தாளில் அப்படியாக மேற்கோள்கள் வாழ்ந்திருக்க, இன்னொரு தாளில் நான் அங்குமிங்குமாய் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றிய குறிப்பிருந்தது.\nஅதிலுள்ள சில விடயங்கள் பற்றி நிறத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். “அத்தி பூத்தாற் போல“, “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்” என பல பதிவுகளில் அவை இடம் பெற்றிருக்கும்.\nஅதன் தொடர்ச்சியாய் சில சுவாரஸ்யமான தகவல்களை இன்று சொல்லலாம் என அந்தத் தாள் தூண்டியது. அதுதான் இந்தப் பதிவு.\nஉண்டியல்கள் பற்றிய நினைவுகள் உங்களிடம் இருக்கலாம். றப்பரினாலான உண்டியலில் சில்லறைக்காசுகள் சேர்த்து பின்னர், கொஞ்சம் சில்லறை வேண்மென்பதற்காய் கத்தரிக்கோலை அதனுள்ளிட்டு, காசு எடுத்த ஞாபகங்கள் — மலரும் நினைவுகள்.\nநீங்கள் அவதானித்துள்ள ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டலாம் என விளைகிறேன். வங்கியிலோ அல்லது கடையிலோ உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்திலேயே செய்யப்பட்டிருக்கும். வர்த்தக விளம்பரங்களிலும் உண்டியல்களின் வடிவமாக பன்றிதான் காணப்படும்.\nபன்றிக்கும் உண்டியலுக்கும் அப்படியென்ன தொடர்பு\nஅந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பீங்கான், பாத்திரம் என்பன செம்மஞ்சள் நிறத்தாலான ‘pygg’ என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை களிமண்ணால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் களிமண் கொண்டு செய்யப்பட்ட உண்டியல், ஆங்கிலத்தில் “pygg jar” என்று அழைக்கப்பட்டது.\nPygg என்பதன் உச்சரிப்பு பன்றியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Pig என்பதை ஒத்திருந்ததால், Pygg jar என்பதை Pig jar எனப் பிழையாகப் புரிந்து கொண்ட குயவன் ஒருத்தனின் வினைதான் Pygg என்ற களி, பன்றியாகி வழக்கமான சேமிப்பின் குறியீடாக மாறிவிட்டது.\nஅந்தத் தாளின் இன்னொரு மூலையில், காதல் பற்றிய குறிப்பொன்றும் இருந்தது. அது என்ன\nடென்னிஸ் விளையாட்டின் போது, வீரரின் புள்ளியைச் சொல்கையில், பூச்சியம் என்பதைச் சொல்லும் Zero என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். Love என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஆமா, Love என்றால் காதல் தான் — நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.\nஅப்போ, பூச்சியத்திற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு\nடென்னிஸின் நவீனகால ஆரம்பம் இங்கிலாந்தில் தொடர்ந்தாலும், அதன் புராதன கால ஆரம்பம் பிரான்ஸிலிருந்து தொடர்கிறது. பிரான்ஸில் பிரபல்யமாகவிருந்த டென்னிஸில், ஒருவர் புள்ளிகள் பெறாத நிலையைக் குறிப்பதற்கு வழமை போலவே பூச்சியத்தைத் தான் பயன்படுத்தினார்கள்.\nபுள்ளியைக் குறித்துக்காட்டும் புள்ளிப்பலகையில் பூச்சியம் எப்போதும் போலவே முட்டை போன்று தோற்றம் பெற்றிருக்கிறது. அதை, அவர்கள், அவர்களின் மொழியில் முட்டை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.\nபிரஞ்சு மொழியில் முட்டையை, l’oeuf என அழைப்பர். டென்னிஸ் விளையாட்டு, அமெரிக்கா சென்ற போது, இந்த முட்டைக்கான பிரஞ்சுச் சொல்லை, பிழையாக அவர்கள் உச்சரித்ததால், l’oeuf என்பது love ஆனது. அதுவே, டென்னிஸ் விளையாட்டின் புள்ளியின் காதலும் ஆனது.\nஇப்படித்தான், பூச்சியத்திற்கும் காதலுக்கும் டென்னிஸில் முடிச்சு விழுந்தது.\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அனுபவம், ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், சுவாரஸ்யம், வாழ்க்கை\t| 1 Reply\nஅழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [\nமேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை.\nதாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே அந்த வகையில், iPhone இல் தமிழ் அழகாக தெரிவது அழகிலும் அழகு. மற்றும் Android பணிசெயல் முறைமைகளைக் கொண்ட கைடயக்க சாதனங்களில், தமிழ் தெரிவது இன்னும் சாத்தியமாக்கப்படவில்லை. ஆனாலும், Opera Mini இணைய உலாவியைக் கொண்டு, Android OS கொண்ட சாதனங்களிலும், அழகாய் தமிழைக் கண்டு கொள்ள முடியுமென்பது ஆறுதல்.\nவாசிக்கத் தேவையான நேரம் என்ன\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 14 செக்கன்களும் தேவைப்படும்.)\nஅண்மையில் எனது வலைப்பதிவிற்கு நீங்கள் வருகை தந்திருப்பீர்களாயின், புதியதொரு மாற்றமொன்றை அவதானித்திருப்பீர்கள். பலரும் இந்த மாற்றத்தை அவதானித்து, இதை எப்படி செய்தீர்கள் அருமையாய் இருக்கிறதே என்றெல்லாம் மறுமொழி, மின்னஞ்சல் என்பன மூலம் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அந்த புதிய விடயமென்ன அருமையாய் இருக்கிறதே என்றெல்லாம் மறுமொழி, மின்னஞ்சல் என்பன மூலம் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அந்த புதிய விடயமென்ன அதன் நன்மைகள் என்ன நீங்கள் அதனை உங்கள் வலைப்பதிவிற்கு எவ்வாறு செய்து கொள்ளலாம் என்பன பற்றி நாம் அலசுவோம்.\nஇப்போது, இந்தப் பதிவின் ஆரம்பத்திலும், இந்தப் பதிவை வாசிக்கத் தேவையான நேரம் பற்றிய குறிப்பைக் கண்டிருப்பீர்கள். இந்தப் புதிய விடயம் சார்பாகவே பலரும் ஆர்வம் வெளிப்படுத்தினார்கள். உண்மையில் வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின்றனர்.\nPosted in அனுபவம், ஆரம்பம், இணையம், உலகம், எண்ணம், கட்டுரை, கவிதை, குறுந்தகவல், செய்தி, தொழில்நுட்பம், புதியவை, வாழ்க்கை, விஞ்ஞானம்\t| 4 Replies\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 25 செக்கன்கள் தேவைப்படும்.)\nசிலவேளைகளில் மனிதனின் சக்தி பற்றிய ஆமோதிப்புகளில் நிஜமாகவே எம்மை நாமே தொலைத்துவிடலாம். பல நாட்களுக்கு முன் TED இணையத்தளத்தில் நான் பார்த்து வியந்த ஆச்சரியம் தந்த ஆளுமை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.\nPosted in அதிசயம், அனுபவம், ஆங்கிலம், இணையம், இயற்கை, உலகம், எண்ணம், குறுந்தகவல், சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| Leave a reply\nநாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை – சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை – பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது\nநம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், கூகிள் (Google), சிரிப்பு, செல்பேசி, தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| 9 Replies\nஅன்றொரு நாள் மாலை வேளை, எனது நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது யோசித்த விடயமொன்றை அண்மையில் Forbes சஞ்சிகை ஆய்வொன்று செய்து அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது.\nபுள்ளிவிபரங்கள் பல வேளைகளில், ஒரு விடயம் சம்மந்தமான தரவுகளை விபரமாகச் சொல்வதில் வெற்றி கண்டு கொள்கின்றன. “எவ்வளவு பணத்தை இந்தப் உலகத்திலுள்ள பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களால், உலகத்தையே வாங்கி விடமுடியும் போல..” எனது நண்பன் பணம் பற்றி வியந்து கதைக்கத் தொடங்கினான்.\nPosted in அதிசயம், அனுபவம், ஆங்கிலம், ஆரம்பம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், சிர���ப்பு, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், புதியவை, பெரியது, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| 8 Replies\nஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்\nநேற்று நான் வாசித்த Alex Tan எனும் அறிஞனின் கூற்று பற்றி நான் நிறத்தில் ஒரு பதிவைக் கட்டாயம் இட வேண்டுமென எண்ணினேன். வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் பற்றி நான் நிறத்தில் கதைத்திருக்கிறேன். அண்மையில் கூட “நான் அழுத அந்தத் தருணங்கள்” என்ற தலைப்பிலான பதிவின் மூலம் ஆண்கள் அழலாமா என்பதை அலசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. (இவரு பெரிய இவரு.. அலசுராராம்.. சின்னப்புள்ளத்தனமா இல்ல…)\nஅண்மையில் எனது கையடக்கத் தொலைபேசிக்கு எனது ஆசிரியையிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி என்னை அழ வைத்தது. என்னை அழ வைக்க வேண்டுமென்ற எண்ணமோ, நோக்கமோ எனது ஆசிரியையிடம் இருக்கவில்லை. ஆனால் நான் அழுதேன். மழை உண்டு, மேகம் இல்லை: கண்ணீர் உண்டு, சோகம் இல்லை. (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கில்ல.. எங்க என்று கண்டுபுடிங்க பாக்கலாம்…)\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இன்னொரு பிரபஞ்சம், இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, குறுந்தகவல், சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| 6 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்\nகாளான் சோறு, உப்புமா மற்றும் என்ன நான் செய்வதோ\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quranenc.com/ug/browse/tamil_baqavi/42", "date_download": "2019-12-14T14:17:07Z", "digest": "sha1:W3IHL5XSRSRTPOHAPCAP4D4OGSWIATNA", "length": 82311, "nlines": 658, "source_domain": "quranenc.com", "title": "مەنالار تەرجىمىسى سۈرە سۈرە شۇرا - الترجمة التاميلية - قۇرئان كەرىم ئىنىسكىلوپىدىيىسى", "raw_content": "\n1, 2. ஹா மீம். அய்ன் ஸீன் காஃப்.\n1, 2. ஹா மீம். அய்ன் ஸீன் காஃப்.\n ��ந்த அத்தியாயம் உமக்கு அருளப்படுகிறது.) இவ்வாறே உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானவானுமாகிய அல்லாஹ் (தன் வசனங்களை) வஹ்யி மூலம் அறிவித்து வந்திருக்கிறான்.\n4. வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. (அனைவரையும் விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன்.\n5. (மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) வானவர்களும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் என்பதை (நபியே\n6. எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கண்காணிக்கிறான். (நபியே) அவர்களுக்கு நீர் பொறுப்பாளரல்ல.\n) இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்தோம். (இதைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களையும், நீர் எச்சரித்து, அனைவரையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுவீராக அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்.\n8. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பியவர்களையே தன் அருளில் புகுத்துகிறான். அநியாயக்காரர்(களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; (அவர்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.\n) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் (ஒருவன்)தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.\n அவர்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘இதில் நீங்க���் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பி அவனையே நான் முன்னோக்கி இருக்கிறேன்.''\n11. அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.\n12. வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (மக்களின் தன்மைகளையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)\n) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, (நபியே) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்.\n14. அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும். மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத���தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்.\n) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். மேலும், (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: அல்லாஹ் வேதமென்று எதை இறக்கி வைத்தானோ அதையே நான் நம்பிக்கை கொள்கிறேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்களுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயல்களுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.\n16. எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்.\n17. அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீர் அறிவீராக\n18. மறுமையை நம்பாதவர்கள் அதைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர். ஆயினும், எவர்கள் அதை நம்பியிருக்கிறார்களோ அவர்கள் அதைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள். எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை (நபியே\n19. அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன் ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகிறான். அவன்தான் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.\n20. எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகிறானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகிறானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம். எனினும், அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமுமில்லை.\n21. அல்லாஹ் அனுமதிக்காத எதையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்காவிடில், (இதுவரை) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.\n) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீர் காண்பீர். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள், சொர்க்கங்களில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும்.\n23. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே) நீர் கூறுவீராக: ‘‘இதற்காக நான் ஒரு கூலியும் கேட்கவில்லை, உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கிறாரோ, அவருக்கு நாம் அதில் நன்மையை அதிகரிக்கச் செய்கிறோம். ''நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்பவனும் ஆவான்.\n) அல்லாஹ்வின் மீது நீர் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனரா (அவ்வாறாயின், நம் இவ்வேதத்தை அவர்களுக்கு நீர் ஓதிக்காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர்களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவற்றையும் நன்கறிந்தவன்.\n25. அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்துக் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான்.\n26. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான். நிர���கரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும்.\n27. அல்லாஹ் தனது (எல்லா) அடியார்களுக்கு(ம் கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்குபவனும் ஆவான்.\n28. (மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன் அருளை (பூமியில்) பரப்புகிறான். அவனே பாதுகாவலன்; என்றும் புகழுக்குரியவன்.\n29. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவற்றில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவற்றை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவன் ஆவான்.\n30. ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், (அவற்றில்) அனேகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.\n31. நீங்கள் பூமியில் (ஓடி ஒளிந்து) அவனை தோற்கடித்துவிட முடியாது. மேலும், அல்லாஹ்வையன்றி (உங்களை) காப்பாற்றுபவனும் (உங்களுக்கு) இல்லை; உதவி செய்பவனும் (உங்களுக்கு) இல்லை.\n32. கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.\n33. அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய சிரமங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகளில் இருக்கின்றன.\n34. அல்லது அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவற்றை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், (அவர்களுடைய தவறுகளில்) அதிகமானவற்றை மன்னித்து விடுகிறான்.\n35. அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர்களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்களுக்கு தப்ப வழி ஏதும் இல்லை.\n36. (இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே ��ம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும்.\n37. (அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன், பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்தில் (கோபமூட்டியவர்களை) மன்னித்து விடுவார்கள்.\n38. மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.\n39. அவர்களுக்கும் கொடுமை நிகழ்ந்தால், அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள்.\n40. தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.\n41. எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது ஒரு குற்றமுமில்லை.\n42. குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.\n43. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும்.\n44. எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்கமாட்டார். (நபியே) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் ‘‘இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் ‘‘இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா'' என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.\n45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக் கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீர் காண்பீர். மேலும், நம்பிக்கை கொண்டவர்கள் (அவர்களை நோக்கி) ‘‘எவர்கள் தங்களுக���கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தான்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக.\n46. அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நண்பர்கள் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார்கள். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறானோ, அவர்களுக்கு(த் தப்ப) ஒரு வழியுமில்லை.\n47. அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது.\n இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம் தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம் மீது கடமை அல்ல. நம் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப் பற்றி அவன் சந்தோஷப்படுகிறான். அவனுடைய கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கொரு தீங்கு ஏற்பட்டால் நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாகி (இறைவனையே எதிர்க்க ஆயத்தமாகி) விடுகிறான்.\n49. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கிறான். அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கிறான்.\n50. அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) பேராற்றலுடையவனும் ஆவான்.\n51. அல்லாஹ் (நேருக்குநேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை. எனினும், வஹ்யின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பிவைத்து வஹியின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கிறான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடையவனுமாவான்.\n) ���வ்வாறே உமக்கு நம் கட்டளையை வஹ்யின் மூலமாக அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உமக்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்து) அதை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கிறோம். (நபியே) நிச்சயமாக நீர் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கிறீர்.\n53. அதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2012/01/", "date_download": "2019-12-14T12:50:05Z", "digest": "sha1:QDZF6LFF3MFRZY2VPT2XBD75F6KQNEIO", "length": 5352, "nlines": 48, "source_domain": "sairams.com", "title": "January 2012 - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nபிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்\nஇந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து… ...தொடர்ந்து வாசியுங்கள்\nயாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை\nஇருளில் செய்த குற்றம். ...தொடர்ந்து வாசியுங்கள்\nகண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்\nகண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.\nகனவுகளும், ஆசைகளும், நிராசைகளும். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்\nJanuary 2, 2012 · by சாய் ராம் · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்\nபச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162725&cat=33", "date_download": "2019-12-14T12:41:11Z", "digest": "sha1:R4NDQPBATTHNIK46Z5FDX7MTXCDHODPH", "length": 26453, "nlines": 574, "source_domain": "www.dinamalar.com", "title": "அருள்வாக்கு கூறிய பூசாரி விழுந்து பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » அருள்வாக்கு கூறிய பூசாரி விழுந்து பலி மார்ச் 08,2019 16:09 IST\nசம்பவம் » அருள்வாக்கு கூறிய பூசாரி விழுந்து பலி மார்ச் 08,2019 16:09 IST\nகோவை சுண்டக்காமுத்தூரிலுள்ள அய்யாசாமி கோயிலில் சிவராத்திரியன்று பூசாரி அய்யாசாமி 20 அடி உயர மரத்தின் மீதிருந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தார். ஆக்ரோஷமாக அருள்வாக்கு கூறிய அய்யாசாமி, மரத்திலிருந்த தவறி விழுந்தததால் படுகாயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் உயிரிழந்தார்.\nகிணற்றில் தவறி விழுந்து 3 மாணவிகள் பலி\nசித்தூரில் 100 அடி உயர தேங்காய் சிவன்\nகைதவறி விழுந்து இறந்த குழந்தை\nகள்ளச்சாரயம் பலி 86 ஆக உயர்வு\nசென்ட்ரலில் 100 அடி கம்பத்தில் தேசியக்கொடி\nஅடி வாங்க ரெடி ஆகிறது பாகிஸ்தான்\nமாநில கைப்பந்து போட்டி: கோவை சாம்பியன்\n41 அடி சிவலிங்கத்துக்கு 1008 பால்குட அபிஷேகம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nகடலில் குளித்த ஐ.டி., ஊழியர் பலி\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nடாக்டரை செருப்பால் அடித்த பெண் : டாக்டர்கள் போராட்டம்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nசிறுமி பாலியல் துன்புறுத்தல் : இளைஞர்கள் கைது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமாநில செ��்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி\nசென்னையில் போராட்டம் : ஸ்டாலின் மகன் கைது\nராகுலுக்கு ஸ்மிருதி எதிர்ப்பு; கனிமொழி ஆதரவு\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகைதிகளுடன் கோர்ட்டில் காத்திருந்த போலீஸ்.\nசிறுமிகள் விற்கப்பட்டதாக 3 பேர் மீது வழக்குபதிவு\nபுத்தாண்டுக்கு குவிந்த புதுவித டைரிகள்\nரஜினியால் சீமான் பயம் லாரன்ஸ் கிண்டல்\nஅரெஸ்ட் ஆனவர்களுக்கு காவலன் ஆப் விழிப்புணர்வு\nவலிய வந்து சிக்கிய திமுக நிர்வாகி கைது\nநிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றணும்\n135 ஆண்டுக்குபின் உறவுகளை தேடிவந்த ஆஸி., தம்பதி\nநல்லா விளைஞ்சிருக்கு மஞ்சள் கிழங்கு\nஉசிலம்பட்டியில் பதுங்கியுள்ள யானை கூட்டம்\nஒரே குடும்பத்தினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஅயோத்தி வழக்கு: அனைத்து சீராய்வு மனுக்களும் டிஸ்மிஸ்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள்\nகடலில் குளித்த ஐ.டி., ஊழியர் பலி\nசிறுமி பாலியல் துன்புறுத்தல் : இளைஞர்கள் கைது\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nஹைடெக் மாநகராட்சி மதுரை தான் டாப்\nமேரா நாம் அப்துர் ரஹ்மான்.. இப்போ நான் ராஜினாமா பண்றேன்..\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கி���தா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nகுமரி போலீசாரின் காவடி நேர்த்திக்கடன்\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/27/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2833717.html", "date_download": "2019-12-14T13:23:55Z", "digest": "sha1:AEQEO5GHGWQ44POMDKYIXO2SEPIPUMQ2", "length": 9232, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊதிய உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஊதிய உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்\nBy DIN | Published on : 27th December 2017 05:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊதிய உயர்வு வழங்கக் கோரி, கடலூரில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் தமிழகம் முழுவதும் டிச.14, 15 ஆம் தேதிகளில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.\nஅதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, கடலூர், விருத்தாசலம் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகம் போராட்டத்தின் போது பணிக்கு வராதவர்களுக்கு விடுப்பு எனக் கூறியதாகத் தெரிகிறது.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமைநிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஇதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து பணிமனை வாயில் முன் தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், பணிமனை வாயிலுக்குப் பூட்டுப்போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பணிமனையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டிய பேருந்துகள் வெளியேற முடியவில்லை.\nஇதையடுத்து, போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர், காவல் துறையினர் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்கள்\nபோராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/29/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2763225.html", "date_download": "2019-12-14T12:38:36Z", "digest": "sha1:2B2QEQRTBAMAIMKJGN5ASBJ7IQCSEEAO", "length": 9386, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக குத்துச்சண்டை: காலிறுதியில் கெளரவ், அமித்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஉலக குத்துச்சண்டை: காலிறுதியில் கெளரவ், அமித்\nBy DIN | Published on : 29th August 2017 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி (56 கிலோ), அமித் பாங்கல் (49 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nஅதேநேரத்தில் சிவ தாபா உணவு பிரச்னை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். மற்றொரு முன்னணி வீரரான மனோஜ் குமார் (69 கிலோ) தனது முதல் ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்.\nஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கெளரவ் பிதுரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உக்ரைனின் மிக்கோலா பட்சென்கோவை தோற்கடித்தார். கெளரவ் பிதுரி தனது காலிறுதியில் டுனீசியாவின் பிலெல் மெகதியை சந்திக்கிறார்.\nமற்றொரு இந்தியரான அமித் பாங்கல் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த ஈகுவடாரின் கார்லோஸ் குய்போவை வீழ்த்தினார். அடுத்ததாக போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மடோவை சந்திக்கிறார் அமித் பாங்கல்.\nபோட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சிவ தாபா லைட்வெயிட் 60 கிலோ எடைப் பிரிவில் நேரடியாக 2-ஆவது சுற்றில் களமிறங்க தகுதி பெற்றிருந்தார். ஆனால் உணவு பிரச்னை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக அவர் போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது. சிவ தாபா, கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மனோஜ் குமார் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெனிசூலாவின் காபிரியேல் பெரஸ்ஸிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான விகாஷ் கிருஷ்ணன் (75 கிலோ) தனது 2-ஆவது ச���ற்றில் இங்கிலாந்தின் பெஞ்சமின் விட்டாகரிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE...-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE...-%E0%AE%9C-866197.html", "date_download": "2019-12-14T13:44:50Z", "digest": "sha1:Q4JZJYFCYUTMURV5YC3TMFWI2EH3B7KP", "length": 12764, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " ஜெயலலிதாவைப் போல கேள்வி கேட்டு மு.க.ஸ்டாலின் பிரசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n ஜெயலலிதாவைப் போல கேள்வி கேட்டு மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nBy dn | Published on : 27th March 2014 02:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n' என்று கேள்வி கேட்டு திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டைப் பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியது:\nதிமுக தலைவர் மு.கருணாநிதி சுட்டிக் காட்டும் நபரே அடுத்த பிரதமர் என்ற நிலையை உருவாக்கும் வகையில் மக்களின் எழுச்சியைக் காண முடிகிறது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல தேர்தலின்போது மட்டும் மக்களைத் தேடி வருபவர் கருணாநிதி அல்ல. அதுவும் தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து வந்து மக்களை சந்திக்கிறார். சாலை வழியாக பயணித்தால் அவரது ஆட்சியில் சாலைகளின��� நிலைமை பற்றித் தெரியும்.\nதமிழக முதல்வர் பிரசாரக் கூட்டங்களில் கேட்பது போல நானும் கேட்கிறேன், தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா... என்றார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் \"செய்வோம்' என்று கத்தினர்.\nநான் ஆட்சிக்கு வந்தால் தடையற்ற மின்தடை வரும் என்று சொல்லி ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் மின்தடையை செய்யும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் ரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா... என்று மீண்டும் ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் செய்வோம் என்று கத்தினர்.\nரவிக்குமாரை வெற்றி பெற செய்வீர்களா, வெற்றி பெற செய்வீர்களா, வெற்றி பெற செய்வீர்களா என மீண்டும் மீண்டும் மு.க.ஸ்டாலின் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் \"செய்வோம், செய்வோம்' என்று கூறினர்.\nதிருத்தணி: திருத்தணி-அரக்கோணம் சாலை சந்திப்பு அருகில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கடந்த, 2006-11-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருத்தணியில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், ரத்த வங்கி, அறுவை சிகிச்சை மையம், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் போன்ற அலுவலகங்கள் கட்டப்பட்டன.\nதிருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையை 50 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது என்றார்.\nபொன்னேரி: பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எந்தச் சூழ்நிலையிலும் மக்களோடு இணைந்திருப்பது திமுக இயக்கம்.\nதிருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, மேலூர் கூட்டு குடிநீர் திட்டம், பழவேற்காட்டில் சுனாமி திட்டத்தில் 1,190 கான்கிரீட் வீடுகள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம், பழவேற்காடு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்குள்ள ஏரியில் மேம்பாலம் அமைத்தது உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.\nஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பேசிய மு.க.ஸ்டாலின், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் அத்தியவசியப் பொருள்களின் விலையும் விண்ணைமுட்டும் வகையில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காமல் பல சாதனைகளை செய்துள்ளதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507413-2-girls-died-1-injured-in-an-accident-near-nandanam.html", "date_download": "2019-12-14T13:55:54Z", "digest": "sha1:7BWFJM5AXEHP5M5XORVDRNVXTWMX7SOP", "length": 18243, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "நந்தனத்தில் கோர விபத்து: பேருந்தில் சிக்கி 2 பெண்கள் பலி: ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்ததால் விபரீதம் | 2 girls died, 1 injured in an accident near Nandanam", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nநந்தனத்தில் கோர விபத்து: பேருந்தில் சிக்கி 2 பெண்கள் பலி: ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்ததால் விபரீதம்\nவிபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டுனர் சிவா மற்றும் அரசு பேருந்து\nசென்னை நந்தனம்அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல், பயணித்த 3 பேர் பேருந்தில் சிக்கினர். இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nசென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது குறித்து போலீஸார் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் வாகன ஓட்டிகளின் அலட்சியம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.\nசென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் நந்தனம் அருகே போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணாசாலையில் பேருந்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.\nஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23), மேற்கு கோதாவரி மாவட்டம் செங்கமரைச��� சேர்ந்தவர் பவானி (23). இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி மென் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.\nஇவர்களுடன் பணியாற்றுபவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (23). இவர்கள் மூவரும் வேளச்சேரியில் தங்கியிருந்து எழும்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் சிவாவின் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் ஒன்றாகச் சென்றனர். சிவா, இரண்டு பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, ஹெல்மட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்தார்.\nவேளச்சேரி நெடுஞ்சாலை சைதாப்பேட்டை வழியாக வந்தவர்கள், நந்தனம் வழியாக எழும்பூர் நோக்கி அண்ணாசாலையில் காலை 8.50 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மேற்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் A51 அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. வாகனத்தை அலட்சியமாக ஓட்டிச் சென்ற சிவா, பேருந்தை இடதுபுறமாக முந்திச் சென்றுள்ளார்.\nஅப்போது பேருந்தை ஒட்டி இருசக்கர வாகனம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. சிவா அந்த இருசக்கர வாகனத்துக்கும் பேருந்துக்கும் இடையில் வேகமாக புகுந்து முந்த முயன்றார். அப்போது இடதுபுறம் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது சிவாவின் மோட்டார் சைக்கிள் உரசியது.\nஇதனால் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சாலையில் சறுக்கி விழுந்தன. இடது புறம் சென்றுக்கொண்டிருந்த வாகன ஓட்டுனர் கீழே விழுந்தாலும் மோட்டார் சைக்கிளை சமாளித்து நிறுத்தினார். ஆனால் வலதுபுறம் உள்ளே புகுந்த சிவாவும், இரண்டு பெண்களும் விழுந்ததில் மூன்றுபேருமே பேருந்தின் முன்புறம் சிக்கி சக்கரத்துக்குள் சிக்கினர்.\nஇதில் இரண்டு பெண்களும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்துக்குள் சிக்கி காயம் அடைந்த சிவா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அலட்சியமாக 3 பேர் பயணம் செய்ததும், வேகமாகச் சென்றதும், பக்கத்தில் வரும் வாகனங்களைப் பற்றி கவலைப்படாமல் பேருந்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் புகுந்ததும் விபத்திற்குக் காரணம் எனத் தெரி��வந்துள்ளது.\nவிபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டார்.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nஆந்திராவைப் போன்று பாலியல் குற்றங்களைத் தடுக்க சிறப்புச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்\nசேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில் ஏழரை கிலோ மதிப்புள்ள தங்க, வைர நகைகள்...\nபனிச் சரிவால் வாகன விபத்து; கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு: ராணுவ...\nசொத்துத் தகராறில் தந்தை, அக்கா மகனை கொன்று வெட்டி வீசியவருக்கு ஆயுள் தண்டனை\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\nவிருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nசென்னையில் சுவாரஸ்யம்: போராட்ட களத்தை ‘காவலன் செயலி’-யின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய போலீஸ் எஸ்.ஐ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்ற 5 பேர் கைது\nபிரச்சினைகள் முடிவு: விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\n'தர்பார்' ட்ரெய்லர் வெளியீடு எப்போது\nஇயக்குநராக பொறுப்பேற்றவுடனேயே கங்குலி ஸ்டைலில் நம்பிக்கையளிக்கும் கிரேம் ஸ்மித்\nதடை செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பைச் சேர்ந்த தீவிவராதி ஸ்ரீநகரில் கைது\nஹாங்காங்கில் மீண்டும் வன்முறை : போராட்டக்காரர்களை கலகக்காரர்கள் என கேரி லேம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=Varalaxmi+Sarathkumar", "date_download": "2019-12-14T14:10:17Z", "digest": "sha1:FQ5HKLWICCTSQ4RFJOYWYNIH3XTVGJFS", "length": 3831, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவிய��� கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=14279&paged=6", "date_download": "2019-12-14T14:33:06Z", "digest": "sha1:TQAWNFIGUC5K3ISA667WVDMYSDNGWPOO", "length": 10991, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ஆரோக்கியம் | Ottrancheithi | Page 6", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nமுதுகு வலியில் அவதிப்படுபவரா நீங்கள் அப்ப இந்த வழிகளை பின்பற்றுங்கள்\nஅலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா நீங்கள் ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன்...\nஇனி காய்ச்சல் வந்தால் ஊசி தேவையில்லை பிளாஸ்திரி மட்டும் போதும்\nகாய்ச்சலுக்கு ஊசியோ அல்லது மருந்துகளோ இல்லாமல் எளிய முறையில் பிளாஸ்திரியை பயன்படுத்தி குணப்படுத்த முடியும் என அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவர்களின் இந்த...\nதக்காளியை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம் \nதக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே...\nஅத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் நன்மைகள் \n1. தினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். 2. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப்...\nநீங்கள் முதுமையை தவிர்க்க வேண்டுமா: இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்…\nபெரும்பாலும் அனைவரும் என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றே கருதுவதுண்டு. ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் நோய்களோடு சேர்ந்து முதுமைத் தோற்றமும் வந்து விடுகிறது. அந்த...\nஎலும்பு ம��்றும் தசை நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து மிகவும் நல்லதாம்…\nதமிழக மக்களின் முக்கியமான உணவு இட்லி. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லி. இட்லி மாவில் சேர்க்கப்படும் உளுந்து, ஆரோக்கியத்தை...\nஉங்களுக்கு தட்டையான, அழகான வயிற்றைப் பெற வேண்டுமா\n1.. இதயத்திற்கு மிகவும் பயன்தரக்கூடிய பூண்டு, சிஸ்டோலிக் மற்றும் டலங்டோலிக் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இவை நல்ல கொழுப்பு சத்துக்களை சேர்க்க உதவாமல் டிரைகிளிசனாடுகளை...\nபற்கள் கெட்டுப் போவதை தடுக்கனுமா: திராட்சை விதைச் சாறு பயன்படுத்துங்க…\nநமது பல்லின் ஈறு பாதுகாப்பை, திராட்சை விதை அதிகரிக்கிறது. அந்த விதைப் பொடியை, சாறாகவும் மாற்றி பயன்படுத்தலாம். அதில் நிறைந்துள்ள ரெசின், பற்களை நீண்ட...\nஇன்றைய வாழ்வின் தரத்தை குறைக்கும் வண்ணம் நம்ம ஊரில் ஏகப்பட்ட செயற்கை விஷயம் அமைந்துள்ளது. இந்நிலையில் இயற்கை பழங்களை உன்னால் எவ்ளோ பயன் என்று...\nசர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவை...\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nதமிழ்த் திரையில் மிரட்டும் ஓவியர்.\nமீண்டும் இணைகிறது கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/blog-post_34.html", "date_download": "2019-12-14T13:41:55Z", "digest": "sha1:RDOXIWZBV6ZJDZPO7FU47CQJ7HKAK6UZ", "length": 4028, "nlines": 40, "source_domain": "www.vampan.org", "title": "யாழில் சீருடைகளுக்குப் பயந்த காலம் போய் இப்போ பிள்ளைகளுக்கு பயந்த காலம் வந்துவிட்டது!! கூறுவது யார்?", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeயாழில் சீருடைகளுக்குப் ��யந்த காலம் போய் இப்போ பிள்ளைகளுக்கு பயந்த காலம் வந்துவிட்டது\nயாழில் சீருடைகளுக்குப் பயந்த காலம் போய் இப்போ பிள்ளைகளுக்கு பயந்த காலம் வந்துவிட்டது\nஅறத்தை போதித்த யாழ்ப்பாண மண்ணில் வாள்கள் பேசுகின்றன.முன்னொரு காலத்தில் சீருடையினருக்கு பயந்திருந்தோம். ஆனால் இன்று எமது பிள்ளைகளைப் பார்த்தே பயப்படும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை ஆளுநரால் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை\nஇவ்வாறு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் நீராவியாடியில் இடம்பெற்ற நீதி நூல் தொகுப்புக்கள் அறிமுக விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.\nவடக்கு மாகாணத்துக்கு மூன்று ஆளுநர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தனர்.ஆனாலும் அவர்களால் வாள்வெட்டு உள்ளிட்டு சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படியாயின் இது வேறு பிரதேசத்தவர்களினால் ஆற்றப்படுகின்றதா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.இந்து சமய அறத்தின் படி வாழ்கின்றவர்களினால் இவ்வாறான இழிவான செயல்களை செய்ய முடியாது.அறத்தை பயிலாமையினாலேயே இவர்கள் மனித நேயம் அற்று இப்படி செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/14109-", "date_download": "2019-12-14T12:32:06Z", "digest": "sha1:XDYNLQYUCNX3EJ2J3362B2D2BFJU55NW", "length": 6778, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "சிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! ( படங்கள் ) | Meenakshi Amman, madurai, Tirukkalyanam, marriage,", "raw_content": "\nசிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்\nசிறப்பாக முடிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது.\nஒவ்வொரு வருடமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கியத்திருவிழாவான சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகுசிறப்பாக நடக்கும். அதேபோன்று இந்த வருடமும் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் முக்கிய நிகழ்வான மதுரை அரசியான மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் இன்று காலை 8.17லிருந்து, 8.41க்குள் சுப முகூர்த்ததில் நடந்தது.\nஇதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு, சுந்தரேஷ்வரரும், மீனாட்��ி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர். நான்கு சித்திரை வீதிகளையும் வலம் வந்தனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின்னர் திருக்கல்யான மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பக்தர்களின் வாழ்த்துக்களோடு திருமணம் சிறப்பாக நடந்தது.\nமணமேடையில் எட்டு லட்ச ரூபாய் செலவில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கு பகதர்கள் பார்ப்பதற்கு வசதியாக பெரிய திரை தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இக்கல்யாணத்தை காண வந்த பகதர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக, 150 டன் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇன்று இரவு, 7 மணிக்கு சுந்தரேஷ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் வலம் வருவார்கள்.\nபகதர்களுக்கு 15 ஆயிரம் திருமாங்கல்ய கயிறுகளும், தண்ணீர் பாட்டில்களும் கோவில் நிர்வாகத்தால் இலவசமாக கொடுக்கப்பட்டன. அடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வரைக்கும் மதுரையில் மக்கள் விழாக்கோலம் பூண்டிருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/23669---1962", "date_download": "2019-12-14T12:59:06Z", "digest": "sha1:U5DX7XZF5GMQDIDVEHKNOJTYVCPWMBON", "length": 29380, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "அணுசக்தி சட்டம் 1962", "raw_content": "\nதேச துரோகச் சட்டம் - மனசாட்சிக்கான உரிமை மீறல்\nஅணுஉலைகளை எதிர்ப்போர் இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற வேண்டும்\nஅமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதனியார் நிறுவனங்களுக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்\nதனியார் நிறுவனங்களுக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்\nஇரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்\nஇந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்\nசரிந்து வரும் இந்திய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு\nஅமில மழை எவ்வாறு ஏற்படுகிறது\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும���\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nவெளியிடப்பட்டது: 25 ஏப்ரல் 2013\nசுதந்திர இந்தியாவின் கொள்கை சமாதானமே என்றும் ஆகவே, ஆயுத ஒழிப்பு, மற்றும் அணு ஆற்றலை யுத்த நோக்கங்களுக்கு அல்லாமல் சமாதானக் காரியங்களுக்கே பயன்படுத்தல் ஆகியவற்றை முறையாகச் செயல்படுத்துவோம் என்றும் அடிக்கடி முழங்கி வந்த பண்டித ஜவஹர்லால் நேரு, 1960க்குப் பிறகு தான் முழங்கி வந்த இந்த விஷயங்களில் அதிகமாக அக்கறை காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.\nஇந்த மாற்றத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. இந்த பின்னணி இந்திய சீன எல்லைத் தகராறிலிருந்து தொடங்குகிறது. 1959 மார்ச் 31 வாக்கில் திபெத்து நாட்டைச் சேர்ந்த தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்து இந்தியாவிடம் புகலிடம் கேட்டு இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியா வந்து தங்குகிறார். இதையொட்டி ‘இந்தி – சீனி’ பாய் பாய் நட்புறவு விரிசலடைகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கு மான எல்லைத் தகராறுப் பிரச்சனை முன்னுக்கு வந்து முற்றுகிறது. இந்தியா, இமாலய மலைப்பகுதியில் தனது எல்லை என்று கருதி வந்த எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தத் துவங்குகிறது. எல்லையோரக் காவல்படைப் போர் வீரர்களை உஷார் நிலையில் வைக்கிறது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான யுத்தம் வெடிக்கலாம் என்கிற பதட்ட நிலை நிலவுகிறது.\nஇந்தச் சூழலில்தான் 1961 பிப்ரவரி 2ஆம் தேதி பாபா டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம், இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், இன்னும் இரண்டே ஆண்டுகளில் அதனால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்கிறார். பாபாவின் குரல் பாபா என்கிற தனிப்பட்ட மனிதரின் குரல் அல்ல ,அது இந்திய அரசின் குரல்.\nபாபா மிகச் சிறந்த அணுசக்தி விஞ்ஞானி என்பதிலோ, அவரது திறமையிலோ, மேதமையிலோ யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. உண்மையிலேயே அவர் சிறந்த மேதைதான் ஆனால் அவர் பிறந்த குடும்பம், வளர்ப்பு, படித்த, உருவாக்கப்பட்ட சூழல் இந்திய ஏகபோகத் தொழில் குடும்பங்களுள் ஒன்றான டாடா குடும்பப் பின்னணி ஆகியன இயல்பாகவே இந்திய அரசின் நலனுக்கு நெருக்ககமாக அவரைச் சிந்திக்க வைத்தன . அதே போல இந்திய அரசின் நலனுக்கும் இதுபோன்ற அறிவியலாளர்களின் தேவை அவசியமாகியது இப்படிப்பட்ட பரஸ்பர இணக்கத்தில் இந்திய அரசின் ராணுவ பலத்தை வலுப்படுத்த அணுகுண்டு தயாயரிக்க அதற்கான தொழில் நுட்பம் தெரிந்த ஒருவர் இயல்பாகவே அப்படிப்பட்ட போராயுதம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பியதிலோ, நிலவுகிற வாய்ப்பைப் பயன் படுத்தி அப்படித் தயாரிக்க முடியும் என்று அறிவித்ததிலோ ஆச்சரியப்பட எதுவுமில்லை.\nஆச்சரியப்படத்தக்கது, அப்போதைய இந்தியாவின் பிரதமரும், மனிதருள் மாணிக்கம், சமதானப் புறா என்றெல்லாம் போற்றப் பட்டவருமான ஜவஹர்லால் நேரு இந்திய அரசின் நலன்களுக்குகந்த அளவில் பாபாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய இணங்கியதுதான்.\nபாபாவின், ‘வசியங்களுக்கு’ இணங்கி நேருவே, அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் நாம் தயாரிப்போடு இருக்கவேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.\nஅவர் இவ்வாறு கூறியதற்கு பாபாவின் வசியம் மட்டும் காரணம் அல்ல, இந்திய - சீன எல்லைத் தகராறு முற்றி அது யுத்தமாகவும் வெடித்துவிட்டதும் ஒரு காரணம் என்பதையும் நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.\nஇப்படி யுத்தம் வெடித்து இந்தியா அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த சூழலில்தான், இந்தியா இங்கி லாந்தையும், அமெரிக்காவையும் நோக்கி ராணுவ உதவி கோரி கையேந்தியது. பிரதமர் நேரு, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கு 1962 நவம்பர், 19இல் மிகவும் பரிதாபகரமான ஒரு வேண்டுகோளை விடுத்தார். “எங்களுக்கு அதிகமான உதவி தேவைப்படுகிறது. காரணம் இது எங்களுக்கு வாழ்வின் இருப்பு பற்றிய பிரச்சனையாக இருக்கிறது. எங்களுக்கு எல்லா விதமான உதவியும் தேவைப்படுகிறது. இதில் நாங்கள் கூச்சப்படு வதற்கே எதுவுமில்லை” என்பதே அந்த வேண்டுகோள்.\nஇப்படி இந்தியா யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த சூழலில் தான் அணுசக்தியை, அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகளுக்கு பாபா நேருவை இணங்க வைத்தார்.\nஇந்த இணக்கத்தின் முதல் நடவடிக்கைதான் நேரு அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்க இரண்டு மாதங்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 15, 1962இல் இந்தியப் பாராளுமன்றத்தில் அண�� சக்திச் சட்டமான (ATOMIC ENERGY ACT) நிறைவேற்றப்பட்டது.\nஏற்கெனவே முதல் அணுசக்திக் கமிஷன் நிறுவிய காலத்திலேயே ஓர் அணுசக்திச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அணுசக்திச் சட்டம் 1948இல் கொண்டு வரப்பட்டது. அதாவது அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று இந்திய அரசு கொள்கை கொண்டிருந்த நாளில் உருவாக்கப்பட்டது அது.\nஇப்போது அரசின் கொள்கையில் மாறுதல் ஏற்பட்டு அணு சக்தியை ஆக்கப் பணிகளுக்கு மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணிகளுக்கு, அதாவது ராணுவக் காரியங்களுக்கும், நேரடியாகவே சொல்வதானால் அணுகுண்டு தயாரிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு இதற்கு ஏற்ப ஓர் அணுசக்திச் சட்டம் தேவைப்பட்டது. இப்படி இந்தத் தேவையொட்டி உருவாக்கப்பட்டதுதான் இந்திய அணுசக்திச் சட்டம் 1962.\nஎனவே இந்த அணுசக்திச் சட்டம் 1962, ஏற்கெனவே இருந்த அணுசக்திச் சட்டம் 1948ஐத் திரும்பப் பெற்று, அந்த இடத்தில் அதற்குப் பதிலாகப் புதிய வேறு ஒரு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது என்பது முக்கியம். இந்தச் சட்டம் செப்டம்பர் 21, 1962லிருந்து அமலுக்கு வந்தது.\n‘டெம்மி’ அளவிலான புத்தக வடிவத்தில் 24 பக்கங்களைக் கொண்டதாக உள்ள இந்தச் சட்டம் 32 பிரிவுகளை உடையது. இதில் 32ஆவது பிரிவு 1974ஆம் ஆண்டு கொண்டு வந்த ஒரு சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டு எஞ்சிய 31 பிரிவுகளும் தற்போதும் அப்படியே அமலில் இருந்து வருகின்றன.\nஇந்தச் சட்டத்தின் முழுமையையும் இங்கே ஆராய்வது இடவசதியளிக்காது என்பதால் இந்தச் சட்டத்தின் முக்கியமான சில பகுதிகளை மட்டும் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் விவாதத்துக்கு அவசியமாகிறது.\nஉதாரணமாகப் பிரிவு 3 அணுசக்தியின் உற்பத்தி வளர்ச்சி, அந்தச் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது, அதில் எப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, உற்பத்தி செய்யப்படும் சக்தியை என்னென்ன விதங்களில் பயன் படுத்துவது என்பதற்கான சில அதிகாரங்களை மத்திய அரசுக்கு அளிக்கிறது.\nபிரிவு 18, அணுசக்தி சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் அதை ஆவணமாகவோ, வரைபடமாகவோ, புகைப்பட மாகவோ, திட்டப்படமாகவோ, மாதிரிப்படமாகவோ, வேறு எந்த ரூபத்திலோ அறிந்து கொள்வதைத் தடுக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.\nபிரிவு 20 , அணுசக்திக் கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்படாத எந்தத் தனிநபரோ அல்லது அமைப்போ அணுசக்திக் கமிஷன் அணுசக்தியோடு சம்பந்தப்பட்டதாக நம்பும் எந்த ஒரு விஷயத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவதையோ அதைப் பதிவு செய்து கொள்வதையோ தடை செய்கிறது.\nபிரிவு 21, சட்டபூர்வமான அல்லது சமரசபூர்வமான எந்த ஒரு பிரச்சனையிலும் அணுசக்திக் கமிஷனுக்கே முழு அதிகாரம் அளிக்கவும், அதுவே இப்பிரச்சனை பற்றி இறுதி முடிவு எடுக்கவும் வகை செய்கிறது.\nமத்திய அரசு என்பது அணுசக்தித் துறையைப் பொறுத்தமட்டில் பிரதமர் மற்றும் அணுசக்திக் கமிஷனின் தலைவர் இருவரோடு மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்பதோடு, பிரதமர் என்பவர் அணுசக்திக் கமிஷனின் வேண்டுகோளுக்கிணங்க செயல்படுவார் என்பதால், மத்திய அரசு என்பது முழுக்க முழுக்க அணுசக்திக் கமிஷன் தலைவராகவும், அணுசக்தித் துறைச் செயலாளராகவும் செயல் படுபவர்தான். அவர் ‘பாபா’ தான் என்ற நிலைக்கு இருந்தது.\nஆகவே சுருக்கமாக 1962 அணுசக்திச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்கியதன் மூலம் அப்போது பொறுப்புகளில் இருந்த பாபாவுக்கே சகல அதிகாரங்களையும் வழங்குவதாக ஆகியது.\nஅணுசக்தி பற்றிய திட்டமிடுதல், செயல்படுத்துதல், அதுபற்றி தகவல்கள் அளித்தல், கட்டுப்பாடுகள் விதித்தல், மற்றும் அணுசக்தியோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் இதர தொழில்களின் மீதும் முழு ஆதிக்கம் செலுத்தல் ஆகிய எல்லையற்ற அதிகாரங்களை 1962 அணுசக்திச் சட்டம் அறிவர் பாபாவுக்கு வழங்கியது.\nஇதன் மூலம் இந்தியா அணுசக்தியின் உற்பத்தி, பயன்பாடு, எதிர்காலம் ஆகிய எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகச் சக்கரவர்த்தியாக பாபாவே திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.\nஅதோடு, சமாதானத்துக்கும் ஆக்கப் பணிகளுக்குமே அணுசக்தியைப் பயன்படுத்துவோம் என்று பறைசாற்றி வந்த சமதானப்புறா அணுசக்தியை அணுகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்த ஒப்புதல் தந்ததோடு அதுபற்றிய ரகஸ்யங்களை பாதுகாக்க சட்டமும் இயற்றித் தந்தார் என்பதும் குறிப்பாக கவனிக்கத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்��ந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-14T12:37:07Z", "digest": "sha1:SCVXVJXA77QWJQBCSL6JV2VOGE6ZSJ5T", "length": 5687, "nlines": 73, "source_domain": "selliyal.com", "title": "கின்னஸ் சாதனைகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கின்னஸ் சாதனைகள்\nமலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது\nசிதம்பரத்தின் - தமிழகத்தில் சிவபெருமான் நாட்டிய உருவத்தில் வீற்றிருக்கும் தில்லை - சிதம்பரத்தில் அண்மையில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாட்டியாஞ்சலி விழாவில், மலேசிய நடனக் கலைஞர் செல்வி அருளரசி சுப்பிரமணியம் தம்...\nகின்னஸ் சாதனை படைப்பாரா ராகுல்\nபுதுடெல்லி - இந்தியாவில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் கிண்டலுக்குள்ளாகும் தலைவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் ஒவ்வொரு செயல்பாடும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம்...\nபினாங்கில் பிடிபட்ட 250 கிலோ மலைப்பாம்பு – கின்னஸ் சாதனை படைக்க வாய்ப்பு\nஜார்ஜ் டவுன் - பினாங்கில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடமொன்றில் இருந்து மீட்கப்பட்ட மிகப் பெரிய மலைப்பாம்பு, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம், பாயா தெருபோங்...\n1 நிமிடத்தில் 44 புல்அப்ஸ் – சிங்கப்பூர் இளைஞர் கின்னஸ் சாதனை\nசிங்கப்பூர், ஜூன் 23 - ஒரு நிமிடத்தில் 44 புல்அப்ஸ் அடித்து 15 வயது சிங்கப்பூர் இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார். இயோ கிம் இயாங் (வயது 15) என்ற அந்தச் சிங்கப்பூர் இளைஞர் ஒரு நிமிடத்தில்...\nகுழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் அமலாக்க நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு பிறகு அமல்\nநாட்டின் முன்னணி சைக்கிள் வீரர் அசிசுல் அவாங் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் காயம்\nமீதமுள்ள 40 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி 2023-க்குள் நிறைவேற்றும்\nபோரிஸ் ஜோன்சனின் வெற்றிக்குப் பிறகு பவுண்டுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு சரிவுக் கண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=556", "date_download": "2019-12-14T13:31:01Z", "digest": "sha1:7OCX7ZMKBPVSYAXI47CESCX4WAKOWXMB", "length": 2261, "nlines": 54, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "பழையமாணவர் சங்கப் பாடல் – JHC OBA", "raw_content": "\nஅறிவித்தல்கள் / செயற்பாடுகள் / செய்திகள்\n← வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி\nகூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை →\nபுதிய அதிபருக்கு பழைய மாணவர் சங்கம் வாழ்த்து\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம்…\nபுதிய பதில் அதிபர் நியமனம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-550275678/333-2009-08-27-12-40-45", "date_download": "2019-12-14T12:43:50Z", "digest": "sha1:MGZ7ZOFCEVOJ2ZSSTS7W4GBTWRFD6OG4", "length": 35128, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டது தி.மு.க ஆட்சி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\nபெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள்... திராவிடர் கழகத்தைத் தவிர\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nகலைஞரை கொண்டாட மனம் தடுக்கின்றது\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nதி.மு.க. ஆட்சியில் பெரியார் சிலை புறக்கணிப்பு\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\n'பெரியார் விருது' பெற்ற கலைஞர் பார்வைக்கு...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ��ட் 2009\nஅர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டது தி.மு.க ஆட்சி\n‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ அகற்றப்படவில்லை\n2006 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு தமிழகத்தில் உரிய பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சாதி, சம்பிரதாய வேறுபாடுகள் இன்றி அறநிலையத் துறையின் கீழ் உள்ள 36000 கோயில்களிலும் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மதுரை மீனாட்சி, பழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் உட்பட அனைத்து கோயில்களையும் உள்ளடக்கியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களை தமிழக அரசு நிறுவியது. ஓராண்டுக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்து அறநிலையத் துறையின் மேற்பார்வையின் கீழ், சைவ வைணவ கோயில் நிர்வாகங்களோடு இந்த பயிற்சி மய்யங்கள் இணைக்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர் களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப் படுவதோடு, பயிற்சி முடித்தவுடன் அரசு கட்டுப் பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அரசு விளம்பரம் செய்தது. 240 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 207 பேர் ஓராண்டு பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றனர். இதில் 3 பேர் மட்டுமே பார்ப்பனர்கள். ஏனையோர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் - புரட்சி - தமிழகத்தில் நடந்து முடிந்து விட்டதாக திராவிடர் கழகம் அறிவித்து, பெரியார் திடலிலுள்ள பெரியார் நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதியை மகிழ்விக்க நினைவுக் கல்வெட்டையும் பதித்து விட்டது. உண்மையில், தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த எந்த ஒரு பார்ப்பனரல்லாதாரும் எந்த ஒரு கோயிலிலும் அர்ச்சகர் ஆக முடியாத நிலையில் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். தமிழக அரசும் இது பற்றி ஒரு நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இது பற்றிய கட்டுரை ஒன்றை ‘டெகல்கா’ வார ஏட்டில் (ஆக. .22) அதன் செய்தியாளர் சஞ்சனா எழுதியுள்ளார்.\nஇதற்கிடையே - மதுரை மீனாட்சி கோயிலைச் சார்ந்த பார்ப்பனர்கள் ஆதிசிவ - சிவாச்சாரியார் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து ஆணைக்க��� தடை வாங்கிவிட்டனர். (தடையை நீக்கும் சட்ட நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சி நிறுவனங் களை தொடங்கியது. தமிழக முதல்வர் மிகவும் சாதுர்யமாக செயல்படுவதாக தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டினார்) உச்சநீதிமன்றத்தில் அரசு ஆணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்காமல், தி.மு.க. ஆட்சி நிறுத்தி வைத்துள்ளது.\nபயிற்சி முடித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகளாக வேலையின்றி உள்ளனர். பயிற்சியை முடித்த அருண்குமார் என்ற பார்ப்பன மாணவருக்கு மட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரம்பரை அர்ச்சகர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அர்ச்சகர் வேலையை வழங்க யார் பார்ப்பனர் சம்மதித்து விட்டனர். அவருடன் பயிற்சி பெற்ற 36 பேரில் இவர் ஒருவருக்கு மட்டுமே (பார்ப்பனர் என்பதால்) வேலை கிடைத்துள்ளது. இப்போது அவர் மாதம் ரூ.3000 சம்பளம் பெறுகிறார். இது தவிர பக்தர்கள் தரும் காணிக்கைகள் கிடைக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தடையால் தன்னுடன் படித்த பலர் வேறு வேலைகளைத் தேடி வருவதாக இவர் கூறியுள்ளார்.\nவேலூர் மாவட்டம் திருமானி எனும் கிராமத்தைச் சேர்ந்த பிரவின் குமார், அர்ச்சகர் பயிற்சியை முடித்து, சான்றிதழ் கிடைக்காமல் உள்ளார். மூப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர், ஓராண்டை பயிற்சியில் வீணடித்து விட்டு, இப்போது பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ‘மதச் சடங்குகளை செய்வதற்கு எனது மகனை எவரும் அங்கீகரிப்ப தில்லை’ என்று அவரது தாயார் கவலையுடன் கூறினார்.\nஅதே வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற சரவணன் சுப்ரமணியனுக்கு 24 வயது. ‘கருணீகர்’ எனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். ஏழைக் குடும்பம். பயிற்சி முடித்து, சான்றிதழ் ஏதும் தரப்படாத நிலையில் கிராம கோயில் ஒன்றில் பூசாரி வேலைக்குப் போனார். தனது சாதி அடையாளம் தெரிந்த பிறகு, வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறுகிறார். பயிற்சி பெற்ற 207 மாணவர்களும் அர்ச்சகர் பதவி பெற முடியாமல், சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ள னர். ஒரு பார்ப்பனருக்கு மட்டுமே மதுரை மீனாட்சி கோயில் கதவு திறந்துள்ளது. தமிழக அரசு 6 அர்ச்சகர் பயிற்சி மய��யங்களையும் இழுத்து மூடி விட்டது என்று ‘டெகல்கா’வின் கட்டுரை கூறுகிறது.\nபெரியார் நெஞ்சில் தைத்த முள் - இன்னும் எடுக்கப்படவே இல்லை. அண்ணா நூற்றாண்டில் தமிழர் சமுதாயத்தின் மீதான சூத்திர இழிவு தொடருகிறது. ஆனால், பெரியார் ஆட்சி நடப்பதாக கி.வீரமணி தம்பட்டம் அடிக்கிறார். தி.மு.க. ஆட்சி உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.\nவழக்கு விசாரணைக்கு எடுத்து, முடிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ, தெரியாது\n‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ அகற்றப்படவில்லை' :\n2006 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு தமிழகத்தில் உரிய பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சாதி, சம்பிரதாய வேறுபாடுகள் இன்றி அறநிலையத் துறையின் கீழ் உள்ள 36000 கோயில்களிலும் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மதுரை மீனாட்சி, பழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் உட்பட அனைத்து கோயில்களையும் உள்ளடக்கியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களை தமிழக அரசு நிறுவியது. ஓராண்டுக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்து அறநிலையத் துறையின் மேற்பார்வையின் கீழ், சைவ வைணவ கோயில் நிர்வாகங்களோடு இந்த பயிற்சி மய்யங்கள் இணைக்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர் களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப் படுவதோடு, பயிற்சி முடித்தவுடன் அரசு கட்டுப் பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அரசு விளம்பரம் செய்தது. 240 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 207 பேர் ஓராண்டு பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றனர். இதில் 3 பேர் மட்டுமே பார்ப்பனர்கள். ஏனையோர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் - புரட்சி - தமிழகத்தில் நடந்து முடிந்து விட்டதாக திராவிடர் கழகம் அறிவித்து, பெரியார் திடலிலுள்ள பெரியார் நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதியை மகிழ்விக்க நினைவுக் கல்வெட்டையும் பதித்து விட்டது. உண்மையில், தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த எந்த ஒரு பார்ப்பனரல்லாதாரும் எந்த ஒரு கோயிலிலும் அர்ச்சகர் ஆக ���ுடியாத நிலையில் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். தமிழக அரசும் இது பற்றி ஒரு நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இது பற்றிய கட்டுரை ஒன்றை ‘டெகல்கா’ வார ஏட்டில் (ஆக. .22) அதன் செய்தியாளர் சஞ்சனா எழுதியுள்ளார்.\nஇதற்கிடையே - மதுரை மீனாட்சி கோயிலைச் சார்ந்த பார்ப்பனர்கள் ஆதிசிவ - சிவாச்சாரியார் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து ஆணைக்கு தடை வாங்கிவிட்டனர். (தடையை நீக்கும் சட்ட நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சி நிறுவனங் களை தொடங்கியது. தமிழக முதல்வர் மிகவும் சாதுர்யமாக செயல்படுவதாக தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டினார்) உச்சநீதிமன்றத்தில் அரசு ஆணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்காமல், தி.மு.க. ஆட்சி நிறுத்தி வைத்துள்ளது.\nபயிற்சி முடித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகளாக வேலையின்றி உள்ளனர். பயிற்சியை முடித்த அருண்குமார் என்ற பார்ப்பன மாணவருக்கு மட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரம்பரை அர்ச்சகர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அர்ச்சகர் வேலையை வழங்க யார் பார்ப்பனர் சம்மதித்து விட்டனர். அவருடன் பயிற்சி பெற்ற 36 பேரில் இவர் ஒருவருக்கு மட்டுமே (பார்ப்பனர் என்பதால்) வேலை கிடைத்துள்ளது. இப்போது அவர் மாதம் ரூ.3000 சம்பளம் பெறுகிறார். இது தவிர பக்தர்கள் தரும் காணிக்கைகள் கிடைக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தடையால் தன்னுடன் படித்த பலர் வேறு வேலைகளைத் தேடி வருவதாக இவர் கூறியுள்ளார்.\nவேலூர் மாவட்டம் திருமானி எனும் கிராமத்தைச் சேர்ந்த பிரவின் குமார், அர்ச்சகர் பயிற்சியை முடித்து, சான்றிதழ் கிடைக்காமல் உள்ளார். மூப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர், ஓராண்டை பயிற்சியில் வீணடித்து விட்டு, இப்போது பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ‘மதச் சடங்குகளை செய்வதற்கு எனது மகனை எவரும் அங்கீகரிப்ப தில்லை’ என்று அவரது தாயார் கவலையுடன் கூறினார்.\nஅதே வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற சரவணன் சுப்ரமணியனுக்கு 24 வயது. ‘கருணீகர்’ எனும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். ஏழைக் குடும்பம். பயிற்சி முடித்து, சான்றிதழ் ஏதும் தரப்படாத நிலையில் கிராம கோயில் ஒன்றில் பூசாரி வேலைக்குப் போனார். தனது சாதி அடையாளம் தெரிந்த பிறகு, வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறுகிறார். பயிற்சி பெற்ற 207 மாணவர்களும் அர்ச்சகர் பதவி பெற முடியாமல், சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ள னர். ஒரு பார்ப்பனருக்கு மட்டுமே மதுரை மீனாட்சி கோயில் கதவு திறந்துள்ளது. தமிழக அரசு 6 அர்ச்சகர் பயிற்சி மய்யங்களையும் இழுத்து மூடி விட்டது என்று ‘டெகல்கா’வின் கட்டுரை கூறுகிறது.\nபெரியார் நெஞ்சில் தைத்த முள் - இன்னும் எடுக்கப்படவே இல்லை. அண்ணா நூற்றாண்டில் தமிழர் சமுதாயத்தின் மீதான சூத்திர இழிவு தொடருகிறது. ஆனால், பெரியார் ஆட்சி நடப்பதாக கி.வீரமணி தம்பட்டம் அடிக்கிறார். தி.மு.க. ஆட்சி உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.\nவழக்கு விசாரணைக்கு எடுத்து, முடிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ, தெரியாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉச்ச நீதி மன்றதில் இருக்கும் பார்பான் இதில் தடை ஏற்படுத்தினாலும ், மக்கள் படித்த அர்ச்சகர்களை ஏற்று கொண்டால் இந்த பிரச்சினை நீங்கும். இவ்வளவு செய்ய இதற்கு முன் ஏன் எவரும் முன் வரவில்லை. ஏன் இதில் தடை ஆணை வாங்கும் பார்பனை திட்ட , கண்டிக்க வக்கிலாமல் செய்பவரை குறை சொல்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536048/amp?ref=entity&keyword=Visit%20Modi-Jinping", "date_download": "2019-12-14T13:26:45Z", "digest": "sha1:T7IVHFPI3FCWHDPOJ5XMCBOFBTT5OXI4", "length": 7974, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Narendra Modi on his visit to the BJP headquarters in Delhi | டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் ���ிருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை\nடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை அளித்துள்ளார். மேலும் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா , நிதின் கட்கரி உள்ளிட்டோரும் பாஜக தலைமையகத்திற்கு தந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: 4.8 ரிக்டர் அளவாக பதிவு\nஅசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாதுகாக்கும்: அமித்ஷா உறுதி\nகவுகாத்தி பகுதியில் தொடரும் வன்முறை: டிவி சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குதல்\nமண்டல காலத்தில் முதன்முறையாக சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்\nஅசாம் மாநிலத்தில் மேலும் 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் செல்போன் சேவை முடக்கம்\nநாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடாதவர்கள் வரலாற்ற���ல் கோழைகளாக தீர்மானிக்கப்படுவார்கள்: பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒவ்வொரு குடும்பமும் ரூ.11 நிதி அளிக்க வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை\nஆந்திர மாநிலம் பார்மசி மாணவி கொலை விவகாரம்: 12 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் பிரேத பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2011/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-14T12:32:25Z", "digest": "sha1:PR3ZKGKRX5PVTQ3LPZY75FMQSUWUI2CV", "length": 3224, "nlines": 58, "source_domain": "sairams.com", "title": "அவளை முத்தமிடுவது போல என்னையும் - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nBrowse: Home » 2011 » April » அவளை முத்தமிடுவது போல என்னையும்\nஅவளை முத்தமிடுவது போல என்னையும்\nஎங்கோ விலகி போய் விட்டது\nஎன்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.\nஅவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு\nஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.\nஎன் பழைய தருணங்கள் உயிர்த்தது போல இருக்கிறீர்கள்\nஅவளை முத்தமிடுவது போல முத்தமிடுவாயா\nஒரு கணம் மீண்டும் பிறப்பேன்.\n← விக்கிலீக்ஸ்: ஈழப் போரில் இந்தியா\nபத்திரிக்கை அட்டை எப்படி இயற்றப்பட வேண்டும்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:303", "date_download": "2019-12-14T13:14:17Z", "digest": "sha1:KV37CQMWZCGLLIWHV6EV5LRLBJLKFWG7", "length": 5949, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:303 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n303 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 303 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 303 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 12:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/cm-palanisamy-announces-manimandapam-with-statue-for-mk-thyagaraja-bhagavathar/", "date_download": "2019-12-14T13:03:34Z", "digest": "sha1:4K23P5RUSMBQKSCP66B774LTEWOTPPSM", "length": 17323, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "தியாகராஜ பாகவதருக்கு ரூ 50 லட்சம் செலவில் சிலை, மணிமண்டபம்! - VanakamIndia", "raw_content": "\nதியாகராஜ பாகவதருக்கு ரூ 50 லட்சம் செலவில் சிலை, மணிமண்டபம்\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nஇங்கு நல்ல சிறுமி விற்கப்படும்\nசக்திவாய்ந்த பெண்ணாக அவதரித்த நிர்மலா சீதாராமன்\nசபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு\nஇனி 24 மணிநேரமும் NEFT-இல் பணம் அனுப்பலாம்\nதியாகராஜ பாகவதருக்கு ரூ 50 லட்சம் செலவில் சிலை, மணிமண்டபம்\nதமிழ்த்திரை உலகில் 25 ஆண்டுகளாக கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் ரூ.50 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசென்னை: சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:\nதமிழ்த்திரை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர் பெருமக்களால் எம்.கே.டி. எனவும் அன்புடன் அழைக்கப்படுபவர் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர்.\nஅன்பும், அடக்கமும், எளிமையும் மிகுந்த தியாகராஜ பாகவதரின் கலையுலக வாழ்வு 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது. தியாகராஜ பாகவதர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர். இவர் நடித்த ஹரிதாஸ் என்னும் திரைப்படம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பெருமைக்குரியவர்.\nதியாகராஜ பாகவதரின் இசைவளம் செறிந்த குரல், அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது. இவருடைய கர்நாடக சங்கீத பாடல்கள் அன்றும், இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது. இவர் பல வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர்.\nதிரைப்படத் துறையிலும், பாரம்பரிய இசைத் துறையிலும் தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், தமிழ்நாடு அரசு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கும்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nTags: CM PalanisamyM K Thyagaraja BhagavatharManimandapamசட்டமன்றம்சிலைதியாகராஜ பாகவதர்மணிமண்டபம்முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமதுரை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாகக் கூறி சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த முனிஸ் என்ற...\nமருந்து விலை 50% அதிகரிப்பு\n21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின்,...\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\nசென்னையில் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், 164 ஆண்டுகள் தொன்மையான நீராவி என்ஜின் ரயில் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த...\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nபிரிட்டன் தேர்தலில் பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சா���ளியைச் சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர்...\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nபாலியல்‌ வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தாம் முன் வைத்த விமர்ச‌னத்துக்கா‌க வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு கேட்க தான் சவார்க்கர் இல்லை என்றும் காங்கிரஸ் எம்பி...\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nகாப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்து ஏலம்விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி...\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nஅநீதிக்கு எதிராக இன்று போராட முன்வராதவர்களை நாளைய வரலாறு கோழை என்றே அழைக்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். டெல்லி ராம் லீலா...\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,...\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது சென்னை 5 ஸ்டார் சொகுசு ஹோட்டலான தாஜ்...\nஒவ்வொரு வருடமும் தேனி மாவட்டத்தின் சராசரி மழையளவு 831 மி.மீ .சென்ற 10 ஆண்டுகளாகவே இந்த மழையளவினை எட்டும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த வருடம் தேனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2017/08/03/how-school-and-college-girls-are-targetted-by-lust-beasts-in-tamilnadu/", "date_download": "2019-12-14T12:38:41Z", "digest": "sha1:FYNOK3M7WNX45YP4P7BPEK7VCM7TJQ2A", "length": 23873, "nlines": 51, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2) | பெண்களின் நிலை", "raw_content": "\n« பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன (1)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்��ொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3) »\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nபாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வது முதலியன – பலாத்காரங்களின் உருவங்கள் (2)\nஏப்ரல்.30 2017 – பி.டி.மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் மாணவி தற்கொலை முயற்சி: வத்தலகுண்டுவை சேர்ந்த மாணவி நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார். இவரிடம், அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி என்பவர் மாணவியின் செல்லிடபேசிக்கு ஆபாசமாகப் பேசியும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்[1]. இதனால், பாதிப்புக்குள்ளான மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வத்தலகுண்டு காளியம்மன்கோவில் அருகே கட்சியின் மாநில துணை செயலர் சக்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்[2]. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலகுண்டு காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nதார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்குகளாக மாறுகிறார்கள்: பி.டி.மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர், ஸ்போர்ட்ஸ் மாஸ்டர், என்.சி.சி. மாஸ்டர், என்.எ.ஸ்.எஸ்.மாஸ்டர், என்றெல்லாம் இருப்பவர்கள், இக்காலத்தில் வரம்பு மீறி மாணவிகளிடம் நடந்து கொள்கிறார்கள். தட்டிக் கொடுப்பது என்று ஆரம்பித்து தொட்டுப் பேசுவது என்று விளையாடுகிறார்கள். ஃபீல்டு விசிட் பெயரில் அதிகமாகவே மாணவிகளை சதாய்க்கிறார்கள். இதெல்லாம் தான் இவர்களுக்கு பாலியல் ரீதியில் சதாய்ப்பதற்கு உதவி அளிக்கின்றன. தார்மீகம், ஒழுக்கம், கட்டுப்பாடு…..போன்றவை இல்லாமல் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப் படாமல், இரையைத் தேடும் விலங்கு மாதிரி அலைந்து, வலைவீசி சிக்க வைத்து, பலிகடா ஆக்குகிறார்கள். மானமிழந்த, கற்பிழந்த மாணவிகள் பெற்றோர்களுக்கு சமூகத்திற்கு அஞ்சி தற்கொலை புரிய துணிகிறார்கள். முயற்சி செய்கிறார்கள். உயிரையும் விடுகிறார்கள். எனவே, இத்தகைய, பாலியல் வன்மங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nமார்ச்.31 2017 – பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்து மிரட்டியது: ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளி தாளாளரை கோயம்பேடு போலீசார் கைது செய்து உள்ளனர்[3]. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் மணிமாலா. 15வயதாகும் மணிமாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் மகளாவார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மணிமாலா புதன்கிழமையன்று திடீரென தனது உடலில் தீவைத்துக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்[4].\nமயக்க மருந்து கொடுத்து, கெடுத்து பள்ளி தாளாளர் ஆபாசபடம் எடுத்தது மற்றும் மிரட்டியது: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[5]: கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தனியார் தொடக்கப் பள்ளி நடத்திவருகிறார். அதன் தாளாளராகவும் உள்ளார். அவருக்கு மனைவி, 12 வயதில் பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக மாணவிக்கு சில ஆலோசனைகள் கூறவேண்டி இருப்பதால், தன் வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, மாணவியின் பெற்றோரிடம் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மாணவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த சரவணன், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை செல்போனிலும் படம் பிடித்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்ததை ஊகித்து சரவணனிடம் கேட்டுள்ளார். இங்கு நடந்த அனைத்தையும் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாக கூறிய சரவணன், இதை யாரிடமாவது சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.\nவீடியோவைக் காட்டி–மிரட்டி, மறுபடி–மறுபடி செக்ஸ்: வீடியோவை காட்டி மிரட்டியே மாணவியிடம் சரவணன் தொடர்ந்து தகாத முறையில் நடந்துள்ளார். இந்த வன்கொடுமை தொடர்ந்ததில், மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று காண்பித்ததில், மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மகளிடம் கேட்டுள்ளனர். மாணவியும் அழுது கொண்டே, நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ‘என் மகள் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே’ என்று சரவணனிடம் சென்று பெற்றோர் கதறியுள்ளனர். ‘தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸுக்கு சென்றாலோ அவமானம் என்று கருதி, பெற்றோர் அதோடு விட்டுவிட்டனர். ஆனால், இதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அதற்குப் பிறகும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாணவி, தன் சாவுக்கு சரவணன்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்துள்ளார். பெற்றோர் அதன் பிறகுதான் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சரவணன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தெரிந்ததுமே போலீஸில் தெரிவித்திருந்தால், மாணவி தற்கொலையை தடுத்திருக்கலாம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது[6].\nகெட்டவர்களை தடுக்க வேண்டும், வேலைக்கு வருபவர்கள் கண்காணிக்கப் பட வேண்டும்: இப்படி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர், ……என்று பள்ளிகள்-பள்ளிகளில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளை, கேடுகெட்ட மிருகங்களை, காம அரக்கர்களை ஏன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியப் போராளிகள், மனித உரிமை சூராதி சூரர்கள், என்றிருக்கும் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை, பொங்கியெழவில்லை……என்று தெரியவில்லை. நிர்பயா, ஸ்வாதி போன்ற குரூரக் கொலைகளுக்கு வீரிட்டெழுந்தவர்கள், இப்பொழுது ஏன் அடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் புரியவில்லை. தொடர்ந்து மாதம்-மாதம் நடந்து கொண்டிருப்பது, சாதாரணமான விசயம் அல்ல. நமது பெண்களை அவ்வாறு விட்டுவிட முடியாது. உடனடியாக யாதாவது செய்தே ஆகவேண்டும். அத்தகையவர்கள் நியமிக்கப் படும்போது, யோக்கியமானவர்களா என்று சரிபார்க்க வேண்டும். ஏனெனில், மிருகங்களை பள்ளி-கல்லூரி-ஹாஸ்டல்களின் வைக்க முடியாது.\n[1] தினமணி, பாலியல் தொல்லை; மாணவி தற்கொலை முயற்சி: நிலக்கோட்டை பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல், Published on ஏப்ரல்.30, 2017. 04:11 AM.IST\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை – பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது, Posted By: Mayura Akilan, Published: Friday, March 31, 2017, 11:15 [IST].\n[5] தமிழ்.இந்து, 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை: பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் கைது, Published : 01 Apr 2017 09:26 IST;, Updated : 16 Jun 2017 14:11 IST.\nகுறிச்சொற்கள்: கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, காதல், குழந்தை, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகம், சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, பெண்கள், பெண்ணியம், பேட்டி, வன்புணர்வு பாலியல்\nThis entry was posted on ஓகஸ்ட்3, 2017 at 11:55 முப and is filed under அசிங்கமான குரூரங்கள், அந்தரங்கம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் செக்ஸ், கட்டிப்பிடி, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குழந்தையை இழந்த தாய், கொக்கோகம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சம்மதத்துடன் உலலுறவு, சிறார் கற்பழிப்பு, சிறுமி கற்பழிப்பு, செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, பகுக்கப்படாதது.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=14279&paged=7", "date_download": "2019-12-14T14:28:54Z", "digest": "sha1:X2RWY5B7ZER5ZSCNYNYRZ6SC33UHM2PX", "length": 6925, "nlines": 120, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ஆரோக்கியம் | Ottrancheithi | Page 7", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nமாம்பழம் சாப்பிட்டாலே போதும் சூடு சாப்பிடாதே சொல்வாங்க அதெல்லாம் பொய் உண்மை என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 1. மாம்பழங்களில் வைட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள்...\nநம்ம ஊருல எங்க பார்த்தாலும் இருக்குற கீழாநெல்லில எவ்ளோ மருத்துவ பயன்கள் இருக்கு தெரிமா அதுல கொஞ்சத்த சொல்ற கேட்டுகோங்க. * வழுக்கையில் முடி...\nமூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா.. இந்த உணவுகளை உண்ணுங்கள்…\nநம்ம மூளையை சுறுசுறுப்பா இருக்க எளிய வழி வாங்க தெரிஞ்சிகோங்க. 1. தினமும் ஒருவாழைப்பழம்: வாழைபழத்தில் உள்ள ட்ரிப்டோபன், டைரோசின் என்ற அமினோ அமிலங்கள்...\nஅரைக்கீரையில் உள்ள அதிசய மருத்துவ பயன்கள்…\nஅரைக்கீரையில் இருக்குற மருத்துவப் பயன்கள் தெரிஞ்சா சாப்பிடாமல் இருக்க மாட்டீங்க. வாங்க அது என்னனு பாப்போம். 1. அரைக் கீரையுடன், சுக்கு, இஞ்சி, மிளகு,...\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nதமிழ்த் திரையில் மிரட்டும் ஓவியர்.\nமீண்டும் இணைகிறது கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/14261-", "date_download": "2019-12-14T12:58:29Z", "digest": "sha1:ZAINVALJSSC5CCX2Z4F5L7JS7VKOQS3V", "length": 5088, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: மன்மோகன் சிங் | Border dispute with China can be solved: PM", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: மன்மோகன் சிங்\nசீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்: மன்மோகன் சிங்\nபுதுடெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு தீர்வுகாண முடியும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன படையினர் முதலில் 10 கி.மீ தூரம் ஊடுருவியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 19 கி.மீ. வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இது ஒரு உள்மட்ட அளவிலான பிரசனைதான் என்றும், இதனை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை தமது அரசுக்கு உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.\nநாம் இப்பிரச்னையை கையாள்வது குறித்து திட்டமிட்டுள்ளோம். இதற்கு அதிக அழுத்தம் கொடுத்து பிரச்னையை ஏற்படுத்த விரும்பவில்லை. இதனை சுமூகமாகவே தீர்க்க விரும்புகிறோம். இது குறித்த பேச்சு இருநாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் மேலும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/15-dead-in-mettupalayam-as-houses-collapse-due-to-heavy-rain/", "date_download": "2019-12-14T13:05:18Z", "digest": "sha1:WXANAUT4HPUUGG3G2TYI32X2233APA6L", "length": 6084, "nlines": 70, "source_domain": "awesomemachi.com", "title": "கனமழையால் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்த சோகம்", "raw_content": "\nகனமழையால் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்த சோகம்\nகடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கோவை, மேட்டுப்பாளையத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி உறக்கத்திலேயே 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் உள்ள குடியிருப்பில் கனமழை காரணமாக கருங்கல் சுவர் திடீரென இடிந்து பக்கத்தி��் உள்ள வீடுகள் மீது விழுந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் வீட்டினுள்ளே உறங்கிக் கொண்டிருந்த அக்குடியிருப்பு மக்கள் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3:30 மணியளவில் நடைபெற்றுள்ளது. 3 வீடுகளில் வசித்த 15 பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், பேரிடர் மேலாண்மைத்துறையினர், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இன்று காலை முதல் நடைபெற்ற மீட்புப்பணியில் இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த பகுதியில் நேற்றிரவு அவர்களின் உறவினர்களும் தங்கியதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nசென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/sivappu-manjal-pachai-movie/", "date_download": "2019-12-14T14:12:57Z", "digest": "sha1:ULAAXTOEZB4D4UMMFVIEPJ53CWVXWAPA", "length": 5403, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Sivappu manjal pachai movie | இது தமிழ் Sivappu manjal pachai movie – இது தமிழ்", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nசித்தார்த் ட்ராஃபிக் போலீஸாக நடிக்கிறார் என்பதால், சிக்னல்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175391", "date_download": "2019-12-14T13:52:08Z", "digest": "sha1:2G4JUIZLTICFBVYWYJTQMJESX5XTWD3J", "length": 12687, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சுவாமி இராமாஜி நாடாளுமன்றத்தில் நுழையத் தடை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சுவாமி இராமாஜி நாடாளுமன்றத்தில் நுழையத் தடை\nசுவாமி இராமாஜி நாடாளுமன்றத்தில் நுழையத் தடை\nகோலாலம்பூர் – இந்து சமய விவகாரங்கள் குறித்த போராட்டங்களை எப்போதும் முன்னெடுத்து வந்திருப்பவரும், சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய நடவடிக்கைக் குழுவின் தலைவருமான சுவாமி இ��ாமாஜி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவதற்கு அந்த நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.\nஇந்து சுவாமிஜிகளுக்கு உரிய ஆடைகளை அவர் அணிந்திருந்ததுதான் அவர் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு விதிக்கப்பட்டதற்கான தடைக்குக் காரணம் எனவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு தன்னை நாடாளுமன்றத்தில் வந்து சந்திக்கும்படி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தங்களிடம் கூறியிருந்ததாகவும், அதன்படி தானும், நான்கு பேர் கொண்ட தனது குழுவினரும் நாடாளுமன்றத்திற்கு சென்றதாகவும் சுவாமி இராமாஜி தெரிவித்தார்.\nதனக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே வேதமூர்த்தியை தொடர்பு கொண்டதாகவும் இராமாஜி தெரிவித்தார். எனினும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும், பின்னர் வேதமூர்த்தியின் செயலாளர்களில் ஒருவர் வெளியில் வந்து நாடாளுமன்ற நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரும் இராமாஜிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nநேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்துப் போராட்டவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இன்று வேதமூர்த்தி சந்திப்புக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் இராமாஜி கூறினார்.\nசீ பீல்ட் ஆலய விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றை சமர்ப்பிக்கும் நோக்கில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வேதமூர்த்தியைச் சந்திக்க சென்றபோதுதான் இராமாஜிக்கு அவரது ஆடையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.\nஇதன் தொடர்பில் செல்லியலுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் இராமாஜி இந்த விவரங்களை வெளியிட்டார்.\nவேதமூர்த்தியுடனான சந்திப்பு ஓர் உணவகம் அல்லது தங்கும் விடுதி போன்ற மாற்று இடம் ஒன்றில் நடத்தப்பட தன்னிடம் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் எனினும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் குழுவினரை சீ பீல்ட் ஆலய வளாகத்தில் வந்து சந்திக்கும்படி வேதமூர்த்தி தரப்பினரிடம் கேட்டுக் கொண்டு தாங்கள் நாடாளுமன்றத்திலிருந்து சென்றுவிட்டதாகவும் இராமாஜி மேலும் தெரிவித்தார்.\n“இதே ஆடையில் ஏற்கனவே நாடாளுமன்றம் ந��ழைந்திருக்கிறேன்”\nஇன்று நாடாளுமன்றத்தில் தான் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மேலும் விவரித்த இராமாஜி “இதே ஆடையில் ஏற்கனவே நான் நாடாளுமன்றம் நுழைந்திருக்கிறேன். அப்போது பிரதமராக இருந்த துன் அப்துல்லா படாவியைச் சந்திக்க நாடாளுமன்றத்திற்குள் நான் சென்றிருக்கிறேன். அப்போது நான் தடுத்து நிறுத்தப்படவில்லை” என்றும் கூறினார்.\n“இந்தியர்கள், இந்துக்கள் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னால் வேதமூர்த்தி போன்ற இந்தியத் தலைவர்களும், அமைச்சர்களும் முதலில், (இந்து சமய ஆடை என்பதால்) நாடாளுமன்றத்தில் இதுபோன்று அனுமதி மறுக்கப்படும், சிறிய, சாதாரணமாக விவகாரங்களுக்கு தீர்வு காணவேண்டும்” என்றும் இராமாஜி வலியுறுத்தினார்.\nபின்னர் இராமாஜியும் அவரது குழுவினரும் சீ பீல்ட் ஆலய வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.\nசீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்\nNext article“15 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள்” – மோடியிடம் எடப்பாடி கோரிக்கை\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nவரவு செலவுத் திட்டம் 2020 : செல்லியலில் உடனுக்குடன் தகவல்கள்\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nஅஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்\nகுழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் அமலாக்க நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு பிறகு அமல்\nநாட்டின் முன்னணி சைக்கிள் வீரர் அசிசுல் அவாங் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-14T13:11:26Z", "digest": "sha1:ZNPZDWHLLEWW37237BYITU2IUZ7HEQQJ", "length": 6171, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "கோஹ்லி-ரோகித் மோதலுக்கு காரணம் இதுதான் – கவாஸ்கர்! | EPDPNEWS.COM", "raw_content": "\nகோஹ்லி-ரோகித் மோதலுக்கு காரணம் இதுதான் – கவாஸ்கர்\nஇந்திய அணித்தலைவர் கோஹ்லி- துணைத்தலைவர் ரோகித் மோதலுக்கு காரணமானவர்கள் குறித்து இந்திய ஜம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது, கோஹ்லி-ரோகித் பிளவு தொடர்பான வதந்திகள் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் நிறுத்தப்படாது. இருவரும் தொழில் வல்லுநர்கள், அதனால் இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளாமல் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தவார்கள். ஆனால், வதந்திகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நிறுத்தப்படாது.\nஇதுபோன்ற கதைகள் உருவாக்கப்படுவதற்கு சில நேரங்களில் அணியில் இடம்கிடைக்காததால் விரக்தியடைந்த வீரர் காரணமாக இருப்பார் என சுட்டிக்காட்டிய கவாஸ்கர், இதை ஆரம்பித்துவிட்டவர், கண்டிப்பாக இந்திய கிரிக்கெட் நல்லா இருக்கக்கூடாது என்று நினைத்தவராகத்தான் இருப்பார்.\nஅப்படி விரக்தியடைந்த வீரர் இல்லை என்றால், அணிக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வதந்தியை யார் உருவாக்கி இருப்பார்கள் பின்னர் நிச்சியமாக சொந்த அரசியில் விளையாட்டை விளையாடுவதற்காக சில நிர்வாகிகள் இவ்வாறு செய்திருப்பார்கள் என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரை இந்த வதந்திகள் குறித்து ரோகித் வாய் திற்ககாத நிலையில், சமீபத்தில் நடநத் செய்தியாளர் சந்திபில் பேசிய இந்திய அணித்தலைவர் கோஹ்லி, ரோகித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக தெரவித்தார்.\nவிம்பிள்டன் தொடர்: அரையிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nஇந்திய அணியின் தலைவராக ரோஹிட் சர்மா\nவலுவான நிலையில் மேற்கிந்தியா : தடுமாறுகிறது இலங்கை\nகால்பந்தாட்டத்தில் பற்றிக்ஸீக்கு தேசிய ரீதியில் மூன்றாவது இடம்\nஅணியிலிருந்து வெளியேற்றப்படுவாரா டோனி – குழப்பத்தில் பி.சி.சி.ஐ\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11800/", "date_download": "2019-12-14T12:47:13Z", "digest": "sha1:T4WMJL7OVYPBBSCVHGWJEJTXCFNDCBNE", "length": 3730, "nlines": 74, "source_domain": "amtv.asia", "title": "நாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் – AM TV 9381811222", "raw_content": "\nநாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்\nநாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்\nசென்னை பிரியாணி பிரியர்கள் கவனத்திற்கு…\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து\nசென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nTags: நாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்\nNext செல்போன் பறிப்பு சம்பவத்தின்போது, தவறி விழுந்த பயணி உயிரிழந்தார்.\nஇதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது நல்லது\nநடிகர் “ஜெய்” நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் மனம் திறக்கிறார் “BREAKING NEWS”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/02/25/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-12-14T13:01:23Z", "digest": "sha1:7KR44VMP6WXU5GNDJP2DIPMHYYEDJBJL", "length": 89934, "nlines": 117, "source_domain": "solvanam.com", "title": "ப்ரூஸ் ஸ்டெர்லிங்க் – ஒரு பேட்டி – சொல்வனம்", "raw_content": "\nப்ரூஸ் ஸ்டெர்லிங்க் – ஒரு பேட்டி\nபாஸ்டன் பாலா பிப்ரவரி 25, 2013\nஇந்த பேட்டி, ப்ரூஸ் ஸ்டெர்லிங்கின் ’லவ் ஈஸ் ஸ்ட்ரேஞ்ச்’ என்கிற நாவலைச் சமீபத்தில் பிரசுரித்த 40key என்கிற பிரசுர நிறுவனத்தின் இதழில் 2 ஜனவரி 2013 அன்று பிரசுரமாயிற்று. அந்த பேட்டியின் மூலத்தை இங்கே படிக்கலாம். கேள்வி கேட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளரே.\nகோரி டாக்டொரொவ்: கடைசியாகப் பார்த்தால், தொழில்நுட்பத்தால் உலகம் மேம்பட்டுள்ளதாக உணர்கிறீர்களா\nபுரூஸ் ஸ்டெர்லிங்: இந்த உலகில் நம் இருவரைப் போல் மனிதராக இல்லாத, வேறெந்த ஜீவனுடைய பார்வையிலுமிருந்தும் இந்தக் கேள்வியைக் கேட்டால், அனேகமாய், ’முன்னேறவில்லை’ எனறுதான் விடை கிட்டும். நிறமிழந்த முயல்களும், மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ஒருக்கால் ‘ஆமாம்’ என்று வாக்குப் போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை உருவாக்கிய கிரேக்கர்கள் காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ, முள்கூம்பு பைன் மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளைக் கேட்பீர்கள்.\nமாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று அக்கறையோடு எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். நவீன உலகினர் மீது வருங்காலம் இப்படி சொக்குப்பொடி போட்டு வைத்திருப்பதில் ஏதும் விசித்திரமாய் இருக்கிறதா\nபுரூஸ்: நம்மைப் போன்ற நவீன உலகினர் பார்வையில், எதிர்காலம் குறித்த என்றைக்குமான இந்தத் தவிப்பு, பன்னெடுங்காலமாக இருந்ததைப் போல மதகுருமார்கள் கையில் முழுதுமாக இருப்பது ஏற்க முடியாதது. உண்மையாகவே ’எதிர்காலத்தியம்’ என்று நாம் சமீபகாலத்தில் உருவாக்கி வைத்திருப்பதில் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” –அப்படி என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. இதனால், நம் காலத்தில் பாரம்பரியவாதிகள் நமக்குப் புரட்சியாளராகத் தெரிகிறார்கள். அதே நேரம், நம் ‘முற்போக்காளர்கள்’ பாரம்பரியக் காவலர்களாகி விட்டார்கள்.\nமுன்பிருந்த வேறெவரையும் விட இன்றுள்ள நாம், ஏராளமான, நிரம்ப ஆழமுள்ள தகவல்களைச் சேகரிப்பதில் மிக்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம். இப்படி உண்மையிலேயே ஏராளமான தகவல்கள் நம்மிடம் இருப்பதால், நாம் சமூகத்தையே வரைபடமாக மாற்றி விட முடிகிற நிலையில் உள்ளோம். இவற்றின் புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் சகஜமாகப் பயன்படுத்தப்படும் நிலைக்கு மாறும்வரை இவற்றில் நமக்கு ஆர்வம் இருக்கும்.\nஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதமானது’’ என்ற புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார் <<நான் புத்திசாலிக் கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் சமூகப் போக்குகளைக் கவனிக்க முடியும்.>>\nஉங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளைப் பொறுக்க முடியுமா\nபுரூஸ்: என்னால் போக்குகளைப் பொறுக்க முடியும், ஆனால் அவை எப்படியோ உங்கள் கற்பனையைத் தூண்டினால்தான் நீங்கள் அவற்றைக் கவனிப்பீர்கள். உலகில் முதலா��தான அலை, இருப்பதில் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமானது, தட்பவெப்ப நிலை மாற்றம்தான். அதைக் கவனிக்க வேண்டி இருப்பதை மக்கள் வெறுக்கிறார்கள்; குற்ற உணர்வால் அதிலிருந்து ஒதுங்கப் பார்க்கிறார்கள், அல்லது அது நடப்பதை அதிர்ந்து மறுக்க முயல்கிறார்கள், ஆனால் அது உங்களது எதிர்காலத்தை, இப்போது நடக்கும் வேறெதையும் விட ஆழமாக, முற்றிலுமாக மாற்றப் போகிறது.\nஎன்னளவில் என்றால், எனக்கு வளர்ச்சி அலைகளைக் கவனிப்பதில் ஆர்வம் உண்டு. வலு சேர்க்கப்பட்ட எதார்த்தம், பயன்பாட்டிலிருந்து வழுவிய ஊடகங்கள், டிஜிடல் ஊடகத்தில் எழும் புது மொழிவடிவுகள், பொருட்களின் உலகவலை, மேலும் அமெரிக்காவைத் தாண்டிய உலகில் பரவல் இசையில் தோன்றும் அலைகள் போன்றனவற்றைக் கவனிக்கிறேன். இவை உலகின் மிக முக்கியமான போக்குகள் இல்லை,ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. நான் புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. அதனால்தான் இவை எல்லாம் என்னுடைய வலைப்பதிவில் வகைப்பாடுகளாகக் காணப்படுகின்றன.\nஇந்த உலகம் பல்வேறு ”போக்குகளால்” நிரம்பியது. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றையாவது எடுத்துக் கொண்டு அதனுடன் நன்கு பழகினால்தான், அந்தப் போக்கு நிகழ்கிறது என்பதை அறிவதால் ஏதும் நாம் பயனடைய முடியும். உதாரணமாக, புகை பிடித்தல் என்ற போக்கை எடுங்கள். புகை பிடித்தால் உடல்நலம் கெடும் என்பதும் தெரிந்ததே.அனைவரும் அதையே உங்களிடம் இரைகிறார்கள். அது சட்டத்திலும் எழுதப்பட்டு, அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே படம் எல்லாம் போட்டு குறிக்கப்படுகிறது.. எனவே, அந்தப் ‘போக்கு’ குறித்தும், விளைவுகளைப் பற்றியும் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், ஒரு நாள் அந்த விளைவைப் பற்றி உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டாலொழிய, அந்த பாதிப்பு உங்களுக்கு முக்கியமாகத் தெரிந்தாலொழிய, அப்படி யோசனையில்லாது அதற்கு அடிமையாகி இருப்பதை நீங்கள் விடப்போவதில்லை. அது ஒரு ‘போக்கு’ என்பதில் ஐயமென்ன இருக்கிறது- அது நடப்பதைப் பலப்பல வருடங்கள் நீங்கள் பார்த்திருக்கக் கூடும், இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைக்கும்போதே கவனிக்கக் கூடும், அப்புறம் இன்னொன்றை, அடுத்ததைப் பற்ற வைக்கக் கூடும்—ஆனால் அந்தப் ‘போக்கை’ நீங்கள் நன்கு கவனித்து அறிந்து, அதைக் கையாள்���தெப்படி என்று கற்காதவரை அந்தப் பழக்கம் உங்களைப் பீடித்து உங்களை ஆளும், நீங்கள் அதை ஆள்வதில்லை..\nகோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்தைத் தனி வகையாகப் பிரிப்பது என்றாவது ஒழியுமா அல்லது ஏற்கனவே இந்த வேறுபாடு கைவிடப்பட்டு விட்டதா\nபுரூஸ்: இந்தப் பாகுபாடுகள் எல்லாம் மிகவும் இழுவையானவை. வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளை வாங்குவதற்கான ஏலங்களில் உலகெங்கிலும் இருந்து எப்படிப் போட்டி நடக்கிறது போட்டி போடுபவர்கள் அந்த ஓவியத்தின் கணினிப் பிரதியைப் பார்த்தபடிதானே தம் விலையைச் சொல்கிறார்கள்.\nமின்னணுசார் கலைகளில் ஒரு வகை உண்டு, அது வெளிப்படையாகவும், சுய உணர்வோடும் “மின்னணுசார்”ந்ததாக இருப்பது –அதில் பொதுவாக, பின்னிக் குலைந்திருக்கும் மின்கம்பிகள் காணக் கிடைக்கும, எத்தனை மின்னணு சார்ந்தது அது என்று தெரிவிப்பது போல. அந்த மாதிரி கலைப் படைப்பு கொஞ்ச நாள்தான் கவனம் பெறும், ஆனால் அது எப்போது துவங்கியது என்று சொல்வது எத்தனை கடினமோ அதே போல, அதன் காலம் எப்போது முடிந்தது என்பதைச் சொல்வது கடினம்,. ‘விடியோ கலை’ எப்போது துவங்கியது, எப்போது அது முடியும் அதே போலவே, ‘கருவிக் கலை’யோ, ‘வலைவழிக் கலை’யோ, ‘மென்பொருள் கலை’யோ பற்றி என்ன சொல்ல முடியும்\nஎல்லாக் கலையும் ஒரு நாள் ”மின்னணு சார்” கலையாகி விடுமா என்று கேட்பது எப்படி இருக்கிறதென்றால், ஏதோ ஒருநாள் நேரில் பார்க்கப்பட மேடையேறும் நாடகங்கள் சினிமாவிலிருந்து வேறுபடுத்தப் படாத நிலை வந்து விடுமா என்று கேட்பதைப் போல இருக்கிறது. அப்படி ஒரு நிலையை என்னால் கற்பனை செய்ய முடியும். அது நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது என நான் நினைக்கிறேன். ஆனால் அப்போது ‘மேடை நாடகம்’ என்பதும், ‘சினிமா’ என்பதும் கோட்பாட்டளவில் பயனிழந்த சொற்களாகி இருக்கும், அப்படிப்பட்ட ஒரு சமூகம் நமக்கு மிகவுமே அன்னியமான ஒன்றாகத்தான் இருக்கும்.\nபால் டி ஃபிலிப்போ: எண்பதுகளின் சூழலில் நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைய சூழலில் அறிவியல் புனைவு எழுத்தாளராக எழுதத் துவங்கினால், நல்ல நுழைவைப் பெறவும், பிரபலமாகவும் என்ன உத்திகளைப் பயன்படுத்துவீர்கள் வேறு வார்த்தைகளில் சொன்னால், 2013க்கான எளிய தந்திரங்கள் எங்கே உள்ளன\nபுரூஸ்: இது ��ஷ்டமான கேள்வி. ஒரே ஒரு படைப்பு முறையை மட்டும் பிடித்துக் கொண்டு ‘தொழில்’ நடத்துவது என்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிவியல் புனைவுப் படைப்பாளியாகப் ‘பரபரப்பை’ உண்டாக்க வேண்டுமானால் உங்களுக்குச் சமூகவலை உலகில் வலம் வரத் தேவையான பலதும் -இவை சமூகத்தின் விளிம்பில்தான் நடப்பவை என்ற போதும்-தெரியவேண்டும். வலைப்பதிவு செய்யத் தெரிய வேண்டும்; மாநாடுகளுக்குப் போக வேண்டும், கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகு புரிய வேண்டும், கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா, அரும்பொருட்கள் சேமிப்பு.. இத்தியாதி. அறிவியல் புனைவு எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் எழுதிப் பிரசுரிப்பதையும், பத்திரிகைகளில எழுதுவதையும் மட்டும் செய்து கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு. எழுத்தாளராக நுழைவு பெறுவதற்கு முதல் படி என்பது உங்களுக்கு என்ன வாசிக்கப் பிடித்திருக்கிறதோ, அந்த வகைப் படைப்புகளை எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனம் செலுத்தி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். பிறகு அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ள முயலுங்கள். ஒடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிலில் பிரமாத சாதனை நிகழ்த்த முயன்று உங்கள் சக்தியை விரயம் செய்வது சலிப்பைத்தான் கொண்டு வரும்.\nஉங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாளரும் பணம் தரத் தயாராக இல்லாவிடில் கொஞ்சமும் ஆச்சரியமே பட வேண்டாம்.\nடெட் ஸ்ட்ரீஃபஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, உள்ளீட்டையோ, தற்காலக் கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறி்யதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன\nபுரூஸ்: சுமாராக எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்தாள வாழ்க்கை இந்தப் பிரச்சினையால், மிகவும் சிரமதசையில் இருக்கிறது என்று நான் சொல்ல முடியும். இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய “புத்தகங்களுக்கும்” சம்பந்தமேயில்லை. இந்தப் போராட்டத்தின் பின்விளைவுகள் என்னவென்று சொல்வது சிரமம். ஆனால் என்னால் ஊகிக்க முடியும். வெளிப்படையாகச் ச���ன்னால், இவற்றால் என்னுடைய எழுத்து நடை கெட்டுப் போயிருக்கிறது.—என்னை வெளிப்படுத்திக் கொள்ள உதவக்கூடிய முறைகளை முழுமையாகக் கற்றுத் தேற எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால், அதுவே என்னை நெகிழ்வாகவும், விழிப்பாகவும் வைத்திருந்திருக்கிறது. இதைத் தற்கால இசைக் கலைஞர்கள் மீது டிஜிட்டல் இசையின் பாதிப்போடு ஒப்பிடலாம்– நிறைய புதிரான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை மிகத் துரிதமாகவும் உருவாக்குகிறார்கள். ஆனால், அவர்கள் அபாரமான இசைஞர்களாவதில்லை.\nஉலக விரி வலை மூலம் உலகமெங்கும் உள்ளவர்களிடம் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது, அது என் எழுத்தை ஆழமாகப் பாதித்தது.- இத்தனைக்கும், தேசிய பதிப்பு அமைப்புகள் சட்ட முறைகள் மூலம் என்னைக் கட்டுப்படுத்தின. உலகப் புத்தகச் சந்தை என்று ஒன்று இல்லாதது புத்தகங்களை எழுதிப் பிரசுரிப்பதில் என் ஆர்வம் மிகவும் குறையக் காரணமாகி விட்டது. தேசிய புத்தக வெளியீட்டு முறைகள் என்னைப் “பிரசுரிப்பது” இல்லை, மாறாக என்னை ஒளித்து விடுகின்றன. இது குறிப்பாக ஆங்கிலமல்லாத மொழிச் சந்தைகளில் உள்ள எழுத்தாளர்களுக்கு நிறையவே நடக்கிறது, எனக்கு அத்தகையோரில் நிறைய பேரைத் தெரியும், அவர்களுடைய பிரச்சினைகள் பற்றி எனக்கு நுட்ப உணர்வு கூடி இருக்கிறது. இது உலகமயமாதலின் பல பொதுப் பிரச்சினைகளில் ஒன்று.\nடெட் ஸ்ட்ரீஃபஸ், ஜான் சண்ட்மான்: நெடும் நாவல்களின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலத்தில் குறைவான நீளமுள்ள, உரைநடைத் துண்டுகளின் கோர்வைகள்தான் புழங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன\nபுரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை எடுத்துப் படிப்பாரா அப்படி ஒரு நிகழ்வு நடக்க கொஞ்சமாவது வாய்ப்பிருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா அப்படி ஒரு நிகழ்வு நடக்க கொஞ்சமாவது வாய்ப்பிருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு, ஒழுங்கறுத்துத் தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். ஆனால் வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் என்பதை நான் எப்போதுமே அறிந்திருக்கிறேன். இது மேடையேறித் தொடர்ந்து ஜோக்குகளை அள்ளி வீசிப் போகும் நகைச்சுவைப் பேச்சாளரின் நிகழ்ச்சியை ஒத்தது.\nடெட் ஸ்ட்ரீஃபஸ்: நல்ல அறிபுனைவு எழுத்தாளர்களைப் போல் (அல்லது, பல சிறப்பான அறிவியல் புனைவெழுத்தாளர்களைப் போல) நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள்- சொற்களாகவோ, சொற்றொடர்களாகவோ, “பக்கிஜங்க்’, ‘மேஜர் கன்ஸென்ஸஸ் நாரெடிவ்”, ‘ஸ்பைம்” இத்தியாதிகள்.\nசொல்லாக்கங்கள் போன்றனவற்றை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றாலும், மொழியின் எல்லைகளை இப்படிச் சோதிப்பது அவசியமா\nபுரூஸ்: அதெல்லாம் நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோற்றம் தரலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, சமூக மாற்றம்தான் மொழியில் உள்ள இடைவெளிகளை உணர்த்துகிறது. . உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் கருத்தை எடுங்கள், அது என் நோக்கில், அந்த இணையத்தினுள்ளே இருக்கவென்று குறிப்பாக உருவாக்கப்பட்ட ஒரு “பொருளை”க் குறிக்கும் சொல்லுக்கான இடைவெளி இருப்பதைக் காட்டுகிறது. அந்தப் “பொருள்’ என்ன மாதிரியான “பொருள்” “ஸ்பைம்” என்பது ஒரு உயர்ந்த சொல்லாக்கம் இல்லை, ஆனால் யாருக்காவது அது வேண்டுமென்றால் அது இப்போது கிட்டுகிறது.\nசர்ச்சிக்க ஒரு பிரச்சினை இருக்கிறது, ஆனால் அதைச் நேராகச் சுட்டிப் பேச முடியாமல், சுற்றி வளைத்துத்தான் பேசவேண்டி வருகிறதென்றால்,\nஅந்தக் குழப்படியைத் தீர்க்க ஒரு சொல்லை உருவாக்கினால் என்ன தவறு ஆங்கிலத்தின் பல வட்டார வழக்குகளில், ஆயிரக்கணக்கான புது கொச்சைச் சொற்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.\n‘பக்கிஜங்க்’ என்று புது வார்த்தையை நான் உருவாக்குவதால் ஆங்கிலம் உருக்குலைந்து, அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன். ”பக்மினிஸ்டர்ஃபுல்லரீன்” என்கிற எளிதில் அழிக்கப் பட முடியாத ஒரு பொருளைக் கொண்டு நிறைய பயன்படு பொருட்களை உருவாக்குவதில் உள்ள மாசுபடல் பிரச்சினைகளை அது முன் கணித்துச் சுட்டுகிறது.\n‘குப்பைவெளி’ (junkspace) என்றும் மொத்தையுரு(blobject) என்றும் கலகலப்பான சொற்களை நான் உருவாக்குவதாகச் சிலர் நினைக்கிறார்கள். நான் செய்யாதவை அவை. இந்த சொல்லாட்சிகள் இருந்ததைக் கண்டுபிடித்துப் புழக்கத்தில் விட்டுப் பரவலாக்கிய��ு மட்டுமே நான். அதனால் எனக்கு என்ன குறைந்து போச்சு நான் அறிபுனைவு எழுத்தாளன். புது வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.\nமாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாராத வகையில் நம் பொருட்களில் எவை நம் காலங்கடந்து நிற்கும்\nபுரூஸ்: பெரும்பாலும், பழங்காலத்தின் பொருட்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கின்றன. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். நெடுங்காலம் வெற்றிகரமாக நீடித்து நின்ற பொருட்களில் அது இருக்கிறது, நம் காலத்துப் பொருட்களில் 99.9% பொருட்களை விட அதிக காலம் அது நீடிக்க வாய்ப்பு அதிகம். நாம் சேமிக்கும் மின் தகவல்களை விட காகிதமே தகவலாக நெடுநாள் நீடிக்கும் என்று சொன்னால் சிறிது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழிக்கப்படும், தொலையக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.\nமற்ற நாகரிகங்களைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடுகள் மாதிரி குப்பை மலைகளைக் கொண்டிருக்கிறோம்.\nரிச்சர்ட் நாஷ்: நீங்கள் முன்பொரு முறை குறித்ததை நான் கேட்டிருக்கிறேன், உங்களுக்கு எதிர்காலம் பற்றி நிச்சயமாகத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அது நம் எல்லாருக்கும் வயது அதிகரித்து வருகிறது என்பது என்று, அனைவரின் ஆயுளும் அதிகரித்து வருவதால் பண்பாட்டில் என்ன முக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்\nபுரூஸ்: இன்றைய ஓய்வு பெற்ற முதியோர் சமூகங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஜெனோவா நகரத்தை யூரோப்பில் ’”முதிய’ நகரமாக சொல்கிறார்கள். அங்கு அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.\nஜெனோவாவின் அன்றாட வாழ்வின் சிறு சிறு விஷயங்களில் இதன் தாக்கம் புலப்படும். பேருந்துகளில் தடுமாற்றத்தோடு ஏறி இறங்கும் முதியோர் நிறைந்திருப்பதால் அவை நிறுத்தங்களில் நின்றிருப்பதில் எவ்வளவு நேரத்தைக் கழிக்கின்றன என்பதில் தெரியும். வயதானவர்கள் நிறைந்திருப்பதால் காஃபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை, வாடிக்கையாளர்கள் கத்துவதில்லை, கைகளை ஆட்டுவதில்லை, இங்குமங்கும் திரிவதில்லை. ஜெனோவா நகரத்து இளைஞர்கள்/ சிறுவர்கள் தற்பாதுகாப்புக்கென்பது போல குழுக்களாகச் சேர்ந்து கொள்கிறார்கள். ஜெனோவா மூதாட்டிகள் நிறைந்த நகரமாக இருக்கிறது- ஆயுள்காலம் அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் எண்ணிக்கைச் சமநிலை மாறுகிறது.\nவயதானவர்கள் நிறைந்த உலகம் என்பது அதிர்ச்சி தருமளவு வித்தியாசமானதல்ல. ஆனால், ஜெனோவாவை மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு மிகவும் தண்டம். ஜெனோவாவோடு ஒப்பீட்டில் மாஸ்கோ வாழக் கடினமான நகரம், இரைச்சலும், கவர்ச்சியும், கூச்சலும் நிறைந்திருக்கும்.\nரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் முக்கியமான கலாச்சார மாற்றங்களாக இன்று வரை என்ன ஆகியிருக்கின்றன, இனி என்ன நடக்கும் இதைத் தொடரும் கேள்வியாக, ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ குழந்தை பெறுவது குறைந்து கொண்டே போகிறது, இந்த இரு போக்குகளும், மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதென்ற நிலையை எதிர்கொள்ளும்போது என்ன நடக்கும்\nபுரூஸ்: கருவுறுதல் கம்மியாவதெல்லாம் கொஞ்ச காலம்தான் நீடிக்கும். அதற்கப்புறம் எந்தக் குழுவோட குழந்தைப் பேறு குறைந்து போனதோ, அவர்களிருந்த இடங்களை, அப்படி பிள்ளைப் பேறு குறைவடையாத இன்னொரு குழு நிரப்பி விடும். இன்னொரு விதமாகச் சொல்வதனால், பணக்காரங்க குழந்தை பெறவில்லையென்றால், புது பணக்காரர்கள் கிளம்புவார்கள்.\nஆயுள் காலம் அதிகரித்துக் கொண்டே போனால், முதியவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்; அதனால், இளசுகளின் குறைவான மக்கள்பேறு விகிதத்திற்கும், கிழவர்களின் எண்ணிக்கைக்கும் சமனாகி விடும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த மாதிரி கணக்கு என்றைக்குமே வேலை செய்ததில்லை.\nநீண்ட ஆயுள் உள்ளவர்களாக நிறைய பேர்களை ஆக்குவது மிக எளிது. ஆனால், மனிதர்களின் மொத்த ஆயுட்காலம் என்பதை நீட்டிப்பதற்கு நாம் ஏதும் செய்துவிடவில்லை. அதைச் செய்ய முடியும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதைப் பற்றி நானே நிறைய அறிவியல் புனைவுகள் எழுதி இருக்கிறேன். ஆனால், நிஜத்தில் பார்த்தால், அப்படி ஒண்ணும் நடந்துவிடவில்லை.\nசோதனை எலியின் ஆயுளையாவது ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்க முடிந்தால், ‘மெதுஸெலா’ எலிகளைப் பார்க்கத் துவங்கினோமானால், என்னோட மனோபாவம் உடனடியாக மாறும்; கூடவே மிகவும் கவலைப்பட ஆரம்பிப்பேன்; அப்போது அரசியலில், சட்டத்தில், அறத்தில், பொருளாதாரத்தில், சமூகத்தில் என்று எல்லா துறைகளிலும் திருப்பி விட முடியாத மாற்றங்களுக்கு உட்படுவோம்.\nமரியான் டு பியர்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலததின் போற்றக் கூடிய ஒரு நற்குணமாக எதைச் சொல்வீர்கள் உங்களுக்கு நம் வருங்காலத்தின் மீது பெருத்த நம்பிக்கையைத் தருகிற விஷயம் எது\nபுரூஸ்: என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்துதான் எனக்கு பெருத்த நிம்மதியைத் தருகிறது. கொஞ்சம் கூடக் கணிக்கவே முடியாதவையும், நம் அறிதிறனுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவையுமான தகவல்களுக்குள் தடுக்கி விழுவதுதைத்தான் காலங்காலமாகச் செய்து வருகிறோம். எப்படியோ நாம் தொடர்ந்து புதுப் புதுத் தவறுகளாகச் செய்து வருகிறோம் என்றால், அகிலத்தில் பல ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன என்றுதானாகும். அதனால், நம் தொலைநோக்கை விட, நம் வெகுளித்தனத்தைத் தான் நான் நம்முடைய போற்றக் கூடிய நற்குணமாகக் கருதுகிறேன்.\nநீல்ஸ் கில்மேன்:இலக்கியங்களில் வருங்காலமறிந்து சொன்னதில் எவற்றைச் சாதனை செய்தவை என்பீர்கள்\nபுரூஸ்: சாதனைச் சின்னம் என்று பார்த்தால் நிச்சயமாய் வன்னீவர் புஷ் (Vannevar Bush) எழுதிய ‘நாம் யோசிக்கும்படி’ (As We May Think)யைச் சொல்வேன். ஆனால், அது பரவல் அறிவியல் கட்டுரை. அதனால், ‘இலக்கியம்’ என்று ஒத்துக் கொள்ளப்படாதோ என்னவோ. எனினும், அசாத்தியமானது. ‘துணிச்சலான புது உலக’த்தில் (Brave New World) ஓல்டஸ் ஹக்ஸ்லி நிறைய முன்கணிப்புகளைச் சரியாக சொல்லி இருந்தார். அவை நம்மை பயமுறுத்தா விட்டாலும், ஹக்ஸ்லியை அச்சுறுத்தின. ழ்ஜில் வெர்னின் (Jules Verne) முதல் நாவலான ’இருபதாம் நூற்றாண்டின் பாரிஸு’ம் அநாயாசமாக முன்கணித்திருந்தது. ஆனால், வெர்னால் அதை புத்தகமாகப் பிரசுரிக்க முடியவில்லை என்பதால் ’சாதனை’யாகவில்லை. ஆல்பர்ட் ரொபிதாவின் கருத்துப் படங்கள் கேலி சித்திரங்களே எனினும் வரப்போவதை முன்கணித்ததில் அவற்றின் சாதனை அதிசயமானது.\nஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் என்பது நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்\nபுரூஸ்: நான் ’மிகைப்படுத்தப்பட்ட எதார்த்தத்தின்”[Augmented reality] மிகப் பெரிய விசிறி. இந்தத் துறை பலவித��்களில் சிதறப் போகிறது. பலவிதமான மென்பொருள்களும், கருவிகளும், அணுகல்களும் இந்தத் துறையில் வரும். சிலது பெரிய அளவில் புகழடையும்; சில காணாமல் போகும்.\nகணினித்துறைக்கு ’ஊட்டம் சேர்த்த எதார்த்தம்’ பொதுவாக அவசியம் ஏனெனில் அது அத்துறையின் மீமெய்யியல் லட்சியங்களில் ஒன்று – எது நிஜம் நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும் நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும் இவற்றிற்கு விடை என்னவென்றால், கணினித் துறையினால் ’யதார்த்த’த்திற்கு எந்த ஆபத்துமில்லை. ஆனால், மேற்படி முயற்சியில் கிட்டும் பல சுவாரசியமான விஷயங்கள் “விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம் இவற்றிற்கு விடை என்னவென்றால், கணினித் துறையினால் ’யதார்த்த’த்திற்கு எந்த ஆபத்துமில்லை. ஆனால், மேற்படி முயற்சியில் கிட்டும் பல சுவாரசியமான விஷயங்கள் “விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம்” என்பது போன்ற எளிமையான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் கிட்டாதவை.\nப்ரூஸ் ஸ்டெர்லிங் அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்கிற நகரில் 1954 ஆம் வருடம் பிறந்தவர். அறிவியல் நவீனங்கள் எழுதிப் புகழ் பெற்றவரானார். அறிவியல் நவீனங்களில் ‘சைபர் பங்க்’ என்கிற ஒரு கிளைப் பிரிவைத் தோற்றுவித்த சிலரில் இவர் ஒருவர் என்று அறியப்பட்டவர். சமீப காலத்தில் இவர் வலையுலகின் விமர்சகர்களில் ஒருவராகவும், சைபர் உலகின் கருத்தாளராகவும் அறியப்பட்டு, யூரோபியன் உயர்கல்வி நிலையம் ஒன்றில் விரிவுரையாளராகச் செயலாற்றுகிறார். அது இவர் செய்யும் பல வகைத் தொழில்களில் ஒன்று.\nசிறுவனாக இருக்கையில் இந்தியாவில் நிறைய காலம் செலவழித்திருக்கிறார் என்பதால் பம்பாயின் ஹிந்திப் படங்களை விரும்பிப் பார்க்கிறார். 1977 இல் முதல் புத்தகம் பிரசுரம், அதற்குப் பிறகு ஏராளமான நாவல்கள், சில பத்திரிகைகள், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் ‘காலேஜ் ஆஃப் டிஸைனி’ல் ஒரு நிலைய தீர்க்கதரிசி என்று ஒரு பதவி, காம்ப்பெல் விருது (1989), ஹூகோ விருது (1997, 1999), ஹயகாவா விருது (1999), க்ளார்க் விருது (2000) ஆகியன இவரது வரலாறு.\nவிரிடியன் டிஸைன் மூவ்மெண்ட் என்ற ஒரு இயக்கத்தை நிறுவியவர் இவர். இது ஒரு சூழல் அழகியல் இயக்கம். இதன் மூலக் கருத்துகள், உலகக் குடியுரிமை, சூழல் அமைப்பியல், மேலும் பொறிநுட்ப ��ுற்போக்குப் பார்வை. இவர் எழுதிய சில புத்தகங்களில் பட்டியல் இது: ஹெவி வெதர் (1994) ஹோலி ஃபயர் (1996), ஜைய்ட்கெய்ஸ்ட்(2000) … த கர்யாடிட்ஸ் (2009) ஆகிய புனைவுகள். தவிர, அ-புனைவுகளாக, த ஹாக்கர் க்ராக்டௌன்: லா அண்ட் ஆர்டர் ஆன் தி எலெக்ட்ரானிக் ஃப்ராண்டியர் (1993), … ஷேப்பிங் திங்ஸ் (2005) போன்றன.\n[1] Buckyjunk, major consensus narrative, Spime என்ற மூன்று இங்கே குறிக்கப்பட்டவற்றின் மூலச் சொற்கள். Bucky என்பது Buckminister Fuller எனப்பட்ட ஒரு அசாதாரணமான சிந்தனையாளரையும், அவருடைய கண்டுபிடிப்புப் பொருள் ஒன்றையும் குறிக்கும்.\nPrevious Previous post: சகல கலா ஆசார்யர் – வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இத��்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.ச���சீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன�� பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நி��ைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jayam-ravi/3", "date_download": "2019-12-14T14:52:29Z", "digest": "sha1:GVBA4QUJ5GMIS67WVRCXECZYJTL2TIIO", "length": 22654, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "jayam ravi: Latest jayam ravi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nகிருஷ்ணகிரியில் சற்று முன்பு நேர்ந்த விப...\nஅடடே 5 மாவட்டங்களுக்கு கனம...\nவிடிய விடிய அடிச்சு நொறுக்...\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்....\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடி சக்கை.. இன்னைக்கும் க...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nஜெயம் ரவியின் 25ஆவது படத்தில் நித்தி அகர்வால்\nலட்சுமணன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகை நித்தி அகர்வால் நடிக்கவுள்ளார்.\nயார் இவர் கண்டு பிடியுங்கள்- புதிய போஸ்டர் வெளியானது\nபிரதீப் ரங்கநாதன் இய��்கத்தில் ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகின்றது ‘கோமாளி’ திரைப்படம். இசாரி கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nComali: கமல், சிவாஜிக்கு போட்டியாக களமிறங்கி சாதனை முயற்சியில் ஜெயம் ரவி\nஜெயம் ரவி தற்போது நடித்து வரும் கோமாளி படத்தின் மூலம் புதிய சாதனையைப் படைக்க உள்ளார்.\nகோமாளி படத்தின் மற்றொரு போஸ்டர் ரிலீஸ்\nஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்நிலையில் இன்றும் ஒரு கோமாளி பட போஸ்டர் வெளியாகி உள்ளது.\nComali: உன் மூஞ்சி எப்படி இருக்கு தெரியுமா கோமாளி ஜெயம்ரவியை கிண்டல் செய்த அண்ணன் மோகன் ராஜா\nஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. கோமாளி மாதிரி இருக்கும் ஜெயம் ரவியை பார்த்து அவரது அண்ணன் மோகன் ராஜா கிண்டலடித்துள்ளார்.\n9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவியின் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஜெயம் ரவி இயக்கவுள்ள படத்தில் யோகி பாபுதான் ஹீரோ\nஜெயம் ரவி இயக்கவுள்ள படத்தில் யோகி பாபுதான் ஹீரோ\nஜெயம் ரவிக்கு ஜோடியாகும் ஆடுகளம் பட நடிகை\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி, தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nஜெயம் ரவியின் 24வது படம் ‘கோமாளி’\nநடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் தனது 24வது புதிய படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nJayam Ravi 25th : மாமியார் தயாரிப்பில் மருமகன் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம்\nஜெயம் ரவி, தனது மாமியாரான சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் நொறுங்குது இதயம்... வருத்தம் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பல தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.\nதோட்டத்துல பாத்திகட்டி…: 25ஆவது படத்தில் விவசாயியாக நடிக்கும் ஜெயம் ரவி\nஅடங்கமறு படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் தனது 25 ஆவது படத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடிக்கிறார��.\nஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கும் லட்சுமன்\nஇயக்குனர் லட்சுமன், ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nJayam Ravi Next Movie :இது தான் படத்தின் பெயராக இருக்கும்\nஅறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் இணைந்து நடித்து வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்ற பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவி, பிரபல இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\n‘மனிதன்’ பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.\nசம்பளத்திற்கு பதிலாக போயஸ்கார்டனில் வீடு: ரூ.20 கோடி மதிப்பில் யாருக்குமே கிடைக்காத அதிர்ஷ்டம்\nமூன்று படத்தில் நடிக்க தரும் சம்பளத்திற்குப் பதில் போயஸ் கார்டனில் உள்ள ரூ. 20 கோடி மதிப்புள்ள வீட்டை கைமாற்றிக் கொண்டார் ஜெயம் ரவி.\nJayam Ravi: அடுத்தடுத்து 3 படங்களில் ஒப்பந்தமான ’ஜெயம்’ ரவி\nஅடங்க மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.\nJayam Ravi Upcoming Movie: மீண்டும் 'தனி ஒருவன்' கூட்டணியில் ஜெயம் ரவி\nஜெயம் ரவி மீண்டும் தனி ஒருவன் கூட்டணியில் சேர்ந்து நடிக்கவுள்ளார்.ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகவுள்ளது. இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார்.\nரூ.25 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் விருந்து கொடுத்த சிம்பு: வருத்தத்தில் சென்ற நடிகர்கள்\nநடிகர் சிம்பு, தன்னுடைய பிறந்த நாளுக்காக ரூ.25 லட்சம் செலவு செய்தும், தங்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி நடிகர்கள் பலரும் வருத்தத்தில் சென்றுள்ளனர்.\nபங்காளி டூ நாட்டாமை, நாட்டாமை டூ பங்காளி... ஐ.நா.விடம் நேரடியாகப் புலம்பும் நித்தி..\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்சின்\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்.. முழு விபரங்கள்..\nவெங��காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீர்..\nசர்க்கரை ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nபுதுச்சேரி JIPMER மருத்துவக்கல்லூரியில் உதவியாளர், கிளார்க், மெக்கானிக் என எக்கச்சக்க வேலை\nதங்கை கண் முன்னே, அக்காவை... தெலங்கானாவில் அடுத்த என்கவுன்ட்டருக்கு தயாரான சகோதரர்கள்\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியில் அம்பலமான கொள்ளை சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/destinations/satara-having-a-beautiful-flower-valley-nearby-kaas-pathar/articleshow/71956521.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-14T14:40:17Z", "digest": "sha1:AYJUDNLJCHBV6HZJ54QNHIXBBRDTQWSE", "length": 21330, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "kaas pathar 2019 : Kaas : உங்கள் காதலியுடன் காதலர்களின் கனவு தேசம் செல்லுங்கள்! - satara having a beautiful flower valley nearby - kaas pathar | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nKaas : உங்கள் காதலியுடன் காதலர்களின் கனவு தேசம் செல்லுங்கள்\nஉங்கள் காதலியுடன் கனவு தேசத்துக்கு பயணிக்க விரும்புகிறீர்களா என்ன அப்படியானால் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் ஒரு இடமாக இந்த காஸ் பகுதி அமையும்.\nKaas : உங்கள் காதலியுடன் காதலர்களின் கனவு தேசம் செல்லுங்கள்\nஅன்னாந்து பார்த்தால் ஆகாயம் தரைமுட்டும் மலைகளை காணலாம். அதன் அருகினில் பல பல செடி கொடி மரங்களும் பூத்துக் குலுங்கும் மலர்களும் உங்களை வரவேற்கும். இந்த பக்கத்திலிருந்து பார்த்தால் தொலை தூரம் வரையில் கண்ணுக்கு இனிய வண்ண மலர்கள் காற்றில் குலுங்கி ஆடுவதையும், அதை தரையில் இணைத்த பச்சை இலைகளுடன் கம்பீர செடிகள் போராடுவதையும் கண்கூடே காண முடியும். அதன் பின்புறத்தில் தொலை தூர மலையில் மழை அருவிகள் வெள்ளி உருகி ஓடுவதாய் கண்களுக்கு மாயைத் தோற்றுவிக்கும். எங்கே சுற்றினாலும் நீலம், வெள்ளை, பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு நிறமென வண்ணமயமான ஒரு உலகை கண்டு களிக்க வேண்டுமா\nஅட இதுதான் நீங்க உங்கள் காதலிக்காக ஏற்படுத்தியிருக்கும் பேரன்புமிக்க பேரதிர்ச்சியாக இருக்க வேண்டும். ஆம்.. காதலர்களின் கனவு தேசம் செல்வோம்.\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள். உண்மையில் அவை மனங்களில் நிச்சயிக்கப்படவேண்டும். ஒரு ஆணின் மனம் பெண்ணின் மனதோடு ஒத்துப் போக ஆரம்பிக்கும் அந்த நொடியில் இருமனங்களின் இதழோரங்களிலும் மெலிதாகதொரு காதல் கரு உருவாகிறது. அது பூவைப் போல நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் சிறுக சிறுக பெருக பெருக காதல் பூத்து மலர்களாய் குலுங்கும். அதை நேரில் கண்டவர்களுக்கு ஆனந்தம் அருவியாய் கொட்டும். சொல்லவும் வராது மெல்லவும் முடியாது என இரண்டு துருவ காந்தம்போல மனம் ஒன்றிப் போக காதலன் காதலியை இப்படி ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்க அவர்கள் வாழ்வின் மறக்கமுடியாத சுற்றுலாவாக இது இருக்கும்.. நிலைக்கும்...\nஅட... இத்தனை புகழ்ச்சி எதற்கு.. அதான் நீங்களே நேரில் போய் பாத்துட்டா எந்த பிரச்சனையும் இல்லிங்களே... வாங்க உங்கள நேரடியா கூட்டிட்டு போறோம்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் அழகிய புனே நகருக்கு அருகே அமைந்துள்ளது இந்த காஸ் பள்ளத்தாக்கு. புனேவிலிருந்து சத்தாரா வழியாக காஸ் பள்ளத்தாக்கை எளிதில் அடையலாம். சரி வாருங்கள் எப்படி அடைவது என்பதை காண்போம்\nகாஸ் பள்ளத்தாக்கு பயண வழிகாட்டி\nஇளம் காதலர்களில் காலடிகள் பதிவதற்காகவே காத்திருக்கும் இன்னும் பல சுற்றுலாத் தளங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றுதான் சத்தாரா அருகில் அமைந்துள்ள காஸ் பள்ளத்தாக்கு. காஸ் பள்ளத்தாக்கு என்றால் இதன் மதிப்பை நாமே குறைப்பது போல இருக்கும். உண்மையில் இது பூக்களால் ஆன மலை. மாலை நேரங்களில் கோர்க்கப்படும் பூமாலைகளினும் அதிக மணம் வீசும் அழகிய மலை இது. வண்ணங்களில் திளைத்த பல காட்சிகளையும் நாம் கண்கூடே காண முடியும்.\nதொழில் மாநகரான மும்பையிலிருந்து 370 கிமீ தொலைவிலும், புனே நகரிலிருந்து 113 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த பூக்கள் பிரசிவிக்கும் வண்ண மலை. மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதிதான் இந்த காஸ் பள்ளத்தாக்கில் காணப்படும் மலைகள்.\nபுனேவிலிருந்து நீங்கள் பயணிக்கிறீர்கள் என்றால் 3 மணி நேர பயணத்தில் கண்டாலா வழியாக சத்தாரா நகரத்தை அடையலாம். ஒரு வேளை நீங்கள் கர்நாடக மாநிலத்தின் பெலகாமிலிருந்து பயணிக்கிறீர்கள் என்றால் கோல்ஹாப்பூர் வழியாக சத்தாராவை அடைய வேண்டும்.\nபுனே - சத்தாரா பயண தொலைவு : 113 கிமீ\nபெலகாம் - சத்தாரா பயண தொலைவு : 229 கிமீ\nஅருகிலுள்ள பேருந்து நிலையம் - சத்தாரா\nஅருகிலுள்ள விமான நிலையம் - புனே\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - சத்தாரா\nபனி காலத்தில் இங்கு பயணிப்பது மிகவும் நல்ல வாய்ப்பாக அமையும். உங்கள் பயணத்தின் நேரமும் உங்கள் மனதின் ரகசியங்களை திறக்க ஏதுவாக இருக்கும். நீங்கள் உங்கள் மனம் விரும்பும் நபருடன் தனிமையான அதே சமயம் காதலுடன் கூடிய ஒரு ரொமாண்டிக் பகுதியில் தனிமையில் உரையாட இதுபோன்ற ஒரு காதல் தேசம் எங்கு தேடினாலும் கிடைக்காது.\nசுற்றுப்புறங்களில் தேடினால் நீல நிற மலைகள் பல உங்கள் மனதை ஆக்கிரமித்திருப்பதை உணரலாம். அதே நேரம் உங்களின் கண்கள் சற்றே கீழிறங்கி பல்வேறு நிற மலர்களை பார்த்துவிடுமாயின் அங்கிருந்து திரும்பி வரவே உங்களுக்கு யோசனை தோன்றாது. 850 வகையான வண்ண மலர்கள் உங்களின் கனவுலகில் காணக் கிடைக்கும்.\nஅஜிங்கியத்தாரா மற்றும் சஜ்ஜாகாத் எனும் அழகிய இரு கோட்டைகள் இங்கிருந்து பயணிக்கும் தொலைவில் வெகு அருகில் இருக்கின்றன. போர்களினும் காதல் மிகவும் வலிமையானது கடுமையானதும் கூட என்பதை அடிக்கடி நினைவு கூரத்தக்க வகையில் அருகே காதலியும் காதலனும் கூடவே வரலாற்று கோட்டைகளும் அமைந்துள்ளதோ என்னவோ காதலில் திளைத்து நிற்கும் உங்கள் பயணம் கொஞ்சம் வரலாற்றின் மீதும் போய் வர ஏதுவாகத்தானே இருக்கிறது இருந்துவிட்டு போகட்டும்.\nநவம்பர் மாதம் இந்த இடத்துக்கு பயணிப்பது மிகவும் சிறந்ததாகும். ஏனென்றால் கிட்டத்தட்ட இதுதான் நீங்கள் அனைத்து மலர்கள் குவிந்து குலுங்குவதை காண கடைசியான வாய்ப்பு.\nஅருகிலேயே சிவசாகர் ஏரியும், கொய்னா வனவிலங்கு சரணாலயமும் அமைந்துள்ளது. ஒருவேளை விருப்பப்பட்டால் பயணித்து திரும்புங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பயண இலக்கு\nThala Kaveri : தமிழருக்கும் காவிரி தோன்றுமிடத்துக்கும் இருக்கும் உறவு\nDhanushkodi 2020 : மண்ணோடு மண்ணான தனுஷ்கோடி பின்னாடி இப்படி ஒரு காரணமா\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nWayanad : சூச்சிப்பாறா நீர்வீழ்ச்சிக்கு ஒரு இனிமையான சுற்றுப் பயணம் போகலாமா\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் க��ழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nஅடக் கொடுமையே...டெல்லி மெட்ரோவில் மீண்டும் கசமுசா\nkerala Wildlife: முத்தங்கா காட்டுயிர் பூங்காவுக்கு செல்வோம் வாங்க\nhappy birthday bharathi : பாரதியாருக்கும் எட்டப்பனுக்கும் இப்படி ஒரு சம்பந்தமா\nTirunelveli tourism : களக்காடு வனவிலங்கு சரணாலயத்துக்கு போலாமா\nWayanad peak : மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரங்களுள் ஒன்றுக்கு செல்வோமா\nArunchunai : திருச்செந்தூர் அருகே அய்யனார் சுனைக்கு போலாமா\nசச்சின் செய்த தவறை கண்டு பிடித்த ரசிகர்... உதவி கேட்டு தமிழில் ட்வீட் போட்ட சச்ச..\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 வாரங்களே உள்ளது.. தமிழில் தேர்வு எழுதலாம்..\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீ..\nசர்க்கரை ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nKaas : உங்கள் காதலியுடன் காதலர்களின் கனவு தேசம் செல்லுங்கள்\nTiruchendur 2019 : எப்படி செல்வது எப்போது செல்வது என்னவெல்லாம் ச...\nAmbasamudram : தலைவரோட தர்பார் இருக்கட்டும்... இது அம்பை தர்பார்...\nBangalore Hill Station : அதிகாலை நேரம்... மேகத்துக்கு மேல நீங்க ...\nKannur Airport : கண்ணூர் நகரில் சுற்ற வேண்டிய சூப்பரான சுற்றுலாத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Election+case", "date_download": "2019-12-14T12:34:17Z", "digest": "sha1:LNLCBZYEJH424UU2QOTYMXM7CTNIFX3V", "length": 7378, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Election case | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்த்து திமுக, காங்கிரஸ் புதிய மனு.. சுப்ரீம் கோர்ட் டிச.11ல் விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இவை வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. Read More\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30ல் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்���ுகளுக்கு டிச.27, டிச.30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். மனு தாக்கல் டிச.9ல் தொடங்கும். Read More\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்..\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More\nஉள்ளாட்சித் தேர்தல்.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனு தாக்கல்..\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது நாளை விசாரணைக்கு வருகிறது. Read More\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. Read More\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 29 வரை தடை\nராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ம் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை.. முடிவை வெளியிட இடைக்காலத் தடை\nராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரும் 23ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read More\nராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மறுவாக்கு எண்ணிக்கை.. தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\nராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394539", "date_download": "2019-12-14T14:07:46Z", "digest": "sha1:2ZD6KA2N677JTHAGLYVF3S6ZZ3EO5O6Z", "length": 19938, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| 12 ஆயிரம் தென்னை காயும் அபாயம்: விவசாயிகள் கண்ணீர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் ச���ய்தி\n12 ஆயிரம் தென்னை காயும் அபாயம்: விவசாயிகள் கண்ணீர்\nராகுல் பேச்சு: பிரபலங்கள் கண்டனம் டிசம்பர் 14,2019\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் மீண்டும் உறுதி டிசம்பர் 14,2019\n'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின் டிசம்பர் 14,2019\nகாமராஜரை இழிவுபடுத்தி விட்டார்: சிதம்பரம் மீது போலீசில் புகார் டிசம்பர் 14,2019\nபார்லி.,யில் ராகுல் பேச்சால் கொந்தளிப்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் டிசம்பர் 14,2019\nதிருப்பூர்:தண்ணீர் இல்லாததால், 12 ஆயிரம் தென்னை மரங்கள் காயும் நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.காங்கயம், கத்தாங்கண்ணி கிராமத்தில், நொய்யலில் இருந்து குளத்துக்கு செல்லும் ராஜவாய்க்காலில் இருந்து, விவசாயத்துக்கு பயன்படுத்தும் மடைகள் உள்ளன. விவசாயிகள், மதகுகள் வழியாக, தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தனர்.\nகாங்கயம் - கோபி ரோட்டின் கிழக்கே, குளத்து மதகு வரை, 350 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.தற்போது, ராஜவாய்க்கால், தனியார் பங்களிப்புடன் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. வழக்கமான ஆழத்தைவிட, மூன்று அடி துாரம் ஆழமாக குழி எடுத்ததால், விவசாய மதகுகளில் தண்ணீர் ஏறுவதில்லை. ராஜவாய்க்காலில் இருந்து, விவசாய மடைகளுக்கு தண்ணீர் திரும்புவதில்லை. எதிர்பார்ப்புடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஅப்பகுதி விவசாயிகள் நேற்று கலெக்டரின் மக்கள் குறைகேட்பு முகாமில், மனு கொடுத்தனர். மனுவில்,' கத்தாங்கண்ணி ராஜவாய்க்கால் மூலமாக, 350 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. மொத்தம், 12 ஆயிரம் தென்னை மரங்கள், தீவன பயிர்களை காப்பாற்ற இயலாத நிலை உள்ளது.கிராம மக்களின் வாழ்வாதாரமே, கால்நடைகள் மற்றும் விவசாயத்தை நம்பியே இருக்கிறது. எனவே, ராஜவாய்க்காலில் இருந்து, விவசாய மதகுகளில் தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்; குளத்துக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள் யார்\n1. குடியுரிமை திருத்த சட்டம்: இந்து முன்னணி வரவேற்பு\n3. ஓட்டு எண்ணிக்கை மையங்கள்\n4. மூன்று ஒன்றியங்களில் 983 பேர் வேட்புமனு தாக்கல்: நேற்று ஒரே நாளில் 713 மனுக்கள் குவிந்தன\n5. விதை நேர்த்தி, கிராமப்புற மதிப்பீடு வேளாண் மாணவியர் விளக்கம்\n1. பதிவுகள் அழித்து பணம் கேட்கும், 'ஹேக்கர்'கள் உடுமலை ஸ்டுடியோ உரிமையாளர்கள் புகார்\n2. தென்னையில் அமெரிக்க சுருள் வெள்ளை ஈ தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுரை\n3. திருடர்களை வரவேற்குது 'இருட்டு': ஒளிராத தெருவிளக்கு; மாநகராட்சி எங்கே இருக்கு\n4. ஒன்றிய வார்டுக்கு, வேட்புமனு தாக்கல் 'சுறுசுறு'\n5. முட்புதரில் அங்கன்வாடி மையம்\n1. பி.ஏ.பி., வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி தற்கொலை\n2. குட்டையில் விழுந்த மர்ம நபர் 'கதி' என்ன\n3. வேன் - ஆட்டோ மோதல் வாலிபர் பலி; 7 பேர் காயம்\n4. தொழிலாளி வீட்டில் 8 சவரன் திருட்டு\n5. கஞ்சா விற்ற முதியவர் கைது\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vampan.org/2019/03/blog-post_87.html", "date_download": "2019-12-14T13:15:23Z", "digest": "sha1:LXHMKOXFLL3D7Z4PN7VLVY7TYGYABTXO", "length": 3723, "nlines": 42, "source_domain": "www.vampan.org", "title": "தமிழா்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்த ஜெனிவா செல்கிறாரா வடமாகாண ஆளுநா்..??", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nHomeஇலங்கைதமிழா்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்த ஜெனிவா செல்கிறாரா வடமாகாண ஆளுநா்..\nதமிழா்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்த ஜெனிவா செல்கிறாரா வடமாகாண ஆளுநா்..\nஜெனிவாவில் ஸ்ரீலங்கா தமது முரண்பாடுகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கோருவதற்கான மூவர் அடங்கிய குழுவில் அன்மையில் வடமாகாண ஆளுனராக நியமனம் வழங்கப்பட்ட தமிழரென அடையாளப்படுத்தப்படும் சுரேன் ராகவன் மைதிரிபால சிறீசேனாவினால் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார்.\nவடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் உள்ளடங்கலாக 3 போ் கொண்ட குழுவை ஐ. நா.சபைக்கு அனுப்பவுள்ளதாகவும், இந்த குழு இலங்கைக்கு மேலும் கால அவகாச ம் வழங்கும் கோாிக்கையினை ஐ.நாவில் சமா்பிக்கும் எனவும் ஜனாதிபதி மைத்தி ாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.\nஇன்று காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பத்திாிகை ஆசிாியா்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.\nவம்புதும்பு நக்கல் நையாண்டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vansunsen.blogspot.com/2014_09_16_archive.html", "date_download": "2019-12-14T14:41:51Z", "digest": "sha1:5KQE2DXQM3D7HYE423STMDUVJCLF2LP7", "length": 17698, "nlines": 196, "source_domain": "vansunsen.blogspot.com", "title": "கதை - கவிதை -கணினி தளம் [Stories-Poems-Computer Base]: 09/16/14", "raw_content": "\nகாட்சி #14: பின்னணி காட்சி காட்சி X : மாலை 4.15 மணி EXT @ IIM -B உள் சாலை\nதிரைக்கதை படம் : சிவ-கார்திகேயன்\nகார்திகேயன்,சிவசங்கரி தொலைவில் நடந்து வரும் காட்சி\n\"என்ன கார்த்திக் ஏன் இப்படி டென்ஷன் ஆகிற ரிலாக்ஸ் பா \" என்று கூறி அவன் தோள்களை தன் இடது கையால் மெல்ல பற்றியவளை ....\nகார்திகேயன் தன் தோள் பட்டையை மெல்ல நெகிழ்த்தி விடுவித்துக்கொண்டு நடக்கிறான்.\nஅவனுடன் நடக்கும் சிவசங்கரி \"நான் நேத்து evening போன் செய்தேனே ..... உன்னிடம் permission வாங்கிட்டு தான் பா egg donate செய்யனும்னு இருந்தேன்...நீ தூங்கிட்ட பா \" என்கின்றாள்.\nஎவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.\n\"இல்ல பா தாமரை என்னேட close frind தெரியுமா அவ பாவம் பா \" என்று சோகமான முகத்துடன் கூறுகின்றாள்.\nஎவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.\nஅவன் பேசாமல் நடப்பதை கண்டு கோபமுற்ற சிவசங்கரி \"இதுல என்ன தப்பு இருக்கு கார்த்திக் blood donate செய்வது போல தானே இதுவும் blood donate செய்வது போல தானே இதுவும் என் உயிரையே காப்பாத்தியவளுக்கு நான் இது கூட செய்யக் கூடாதா என் உயிரையே காப்பாத்தியவளுக்கு நான் இது கூட செய்யக் கூடாதா \" என்று கூறி அமைதியாகிறாள்.அவள் கண்கள் கலங்குகின்றன.\nதூரத்தில் எங்கோ பார்வையை செலுத்தி \"கரு முட்டையை தானம் கொடுக்க அவங்களுக்கு relations யாருமில்லையா \n\"\" donate செய்ய relations இருக்காங்களா இல்லையானு தெரியல கார்த்திக் ..... ஆனா என்னிடம் தாமரை கேட்டப்ப நான் சரி தறேனு சொன்னப்பவே உன்னை நினைத்து பார்க்காதது.... ,உன்னிடம் பேசி முடிவெடுக்காது தவறு தான் I am very sorry கார்த்திக் \" என்று கூறி அவன் வலது கையை தன் இடது கையால் பற்றுகின்றாள்.\nதன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டவன் அவள் முகத்தை, கண்களை உற்று நோக்கி .....,\n\" உனக்கு செக்குக்கும் சிவலிங்கலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதா சிவா \n\" நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்னனு திட்டுறியா ..., நான் என்ன நாயா பா [அழுகை] நாம என்ன சாதி, சமுகம் எல்லாம் பார்���்தா காதலிக்கின்றேம் ....,.marriage செய்துக்க போறேன் [அழுகை] நாம என்ன சாதி, சமுகம் எல்லாம் பார்த்தா காதலிக்கின்றேம் ....,.marriage செய்துக்க போறேன் என்னை உன்னோட share செய்துக்க முடியும் போது என் friend க்காக நான் ஒரு கரு முட்டையை donate செய்ய கூடாதா என்னை உன்னோட share செய்துக்க முடியும் போது என் friend க்காக நான் ஒரு கரு முட்டையை donate செய்ய கூடாதா \nஎன்று கூறி அழுதவள் அவர்கள் நடந்த திசைக்கு எதிர் திசையில் வேகமாக நடக்கின்றாள்\nதன்னை விட்டு விலகி எதிர் திசையில் செல்லுபவளை பார்த்து\n\"சிவசங்கரி நில்... நான் சொல்லாததையும் நீயா கற்பனை செய்து கொண்டு கோபப்படுவது என்ன நியாயம்\"\nஎன்று கூறியவாறே அதிர்ந்து போய் சிலையாக நிற்கின்றான்.\nஇருவரும் எதிர் எதிர் திசையில் நடப்பதை காட்சி படுத்த .....\nகாட்சி #14: பின்னணி காட்சி காட்சி X முற்றும்\n[வாசகர்கள் இக் காட்சிக்கு கண்டிப்பாக விமர்சனம் வைக்கவும்]\nகாட்சி #13: பின்னணி காட்சி காட்சி IX : காலை 11 மணி INT @ IIM -B வகுப்பறை\nகார்திகேயன் கருத்தரங்கு [seminar] நடத்திகொண்டு உள்ள காட்சி.\nதிரைக்கதை படம் : சிவ-கார்திகேயன்\nஅவளை பார்க்காமல் பார்வையை மாணவர்கள் பக்கம் திருப்பி .....\nஎன்று பேசிக்கொண்டு அறுபவனை பார்த்து \"excuse me I feel vomiting sensation\" என்று கூறி வகுப்பறையை விட்டு வெளியேறும் சிவசங்கரி அவனை கடக்கும் போது அவன் அருகில் சென்று\n\"குழந்தையை உருவாக்கிட்டு Child Labour பத்தி செமினார் கொடுகிறியா பா \"\nஎன்று கூறி நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே வெளியே செல்கின்றாள்.\nவகுப்பிற்கு வெளியே வந்தவள் தன் தோழி தாமரைக்கு call செய்கின்றாள்\n\"தாமரை எப்படி இருக்க பா \"\n\"டாகடர் என்னிக்கு கருவை inject செய்ய போறாங்க தாமரை \n\"அப்படியா சரி நல்லா ரெஸ்ட் எடுத்துக்க \"\n\"ஆமாம் டாகடர் சொல்லுவாங்க பாரு பெட் ரெஸ்ட் எடுக்கனும் என்று \"\n\"சரிபா செமினார் நடக்குது பாதியில் வெளியே வந்துட்டேன் evening பேசுறேன் என்ன \" என்று கூறி செல் போனை அனைத்து விட்டு .....\nவகுப்பறை உள் நுழையும் போது கழுவிய வாயை கைகுட்டையால் வாயை துடைப்பது போல பாவனை செய்து கொண்டு போகின்றாள்\nடென்ஷன் ஆனா கார்திகேயன் முகம் close-up ல்\nகாட்சி #13 : பின்னணி காட்சி காட்சி I X முற்றும்\nகாட்சி #12: பின்னணி காட்சி காட்சி VIII : காலை 9 மணி INT @ IIM -B விடுதி உணவகம் அல்லது கேண்டீன்\nதிரைக்கதை படம் : சிவ-கார்திகேயன்\nகேன்டீனில் அமர்ந்து தேனீர் அருந்தும் கார்திகே���னை நோக்கி செல்லும் சிவசங்கரி\n\"ஹாய் கார்த்திக் how are you \" என்றவாறே அவன் முன் உள்ள இருக்கையில் அமருகின்றாள்.\nதலையை சற்றே உயர்தி புன்னகை பூத்தவாறே \"ஹாய் சிவா\" என்றவன் \"just wait ..,I bring a cup of tea \" என்றவாறே எழுகின்றான்.\n\"No கார்த்திக் I finished my breakfast in flight \" என்றவள் \"கை கொடு நான் அம்மா ஆக போறேன்\" என்றவாறே கையை கொடுக்க...\n\"என்னப்பா சொல்லரே \" என்றவாறே அவள் கையை மிருதுவாக பற்ற அவனியும் மீறிய பதட்டத்தில் அவன் கைகள் நடுங்க.....\nஅவனை கலாய்க்கும் முடிவுடன் \" குழந்தையின் அப்பா நீங்க என்ன சொல்றீங்க\" என்றவாறே அவனை நோக்கி கையை காட்டி புன்னகை பூக்கின்றாள்.\nமேலும் பதறும் கார்திகேயன் ,பூக்கும் நெற்றி வியர்வை துளிகளை கையால் துடைத்துக்கொண்டே \"முத்தம் கூட கொடுத்துகிளியே பா...... எப்படி இது சாத்தியம் ஆச்சு \" என்றான்.\nமேலும் அவனை கலாய்க நினைத்தவள் \" பீர் அடித்தாலே என்ன நடக்குதுனு தெரியாது...., ஹாட் அடிச்சியே Carnival Feast அன்னிக்கு அப்ப தான் எல்லாம் நடந்தது \" என்றவாறே \"என்ன குழந்தை வேணும்பா \nடென்ஷன் ஆன கார்திகேயன் முகம் close-up ல்\nகாட்சி #12 : பின்னணி காட்சி காட்சி VI I I முற்றும்\nதிரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #12 பின்னண...\nதிரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #13 பின்னண...\nதிரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #14 பின்னண...\nகரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-2]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-2 )\nஐயா பெருமாள் முருகன் , கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன் [விமர்சனம் தொடர்கின்றன] 23 கட்டுரைகள் உள்ள...\nகாட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII : இரவு 10.15 மணி INT @ சென்னை சிவசங்கரியின் வீடு , சிவசங்கரியின் ...\n நவீன இலக்கியம் படைக்கும் நோக்குடன் கதை ,சிறுகதை எழுதும் எழுத்தாளர்கள் சாதிய பிரச்சனைகளை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/08/expendables-3.html?showComment=1409407910401", "date_download": "2019-12-14T14:00:58Z", "digest": "sha1:L2N77PQZXIZ6OAKCAHBLQOMUARKGAUWZ", "length": 11932, "nlines": 96, "source_domain": "www.malartharu.org", "title": "எக்ஸ்பென்டபில்ஸ் 3", "raw_content": "\nஎண்பதுகளில் நீங்கள் காமிக்ஸ் படித்தவர் என்றால் இந்தப் படம் உங்களுக்கே உங்களுக்கானது. காமிக்ஸ் ஆக்சன் அப்படியே செல்லுலாய்டில்.\nமிலிடரி தனது ரகசிய திட்டங்களுக்காக சில வீரர்களை அனுப்பும். பிரச்னை என்னவென்றால் இவர்கள் தங்களது திறமையை மட்டும் நம்பி உயிரைப் பணயம் வைத்து செயலில் இறங்க வேண்டும். மாட்டிக்கொண்டால் அனுப்பிய மிலிடரி கண்டுகொள்ளாது. மாட்டின இடத்தில் சங்குதான்.\nகுடித்துவிட்டு காலில் போட்டு நசுக்கும் கோக் கேன்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்யாசம் கிடையாது மிலிடரியில். நேரடியான போரில் செய்ய முடியாததை இவர்கள் மூலம் செய்யும் மிலிடரி.\nஸ்டாலோன் எப்படி இந்த ஐடியாவை பிடித்தார் என்று தெரியவில்லை. மனுஷன் இத்துணை மெகாஸ்டார்களை ஒன்றிணைத்து ஒரு படத்தை கொடுப்பதென்றால்\nபார்னே தனது எக்ஸ்பெண்டபில் ஒருவனை மீட்பதில் ஆரம்பிக்கிறது அதகளம். வெஸ்லி ஸ்னைப். ரொம்ப நாள் ஆச்சே என்று நினைத்தால் ஆக்சன் சீக்குவென்சில் பின்னி பெடல் எடுக்கிறார்.\nஅந்த ரயில் காட்சிகளில் ஆரம்பிக்கும் பரபரப்பு படம் முழுதும் தொடர்கிறது. அடுத்து ஒரு பாம் மீட்பு பணிக்கு செல்லும் பார்னே தனது பரம எதிரியை சந்திக்கிறான்.\nஸ்டோன்பாங்க்ஸ் (மெல் கிப்சன்), தலையைப் பார்த்த அடுத்த கணத்தில் தனது நண்பர்களைக் கழட்டிவிட்டு புதுக் குழுவை அமைக்கிறார். இந்த இடம் கொஞ்சம் டாக்கு ஸ்டைலில் வந்துவிடுகிறது.\nபின்னர் வரும் ஆக்சன் பிளாக்ஸ் பரபர என்று இருந்தாலும் ஆள் சேர்ப்பு வைபவம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.\nபல்கேரியாவிலும், ரோமானியாவிலும் எடுக்கப்பட்ட படம். லோக்கேசன்ஸ் ரொம்பவே கூல்.\nபடம் எனது பரிந்துரையில் ஆக்சன் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.\nமூன்றாவது பாகத்தில் முதல் முறையாக ஒரு பெண் நட்சத்திரம். ரோண்டா ரவ்சி, கொடுக்கிற ரவுசு அதிகம்.\nபடபிடிப்பின் பொழுது ஏன்மா டென்சனா இருக்க நீதான் குத்துசண்டை வீராங்கனையாச்சே போட்டிகளுக்கு முன்னே என்ன செய்வ அத இப்ப செய்யலாமே என்று இயக்குனர் பாட்ரிக் ஹூஜ் கேட்க ஒரு குத்து விழுந்திருக்கிறது பாட்ரிக்குக்கு. மன்சன் ஆஸ்பத்திரியில் தான் விழித்திருக்கிறார் உடைந்த விலா எலும்போடு\nரொம்ப நாட்களுக்கு பின்னர் வெஸ்லி ஸ்னைப்ஸ், ஆண்டனியோ பண்டாரஸ் இவர்களைப் பார்க்கவே இன்னொருமுறை போகலாம் என்று தோன்றியது. பண்டாரஸ் மன அழுத்தத்தில் தனியே யப்பா எனக்கு வேலை கொடுங்கோ, வெறும் தண்ணி மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்று புலம்புவது சரியான நகைச்சுவை. (தமிழ்த் திருநாட்டில் தண்ணி ���ன்றால் குவாட்டர் என்று புரிந்துகொள்வார்கள் என்று வாட்டர் என்ற வார்த்தை டப் ஆகியிருக்கிறது\nபண்ட்ராஸ் பேசிக் கொண்டே இருக்கும் காரக்ட்டர் கோல்கே. மனிதன் வாயைத்திறந்தால் தியேட்டரில் வெடிச்சிரிப்பு அள்ளுகிறது.\nபடத்தின் வில்லன் மெல் கிப்சன் எப்படி ஒரு ஆக்சன் ஹீரோ இப்படி வரலாம் என்றெல்லாம் கோபப் படக்கூடாது. நான் அவரை வில்லனாக பார்த்த இரண்டாவது படம் இது. சொல்லப் போனால் படம் நன்றாக வந்திப்பதில் இவரது காரக்டரின் பங்குதான் அதிகம்.\nதங்கள் ஆக்சன் ஹீரோக்களை ஒருமுறை பார்க்க விரும்பினால் தாராளமாக ஒரு முறை தியேட்டருக்கு போய்வரலாம்.\nஇத்துனை மகா நடிகர்களை ஒன்றிணைத்ததே ஸ்டலோனின் மிகப் பெரிய சாதனைதான்\nபடம் பார்த்தேன் ரசித்தேன் நண்பரே\nஸ்டோலனின் ராம்போ சீரிஸ்களே கிட்டத்தட்ட இதே பாணியில் தான் இருக்கும் அண்ணா அந்த படங்களில் தனியாளாய் ராணுவத்தை முடித்துத்தள்ளுவார் , இந்த படங்களில் வயசானதால் கூட பல ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களை அள்ளிக்கொண்டு மெகாஹிட் அடித்துவிட்டார் .\nஆனாலும் மனுசனுக்கு வயசானது முகத்துல இருக்க சுருக்கத்துல தான் தெரியுது . உடம்பைலாம் பார்த்தா 'யம்மாடியோவ்' தான் .\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-12-14T14:26:07Z", "digest": "sha1:U5KABXWG77EIKSUCERD5FHY2VBMNOX5N", "length": 4580, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அம்பிகாபதிகோவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 மே 2013, 03:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/14/%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4-858067.html", "date_download": "2019-12-14T14:16:13Z", "digest": "sha1:MJZV67SLFJDBMACONPPGM2G5GOPL63R4", "length": 9249, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏஐடியூசி சங்க நிர்வாகிகள் தேர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஏஐடியூசி சங்க நிர்வாகிகள் தேர்வு\nPublished on : 14th March 2014 06:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏஐடியூசி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் அ. வேணுகோபால் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், ஏஐடியூசி சங்கத்தின் மாவட்டத் தலைவருமான வீ. ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான பி. ரெங்கராஜ் தலைமையில், பெரம்பலூர் பழ வண்டி விற்பனையாளர்கள், தரக்கடை விற்பனையாளர்கள், காய்கறி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிஐடியூ சங்கத்தை சேர்ந்த 154 உறுப்பினர்கள் ஏஐடியுசி சங்கத்தில் இணைந்தனர். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், மாவட்ட கெüரவத் தலைவராக அ. வேணுகோபால், மாவட்டத் தலைவராக வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலராக பி. ரெங்கராஜ், மாவட்டப் பொருளாளராக பி. மாரிமுத்து, துணைத் தலைவராக பி. குணசேகரன், துணைச் செயலராக வி. வரதராஜ், மாவட்ட நிர்வாகிகளாக ஆர். முருகன், ஏ. வரதராஜன், ஏ. பொண்ணுசாமி, எஸ். செல்வி, உமாசங்கர், சங்கர், சந்திரா, கஜேந்திரன், சந்திரா, வெள்ளையம்மாள், அன்புசெல்வி, பாண்டியன், பி. ராமசாமி, த.மு. தங்கராசு, கே. ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏஐடியூசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் பேசினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ. ராஜூ, மாவட்டச் செயலர் வீ. ஜெயராமன், மாவட்டத் துணைச் செயலர் அ. ராஜேந்திரன், பொறுப்பாளர்கள் கே. ஜெயராமன், எம்.என். ரெங்கராஜ், கே. சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/threads/4954/", "date_download": "2019-12-14T12:29:13Z", "digest": "sha1:H42DGBTSAIWQ2RPXXRT757YYA6MDBDSP", "length": 9291, "nlines": 356, "source_domain": "www.ladyswings.in", "title": "Appa Veedu.. | Ladyswings", "raw_content": "\nகணவன் வீட்டில் எவ்வளவு தான்\nகாசு பணம் அன்பு இருந்தாலும் பெண்கள்\nதன் அப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுவரதான் ஆசைப்படுவார்கள் பெண்கள்\n♥தன் கணவன் எவ்வளவு அன்பு காட்டினாலும் தன் அப்பாவின்\nஅன்பையே அதிகம் விரும்புவார்கள் பெண்கள்..\n♥புகுந்த வீட்டில் மாமியார் கொடுமை ,மாமனார் கொடுமை கனவர் கொடுமை வரதட்சன இப்படி பல பிரச்சனைகள் இருந்த போதும் தன் தந்தையை பார்க்க வரும் பெண்கள் தன் தந்தையிடம் இதையெல்லாம் சொல்லி அழுதுவிட வேண்டும் என்றுதான் வருவார்கள்.\n♥ஆனால் அப்பாவிடம் இதையெல்லாம் சொன்னால், தன் மகளை நினைத்து மனதிற்குள்ளே அழுது கொள்வர் என்று தெரிந்து எவ்வளவு கழ்டடங்கள் இருந்தாலும் அப்பா நல்லா இருக்கியா மா என்று கேட்டதும் சிரித்து கொண்டே எனக்கென்னப்பா நான் ரெம்ப நல்லா இருக்கேன் என்று சொல்லும் வார்தைகளே தன் மக���் அங்கு எப்படி இருக்கின்றாள் என்று புரிந்து கொள்ளும் அன்பாவின் அன்பு விலை மதிக்க முடியாது ....\n♥பெண்கள் தன் அப்பாவின்மேல் வைத்திருக்கும் பாசமும் அப்பாகள் தன் மகள் மீது வைத்திருக்கும் பாசமும் அவரின் கை பிடித்து வளர்ந்து அவரின் மரணம் வரை அந்த அன்பு பாசம் குறையாமல் இருக்கும் உண்மையான உறவுதான் அப்பா மகள் உறவு...\nஎல்லாரையும் நேசி...அதைவிட உன்னை அதிகமாய் நேசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/01/blog-post_61.html", "date_download": "2019-12-14T12:55:36Z", "digest": "sha1:EAAKDKF2JH2E4HGDAND7GYLGD23QO3YV", "length": 7969, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "லண்டனில் பாடி அசத்திய சுருதிஹாசன்!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / லண்டனில் பாடி அசத்திய சுருதிஹாசன்\nலண்டனில் பாடி அசத்திய சுருதிஹாசன்\nநடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் நன்றாக நடிக்க கூடியவர் அதோடு மட்டும் அல்லாது நன்றாக பாடவும் தெரிந்தவர். தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இசைப் பயணத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பி உள்ளார்.\nஉலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்கள் நடத்திய லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய சுருதிஹாசனின் இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் எனும் இடத்திலும் சமீபத்தில் இசைக்கச்சேரியில் பாடி அனைவரையும் தன் வசீகர குரலால் கவர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தி நெட்’ என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடை பெற்ற ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. அதே போல் நியூயார்க்கில் உள்ள மேடி‌ஷன் அவென்யூவில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த \"தி இந்தியன்டே பாரடே\" எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய \"வந்தே மாதரம்\" என்ற முழக்கம் அனைவரின் பாராட்டை பெற்றது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26796", "date_download": "2019-12-14T14:24:53Z", "digest": "sha1:GWJJVH6H53C4DZNS3P2QF3MZOCNBQZHW", "length": 11374, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆறு ‘பிடியாணை’களுக்குச் சொந்தக்காரர் வவுனியாவில் கைது | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\n��ம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nஆறு ‘பிடியாணை’களுக்குச் சொந்தக்காரர் வவுனியாவில் கைது\nஆறு ‘பிடியாணை’களுக்குச் சொந்தக்காரர் வவுனியாவில் கைது\nநீதிமன்றங்களால் ஆறு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும், நீண்ட காலமாகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நபர் வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேப்பங்குளத்தில் வீடொன்றை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.\nஎனினும், விசாரணையின்போது, அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் நீதிமன்றால் 6 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்றம், கம்பளை நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களே குறித்த நபர் மீது பிடியாணைகள் பிறப்பித்திருந்தன.\nகைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.\nமேற்படி நபரிடம் விசாரணைகள் நடத்திய பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nபிடியாணை தலைமறைவு வவுனியா கைது பொலிஸார்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர்.\n2019-12-14 19:24:15 மட்டக்களப்பு ஊடகவியலாளர் அரசியல்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-14 19:02:07 துப்பாக்கி கரடியனாறு பொலிஸ்\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nசீமெந்து விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.\n2019-12-14 18:29:41 சீமெந்து அரசாங்கம் விலை\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nநாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.\n2019-12-14 17:29:53 மோதரை கலந்துரையராடல் மீனவர்\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வீடமைப்பு நிர்மாண பணிகளில் தேசிய நிதி பாரியளவில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை. வீடுகளையும், தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என பொது நிர்வாகம் , வீடமைப்பு விவகாரம் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதியமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.\n2019-12-14 17:10:22 அம்பாந்தோட்டை வீடமைப்பு திட்டம் மாவட்டம்\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37865-2019-08-30-05-45-30", "date_download": "2019-12-14T13:21:55Z", "digest": "sha1:2X6YH333TAJYXBQS3CQLNC4B35LBNOUF", "length": 16352, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "சூழ்ச்சியும் ஏமாற்றமும்", "raw_content": "\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nகுலதெய்வ - நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nபுத்தர்கால சமூக, சமய, வரலாற்றுப் பின்புலங்கள்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nபொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம்\nஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் ஆண்டாளா\nநாம் சுயராஜ்யமடையத் தகுதியுடையவர்கள் தானா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்த���ன் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nநெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்\nபரந்த பார்வைக்குள் பொடி விஷயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nவெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2019\nதிருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணாமலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீமுதலியாருக்கு பல வரவேற்புகளும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும், ஸ்ரீமுதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்கின்ற பொறாமையின் பேரிலும், ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணாமலைக்குவராமல் இருக்கும்படி செய்ய வேண்டுமெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட்றேட்டிடமிருந்து மாற்ற வேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கிவிட்டார்கள். நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும், கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் கிரமப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்துவிட்டன. பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றமடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்கு போதுமான காரணம் இல்லையென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார்களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய்விட்டது.\nமற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண்ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலியாரும் போவார் என்றே தெரிகின்றது.\n(குடி அரசு - செய்திக் குறிப்பு - 19.02.1928)\nஅருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை\nஅருப்புக் கோட்டையில் சில பார்ப���பனர்கள் தொல்லை விளைவித்து வருவதாக தெரிகின்றது. 7, 8 பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டதாகவும், அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதுவும் திருவண்ணாமலைக் கேசு போலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும் போல் தெரிகின்றது. அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லையாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்பனரல்லாத வக்கீல் போக வேண்டியிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த கேசின் செலவுக்காக திருவண்ணாமலை கேசு செலவுக்கு பொதுஜனங்கள் உதவியது போலவே உதவ வேண்டும் என்று அப்பீல் செய்துக் கொள்ளுகிறோம்.\n(குடி அரசு - வேண்டுகோள் - 19.02.1928)\nஒத்துழையாமைக் காலத்தில் இருமுறை சிறைசென்று பலவருஷம் சிறைவாசம் செய்த தேசபக்தர் திண்டுக்கல் ஜனாப் வி.கே. தங்கமீரான் சாயபு அவர்கள் “இஸ்லாமிய ஊழியன்” என்ற தமிழ் வாரப் பத்திரிகையொன்று ஆரம்பிக்கப் போவதாய் நாம் தெரிவிக்கப்பட்டிருக்கிறபடியால் பத்திரிகையை நாம் ஆவலோடு எதிர்பார்ப்பதுடன் பொதுஜனங்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.\n(குடி அரசு - செய்திக் குறிப்பு - 19.02.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=226017&lang=ta", "date_download": "2019-12-14T13:19:41Z", "digest": "sha1:TEE4LOX2ELM6S5CKLRFRA6434PZKOGMF", "length": 11641, "nlines": 74, "source_domain": "telo.org", "title": "மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை – பல இடங்கள் நீரில் மூழ்கின", "raw_content": "\nசெய்திகள்\tவலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் ஈ.பி.டி.பி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nசெய்திகள்\tஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தமிழ் அரசியல் கைதி\nசெய்திகள்\tமாகாண சபை தேர்தலில் புதிய தேர்தல் திருத்தச் சட்டம் – அரசாங்கம்\nசெய்திகள்\tயாழ். விமான நிலைய அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா\nதற்போதைய செய்திகள்\tஅமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு\nசெய்திகள்\tநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nதற்போதைய செய்திகள்\tயாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு\nசெய்திகள்\tஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாது – ஜனாதிபதி உறுதி\nசெய்திகள்\tமகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்\nதற்போதைய செய்திகள்\tசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nHome » செய்திகள் » மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை – பல இடங்கள் நீரில் மூழ்கின\nமரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை – பல இடங்கள் நீரில் மூழ்கின\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக மட்டக்களப்பு நகர் மற்றும் தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.\nஇதனால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பாடசாலையொன்றும் சேதமாகியுள்ளது.\nகடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இருந்த வேப்பை மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.\nபாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இல்லாத காரணத்தினால் எந்தவித உயிர்ப்பாதிப்பும் ஏற்படவில்லை.\nஎனினும் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளதுடன், பாடசாலை கட்டடத்திற்குள் இருந்த கற்றல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.\nஇதேபோன்று இன்று மட்டக்களப்பு நகரில் சின்ன வைத்தியசாலைக்கு அருகில் இருந்த மரம் வீழ்ந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகர் ஊடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையிலான குழுவினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது.\nஇதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுத���கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பெருமளவானோர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா, நொச்சிமுனை, உப்போடை, கூழாவடி, உப்போடை, ஊறணி, இருதயபுரம், கறுவப்பங்கேணி, நாவற்கேணி,கொக்குவில் உட்பட பெருமளவான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nஇதேநேரம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.\nமட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல் மற்றும் வட்டார மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.\nஇதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் வெள்ளப்பாதிப்பு பிரதேசங்களை பார்வையிட்டதுடன், வெள்ள நீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.\n« ஜனாதிபதி கோத்தாபயவிற்கு சுதந்திர கட்சி தொடர்ந்தும் ஆதரவு : தயாசிறி\nஇருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த நியூசிலாந்து, UAE பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/07/blog-post_18.html", "date_download": "2019-12-14T14:13:04Z", "digest": "sha1:KCMQKR4E3KR5YL3VIK6GBBTPEHCV247Z", "length": 32772, "nlines": 72, "source_domain": "www.desam.org.uk", "title": "கச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்கள்!! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » சிறப்புக் கட்டுரை » கச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்கள்\nகச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்கள்\nகச்சத்தீவு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் நடந்த கச்சத்தீவு தாரை வார்ப்பைத் தடுக்காமல் தவறவிட்டு, இப்போது நீதிமன்றத்தை நாடியிருப்பதாகச் சொல்வது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nஇது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:\nஇலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நட���டிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி; இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவினை இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று 2008 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்குப் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய போது, தமிழக அரசின் சார்பாகவோ அல்லது தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசின் சார்பாகவோ, தமிழகத்திற்கு சாதகமான ஒரு மனுவினை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்காத கருணாநிதி; “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்ற பழமொழிக்கேற்ப கச்சத் தீவு மீட்பு குறித்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது “தும்பை விட்டு வாலை பிடிக்கும்” கதையாக உள்ளது.\nஇந்தியாவின் ஒரு பகுதியான கச்சத் தீவு, கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில், 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் தாரைவார்க்கப்பட்டது. இவ்வாறு இலங்கைக்கு கச்சத் தீவு தாரைவார்க்கப்படுவதற்கு முன்பு, இதைத் தடுப்பதற்குத் தேவையான எவ்வித நடவடிக்கையையும் அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி எடுக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960-க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்க இந்திய அரசு முயன்ற போது, அப்போதைய குடியரசுத் தலைவரின் வினாவினை அடுத்து உச்ச நீதிமன்றம், “இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்” என 1960-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனால் பெருபாரி, கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கப்படுவது தடுக்கப்பட்டு, இன்று வரை இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த வழக்கை மேற்கோள் காட்டி கச்சத் தீவு தாரைவார்க்கப்படுவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு ஒன்றை தொடுத்திருப்பாரேயானால், மத்திய அரசின் கச்சத் தீவு தாரைவார்க்கும் செயல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், அதை கருணாநிதி செய்யவில்லை. கச்சத் தீவு பிரச்சனையில் தமிழகத்திற்கு, குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு கருணாநிதி இழைத்த முதல் துரோகம் இது.\nஇதே பெருபாரி வழக்கினைச் சுட்டிக் காட்டி, கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, அந்த வழக்கில் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். ஆனால், கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசின் சார்பில் தமிழகத்திற்கு சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, தமிழ்நாடு அரசு ஒரு ‘ஞசடிகடிசஅய சுநளயீடினேநவே’ தான் என்பதால், மத்திய அரசு எந்தவித எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் தமிழக அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற மழுப்பலான முடிவை எடுத்தவர் தான் தி.மு.க. தலைவரும் அன்றைய முதல்வருமான கருணாநிதி.\nஇது கருணாநிதி தமிழகத்திற்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்த இரண்டாவது துரோகம்.\nகுறைந்த பட்சம், தான் தாங்கிப் பிடித்து இருந்த மத்திய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, வற்புறுத்தி, ஒரு அழுத்தம் கொடுத்து, தமிழ்நாட்டிற்கு சாதகமான முறையில் பதில் மனுவை தாக்கல் செய்யச் சொல்லியிருக்கலாம். இதையும் கருணாநிதி செய்யவில்லை. கருணாநிதி மத்திய அரசிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை; மத்திய அரசு 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்து, என்னுடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இது கருணாநிதி தமிழகத்திற்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்த மூன்றாவது துரோகம்.\nகச்சத் தீவு பிரச்சனையில் இது போன்ற தொடர் துரோகங்களை இழைத்துள்ள தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, “ஒப்புக்குச் சப்பாணி” போல் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது நகைப்புக்குரியது, கேலிக் கூத்தானது, எள்ளி நகையாடத் தக்கது.\nகாவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கச்சத் தீவை தாரைவார்த்தது செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டால், இந்த வெற்றியும் எனக்கு மட்டுமே உரித்தானதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இது போன்ற சந்தர்ப்பவாத நடவடிக்கையை கருணாநிதி எடுத்திருக்கிறார் போலும்\nஎன்னைப் பொறுத்தவரையில், 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் கச்சத் தீவினை மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவிலேயே “கச்சத்தீவினை மீட்போம்” என்று சூளுரைத்தேன். கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் முன்மொழியப்பட்டு, 3.10.1991 அன்று எனது அரசால் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கச்சத் தீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமரை நேரிலும், கடிதங்கள் மூலமும் பல முறை வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற என்னுடைய அறைகூவலை தொடர்ந்து ஏகடியம் பேசியவர்\nகருணாநிதி. “ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்டேத் தீருவேன் என்றாரே ஏன் இன்னும் மீட்கவில்லை அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்” என்று கச்சத் தீவு மீட்பைப் பற்றி பல முறை கொச்சைப்படுத்தி கேலியும், கிண்டலுமாகப் பேசியவர் கருணாநிதி.\nநான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது கச்சத் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசு பெற்று, அதன் வாயிலாக தமிழக மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என பாரதப் பிரதமரை நேரில் வலியுறுத்தியுள்ளேன். கடிதங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.\nமூன்றாவது முறையாக 2011-ல் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், 2008 ஆம் ஆண்டு என்னால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இணைத்துக் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தேன். இதனைத் தொடர்ந்து, அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் க���ண்டது.\nஇதனைத் தொடர்ந்து, 3.5.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இந்திய நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை 1974 ஆம் ஆண்டைய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை நாட்டிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தேன்.\nஆனால், கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்த போது கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருந்ததில்லை.\n1974 ஆம் ஆண்டு கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டத் தருணத்தில், 29.6.1974 அன்று செய்தியாளர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் “கச்சத் தீவை பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஜனசங்கத் தலைவர்\n“அது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று பதில் கூறியுள்ளார்\nகருணாநிதி. வழக்கு தொடுப்பது குறித்து பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டியும், வழக்குத் தொடராமல் அலட்சியமாக விட்டுவிட்டார் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதி நினைத்திருந்தால், தமிழக அரசின் சார்பில் அப்போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அப்பொழுதே வழக்கு தொடுக்காதது ஏன் என்பது குறித்து கருணாநிதி தான் விளக்கம் அளிக்க வேண்டும்.\nமேலும், கச்சத் தீவு பிரச்சனை தொடர்பாக 1974 ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே பேசும் போது, “ஜூன் மாதம் 27 ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27 ஆம் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லா கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன் ...” என்று பேசியுள்ளார் கருணாநிதி.\nஆனால், பல்வேறு காரணங்களுக்காக புதுப்பிக்கப்பட்ட டெசோ அமைப்பின் சார்பில் 15.4.2013 அன்று கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனை கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி, அந்த ஷரத்துகள் சேர்க்கப்பட்டன ...” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், தனக்குத் தெரிந்தே, தனது ஒப்புதலுடனேயே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார் \nமத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த வரை கச்சத் தீவை மீட்பதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத கருணாநிதி, ஆட்சி அதிகாரம் பறி போன பிறகு, அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே டெசோ அமைப்பை புதுப்பித்து கூட்டங்களை நடத்துவது; அந்த அமைப்பின் மாநாட்டில் கச்சத் தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்; தான் செய்த தவறை மூடி மறைக்கும் முயற்சி.\nகருணாநிதியின் இது போன்ற பல கபட நாடகங்களை தமிழக மக்கள் கண்டு வெறுத்துப்போய், சலிப்பு அடைந்துள்ளார்கள். கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்ட கருணாநிதி,\n“ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழ் இனத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை” என்று கூறினார். ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசிலிருந்து வெளியேறியதாக தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதி, விலகிய ஒரு சில நாட்களிலேயே, “தி.மு.க மத்திய அரசிலிருந்து வெளியேறி விட்டதால் என்ன நடந்துவிட்டது ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை கொண்டுவந்து விட்டதா அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்���ங்களை கொண்டுவந்து விட்டதா” என்ற கேள்விகளை எழுப்பியதன் மூலமும்; பின்னர், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, “காங்கிரஸோடு ஒட்டியிருந்த தன்னை வெட்டிவிட்டது யார் என்று விரிவாகப் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்ததன் மூலமும்; மத்திய அரசிலிருந்து தான் வெளியேறியது ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக அல்ல என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டு இருக்கிறார்.\nஇது போன்ற மக்களை ஏமாற்றுகின்ற, அரசியல் சந்தர்ப்பவாத கபட நாடகங்கள், கண்துடைப்பு நாடகங்கள், மக்கள் மத்தியில் இனி எடுபடாது என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.\n“வீழ்வது தமிழர்களாக இருப்பினும், வாழ்வது தன் குடும்பமாக இருக்கட்டும்” என்பதற்கேற்ப, இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசுடனான உறவை “கூடா நட்பு கேடில் முடியும்” என்று கூறி உறவை முறித்துக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே, தன் மகளின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக மீண்டும் காங்கிரஸிடம் கருணாநிதி மன்றாடியது சுயநலத்தின் உச்சக் கட்டம் \nதமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் கச்சத் தீவு வழக்கை தாக்கல் செய்யவில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால், தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது. தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதிக்கு, தமிழக மக்கள் தக்கப் பாடம் கற்பிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-12-14T13:32:23Z", "digest": "sha1:PXI72YTMDMHLZR5LRTFTNPN6C7F2IN3G", "length": 4111, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி\n2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான அரசாங்க செலவினங்களை ஈடுசெய்யவதற்கான இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த வருட இறுதியில�� ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த வருடங்களில் வேறு தேர்தல்கள் இடம்பெறவுள்ளமையோ குறித்த இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காரணமாகும்.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தின் போது இது குறித்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் சீரற்ற காலநிலையால் 92 பேர் பலி\nமண்டைக்கல்லாற்றில் கோர விபத்து: 24 பேர் படுகாயம்\n“எழுக தமிழ்” ’பேரணிக்கு யாழ்.பல்கலை ஆதரவு\nபொலிஸாருக்கு 750 வாகனங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி\nமழைக் காலத்தை எதிர்கொள்ள குடாநாட்டில் தயார்படுத்தல்கள் ஆரம்பம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-14T13:52:01Z", "digest": "sha1:JUXLZPFVK7D6GKIU7GP6AG6JJZ2TCERO", "length": 4828, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நைதரசன் சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநைதரசன் சுழற்சி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2012, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16042622/In-the-Udumalai-Union-Grama-Sabha-meeting-in-38-panchayats.vpf", "date_download": "2019-12-14T13:13:24Z", "digest": "sha1:645RRWHAGSDTNPPPQ3N67EWUFHA3NPNJ", "length": 15677, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Udumalai Union, Grama Sabha meeting in 38 panchayats || உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன + \"||\" + In the Udumalai Union, Grama Sabha meeting in 38 panchayats\nஉடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nஉடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கோட்டை ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நேற்று காந்திநகர் 2-வது காலனியில் உள்ள மங்கள விநாயகர் கோவில் வளாகத்தில் நடந்தது.\nஊராட்சி செயலாளர் என்.கந்தவடிவேல் வரவேற்று பேசினார். உடுமலை ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் பி.கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பி.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் பி.சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் வரதராஜன், முத்துக்குமார், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் இந்த ஊராட்சி பகுதியில் உள்ள ஆவல் குட்டையை தூர்வாருவது, பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்ட பயனாளிகளைத்தேர்வு செய்வது, ஜல் சக்தி அபியான் திட்டத்தின்படி மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்வது, சுகாதாரம், சீரான குடிநீர், சாலை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉடுமலை அருகில் உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியின் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கோகிலா வரவேற்று பேசினார்.\nகூட்டத்தில் சங்கரலிங்கம், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் அய்யாவு, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் குமாரசாமி லே-அவுட், சவ்பர்ணிகா லே- அவுட், ரங்கநாதர் லே-அவுட் ஆகிய பகுதிகளில் தார்சாலை வசதிகளை செய்துதரவேண்டும், ஊராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் கொண்ட மனுக்கள் கொடுக்��ப்பட்டன. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபோடிபட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் வி.செண்பகவள்ளி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பி.கணேஷ்பூபதி வரவேற்று பேசினார்.\nகூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, தனிநபர் சுகாதார வளாகம் கட்டுதல், பொது சுகாதாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடுமலை ஒன்றியத்தில் இந்த ஊராட்சிகள் உள்பட மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன.\nஇந்த 38 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 829 ஆண்களும், 4 ஆயிரத்து 63 பெண்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 892 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 841 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களை உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகவதி (ரெகுலர்), சுப்பிரமணியம் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் பார்வையிட்டனர்.\n1. பெருமாநல்லூர் ஊராட்சியில் நடந்த, கிராமசபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணிகட்டி போராடிய பொதுமக்கள்\nபெருமாநல்லூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெறாததை கண்டித்து பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. சுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் - கலெக்டர் தகவல்\nசுதந்திர தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\n3. கிராம சபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் - 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகிராமசபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் என்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n3. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n4. நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\n5. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507584-room-mate-arrest-murdered-by-his-friend-sbi-securities.html", "date_download": "2019-12-14T13:46:37Z", "digest": "sha1:3ZR6K76JGADLKGDF2B2RYCZPFNMYXNX5", "length": 15662, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "அறை நண்பர் தாக்கியதில் இளைஞர் மரணம்: ரயிலில் தப்பிச் சென்ற கொலையாளி; விமானத்தில் பறந்து கைது செய்த போலீஸார் | room mate arrest murdered by his friend sbi securities", "raw_content": "சனி, டிசம்பர் 14 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஅறை நண்பர் தாக்கியதில் இளைஞர் மரணம்: ரயிலில் தப்பிச் சென்ற கொலையாளி; விமானத்தில் பறந்து கைது செய்த போலீஸார்\nகிண்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அறை நண்பர் உதைத்ததில் இளைஞர் உயிரிழந்தார். ரயிலில் தப்பிச் சென்ற கொலையாளியை விமானத்தில் பறந்து சென்ற போலீஸார் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர்.\nஒடிசாவைச் சேர்ந்த யசோபந்தா மஜி (37) மற்றும் ஜெகநாத் ரவுத் (41) உட்பட நான்கு நண்பர்கள் எஸ்பிஐ வங்கியில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக கிண்டி பாரதி நகரில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.\nஇவர்களில் ஜெகநாத் ரவுத் நேற்று முன் தினம் இரவு அதிகமாகக் குடித்துவிட்டு அறைக்கு வந்துள்ளார். அப்போது அறையில் யசோபந்தா மஜிஅறையில் இருந்துள்ளார். அவர் போதையில் யசோபந்தா மஜியைச் சீண்டி தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதில் யசோபந்தா மஜி கோபமடைந்த நிலையில் போதையில் இருந்த ஜெகநாத் ரவூத்தைத் தாக்கியுள்ளார். போதையில் இருந்த ரவுத் சுருண்டு விழ��ந்துள்ளார். பின்னர் யசோபந்தா மஜி கோபமாக வெளியேறியுள்ளார். சிறிது நேரம் கழித்து மற்ற இரு நண்பர்கள் அறைக்குத் திரும்பினர்.\nஅறையில் ஜெகநாத் ரவுத் பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜெகநாத் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக மரணம் என்பதால் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஜெகநாத்தின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் அவரது விலா எலும்புகள் நொறுங்கியதால் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்தது.\nஇதுதொடர்பாக கிண்டி போலீஸார் நடத்திய விசாரணையில் யசோபந்தா மஜி கோபத்தில் விலா எலும்புகளில் மிதித்தது தெரியவந்தது. ஜெகநாத் உயிரிழந்ததை அறிந்து அச்சத்தில் அவர் ஒடிசா தப்பிச் சென்றுள்ளார்.\nஇதையறிந்த கிண்டி போலீஸார் யசோபந்தா மஜி ரயிலில் ஒடிசா போவதற்குள் விமானத்தில் சென்று ரயில்வே ஸ்டேஷனிலேயே அவரை எதிர்கொண்டு மடக்கிப் பிடித்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nஎல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம்...\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம்...\n7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது; கடத்தல் கும்பலும் கைது\nபெண்களிடம் தவறாக நடந்தால் மரண தண்டனை உறுதி: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nதமிழக அரசு மக்கள் மன்றத்தில் கைக்கட்டி பதில் சொல்லும் நாள் வரும்: உதயநிதி...\nகஞ்சா விற்பனைக்காக சென்னைக்கு வரவழைப்பு; விடுதியில் போலீஸ் சோதனையில் 6 இளைஞர்கள் கைது:...\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\nவிருதுநகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nசென்னையில் சுவாரஸ்யம்: போராட்ட களத்தை ‘காவலன் செயலி’-யின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய போலீஸ் எஸ்.ஐ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ந��்பர் லாட்டரி டிக்கெட் விற்ற 5 பேர் கைது\nபிரச்சினைகள் முடிவு: விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை\nவேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி\n'தர்பார்' ட்ரெய்லர் வெளியீடு எப்போது\nஇயக்குநராக பொறுப்பேற்றவுடனேயே கங்குலி ஸ்டைலில் நம்பிக்கையளிக்கும் கிரேம் ஸ்மித்\nஉண்மையான காதல் என்னைக் குணமாக்கியது: புதிய காதலர் குறித்து அமலாபால் விளக்கம்\nஇங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் பதவியை துறக்கிறாரா இயான் மோர்கன்: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2003/02/01/3006/", "date_download": "2019-12-14T12:39:58Z", "digest": "sha1:3LJPL5HH54AIVQO5TSW52Q6OBSSNZRHJ", "length": 10322, "nlines": 65, "source_domain": "thannambikkai.org", "title": " வெற்றியின் விதைகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வெற்றியின் விதைகள்\nவெற்றி பெறுவதற்கு மனித உறவுகளே மகத்தான துணைபுரிகின்றன.\nவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் எதிர்த்து விளையாடுபவரை தோற்கடிக்க வேண்டும். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சுற்றிலும் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.\nவிளையாட்டில் “தோல்வி – வெற்றி” (Lose-win) நிலை உண்டு. ஆனால் வாழ்க்கையில் “வெற்றி வெற்றி” என்ற (Win – Win) நிலை மட்டுமே நிலையானது.\nநீங்கள், மற்றவரை தோற்கடித்து பெறும் வெற்றி நிலையானது அல்ல; அது நிம்மதியைக் கொடுக்கக்கூடியதும் அல்ல. ஆகவே இந்த அடிப்படைத் தத்துவத்தையும் புரிந்து செயல்பட வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் தனித்தன்மைமிக்க இலட்சியம் இருக்கலாம். அவர்களது இலட்சியம் பொது நன்மை தரக்கூடியதாக இருக்குமானால் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அவ்வாறு உங்கள் உதவிக்கரம் நீளும்போது அவரும் உங்களுக்கு உதவ முன்வருவர்.\nஅவ்வாறு இல்லாமல் அவரின் பாதையில் நீங்கள் தடைக்கல்லாக மாறும்போது அவரும் உங்களின் பாதையில் முட்களை வீசத் தொடங்குவார். பின்னர், அம்முட்களை அகற்றவே உங்கள் வாழ்நாள் போதாதபோது உங்களால் எப்படி முன்னேற முடியும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.\nமற்றவரை வீழ்த்துவது நமது வாழ்க்கையின் நோக்கமல்ல; நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவதுதான் நமது வாழ்க்கையின் நோக்கம்.\nமற்றவர்களைவிட நீங்கள் சிறந்து விளங்க வேண்டுமானால் உங்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். மேலும் உங்களின் உழைக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் தற்போது எட்டு மணி நேரம் உழைக்கிறீர்கள் என்றால் அதை இரட்டிப்பாக்க வேண்டும். உளிபடாத கல் சிலையாவதில்லை அதுபோல உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை. காற்றை நிராகரித்துவிட்டு உங்களால் உயர முடியாது. அதுபோல உழைப்பை விவாகரத்து செய்துவிட்டு உங்களால் உயர முடியாது.\nஆகவே, மற்றவர்களைப் பற்றி குறை கூறவும், மற்றவர்கள்மீது அவதூறு சொல்லவும் உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கலாமா\nஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் சென்று கொண்டுள்ளார்கள். அவர்களின் பயணத்தால் இச்சமுதாயத்திற்கு தீங்கு நேராத வகையில் எந்தப் பயணமும் குறையுடையது அல்ல. மேலும், மற்றவர்களை குறை கூறுவதால் அவர்களின் எதிர்ப்பை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.\nஒருவருக்கு நண்பர்கள் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் பகைவர்கள் இருக்கக் கூடாது. உங்கள் கருத்துக்குப் புறம்பான கருத்துக்கொண்ட வர்கள் உங்களின் பகைவர்கள் அல்லர். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதுவே பகையுணர்ச்சியாக மாறிவிடக் கூடாது.\nநாம் சந்திக்காதவர்கள்கூட நண்பர்களாக இருக்கலாம். ஆனால், நாம் சந்திக்காத எவரும் பகைவர்களாக இல்லை. இதற்கு என்ன காரணம், நமது உறவில் அவர்கள் ஏதோ குறை கண்டுள் ளார்கள் அல்லது நம்மை அவர் கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை அல்லது அவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்றுதானே அர்த்தம்.\nஒவ்வொருவருடைய நோக்கமும் வெவ்வேறாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான். மேலும், நோக்கம், ஒன்றாக இருந்து சில சமயங்களின் பாதை வெவ் வேறாக இருக்கும்போதும் இவ்வாறு நிகழலாம். ஆகவே நட்பை தக்கவைத்துக்கொள்ள எளியவழி குறை கூறுவதைத் தவிர்ப்பதுதான்.\nதென்றலுடன் கை கோர்க்கும் மென்மையோடு செயலாற்றுங்கள். உறவின் கதவுகளை எப்பொழுதும் திறந்து வையுங்கள். முயற்சி செய்தால் வானம்கூட குனிந்து உங்களுக்கு குடை பிடிக்கும்.\nஉறவே உயர்வு முரணோ முடக்கம்\nகேள்வி – பதில் பகுதி\nஉங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி\nஇந்தியா நேற்று இன்று நாளை\nதிருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்\nவிளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்\nநீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/07/blog-post_18.html", "date_download": "2019-12-14T14:21:35Z", "digest": "sha1:DD2OTUVSS3CMSJDQOZG4F5Y7QU4AEH43", "length": 35131, "nlines": 84, "source_domain": "www.desam.org.uk", "title": "தாமிரபரணியில் படுகொலை .... | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தாமிரபரணியில் படுகொலை ....\nதாமிரபரணியில் படுகொலை செய்யப்படாத நான் - மாரிசெல்வராஜ்\n\"கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்', \" நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது எங்கள் விடுதலையே\", \"ஆடுகளைதான் பலியிடுவார்கள் எங்களை போன்ற சிங்கங்களை அல்ல\", \"அடக்கு முறையை புரட்டிப் போடுவோம் நமக்காய் புதியதமிழகம் படைப்போம்\", \"உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்\"\nஇப்படி பேனர்களிலும் சுவர்களிலும் வாசகங்களை எழுதி போஸ்டர்களை ஒட்டி முடிக்கும்போது மணி நள்ளிரவு ஒரு மணியை தாண்டியிருந்தது. காலையில் எட்டு மணிக்கே கிளம்பவேண்டும்.இப்போது தூங்க போனால்தான் சரியாக இருக்கும் என்று எல்லாரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்போது போய் வீட்டில் கதவை தட்டினால் கண்டிப்பாய் அம்மா கதவை திறக்க மாட்டாள். அப்படியே திறந்தாலும் நடுஇரவு என்றும் பாராமல் அண்ணன் வாசலில் நிற்கவைத்து கேள்வி கேட்பான்.\nஅவர்களை பொறுத்தவரை ஒரு பதினோறாம் வகுப்பு படிக்கிற பையன் சாதிய விடுதலை, சமூக போராட்டம், ஆர்பாட்டம், அம்பேத்கர், இம்மானுவேல் என்று சொல்லிகொண்டு வேலைவெட்டி இல்லாத பெரியவர்களுடன் சேர்ந்து அலைந்து திரிவதும், கையில் கிடைக்கும் கரித்துண்டுகளால் கோவிலின் வெள்ளை சுவர்களில் \"சாதிய அடக்குமுறையை வேரறுக்கும் சாணம் தீட்டிய ஆயுதமாவோம்\" என்று ஒளிந்து ஒளிந்து எழுதி திரிவதும் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாதவை.\nஒன்பதாம் வகுப்பு வரை அடித்து திருத்த பார்த்தார்கள். இப்போது கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் பதினோறாம் வகுப்பு படிக்கிறேன் ஆகையால் அடிப்பது இல்லை ஆனால் நட���இரவில் என் வருகையின்போது கதவடைப்பும் தீராத பசியின்போது சாப்பட்டின் புறக்கனிப்பும் தான் இப்போது என் குடும்பம் எனக்கு தரும் தண்டனை.\nஆறாம் வகுப்பு படிக்கும்போது அவிழ்ந்துவிழும் டவுசரோடு கொடியன்குளம் கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்காய் கிராமத்தில் கோனிப்பைகளை தூக்கிகொண்டு அரிசி வசூலித்தபோதும் 1995ல் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவர நாட்களில் இரவு முழுவதும் கண் விழித்து ஊரை பாதுகாக்கும் இளைஞர்களுக்கு தேனீர், பீடி , சிகரெட் வாங்கி கொடுத்தபோதும் தொடங்கியது இந்த ஆர்வம். இப்போது என் குடும்பமே கவலைபடும் அளவுக்கு அதிகமாகிபோனது.\nகாலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட தொழிலார்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வற்புறுத்தி திருநெல்வேலியில் நடத்தப்படும் மாபெரும் பேரணிக்கு செல்லத்தான் இந்த பேணர்களும் போஸ்டர்களும் தயார்படுத்தியிருந்தோம்.\nகண்டிப்பாய் நாளை நான் பேரணிக்கு போவதை எங்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். காலையில் நான் வாகனத்தில் ஏறும்போது என் அண்ணனோ அல்லது அப்பாவோ வந்து என்னை அடித்து இழுத்துச் செல்லக்கூடும்.அதோடு மட்டுமல்லாமல் வாகன ஏற்பாட்டாளர்களோடு அவர்கள் என்னை அழைத்து போவதற்காய் சண்டை போடக்கூடும். ஆனால் கண்டிப்பாய் நான் போகவேண்டும் அந்த எழுச்சியை என் சமூகத்தின் போர்குணத்தை நேரில் பார்த்தே ஆகவேண்டும்.\nநான் இதுவரை போகாத அந்த பெரிய நகரத்தில் எம் கொடியை பிடித்து நான் எனக்கான கோஷங்களை முழங்க வேண்டும் என்பதற்காய் அன்றிரவு வீட்டிற்கு போகாமல் இரவுமுழுவதும் ஊர் வாசக சாலையில் படுத்து கொண்டேன் காலையில் விடிந்ததும் ஊருக்கு வெளியே போய் நின்று கொண்டு வாகனம் வரும்போது ஏறிகொள்ளவேண்டும் என்பது என் ரகசிய திட்டம்.\n1999 ஜீலை 23 விடிந்தது எங்கள் வீட்டில் என்னை தேடத் தொடங்கி இருந்தார்கள். நான் ஏற்கனவே ஊருக்கு வெளியே நின்றிருந்தேன். வாகனம் வந்தது என்னை ஏற்றிக்கொள்ள மறுத்தார்கள். அம்மாவும் அண்ணனும் வந்து தேடியதாகவும் என்னை கண்டிப்பாய் வாகனத்தில் ஏற்றி செல்லகூடாதென்று சொன்னதாகவும் சொன்னார்கள். நான் அழுதுவிடுபவனை போல அடம்பிடித்தேன். ராஜகிளி மாமாதான் என்னை ஏற்றிகொள்ள சம்மதித்தார் ஆயிரம் ��ிபந்தனைகளோடு ஒரு கொடியும் கடைசி இருக்கையும் எனக்கு தரப்பட்டது.\nஜன்னலின் வழியே வேகமாய் பின்னோக்கி ஓடிகொண்டிருந்த மருத மரங்களை பார்த்துகொண்டே வந்தேன். வீட்டின் மீதிருந்த பயம் அந்த மரங்களோடு வேகமாய் பின்னோக்கி ஓடிபோனது. சத்தமும் கோஷமுமாய் வாகனம் செய்துங்கநல்லூர் தாண்டியிருந்தது. நான் இதுவரை செய்துங்கநல்லூரை தாண்டி போனதேயில்லை என் அரசியல் ஆர்வத்திற்கு அந்த சின்ன நகரமான செய்துங்கநல்லூரே போதுமானதாக இருந்தது. இப்போதுதான் முதன்முதலில் செய்துங்கநல்லூரை தாண்டுகிறேன். செய்துங்கநல்லூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது திருநெல்வேலி.\nகாலையில் சரியாக எட்டு மணிக்கே நெல்லை ரயில்வே நிலையத்தில் போய் இறங்கினோம். மக்கள் கூட்டம் கூட்டமாய் வரத்தொடங்கியிருந்தார்கள். நான் அந்த பெரிய ரயில் நிலையத்தை முதன்முதலாய் அதிசயமாய் பார்த்தபடி நின்றேன். ராஜகிளி மாமா என் கையைபிடித்து ஒரு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு போய் ஆறு இட்லிகளை வாங்கி கொடுத்தார். நாங்கள் சாப்பிட்டிவிட்டு வரும்போது கூட்டம் அதிகமாகவே கூடியிருந்தது. பெண்கள் கை குழந்தைகளோடும் வயாதனவர்கள் கை பிடித்த வாலிபர்களும் நிறைய கூடியிருந்தார்கள் அவர்கள் கையில் இருந்த கொடிகளையும் வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்களை போலவும் அவர்கள் முழங்கிய கோஷங்கள் அவ்வளவு அவேசமாய் இருந்தது .போலிசார் அங்குமிங்கும் பதட்டமாக ஓடி கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க உற்சாகம் கரைபுரண்டது. நான் பார்க்க ஆசைபட்ட என் அடிமை சமூகத்தின் எழுச்சி என்னையும் ஆட்கொண்டது ராஜகிளி மாமா முழங்கிய கோஷத்தை நானும் பின் தொடர்ந்து முழங்கினேன் என் கையில் ராஜகிளி மாமா \"சம உரிமைக்காய் உயிர்விட அஞ்சோம்\" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த அந்த அட்டையை கொடுத்து அதை தூக்கிபிடிக்க சொன்னார். கூட்டம் அதிகரித்துகொண்டே இருந்தது மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் தங்களுக்குரிய கொடியோடும் அவர்கள் கட்சியால் வரையறுக்கப்பட்ட வாசகத்தோடு கூடிய அட்டைகளை பேனர்களை பிடித்தபடி வந்து குவிந்தார்கள்.\n\"டேய் என் பின்னாடியே வரனும் கூட்டத்துக்கு உள்ள போகாத ஒரு ஓரமாவே வா ஜாக்கிரதை\" ராஜகிளி மாமா என்னை பார்த்து மிக சத்தமாய் சொன்னார். கூட்டம் இப்போது கட்டுக்கடங்காத ஆரவாரத்தோடு கோஷமிட்டு ஆர்பரித்தது ஆம் நேரில் பார்க்க ஆசைபட்ட தலைவன் வந்துவிட்டார். முழுமையாய் அவர் முகம் பார்க்க முடியாத தூரத்தில் கூட்டத்திற்குள் நாங்கள் நின்றோம் சிறியவனான எனக்கு சுத்தமாய் தெரியவில்லை . கூட்டம் எனக்கு மேலே ஏறி செல்லவும் தயாராக இருந்தது. தலைவர்கள் பேசிய உரைகள் எதுவும் எங்கள் காதில் விழவில்லை. எங்கள் காதில் விழுந்ததெல்லாம் ஆவசமாய் முழங்கபட்ட போராட்ட கோஷங்கள் தான்.\nபேரணி தொடங்கியது கூட்டம் ஆரவாரமாய் புறப்பட்டது தலைவர்கள் முன்னாடி வாகனங்களில் போனார்கள் எனக்கு பெயர் தெரியாத தலைவர்களும் அதில் இருந்தார்கள். ரோட்டில் இருந்த கொஞ்ச கடைகள் அடைக்கபட்டிருந்தது. நான் கோஷமிட்டவாறே அந்த பெரிய நகரத்தின் பெரிய கட்டிடங்களையும் அந்த பெரிய கடைகளையும் பார்க்க தவறவில்லை. சரியாக பேரணி கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுபாலத்தில் நகர்ந்துகொண்டிருந்தது.\nநான் இப்போதுதான் முதல் முறையாக இந்த பாலத்தில் நடக்கிறேன். அதிலிருந்து எங்கள் ஊருக்கு வரும் தாமிரபரணி ஆற்றை பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.\nஎனக்கு அந்த நேரத்தில் அந்த சந்தேகம் ஏன் தான் வந்ததோ ராஜகிளி மாமாவிடம் கேட்டேன் \"ஏன் மாமா இங்க ஆத்துல முட்டளவுக்கு தான் தண்ணீ வருது ஆனால் நம்ம ஊருக்கு பக்கத்துல வரும்போது மட்டும் கழுத்தை தாண்டி தண்ணீர் வருது\" என்று. மாமா சிரித்தபடி சத்தமாய் சொன்னார் \"டேய் அங்க வரும்போது எல்லா சாக்கடையும் ஒன்னா சேர்ந்து தண்ணீர் அதிகமாயிடுது\" என்று.\nஇப்போதும் வெயில் கொஞ்சம் அதிகமாக அடிக்க ஆரம்பித்திருந்தது.எனக்கு அருகில் மிக சத்தமாய் கை குழந்தையோடு கோஷமிட்டபடி வந்த ஒரு பெண் குழந்தையை கொஞ்ச நேரம் என்னை வாங்க சொல்லி தன் ஆடைகளை சரி செய்தாள். அந்த குழந்தை வெயில் தாங்காமல் அழதொடங்கியிருந்தது அழுத குழந்தையை வாங்கி மறுபடியும் கோஷமிட்டபடி அவள் நகர்ந்து போனாள். ஒரு பெரியவர் யாரிடமாவது தண்ணீர் வாங்கி தர முடியுமா என்று கேட்ட போது பதினெட்டு வயது மதிக்கதக்க கறுத்த பெண்ணொருத்தி அவருக்கு தன்னிடம் இருந்த பாட்டில் தண்ணீரை கொடுத்தார். குடித்த முடித்ததும் \"அடிமைகள் அல்ல நாங்கள் அடிமைகள் அல்ல\" என்றபடி நகர்ந்தார். எல்லாரையும் நான் கவனிக்க ராஜகிளி மாமாவும் என்னோடு வந்தவர்களும் கொஞ்சம் முன்னாடி எனக்கு மறையும் அளவிற்கு போயிருந்தார்கள்.\nதிடீரென்று கூட்டம் நகராமல் நிற்க தூரத்தில் தலைவர்கள் போலிசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தார்கள். பெண்களும் ஆண்களும் அரசுக்கும் போலிசாருக்கும் எதிரான ஆவேசமாக கோஷமிட்டபோது கூட்டம் நெருக்கி அடித்தது. ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டனர். என்ன நடக்கிறது என்று ஊகிப்பதற்குள் எல்லா திசையில் இருந்து கற்களும் போலிசாரின் லத்திகளும் சுழண்டது.பெண்களின் சத்தமும் குழந்தைகளின் அலறலும் எல்லாரையும் பயம்கொள்ள செய்தது கூட்டம் நாலா புறமும் சிதறியது. ஓட முடியாதவர்கள் அந்த பெரிய பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார்கள்.எனக்கு எங்கு ஓட வேண்டும் யாரிடம் போகவேண்டும் என்று தெரியாமல் ஓடினேன். ராஜகிளி மாமாவும் மற்றவர்களும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை ஓடி கொண்டேயிருந்தேன் ஒரு பெரியவரின் மீது மோதி இருவரும் கிழே விழுந்தோம். இப்போது கோஷங்கள் மரண ஓலங்கலாய் எனக்கு கேட்டது.\nஎப்படியோ சில சிராய்ப்புகளோடும் சின்ன சின்ன அடிகளோடும் வழி தெரியாமல் எல்லா திசையிலும் ஓடி அலைந்து வண்ணார்பேட்டை திருச்செந்தூர் ரோட்டை பிடிக்கும் போது மணி மாலை ஐந்து ஆகிவிட்டது. என்ன நடந்தது எல்லாரும் எங்கே போனார்கள். எந்த பேருந்தும் ஓடாமல் அந்த பெரிய நகரம் கொண்டிருந்த அந்த மாலை நேர மயான அமைதி என்னை மேலும் பயம் கொல்ல செய்தது. இந்த மெயின்ரோட்டை பிடித்து கிழக்கு திசைநோக்கி போனால் ஊருக்கு போய்விடலாம் என்று எனக்கு நானே உறுதிசெய்து கொண்டு நடக்கவும் ஓடவும் தொடங்கினேன். ராஜகிளி மாமா எங்க இருப்பார் என்னை தேடுவாரா அங்கே என்ன நடந்தது ஏன் எல்லாரையும் போலிஸ்காரர்கள் அடித்தார்கள்.\nஅந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்துகொண்டு அந்த போலிஸ்காரன் எங்கு கொண்டுபோனான். நான் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்த அந்த குழந்தை இப்போது யார் கையில் இருக்கும், நான் அடிமை இல்லை என்று சொன்னதற்காக ஏன் அந்த முதியவரை நான்கு போலிஸ்காரர்கள் மிதித்தார்கள்.\" என்று எதுவுமே தெரியாமல் தனியாக ஆளில்லாத அந்த பெரிய சாலையில் ஓடியது அழுகையாய் வந்தது.\nஅழுது கொண்டே ஓடினேன். செய்துங்க நல்லூர் தாண்டும்போது நல்ல இருட்டத் தொடங்கிவிட்டது செய்துங்க நல்லூரில் கூட எல்லா கடைகளும் அடைக்கபட்டிருந்தது ஆங்காங்கே போலிசார் நின்றிருந்தார்கள் அவர்கள் கண்ணில்படாமல் ஒரு தெருவுக்குள் புகுந்து ஓடிவரும்போது ஒரு கறுப்பு கலர் நாய் ஈவு இரக்கமில்லாமல் என்னை மெயின்ரோட்டை சேரும்வரை துரத்தியது.\nகருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் கொஞ்ச நேரம் ஓடமுடியாமல் படுத்திருந்தேன் சாலையில் ஒரு சிலவாகனங்களும் பேருந்துகளும் மிக வேகமாய் சீறி பாய்ந்தது மேலும் பயம் உண்டாக்க நடையும் ஓட்டமுமாய் வந்து எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தேன்.\nஆளில்லா வனாந்தரத்தில் கட்டபட்ட சத்திரம் போல் கிடந்த அந்த பேருந்து நிறுத்தத்தில் கொஞ்ச நேரம் படுத்தேன். இன்னும் ஊருக்குள் ஒரு கிலோ மீட்டர் போகவேண்டும் பசியும் தாகமும் ஒன்றாக வதைக்க பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆற்றை நோக்கி நடந்தேன். மிக அமைதியாக இருந்தது ஆறு தவளைகள் சத்தமும் பூச்சிகளின் சத்தமும் மட்டும் கேட்டு கொண்டிருந்தது அரை நிலா ஆற்றில் ரசிக்க ஆளில்லாமல் கிடந்தது. இரு கைகாளும் அள்ளி வயிறு நிறைய தண்ணீரை ஒரு வழி தப்பிய சின்ன மிருகத்தை போல குடித்துவிட்டு ஊருக்குள் வந்து சேர்ந்தேன்.\nஅந்த நடு இரவில் ஊர் அவ்வளவு அமைதியாய் இருந்தது. தெற்கு தெருவில் ஏதோ ஒரு நாயின் சத்தமும் பாண்டியன் தெருவில் யார் வீட்டிலோ பாடிய ரேடியோ சத்தமும் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது. வீட்டில் போய் கதவை தட்ட தைரியமில்லாமல் போய் மாட்டுதொழுவத்தில் படுத்துக்கொண்டேன் அழுகையும் பயமுமாய் தூங்கிபோனேன்.\nகாலையில் அக்கா எழுப்பி வீட்டிற்குள் கூட்டிகொண்டு போனாள். வீட்டிற்குள் ராஜகிளி மாமா கவலையோடு உட்கார்ந்திருந்தார். அப்பா அவரை திட்டி கொண்டிருந்தார். அண்ணன் எனக்கு அதிகம் செல்லம் கொடுப்பதாய் சொல்லி அம்மாவை அடிக்க அடிக்க ஓடினான். அக்கா மட்டும் என்னை திட்டி கொண்டிருந்தாள் அப்போதுதான் அப்பாவின் காலுக்கு அடியில் கிடந்த அந்த செய்திதாளில் \"மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காய் நடந்த ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறு குழந்தை உட்பட பதினேழு பேர் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்தார்கள்\" என்ற செய்தியை படிக்கும்போது தான் தெரிந்தது நேற்று நள்ளிரவில் பசியோடும் தாகத்தோடும் இரு கையால் நான் அள்ளி குடித்தது எம்மோடு கோஷமிட்ட பதினேழுபேரின் ரத்தம் என்று.\nபிசாச��� பிடித்துக் கொண்டவனை போல சத்தாமாய் ஓலமிட்டு கதறி நான் அழ என் அம்மாவும் அண்ணனும் எல்லாரும் பயந்தே போய்விட்டார்கள். அம்மா ஓடி வந்து என்னை தன் மார்போடு சேர்த்து அழவிடாமல் அனைத்துக் கொண்டு அவளும் அழ ராஜகிளி மாமா கதறி அழுதார்.\nமாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டும், ஏற்கனவே பல போராட்டாங்களில் கைது செய்யப்பட்டிருர்ந்த 600 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும் புதிய தமிழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளுமான த.மா.கா, இடதுசாரிக் கட்சிகள்,முஸ்லீம் அமைப்பினர் ஜீலை 23,1999 ல் நெல்லையில் பேரணி நடத்தினார்கள்.\nநெல்லையில் நடைப்பெற்ற தாழ்த்தப்பட்டவர்களின் முதல் பெரும் எழுச்சி மிகுந்த பேரணி இதுவே இன்று வரை.\nபோலிஸாரின் லத்தி பிரயோகத்தில் ஏற்பட்ட அமளியில் .விக்னேஷ் என்ற ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் மாண்டார்கள்.\nபோராட்டம் முடிந்த மறுநாள் அரசு 600 பேரையும் விடுதலை செய்து கேட்ட கூலி உயர்வும் கொடுக்கப்பட்டது. 40 ரூபாயாக இருந்த தினக்கூலி 150ரூபாயாக உயர்த்தப்பட்டது.\nஅரசாங்கம் மோகன் கமிசன் அமைத்தது. ஏனைய கமிசன்களைப் போல் இக்கமிசனும் அரசாங்கத்தைப் பாதுகாத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு\nஇதற்குப்பின் புதியதமிழகம் கிருஷ்ணசாமில் எப்பெரியப் போராட்டத்தையும் நடத்த வில்லை. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி மேற்கொண்டார். புதிய தமிழகம் நீர்த்துப் போனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76687-daughter-and-mother-complaint-in-madurai-collector-office-that-police-compelled-to-sell-kancha.html", "date_download": "2019-12-14T13:36:04Z", "digest": "sha1:Q4WWE45SCIJV3DISBFRJTJF3NV7FOVZR", "length": 13286, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“திருந்தி வாழ நினைத்தால், போலீஸே கஞ்சா விற்க சொல்கிறார்கள்” : தாய் - மகள் புகார் | daughter and mother complaint in madurai collector office that police compelled to sell kancha", "raw_content": "\nமத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்\nமேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி\nமு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்���ி சிவா\nஎனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்\nஎன் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி\nநாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n“திருந்தி வாழ நினைத்தால், போலீஸே கஞ்சா விற்க சொல்கிறார்கள்” : தாய் - மகள் புகார்\nமதுரையில் கஞ்சா விற்க சொல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துன்புறுத்துவதாக தாயும், மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் பெரியபட்டி காஞ்சரம் பேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி. இவருடைய மகள் பஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றுப் பிழைப்புக்காக தாயும், மகளும் அப்பகுதியில் கஞ்சா வாங்கி விற்று வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சுவின் கணவர் இறந்த காரணத்தினாலும், தனது தாய் மீனாட்சியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், திருந்தி வாழ வேண்டும் என நினைத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து கஞ்சா வாங்கி விற்பதை நிறுத்திவிட்டு, புதிதாக இட்லி கடை ஒன்றை தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டியுள்ளார் பஞ்சு.\n‘தரமான கல்விக்காக மக்கள் அதிக பணம் செலவிட தயார்’ - அரசின் முடிவு குறித்து ஷமிகா கருத்து\nஇந்நிலையில், தங்களை மீண்டும் கஞ்சா விற்கச் சொல்லி காவல்துறையினர் வற்புறுத்துவதாக தாய் மீனாட்சியும், மகள் பஞ்சுவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். தங்கள் நிலை குறித்து அவர்கள், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தன்னையும், தனது தாயையும் மீண்டும் கஞ்சா விற்க சொல்லி வற்புறுத்துகின்றனர். அப்படி இல்லையென்றால் பொய் வழக்குப் போட்டு விடுவோம் என்று மிரட்டினர். பொய் வழக்கு போடாமல் இருக்க தன்னிடம் இருந்த பால் மாட்டினை விற்று ரூ.20,000 கொடுத்த பின்பே தன்னை விடுவித்தனர்.\nபணம் கொடுத்த பின்பும் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஊமச்சிகுளம் காவல்நிலையத்திலிருந்து காவலர்கள் தேடி வந்தனர். நான் கஞ்சா விற்பனை செய்வதை மறந்து புதிய வாழ்க்கையை வாழ விரும்புகிற நிலையில், என்னை துன்புறுத்தி மீண்டும் கஞ்சா விற்க சொல்லி வற்புறுத்துகின்றனர். அத்துடன், தவறான பாதைக்கு வழிவகுக்கும் வகையில் காவல்துறையில் துன்புறுத்துவதால் தானும் தனது தாயாரும் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியின்றி உள்ளோம்” என்று கண்ணீர் மல்க கூறினர்.\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\n‘தரமான கல்விக்காக மக்கள் அதிக பணம் செலவிட தயார்’ - அரசின் முடிவு குறித்து ஷமிகா கருத்து\nஇளம் பெண் தற்கொலை - தாயின் கொடுமையும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஈ.சி.ஆர் சாலையில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் கைது\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\nவெங்காயத்தையும் திருடிவிட்டு, செலவுக்கு பணமும் வாங்கிய திருடன்\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nலஞ்சப் புகாரில் பணியிடை நீக்கம் - மன உளைச்சலில் செவிலியர் தற்கொலை..\n2022க்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஅசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள் - வரலாற்று காரணம் இதுதான்..\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nபாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி\nடி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை\n“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n“செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்”- நாசா கண்டுபிடிப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தர���ான கல்விக்காக மக்கள் அதிக பணம் செலவிட தயார்’ - அரசின் முடிவு குறித்து ஷமிகா கருத்து\nஇளம் பெண் தற்கொலை - தாயின் கொடுமையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-12-14T14:20:26Z", "digest": "sha1:HTMYZ6EDZ2DMXYLEY4JHJQ4OUZSYPCNI", "length": 5586, "nlines": 174, "source_domain": "sathyanandhan.com", "title": "நீர் மாசு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகாவிரி புஷ்கரணத்தில் நம் பாவ மூட்டை – புகைப்படம்\nPosted on September 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாவிரி புஷ்கரணத்தில் நம் பாவ மூட்டை – புகைப்படம் இதை வாட்ஸ் அப் பில் பகிர்ந்த நண்பருக்கு நன்றி. நாம் பாவங்களை ஒரு நதியால் கழுவ இயலும் என நம்புகிறோம். ஆனால் அந்த நதியை மாசுபடுத்திய பாவத்தை எங்கே போய்க் கழுவப் போகிறோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையும், இயற்கையை வழி பட்டதும், ‘அவை என்றும் காக்கும்; … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged உலக வெப்பமயமாதல், காணொளி, காவிரி புஷ்கரணம், காவிரி மாசுபடல், நீர் மாசு, புவி வெப்பமயமாதல், மயிலாடுதுறை, மூட நம்பிக்கை, வாட்ஸ் அப்\t| Leave a comment\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/consoles+gaming-consoles-price-list.html", "date_download": "2019-12-14T14:25:26Z", "digest": "sha1:RJ67MTLWPC2L5XD7UA7USJTGN4RF3ABZ", "length": 21084, "nlines": 382, "source_domain": "www.pricedekho.com", "title": "கோன்சாலஸ் கமிங் கோன்சாலஸ் விலை 14 Dec 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோன்சாலஸ் கமிங் கோன்சாலஸ் India விலை\nIndia2019உள்ள கோன்சாலஸ் கமிங் கோன்சாலஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கோன்சாலஸ் கமி���் கோன்சாலஸ் விலை India உள்ள 14 December 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 36 மொத்தம் கோன்சாலஸ் கமிங் கோன்சாலஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் கேம் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Ebay, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கோன்சாலஸ் கமிங் கோன்சாலஸ்\nவிலை கோன்சாலஸ் கமிங் கோன்சாலஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நின்டென்டோ வீ U எஸ்க்க்ளுசிவ் மரியோ கார்ட் 8 நின்டென்டோலன்ட் ௩௨ஜிபி டெலூஸ்க்கே புண்டிலே Rs. 49,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மிதஷி கேம் இந்த கேம்ப் Rs.1,099 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சோனி கோன்சாலஸ் Gaming Consoles Price List, மைக்ரோசாப்ட் கோன்சாலஸ் Gaming Consoles Price List, சைக்கோ கோன்சாலஸ் Gaming Consoles Price List, சிட்டி இன்டராக்ட்டிவ் கோன்சாலஸ் Gaming Consoles Price List, மிதஷி கோன்சாலஸ் Gaming Consoles Price List\nIndia2019உள்ள கோன்சாலஸ் கமிங் கோன்சாலஸ் விலை பட்டியல்\nசோனி ப்லாய்ஸ்டாடின் 2 Rs. 9690\nசோனி ப்லாய்ஸ்டாடின் 2 ப்ஸ� Rs. 7999\nசோனி ப்லாய்ஸ்டாடின் 3 ௧௨ஜ� Rs. 13499\nமைக்ரோசாப்ட் க்ஸ் போஸ் 360 2 Rs. 22431\nலிட்டில் ஒண்டெர் மிதஷி க� Rs. 1262\nமிதஷி கேம் இந்த கேம்ப் Rs. 1099\nலெக்சிபூக் பார்பி ஹக்கேல Rs. 2125\nபாபாவே ரஸ் 5000 20 000\nசிறந்த 10 Consoles கமிங் கோன்சாலஸ்\nலேட்டஸ்ட் Consoles கமிங் கோன்சாலஸ்\nசோனி ப்லாய்ஸ்டாடின் 2 ப்ஸ௨\nசோனி ப்லாய்ஸ்டாடின் 3 ௧௨ஜிபி பழசக்\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 12GB\n- கிராபிக்ஸ் ப்ரோசிஸோர் RSX\nமைக்ரோசாப்ட் க்ஸ் போஸ் 360 250 கிபி லிமிடெட் எடிஷன் அச்டின் அண்ட் ADVENTURE புண்டிலே\nலிட்டில் ஒண்டெர் மிதஷி கேம் இந்த ஸ்மார்ட்டி வ 01\nமிதஷி கேம் இந்த கேம்ப்\n- கிராபிக்ஸ் ப்ரோசிஸோர் 8-bit\nலெக்சிபூக் பார்பி ஹக்கேல்ட் கன���சோல்\n- கிராபிக்ஸ் ப்ரோசிஸோர் 16-bit Graphics\nசோனி ப்லாய்ஸ்டாடின் 4 தி லாஸ்ட் ஒப்பி உச றேமஸ்டெரெட் ப்ஸ௪ டுலசொக் 4 வயர்லெஸ் கண்ட்ரோலர் ரெட்\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 500GB\nநின்டென்டோ வீ U எஸ்க்க்ளுசிவ் மரியோ கார்ட் 8 நின்டென்டோலன்ட் ௩௨ஜிபி டெலூஸ்க்கே புண்டிலே\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 32 GB\nமைக்ரோசாப்ட் க்ஸ் போஸ் 360 4 கிபி கினெக்ட் ஹாலிடே புண்டிலே\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட்\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 512 MB\n- கிராபிக்ஸ் ப்ரோசிஸோர் ATI Hollywood\nமைக்ரோசாப்ட் க்ஸ் போஸ் 360 ௨௫௦ஜிபி கினெக்ட் அடல்வேண்டுரெஸ் லிமிடெட் எடிஷன் கினெக்ட் ஹாலிடே புண்டிலே\nமைக்ரோசாப்ட் க்ஸ் போஸ் 360 ௨௫௦ஜிபி கினெக்ட் அடல்வேண்டுரெஸ்\n- டிரேக்டர்ஸ் Frank Miller\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 250 GB\nசோனி ப்லாய்ஸ்டாடின் 3 ௧௨ஜிபி ஹெஅவென்லி சவ்வ்ர்ட்ஸ் புண்டிலே\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 12GB\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 2gb\nப்லாய்ஸ்டாடின் 4 500 கிபி ஸஸின் ஸ் க்ரீட் பழசக் பிளாக்\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் கேம்\nசோனி ப்ஸ௩ ௫௦௦ஜிபி வித் உஞ்சர்டெட் 1 2 3\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 500GB\nநின்டென்டோ வீ U ௩௨ஜிபி டெலூஸ்க்கே செட் வித் சூப்பர் மரியோ ௩ட் வேர்ல்ட் அண்ட் நின்டென்டோ லேண்ட்\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 32 GB\nசோனி பழைய ஸ்டேஷன் போரட்டப்பிலே வித் பிரீ கேம் ஸ்ட்ரீட் கிரிக்கெட் சாம்பியன் 2\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 4GB\nமைக்ரோசாப்ட் ஸ்போஸ் 360 கினெக்ட் சென்சார்\n- டிரேக்டர்ஸ் Frank Miller\nகேம் ஒன பிஷப் வீட்டா\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 4gb\nக்ஸ் போஸ் 360 ௪ஜிபி வித் பிரீ கேம் பார்டர்லண்ட் 2\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 4GB\nசோனி ப்ஸ௩ 12 கிபி வித் மோவ் ஸ்டார்டர் பேக்\n- ஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 12GB\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1xbet-fr.icu/ta/", "date_download": "2019-12-14T12:43:22Z", "digest": "sha1:LUYJ7FG4VX63HOKBO4CLAR3WXPGD3QIL", "length": 16993, "nlines": 72, "source_domain": "1xbet-fr.icu", "title": "1xBet Côte d'Ivoire Paris sportifs ⇔ 1xbet Casino en francais ⇔ 1xbet live ⇔ Bonus", "raw_content": "\n1xBet போனஸ் 130 யூரோ\n1xBet கோட் டி ஏற்பட்டுள்ள; & கோஸ்ட் ஏற்பட்டுள்ள உலகின் சிறந்த ஆன்லைன் பந்தயம் ஒன்றாகும். ஆப்பிரிக்காவில் பாரிஸ் மற்ற தளங்களில் வாடிக்கையாளர்களுடன் ஈ ஏற்பட்டுள்ள கிடைக்காது என்று போனஸ் மற்றும் பயன்பாடு அம்சங்கள் பெற முடியும்.\n1xbet Сote யானை தந்தம்\n1xBet காசினோ மற்றும் போக்கர்\nபல்வேறு விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான நிறுவனத்தின் சலுகைகள் சூதாட்ட மற்றும் போக்கர் 1xbet பிரிவுகள். சூதாட்ட 1xbet ஏற்பட்டுள்ள உள்ளது; சிறந்த ஆன்லைன் சூதாட்ட ஒன்று மற்றும் உலகின் மிக விரிவான.\nஒவ்வொரு நாளும், பிரஞ்சு உள்ள 1xBet மீது, விளையாட்டு விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான உள்ளன. முக்கிய விளையாட்டாக கால்பந்து. விளையாட்டுகள் மற்றும் ஈ ஏற்பட்டுள்ள எண்ணிக்கை; பாரிஸ் வாய்ப்புகளை மிகவும் முக்கியமானது. இத்தளம் மற்ற விளையாட்டுகளுக்கும் சுவாரஸ்யமான சலுகைகள் வழங்குகிறது.\n1XBET வைத்து பந்தயம் பல்வேறு விளையாட்டு\nகால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், ஐஸ் ஹாக்கி, கைப்பந்து. பிடித்தவை இங்கே. பேஸ்பால், பயத்தலான், பில்லியர்ட்ஸ், பேச்சாளர்கள், கிரிக்கெட், சைக்கிள் ஓட்டுதல், செஸ், கால்பந்து மற்றும் ஆஸ்திரேலிய, சூத்திரம் 1, புட்சல், கோல்ஃப், ஹேண்ட்பால், பந்துகளில், ஈட்டிகள், போக்கர், ரக்பி, ஸ்பீட்வே, புட்சல், டிவி கேம்களைக், டேபிள் டென்னிஸ், மோட்டோ விளையாட்டு, காம்பாட் விளையாட்டு மற்றும் கூட ஈ-ஸ்போர்ட்ஸ்.\n1உருவாக்கவும் xbet கோட் டி ஏற்பட்டுள்ள; விண்னப்பத்தைச்; கோஸ்ட் ஏற்பட்டுள்ள பதிவிறக்கம்\nநீங்கள் உங்கள் மொபைல் மூலமாக பந்தயம் விரும்பினால், கோஸ்ட்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள அதைச் செய்யலாம்; செயல்படுத்த கோஸ்ட் ஏற்பட்டுள்ள 1xbet. முற்றிலும் இலவச. அது நிறுவனத்தின் வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் (பதிவிறக்கம் 1xbet). அமைப்புகள் ஏற்பட்டுள்ள கிடைக்க நடவடிக்கைகளை அண்ட்ராய்டு மற்றும் iOS உள்ளன.\nகோடே ஈ ஏற்பட்டுள்ள உள்நுழையவும்; கோஸ்ட் 1xbet\nபயனர்களைப் பயன்படுத்தலாம் 4 முறைகள் பதிவு 1xbet செய்ய. . நீங்கள் கூட இணைக்க முடியும் 1 கிளிக் செய்தால் அல்லது உங்களை தொலைபேசி எண் கொடுத்து. மேலும், சமூக நெட்வொர்க்கிங் சுயவிவரங்கள் இணைப்புகள் உள்ளன.\nமுறைகள் ஏற்பட்டுள்ள பாரம்பரிய பதிவு இங்கே உள்ளன.\nவேறு கட்டண ���ுறைகள் உள்ளன (1xbet வைப்பு, 1xbet வைப்பு, 1xbet வைப்பு). ஐவரி கோஸ்ட் வாடிக்கையாளர்கள் எளிதாக மற்றும் வேகமாக படிவு செய்ய முடியும்.\nஆப்பிரிக்காவிருந்தும் கோட் ஈ ஏற்பட்டுள்ள எந்தக் கட்டணத்தையும் பல்வேறு முறைகள்; கோஸ்ட் அல்லது ஏற்பட்டுள்ள\nநீங்கள் பணத்தை செய்ய பல வழிகள் உள்ளன – ஈ ஏற்பட்டுள்ள பணத்தை பணம் 1xbet ஆரஞ்சு, விசா பணத்தை 1xbet. நாம் நீக்கி 1xbet பிரச்சினை எதிர்நோக்கும் இல்லை.\nவிளம்பர குறியீட்டைப் பயன்படுத்தி 1XBet சேர BETMAX\nஎப்படி ங்கள் ஏற்பட்டுள்ள 1XBet மீது பதிவு நத்திங் & ஏற்பட்டுள்ள எளிதாக உள்ளது நத்திங் & ஏற்பட்டுள்ள எளிதாக உள்ளது\nensuite, தளத்தில் 1XBet மீது பதிவு செய்ய பல வழிகள் உள்ளன: நீங்கள் மேற்கோளாகக் உங்கள் நாட்டில் மற்றும் நாணயத்துடன் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட வழியில் இதை செய்ய முடியும், ஆனால் உங்கள் தொலைபேசி எண் கூறி, மின்னஞ்சல் மூலம் அல்லது சமூக வலைப்பின்னல்களில் பல்வேறு வகையான.\nசிறப்பு சலுகைகள் நகரம் இணையதளத்தில் வரவேற்கிறோம்; கூப்பன் BETMAX 1xbet குறியீடு நன்மை ஏற்பட்டுள்ள உங்களை அனுமதிக்கும்.\nபோனஸ் வரவேற்கிறோம் 130 யூரோக்கள் 1XBet\n1XBet புதிய வீரர்கள் வரை ஏற்பட்டுள்ள ஒரு வரவேற்பு போனஸ் வழங்குகிறது; TO 130 தொடர்புடைய யூரோக்கள் 100% உங்கள் முதல் வைப்பு. 1XBet நீங்கள் ஒரு போனஸ் செலுத்துகிறது 100% நீங்கள் உங்கள் முதல் வைப்பு செய்ய போது உங்கள் தளத்தில் பதிவு தேவையான தகவலை வழங்கப்படும்.\n1XBet விதித்த திரும்ப நிலைமைகள் பின்வருமாறு உள்ளன: நீங்கள் குறைந்தது உங்கள் வரவேற்பு போனஸ் ரீப்ளே வேண்டும் 5 முறை மற்றும் டிக்கெட் குறைந்தது அடங்கும் 3 ஒரு குறைந்தபட்ச மதிப்பீடு முயற்சி போட்டிகளில் பங்கேற்றார் 1,40. அது போனஸ் வாபஸ் விதிகள் 1XBet முன்மொழியப்பட்ட குறைந்தது இலாபகரமான சந்தையில் உள்ளன என்பது தெளிவு. எல் & ஏற்பட்டுள்ள வருகிறது Ladbrokes அல்லது betFirst போன்ற சலுகைகள் பெல்ஜிய சந்தை தலைவர்கள் மிகவும் போட்டி இன்று.\n1XBet தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன. பாரிசில் வாய்ப்பை; எளிய நீங்கள் வழிகாட்ட மற்றும் தளம் மற்றும் ஏற்பட்டுள்ள எப்படி பற்றி உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க யார் ஒரு ஆன்லைன் ஆலோசகர் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது என்று ஒரு நேரடி அரட்டை.\nஉங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுமதிக்கும் ஒரு தொடர்பு படிவத்தை உள்ளது; எழுத 1XBet மணி d ���ற்பட்டுள்ள பிறகு; ஆன்லைன் அரட்டை திறக்க. நீங்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று அல்லது தொலைபேசி 1XBet மூலம் தொடர்பு கொள்ள ஏற்பட்டுள்ள கிளிக் செய்வதன் மூலம் குறிப்பு; ஈ ஏற்பட்டுள்ள ஐகான்; அழைப்பு மற்றும் நீங்கள் விரும்பினால் உங்கள் தொலைபேசி எண்ணை விட்டு தொடர்பு கொள்ள. நாட்டைப் பொறுத்து, வாடிக்கையாளர் சேவை எண்கள் உள்ளன.\n1xbet Сote யானை தந்தம்\nஈ ஏற்பட்டுள்ள கடற்கரையில் ஐவரி குறியீடு 1xBet\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு 1xBet சிறப்பு போனஸ், பல வாராந்திர போனஸ் மற்றும் போனஸ் விளையாட்டுகள் விளையாட்டுகள் ஏற்பட்டுள்ள இந்த தளத்தில் கிடைக்கின்றன; பணம். இது N ஏற்பட்டுள்ள எந்த கூப்பன் குறியீடு 1xbet இலவச உள்ளது.\n1xbet தொடர்பு – தேவைப்பட்டால் 1XBet தொடர்பு\n1XBet தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன. பாரிசில் வாய்ப்பை; எளிய நீங்கள் வழிகாட்ட மற்றும் தளம் மற்றும் ஏற்பட்டுள்ள எப்படி பற்றி உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க யார் ஒரு ஆன்லைன் ஆலோசகர் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது என்று ஒரு நேரடி அரட்டை.\nஉங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுமதிக்கும் ஒரு தொடர்பு படிவத்தை உள்ளது; எழுத 1XBet மணி d ஏற்பட்டுள்ள பிறகு; ஆன்லைன் அரட்டை திறக்க. நீங்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று அல்லது தொலைபேசி 1XBet மூலம் தொடர்பு கொள்ள ஏற்பட்டுள்ள கிளிக் செய்வதன் மூலம் குறிப்பு; ஈ ஏற்பட்டுள்ள ஐகான்; அழைப்பு மற்றும் நீங்கள் விரும்பினால் உங்கள் தொலைபேசி எண்ணை விட்டு தொடர்பு கொள்ள. நாட்டைப் பொறுத்து, வாடிக்கையாளர் சேவை எண்கள் உள்ளன.\n1xBet மிரர் தளத்தில் – 1XBET மாற்று இணைப்பு – ஈ ஏற்பட்டுள்ள வீரர் கணக்கில் அணுகுவதை\n1XBet குறியீடு விளம்பர 1xbet: BETMAX உள்ளிடவும் (அப் & ஏற்பட்டுள்ள செய்ய 130 € வழங்கப்படும்)\nஒரு வரவேற்கத்தக்க போனஸ்; இதிலிருந்து & ஏற்பட்டுள்ள பயனடைய 1xBet சேர 130 € எங்கள் கூப்பன் குறியீடு BETMAX மூலம். எப்படி எங்கள் விரிவான வழிகாட்டியில் பந்தயம் இருந்து வரவேற்பு சலுகைகள் பயன்படுத்தி கொள்ள என்பதைக் கண்டறியவும். கவனம், le bonus Lire la suite…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=harboelist8", "date_download": "2019-12-14T14:20:37Z", "digest": "sha1:FOXTDBCT7Z67ZH4OZJRZPDQYA4LIBIPY", "length": 2857, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User harboelist8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வர��ேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2002/05/01/2143/", "date_download": "2019-12-14T13:59:55Z", "digest": "sha1:SVGQQPURG6VQ4OGLCKJ3TUQTUL5UPUAR", "length": 17275, "nlines": 73, "source_domain": "thannambikkai.org", "title": " கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு? | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு\nஏப்ரல் 10. குவைத் நேரப்படி காலை 8.30 மணி. குவைத்தில் தரையிறங்கத் தயார் நிலையில் விமானம் இருக்கையின் முன்புறத்திலிருந்த புத்தகங்களை எடுத்தபோது கையோடு வந்தது. அழகிய வண்ண உறையொன்று BALSAM என்று முகப்பில் அச்சிடப்பட்டிருந்தது.\nகுவைத் ஏர்வேஸ், குவைத் வங்கி, குவைத் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக நடத்தும் திட்டமே BALASAM போரில் பாதிக்கப்ப்ட குடும்பங்கள் – அகதிகள் – குழந்தைகளுக்கான உதவி நிதித்திட்டமே அது.\n“இனிமேல் போரே வேண்டாம்” என்கிற பிரார்த்தனையை ஒவ்வொரு உள்ளத்திலும் தூண்டுகிற உணர்ச்சிக் குறிப்ப அது. ON BEHALF OF THOUSANDS OF THANNAMBIKKAI READERS IN TAMIL NADU @ INDIA என்கிற குறிப்புடன் அதில் ஒரு சிறு தொகையை வைத்து தரையைத் தொடவும் சரியாக இருந்தது.\nநாவுக்கரசர் டாக்டர் சோ. சத்திய சீலன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குவைத்தில் செல்படுகிற தமிழ்நாடு பொறியாளர்கள் கழகம் என்கிற அமைப்பின் ஆண்டு விழாவில் பேசுவதற்காக மேற்கொண்ட பயணம் அது.\nவழக்கறிஞர் சுமதி, பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர் உடன் வந்திருந்தனர். ��ெல்வச் செழிப்பின் சிகரத்திலிருக்கிற குவைத்நாட்டின் வழவழப்பான சாலைகளில் வழுக்கிக் கொண்டு போனது கார்.\n“கட்டிடக் கலையின் களஞ்சியம்” என்று குவைத் நாட்டைக் சொல்லலாம். அத்தனை அற்புதமான கட்டிடங்கள் சாலைகளெட்டும் காவியங்கள் போல் கம்பீரமாய் நிற்கின்றன.\nஇத்தனை மகிழ்ச்சிக்கு மத்தியிலும், மனதை உறுத்தியது, அப்பாவித் தமிழர்களுக்கு அங்கே அடிக்கடி நேர்கிற சோகம். வலிய அழைத்து, விமானத்தில் வரவழைத்து, வேலை இல்லையென்று விரட்டுவானேன்\nபல்லாண்டுகளாய் குவைத்தில் பணி புரியும் நண்பர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல் அதிர்ச்சியளிப்பதாய் இருந்தது.\nஎண்ணெய் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே மனித வளத்திற்கு மகத்தான தேவை குவைத்தில் ஏற்பட்டது. குவைத்தில் இப்போதுள்ள மக்கள் தொகையில் பெரும்பகுதி அந்நியர்கள்தான்.\nசுரங்கப்பணிக்காகவும் கட்டுமானப் பணிக்காகவும் ஒப்பந்த அடிப்படையில் மக்கள் வளம் தேவைப்படும் குவைத் நாட்டிற்கு ஒப்பந்ததார்ர்கள தமிழ்நாட்டில் விளம்பரப் படுத்தி வேலைக்கு ஆட்களை வரவழைக்கிறார்கள்.\nஇதில் துணை ஒப்பந்ததாரர் சரியானவராக இல்லாதபோது, அளவுக்கதிகமாகப் பணம் வாங்குவதும், அதற்காகவே அளவுக்கதிகமாக ஆட்களை பணிக்கு அழைப்பதும் நடக்கிறது. நம்பி வந்த மனிதர்கள் நடுத்தெருவில் நிற்கிற அவலம் நிகழ்கிறது.\nதற்போது உலகளாவிய முறையில் நிகழும் ஆள்குறைப்பு குவைத் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. எனவே, முன்பு போல் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடப்பதில்லை. குவைத் நாட்டில் \nகுவைத் நாட்டிற்கு வேலை தேடிப் போவது ஒரு ரகம் வேலை கிடைத்துப் போவது இன்னொரு ரகம். வேலை கிடைத்துப் போகிறவர்கள் தவறான ஒப்பந்ததாரரை நம்பி ஏமாந்ததால் சிரமம்தான்.\nசமீபத்தில் கூட கைவிடப்பட்ட 1400 தமிழர்கள் தெருவோரங்களில் தத்தளித்திருக்கின்றனர். குவைத் நாட்டின் தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி நிதி திரட்டி ஊருக்கு அனுப்பி வைத்திருக்கின்றன.\nஅப்படியானால், நம்பகமான ஒப்பந்ததாரரைக் கண்டுபிடிக்க என்ன வழி ஏதுமில்லை என்பதே உண்மை. “தீர விசாரிப்பதே மெய்” என்கிற பழமொழிதான் இங்கே பொருந்தும். ஆம் ஏதுமில்லை என்பதே உண்மை. “தீர விசாரிப்பதே மெய்” என்கிற பழமொழிதான் இங்கே பொருந்தும். ஆம் ஏமாற்றும் ஆட்கள் பெரும்பாலும் குவைத்தில் இல்லை ஏமாற்றும் ஆட்கள் பெரும்பாலும் குவைத்தில் இல்லை தமிழ்நாட்டில் உள்ள துணை ஒபந்த தார்ர்களில் சிலர்தான் இந்தத் திருப்பணியைச் செய்கிறார்கள். எனவே, நம்பகமானவர்கள் என்று நன்றாகத் தெரிந்தால் மட்டுமே பெயர் கொடுப்பதோ, பணம் கொடுப்பதோ புத்திசாலித்தனம்.\nகுவைத்தில் நிறைய தமிழ்க் குடும்பங்கள் உண்டு. பெரும்பாலான தமிழர்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். குவைத் நாட்டின் சட்ட திட்டங்கள் மிக்க் கடுமையானவை. அங்கேபெண்களக்கு ஓட்டுரிமை கிடையாது. ஆண்களில் மிகச் சிலருக்கு மட்டுமே ஓட்டுரிமை உண்டு.\nகுவைத் மண்ணின் மைந்தர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். வேற்று நாட்டவர் யாராவது குவைத்தில் தொழில் தொடங்குவதாக இருந்தால் குவைத் நாட்டுக் குடிமகன் ஒருவர் பங்குதாரராக இருக்க வேண்டும். அவருக்கு 51% பங்கு அவசியம்.\nகுழந்தைகள் – பெரியவர்கள் என்று பேதமின்றி எப்போதும் கையில் அடையாள அட்டை இருக்க வேண்டும். இல்லையென்றால் போலீஸ் அள்ளிக்கொண்டு போய்விடும். குழந்தைகள்பள்ளிக்கு பாடப்புத்தகங்கள் கொண்டுபோக மறந்தாலும் அடையாள அட்டை கொண்டு செல்ல மறப்பதில்லை.\nஇந்தனைக்கும் மத்தியில் தமிழர்கள் ஒற்றுபை உணர்வுடன் வாழ்வதும் தமிழ்ச் சூழல் மாறாமல் இல்லங்களை உருவாக்கியிருப்பதும் மகிழ்ச்சி தருகிற விஷயம்.\nதமிழ்நாடு பொறியாளர் சங்கத்தின் ஆண்டுவிழாவில், தொழில் தகவல் அடங்கிய சிடி ரோம் ஒன்று வெளியிட்டனர். குவைத் நாட்டு பொறியாளர்கள் தலைவர் அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nதமிழ்நாடு பொறியாளர் கழகம் போலவே இருக்கிறது. அதற்கு, திரு. வேணுகோபால் என்கிற தமிழர்தான் தலைவர். திரு. வேணுகோபால், தமிழ்நாடு பொறியாளர் கழகத்தலைவர் திரு. வரத ராஜன் செயலாளர் திரு. கல்யாண வெங்கடேஷ்வரன் போன்றோர் தமிழர்கள் பெருமை கொள்ளும் விதமாகப் பணியாற்றி வருகின்றனர்.\nஒரு முக்கிய நிகழ்ச்சி 12.04.2002 அன்று குவைத் தமிழ்நாடு பொறியாளர் கழக ஆண்டு விழாவில் அரங்கேறியது. குவைத் பொறியாள் அமைப்பு எந்தப் பல்கலைக் கழகத்தைப் பரிந்துரை செய்கிறதோ, அந்தப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டதாரிகளுக்கு குவைத் நாட்டில் பொறியாளர் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.\nஇதற்காக குவைத் நாட்டு பொறியாளர் கழகத் தலைவரை ஒரு திரு. வேணுகோபால் நமது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சமீபத���தில் அழைத்து வந்தார்.\nபல்கலைக் கழகத்தின் வசதிகளைப் பார்த்து பெரிதும் வியந்த அந்த குவைத் நாட்டுப் பொறியாளர் தலைவர், உடனடியாக அண்ணா பல்கலைக் கழகத்தை அங்கீகரிக்க பரிந்துரை தந்துள்ளார்.\nதமிழ்நாட்டின் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படுள்ள இந்த வேளையில் இந்த அங்கீகாரம், பொறியியல் பட்டதாரிகளுக்கு நம்பிக்கை தருகிற நல்ல செய்தி.\nதொடர்ந்து நிகழந்த விவாத மேடைக்குத் தலைமையேற்றுப் பேசும்போது மேற்கண்ட நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு “திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்ய வேண்டும்” என்ற பாரதியின் கனவை குவைத் நாட்டுத் தமிழர்கள் நிறைவேற்றியிருப்பதாக நெகிழ்ச்சியோடு பாராட்டினேன்.\nஇந்தியர்களுக்கு குவைத்தில் தனி மரியாதை எப்போதும் இருக்கிறது. 1962 வரை இந்தியக் கரன்சிதான் குவைத் நாட்டின் கரன்சியாக இருந்திருக்கிறது. பிறகுதான் தினார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமொத்த்தத்தில் சொல்வதென்றால் குவைத் நாட்டில் வேலைவாய்ப்பு என்பது பொன் முட்டை இடும் வாத்து. பொறுமையாக இருப்பவர்கள் புதையல் எடுக்கிறார்கள். அவசரப்படுபவர்கள் ஆபத்தை சந்திக்கிறார்கள்.\nஅடுத்த இதழில், குவைத் நாட்டில் தன்னம்பிக்கையால் தலையெடுத்த மனிதர்கள் சிலரைச் சந்திப்போம்\nவெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்\n“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்\n\"சிந்தனைச்சிற்பி\" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்\nவிளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/preview/2019/07/29145328/1253508/IR-8-movie-preview.vpf", "date_download": "2019-12-14T13:19:24Z", "digest": "sha1:ZHSWASBNH45Q7I4VVWDI7SLYSP7RQQ6G", "length": 4647, "nlines": 76, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :IR 8 movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அனீபா, விஷ்வா, பிந்து நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐ.ஆர்.8’ படத்தின் முன்னோட்டம்.\nபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐ.ஆர்.8’. இந்தப் படத்தில் அனீபா, விஷ்வா இருவரும் கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஓளிப்பதிவு – கே.வி.மணி, பாடல்கள், இசை – கோண்ஸ், படத் தொகுப்பு – B.S.வாசு, சண்டை இயக்கம் – ‘நாக் அவுட்’ நந்தா, தயாரிப்பு- ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.பி. இஸ்மாயில். இத்திரைப்படம் விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540285/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-14T12:37:35Z", "digest": "sha1:6WIA4JTK2EJKOLLVW6ZOOP37DN2QBGUQ", "length": 11257, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Bolivian Chancellor's Resignation | தேர்தலில் முறைகேடால் மக்கள் போராட்டம்: பொலிவியா அதிபர் ராஜினாமா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேர்தலில் முறைகேடால் மக்கள் போராட்டம்: பொலிவியா அதிபர் ராஜினாமா\nலா பாஸ்: பொலிவியா நாட்டு அதிபர் இவோ மொரேல்சுக்கு எதிராக மக்��ள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து அவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இவோ மொரேல்ஸ் 4வது முறையாக, மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சியினர் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, `பொலிவியாவில் நடந்த அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.\nஇதையடுத்து மறுதேர்தல் நடத்த அதிபர் இவோ மொரேல்ஸ் ஒப்புக் கொண்டார். ஆனால், `மறுதேர்தல் நடத்துவது மட்டும் போதாது, அதிபர் பதவி விலக வேண்டும்’ என்று ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வில்லியம்ஸ் கலிமான் தெரிவித்தார். இவோ மொரேல்ஸ் பதவி விலக வலியுறுத்தி மக்கள் சாலைகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இந்நிலையில், இவோ மொரேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். இதனை வரவேற்று லா பாஸ் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் காரின் ஒலிப்பான்களை ஒலித்தும், பொலிவியா கொடிகளை அசைத்தும், பட்டாசு வெடித்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிபரைத் தொடர்ந்து துணை அதிபர், சுரங்கம், ஹைட்ரோகார்பன் துறைகளின் அமைச்சர்கள், அரசுக்கு ஆதரவளித்த 3 எம்பி.க்களும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.\nகடந்த 3 வாரங்களாக மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திய கன்சர்வேடிவ் கட்சி தலைவர் லூயிஸ் பெர்னாண்டோ கமாசோ தனது டிவிட்டர் பதிவில், `அதிபர் இவோ மொரேல்சுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிபரது விமானத்தை ராணுவம் திரும்ப பெற்றுள்ளது. அதிபர் சபாரேயில் தலைமறைவாக பதுங்கி உள்ளார். அவரைத் தேடி ராணுவம் சபாரே சென்றுள்ளது’ என கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் நேரலையின் போது பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டியவர் கைது\nஆஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.1,300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\nஅதிபர் டிரம்ப்புக்கு எதிராக கண்டன தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல்\nபாகிஸ்தானில் பயங்கர விபத��து பஸ்-டீசல் லாரி மோதி 15 பேர் சாவு\nமொத்தமுள்ள 650 இடங்களில் 364ஐ பிடித்தார் இங்கிலாந்து தேர்தலில் போரிஸ் அமோக வெற்றி: பிரெக்சிட் முட்டுக்கட்டை நீங்கியதாக மகிழ்ச்சி\nநாடு முழுவதும் 100 காடுகள் அமெரிக்க சீக்கியர்கள் உறுதி\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து: கவுகாத்தி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\n3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி: மெக்சிகோவில் பயன்பாட்டிற்கு வந்தது\nஉலகின் மிக பணக்கார நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து தட்டி பறித்தது சவுதியின் அராம்கோ\nபிரிட்டனில் கன்சர்வேடிங் கட்சி வெற்றி: மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் போரிஸ் ஜான்சன்; மோடி வாழ்த்து\n× RELATED தமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AE%E0%AE%B8-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95", "date_download": "2019-12-14T13:56:21Z", "digest": "sha1:4QZKWFV5DMAYCJKUG54GU52AMWUDYDPW", "length": 21540, "nlines": 338, "source_domain": "pirapalam.com", "title": "மிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை? - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்க��ழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை\nமிஸ் இந்தியா பட்டம் வாங்க படுக்கையை பகிர்ந்த நடிகை\nசமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர்.\nசமீப காலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. மீ டூ என்ற பெயரில் பல நடிகைகள் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர்.\nமீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.\nகாலா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா மீது தற்போது ஒரு அதிர்ச்சி புகாரை தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.\nதனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nNGK பொங்கலுக்கும் இல்லை, இந்த தேதியில் தான் ரிலீஸ்\nதளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர் தகவல்\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட்\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nதீபிகா கழுத���தில் அதை காணோம்: அழித்துவிட்டாரா, மறைத்துவிட்டாரா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற...\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nசில பிரபலங்களின் கூட்டணி அமைய வேண்டும் என்று ரசிகர்களே ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு...\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nஅமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது...\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nதெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்....\nநடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nதனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். தற்போது கூட வெற்றிமாறன்,...\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nபாகுபலி படத்திற்கு பிறகு வரலாற்று கதைகள�� பிரம்மாண்டமாக திரைப்படமாக்கும் ட்ரெண்ட்...\nதீபாவளிக்கு வேறுமாதிரி சர வெடியாக இருக்கும் தளபதி 63- முதன்முறையாக...\nஅட்லீ-விஜய் கூட்டணியில் தளபதி 63 என்ற படம் படு மாஸாக தயாராகி வருகிறது. விளையாட்டை...\nஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் கோமாளி திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்பு உள்ளது,...\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு...\nபாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/14050113/Asking-for-Reason-Regarding-the-NEET-Exam-Bill-11.vpf", "date_download": "2019-12-14T14:11:11Z", "digest": "sha1:UQXEFH54FDBT7GEXWIAILY4GA66ZFF47", "length": 16072, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asking for Reason Regarding the NEET Exam Bill 11 letters have been sent to the central government - Advocate General || நிராகரித்ததற்கு காரணம் கேட்டு ‘நீட்’ தேர்வு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது: ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் வாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிராகரித்ததற்கு காரணம் கேட்டு ‘நீட்’ தேர்வு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது: ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் வாதம் + \"||\" + Asking for Reason Regarding the NEET Exam Bill 11 letters have been sent to the central government - Advocate General\nநிராகரித்ததற்கு காரணம் கேட்டு ‘நீட்’ தேர்வு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது: ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் வாதம்\n‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக்களை நிராகரித்ததற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு 11 கடிதங்கள் அனுப்பி உள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.\nமருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து, தமிழக சட்டசபையில் 2 சட்ட மசோதாக்கள் கடந்த 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டன. பின்னர், இந்த மசோதாக்கள் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட 4 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த இரு சட்ட மசோதாக்களை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து நீதிபதிகள், 2017-ம் ஆண்டு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை பொதுமக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், ‘எந்த காரணமும் இன்றி இந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், அதன் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, தகுந்த உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘இந்த ‘நீட்’ தேர்வு மசோதாக்கள் தொடர்பாக சட்டசபையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி முதல் கடந்த மே 5-ந் தேதி வரை 11 கடிதங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது’ என்று கூறினார்.\nஇதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.\n1. நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை; மத்திய அரசு\nநீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2. பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய 9 பக்க கடிதம் - தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் அளித்தனர்\nநீட் தேர்வு, நதிநீர் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 9 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தி.���ு.க. எம்.பி.க்கள் நேற்று பிரதமரிடம் நேரில் அளித்தனர்.\n3. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைதான மாணவர்களின் பெற்றோர் 4 பேர் தேனி கோர்ட்டில் ஆஜர்\nநீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்களின் பெற்றோர் 4 பேர் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு டிசம்பர் 5- ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.\n4. நீட் தேர்வு ரத்து மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலை பெறுக - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n5. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன - அமைச்சர் செல்லூர் ராஜு\n2. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை\n3. ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நின்று உயிரை மாய்த்தனர்\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்\n5. மேட்டூர் அணை நிலவரம்; விவசாயிகள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/40425-05-07-2018-today-s-top-stories.html", "date_download": "2019-12-14T13:16:50Z", "digest": "sha1:4JU7WJ6CHUXR2DGCKPBABW6USSTDFNUE", "length": 10053, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "05-07-2018 - இன்றைய முக்கிய செய்திகள்! | 05-07-2018 - Today's Top Stories", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\n05-07-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nசென்னை, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது.\nசட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத், வழக்கம் போலவே தேர்தல்கள் நடைபெறும் என கூறியுள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான புதிய அரசு, இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.\nகடும் நிலச்சரிவுகள் காரணமாக அமர்நாத் யாத்திரை சென்ற 5 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை முடக்கப்பட்டுள்ளது\nபஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளார்.\nஉடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், வரும் 7ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.\nவங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n4. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2011 கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக\n - மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற திமுக\nஉள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு ரஜினி மக்கள் மன்றம் அதிரடி முடிவு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n4. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70825-gst-tax-collection-should-be-simplified-vikramaraja.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-14T13:22:31Z", "digest": "sha1:ICXDTYIJYIFLKR5FLMBPSXFLRLXOSSNT", "length": 14671, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஜி.எஸ்.டி வரி வசூலிப்பை எளிமைபடுத்த வேண்டும்: விக்ரமராஜா | GST tax collection should be simplified: Vikramaraja", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஜி.எஸ்.டி வரி வசூலிப்பை எளிமைபடுத்த வேண்டும்: விக்ரமராஜா\nஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமை படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.\nசேலம் மளிகை சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் 47ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா இன்று தமிழ்ச் சங்கம் கட்டட வளாகத்���ில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், \" புளி, வருகடலை போன்றவைகளுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. மேலும் உள்ள குழப்பமான வரி விதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். ஜிஎஸ்டி வரி வசூலிப்பு சட்டத்தை இன்னும் எளிமை படுத்த வேண்டும். சட்டத்துறை விதிகளை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.\nஉள்நாட்டு வணிகத்தை காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.\nபன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுத் தான் விற்கப்படுகிறது. ஆனால் உள்நாட்டு பொருட்களுக்கு பிளாஸ்டிக் கவர் செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள். அதிகாரிகளின் அபராத விதிப்பு குழப்பமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 2-ம் தேதிக்கு பிறகு சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.\nபெப்சி, கோக் உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி வருகிறோம். உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களை வளர்க்க அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழ்நாடு வணிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆட்சிமன்ற குழுவைக் கூட்டி முடிவு எடுத்து அதன் பிறகு அறிவிப்போம்.\nஅமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும்.\nசேலத்தில் மேம்பால பணிகள் வியாபாரிகளின் வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடர்பாடு ஏற்படுத்தாத வகையில் மேம்பால பணிகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.\nஆன்லைன் மூலம் மளிகை பொருட்க���ை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது ஒரு மோசடி ஒரு கிலோ பருப்பு ஒரு ரூபாய்க்கும் ஒரு கிலோ சர்க்கரை ஒரு ரூபாய்க்கும் விற்று மோசடி செய்கிறார்கள் இது சட்டப்படி குற்றம்.\" என்று தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\nசென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி - இன்றைய நிகழ்வுகள்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n50 லட்சம் நகைகள் கொள்ளை கொள்ளையர்களைப் பார்த்தும் துரத்த முடியாததால் நிம்மதியாக தூங்கிய காவலாளி\nசேலம் பெண்ணுக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த சென்னை போலீசார் விசாரணையில் வெளியான அதிர்ச்சியான தகவல்\nதிருமண உதவி தொகைக்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் அரசு அலுவலர்..\nடிராஃபிக் போலீசாரின் புது மோசடி\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n3. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n4. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n5. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n6. உதயநிதி ஸ்டாலின் கைது\n7. இனி 20 ரூபாய்ல சென்னையைச் சுற்றலாம்\n 7ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த உறவினர்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nகல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=65720", "date_download": "2019-12-14T12:54:25Z", "digest": "sha1:YYBBUKXG3JN5RIPTY2W567QIQWL4JE3Q", "length": 15439, "nlines": 289, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(104) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nபடக்கவிதைப் போட்டி – 236 December 12, 2019\nபடக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்... December 12, 2019\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1... December 11, 2019\nஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க\nசான்றோர் பழிக்கும் வினை. (திருக்குறள் -656: வினைத்தூய்மை)\nதூய சான்றோர் வெறுக்கும் செயலை\nகொடிய பசிதனில் வாடிடும் அன்னை\nசெயலது செய்ய மாற்றிடாதே உன்னை\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\n இனிய வணக்கங்கள். மற்றுமொரு வாரத்தில் மற்றுமொரு மடலுடன் மாற்றமில்லா மனதுடன் உங்களுடன் என் மனக்கருத்துக்களைப் பதிவு செய்யும் மற்றுமோர் இனிமையான தருணம். வித்தியா\n-றியாஸ் முஹமட் கலைமகள் அழைக்கிறாள்... தரணியில் கவி பாட என்னை அழைக்கின்றாள் முத்து முத்தாகக் கவி பாட நான் கவியரசு வைரமுத்துவுமில்லை\n-முனைவர் து. சந்தானலெட்சுமி உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை, அ .வ .அ. கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை. இனிமை நிறைந்து இயற்கை செழித்து மனிதம் நிலைக்கச் செய் அதிக வளமும் அளவாய் மழ\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=4&page=5", "date_download": "2019-12-14T14:22:26Z", "digest": "sha1:RZMCWSATKXAOUJJAQFJ5MVRPBWKAV2YB", "length": 4463, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் - கருணா அம்மான் எச்சரிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nசீமெந்தின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை பிரதேச வீடமைப்பு நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை - இந்திக\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nபோரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து\nவீடு காணி தேவை 01-09-2019\nவாடகைக்கு / குத்தகைக்கு தேவை 01-09-2019\nவீடு காணி தேவை 25-08-2019\nவாடகைக்கு / குத்தகைக்கு தேவை 25-08-2019\nவாடகைக்கு / குத்தகைக்கு தேவை 18-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541157498.50/wet/CC-MAIN-20191214122253-20191214150253-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}