diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0903.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0903.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0903.json.gz.jsonl" @@ -0,0 +1,344 @@ +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/12247-2020-06-18-05-22-16", "date_download": "2020-08-10T06:22:18Z", "digest": "sha1:3HUCKMEAN6FMDC5ASAKTZXKCZX6LULZE", "length": 26227, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஈழம்: முற்றுப்பெறாத சோகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசமூக விழிப்புணர்வு - மார்ச் 2009\nதமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லையா\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nடெசோ ஈழத் தமிழர்களின் அரண்; ஆபத்து அன்று\n பார், இந்த வரலாற்றுத் துரோகத்தை\n காங்கிரசுக்கு ஏன் இத்தகைய வீழ்ச்சி\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழச் சிக்கலும், ஜெ., திருமா நிலைபாடுகளும்\nபுதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள்\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசமூக விழிப்புணர்வு ஆசிரியர் குழு\nபிரிவு: சமூக விழிப்புணர்வு - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2009\nஈழத்தில் தினந்தோறும் தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் விமானம் மூலம் தமிழ் மக்கள் குண்டுகள் வீசி கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 45 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். இன்னும் எண்ணில்லாத சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் உக்கிரமான போரில் சிங்கள இராணுவத்தால் தமிழினம் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. கூப்பிடு தூரத்தில் ஆறுகோடி தமிழர்கள் தாய்த் தமிழ்நாட்டில் வசித்தாலும் தமிழர்களின் குரல் உலகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. இல்லையென்றால் அதற்கான முயற்சிகள் யாராலும் எடுக்கப்படவில்லை.\nதமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்களின் வீரியமிக்கப் ���ோராட்டங்களைத் தவிர்த்து பெரிய அளவிலான எழுச்சி மிக்க போராட்டங்கள் எங்கும் காணப்படவில்லை. முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், அமரேசன், தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம், கோகுல் ரத்னம் உட்பட எழுவர் தீயினால் தங்களின் இன்னுயிரை மாய்த்த பின்னும் தமிழகம் மௌனமாய் இருக்கிறது. தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்களால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியவில்லை என்ற கையறுநிலையில் தங்கள் மரணமாவது தூங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் உணர்வைத் தட்டி எழுப்புவதற்கு உதவியாக இருக்காதா என்ற எண்ணத்தில் அவர்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.\nஆயுதங்களை அளித்து தமிழினத்தை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் மத்திய அரசின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும், அதற்கான போராட்டத்தில் தமிழினம் அணிதிரளவேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் நிறைவேற அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தங்கள் கடமையை மிக அதிக அளவில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என்று பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களின் மரணத்தை வைத்து போராட்டத்தை வழி நடத்த வேண்டிய தலைவர்கள் தங்களின் கடமையை சரிவரச் செய்யாததேயாகும்.\nஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கும், அதில் இடம்பெற்றிருக்கிற தலைவர்களுக்கும், ஈழத்தமிழர் நலனைவிட தங்களின் சொந்த அரசியல் நலனே மேலோங்கி நிற்கிறது. விடுதலைப்புலிகளின் பிரச்சார பீரங்கியாகத் திகழும் வைகோ மகிந்த இராஜபக்சேவின் குரலாக ஒலிக்கும் ஜெயலலிதாவின் காலடியில் நின்று ஈழத்தமிழர் நலன் பற்றிப் பேசுகிறார். கருணாநிதியின் ஈழத் தமிழருக்கு எதிரான துரோகத்தை நீட்டி முழங்கும் வைகோ மறந்தும் கூட ஜெயலலிதாவின் துரோகத்தைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. சோனியா காந்தியின் மந்திரி சபையில் பதவி வகித்துக் கொண்டு காங்கிரசின் துரோகத்தைப் பற்றி அதிகம் பேசாமல் தன்மீதான விமர்சனக் கணைகளை லாவகமாக கருணாநிதியின் பக்கம் திருப்பிவிட்டு அரசியல் செய்கிறார் இராமதாஸ். மத்திய அரசின் துரோகத்தைப் பற்றி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு குரலில் பேசும் திருமாவளவன் மத்திய அரசின் துரோகத்தில் பங்கு வகிக்க��ம் கருணாநிதிக்கு எதிராக மறந்தும் பேச மறுக்கிறார். மதவாத பா.ஜ.க.வோ ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களை அழிக்கும் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அடியற்றி தனது கொள்கைகளை வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் கோ¤க்கைகளை ஒப்புக்கு வலியுறுத்திப் பேசி அதன் மூலம் தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாதா என்று வாய்ப்பு தேடுகின்றது. அவர்களையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்த்துக் கொண்டு ஈழத் தமிழர் நலனுக்காக போராடுகின்றனர்.\nஇவ்வாறு ஈழத் தமிழர்களை சிங்கள அரசு கொலை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடுபவர்களெல்லாம் தாங்கள் முன்நிறுத்தும் கோரிக்கைகளில் நேர்மையுடன் நடந்து கொள்ளாத நிலையில்தான் மக்கள் திரள் இவர்கள் பின்னால் முழுவதுமாக அணி திரளா ததற்குக் காரணம். இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றி பெறாததற்கு மற்றொரு காரணம், அமைதிப் பேரணி, கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம், முழு அடைப்பு, மனித சங்கிலி, நடைபயணம். அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுத்தல் கோரிக்கை மனு அனுப்புதல் போன்ற இவர்களின் போராட்ட வழிமுறைகள் மக்களை மேலும் எழுச்சி அடையச் செய்வதற்கு பதிலாக, எழுந்துள்ள மக்கள் திரளை சடங்காக நீர்த்துப்போகச் செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஇவர்கள் மக்களை முழுமையாக அணி திரட்டாததன் விளைவுதான் ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதைக் கொள்கையாக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணைபோகும் திராவிட முன்னேற்றக் கழகமும், ஆளுங்கட்சியாக யார் வந்தாலும் அவர்களின் மக்கள் விரோதப் போக்கிற்குத் துணைபோகும் திராவிடர் கழக கி.வீரமணியும் இணைந்து இலங்கைத் தமிழர் நல பாதுகாப்புப் பேரவை என்று ஒப்புக்குச் சப்பானியாய் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாய் அவர்களும் இவர்கள் செய்யும் அதே வேலைகளைச் செய்கிறார்கள். இதன் உச்சக்கட்டமாக ஈழத் தமிழர்களை கருவறுக்கும் வேலையைச் செய்யும் காங்கிரஸ் கட்சி தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை சேகரிப்பதாக கூறும் பித்தலாட்டமும் நடக்கிறது.\nதமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக கிராமம் முதல் நகரம் வரை நடத்தப்படாத போராட்டங்கள் இல்லை. போராட்டத்தை நடத்தாத பிரிவினர் இல்லை. வழக்கறிஞர்கள் தொடங்கி வாழ்வின் விளிம்பு நிலை மக்கள் வரை அனைவரும் பலவகையான போராட்டங்களை நடத்திப் பார்த்துவிட்டார்கள். ஆனாலும் இந்தப் போராட்டங்கள் எதனாலும் சிங்கள அரசு தமிழர்களை அழிப்பதை நிறுத்த முடியவில்லை. மத்திய அரசின் கள்ள மௌனத்தை கலைக்க முடியவில்லை.\nசில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் மிகக் குறைந்த விழுக்காட்டு அளவே உள்ள குஜ்ஜார் இன மக்கள் தங்கள் வீரியமிக்க போராட்டத்தின் மூலம் ஒரே வாரத்தில் இந்தியாவையே தங்கள் பக்கம் திரும்ப வைத்தனர். தங்கள் கோரிக்கைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டனர். அத்தகைய போராட்டத்தை நாம் தற்பொழுது நினைவில் கொள்ள வேண்டும்.\nபதினெட்டு வருடங்களுக்கு முன்பு செத்துப்போன ராஜீவ்காந்தியின் மரணம் இன்று வரை வெற்றிகரமாக அவர்களால் அவர்களின் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அறுவரின் மரணமும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இவ்வாறு யாருடைய உழைப்பும் இல்லாமல், யாருடைய அணிதிரட்டலும் இல்லாமல் பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் இயல்பாய எழுந்த மக்கள் எழுச்சி, சரியான வழிகாட்டுதலும், முன்னெடுத்தலும் இல்லாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருக்கிறது. பற்றி எரிய வேண்டிய தமிழகம் சருகாகக் கிடக்கின்றது. எழுவர் பற்றி வைத்த தீயை தலைவர்கள் விழலுக்கு இரைத்த நீராக மாற்றிவிட்டார்கள்.\nஆகவே இனிமேலாவது போராட்டங்களை சடங்காகச் செய்வதை நிறுத்திவிட்டு உலகத்தின் கவனம் நம்மீது திரும்பும் வகையில் நடத்த வேண்டும். இல்லையென்றால் கண்முன் இனம் அழிவதை பார்த்துக் கொண்டிருக்கும் மௌன சாட்சிகளாக நாமும் இருப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10404291", "date_download": "2020-08-10T05:53:31Z", "digest": "sha1:2SG45GRZYNSTIGR7D7XGT6IFVJBQJT65", "length": 84431, "nlines": 963, "source_domain": "old.thinnai.com", "title": "திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21) | திண்ண��", "raw_content": "\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)\nபகுதி பதிமுன்று – தொ ட ர் ச் சி (முடிவுப் பகுதி)\nசிறிய ஊரே அது. அடடா என்ன சுத்தம். சென்னை போல அத்தனை அசுத்தமாகாமல் காற்றே மிச்சமிருந்தது. போக்குவரத்துப் போலிஸ்காரர்களும் அவர்களது புது மோஸ்தர் தொப்பியுமே வேடிக்கையாய் இருந்தன. பிளாட்பார பெல்ட் வியாபாரி அடுக்கி வைத்தது போல நீளநீளமான வீதிகள். அவற்றின் பிரஞ்சுப் பெயர்கள் வாயில் நுழையவேயில்லை. ஜனங்கள் எப்படி இந்த வீதிகளை ஞாபகம் வைத்துக் கொள்கிறார்களோ என்றிருந்தது.\nஇதையெல்லாம் தமிழ்ப் பெயராக மாற்றி எந்த அரசியல் கட்சியும் ஓட்டுக்கு இதுவரை முயலவில்லை என்பதே ஆச்சரியம். தமிழ்நாட்டில் வீதிக்குப் பெயர் வைப்பது – எந்த ஜாதிக்காரனுக்காவது வாய்க்கரிசி போடணும்னா ஆளுங்கட்சி சட்டுனு அவன் பெயரை ஒரு வீதிக்கு வெச்சிரும். இல்லாட்டி அந்தாளுக்கு நடுத்தெருவில் இந்த நுாத்தியெட்டு டிகிரி வெயில்ல சாகுடான்றாப்ல சிலை வெச்சி விட்ரும். அதைவிடப் பெரிய எடுப்புன்னா அவங்க ஆட்களா இருக்கிற மாவட்டத்தை ரெண்டாப் பிரிச்சி அவங்களுக்கு உள்வசதி எதாவது பண்ணிக்கங்கப்பான்னு – வீட்டுக்குள்ள ஏ/சி பண்றதில்லையா… அதைப்போல தாராளம் பண்ணி விட்டுர்றதுதான்.\nஅதுக்காக பாண்டி அரசியல் பத்தி ரொம்ப உத்தமமா நினைக்கண்டாம். முதலமைச்சர் ஆனபிறகும் எம்மெல்ஏ ஆகத் தொகுதி கிடைக்காமல் ஒரு சார்வாள் திண்டாடல்லியா \nபோய் இறங்கியதும் பஸ்நிலையத்தில் இருந்து நாதன் சாரைக் கூப்பிட்டான். ‘ ‘அங்கியே இருப்பா. வந்திட்டேன் ‘ ‘ என்று வந்து விட்டார் அவர். அந்த வயதிலும் அவர் காட்டிய உற்சாகம் … நட்பின் அழகான அம்சம் அல்லவா.\nஒரு பழைய வண்டி டிவியெஸ் சாம்ப் வைத்திருந்தார். தடாலடியாய் அதில் வந்து இறங்கினார் மனுசன். வெள்ளை ஜிப்பா வெள்ளை வேட்டி. முகத்தில் வெள்ளை முள்ளிட்ட ரெண்டுநாள்த் தாடி. பட்டையான கருப்புக் கண்ணாடி… அதன்மேல் தனியே கூலிங்கிளாஸ் நீலக்கலரில் பொருத்திக் கொண்டிருந்தார். இப்பல்லாம் அதும் மாதிரி வழக்கம் ஒழிஞ்சிட்டது. ஆடோமேடிக் கண்ணாடிகள்… வெயிலேற தானே நிறம் மாறிக்கும். இரவானால் வெள்ளையா ஆயிக்கும்… என்கிற அளவில் வந்தாச்சி.\n‘ ‘சொன்னபடி eastcoast வண்டி பிடிச்சியாய்யா. அதான் சர்ர்ருனு வந்துருவான்… ‘ ‘ என்றார் அவர். வந்த வேகத்தின் அலுப்பு தெரியாத வேகமான பேச்சு.\n‘ ‘ஆமா சார் ‘ ‘ என்கிறான் புன்னகையுடன். தலைக்கு மேலே வெயில் படுபோடு போடுகிறது. இந்த வயதில் இந்தப் பெரியவர் வெயிலைப் பொருட்படுத்தாமல் டூவீலரில் வந்து இறங்கி அதே உற்சாகத்தில் பேசுகிறார்- நட்புதான் வாழ்வில் எத்தனை நல்ல விஷயம்.\nநாதன் கையை ஜிப்ப்ாவுக்குள் செலுத்திக் கொண்டார். அக்குள்ப் பக்கம் சொறிகிறார் என நினைத்தான். பூநுாலை வாகுசெய்து கொள்கிறார். பொம்பளையாட்கள் புடவை முந்தானையைச் செருகிக் கொள்வார்கள். தோள்ப் பக்கம் ‘ஊக்கு ‘ போட்டுக் கொள்வார்கள். இவர்கள் இந்த பூநுால் இறக்கத்துக்கு எதும் அட்ஜெஸ்ட்மென்ட் இன்னும் கண்டுபிடிக்கவில்லை போல.\n‘ ‘சார் குளிர்பானம் எதாவது சாப்பிடறீங்களா ‘ ‘ என்றான் கரிசனத்துடன்.\n‘ ‘ஏ அப்பா… எங்க ஊர்ல வந்து என்னையே உபசரிக்கிறியா ‘ ‘ என்று சிரித்தார் நாதன். ‘ ‘உனக்கு வேணுமா சொல்லு ‘ ‘ என்றவர் அவன் மறுக்கு முன் ‘ ‘வா செவ்விளநி சாப்டு. பாண்டிச்சேரி இளநி தனி ருசி ‘ ‘ என்று முன்னே செல்கிறார்.\nஉணர்வுகளின் சூட்சுமங்களைச் சின்ன வயசில் இருந்தே தீட்டிக் கொண்டவன் அவன். அன்னையின் ஆசிரம வளாகம் அருகில் வருகிற போதே கவிந்த பூ வாசனை அவனை உள்-உசுப்பல் உசுப்பி விட்டது. விமான நிலையத்தில் வெளிவந்த ஜோரில் டாக்சி டிரைவர்கள் வந்து அப்புவதைப் போல. வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு வந்தார் நாதன்.\nஅவருடன் வர உற்சாகத்துக்குக் குறைவில்லை. எல்லாம் ஏற்கனவே அறிமுகப் பட்டாப்போலவே… அவனுக்கு நெருங்கிய வளாகம் போலவே தோன்றியது. என்ன உணர்வு இது- மனசில் ஒரு புதிய இடத்தின் கவர்ச்சித் தித்திப்பு, ஆனந்தத் திகைப்பு தட்டவேயில்லை. முன்பரிச்சயப் பட்ட இந்த பாவனை ஆச்சரியம். வேடிக்கை. இம்முறை நாதன் சாரிடமே வயது வித்தியாசமில்லாத விகல்பமில்லாத நட்பு… சட்டென்று திரும்ப மின்சாரம் வந்தாப் போலவும், பாட்டு விட்ட இடத்தில் இருந்து ஒலிபெருக்கியில் தொடர்ந்தாப் போலவும்…\nபெண்கள் வரிசையாய் நின்றும் அமர்ந்தும் பூ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாதன் சார் பூ வாங்க முன்னே செல்கிறார். இந்த வயசிலும் என்ன வேகமான நடை. சோம்பேறித்தனம் வந்து விடக்கூடாது எனப் பிடிவாதமாய் இருக்கிறாப் போல இருக்கிறது அவரைப் பார்க்க.\n‘ ‘எப்டி யிருக்கே சுடர் … ‘ ‘ என்று கேட்டபடி கையை நீட்டுகிறார் அவர். சட்டென்று அந்தப் பெயர் அவனுள் விளக்கேற்றியது- புரைக்கேறினாப்போல உள்ளே ஒரு திடுக். அவளை ரெண்டாம் முறை பார்க்கச் சொன்னது அந்த எச்சரிக்கை.\nஎளிமையான பெண். கழுத்தில் தாலி அடையாளம் இல்லை… என்பதை உடனே உள்மனம் குறித்துக் கொண்டதே… ஏன் அப்படி முதல் விதை விழ வேண்டும். தனக்குள் ஒரு உற்சாக அலை குளுமை பரத்துகிறது. அதற்குமாய் ஒருபடி மேலே அவள் தந்த அந்த வண்ணப் பூக்கள். அப்படி மலர்களை அவன் அதுவரை பார்த்ததேயில்லை. வெளியே நீலமும் உள்ப் பக்கமாய் சற்று வெள்ளைப் பரவல். இரண்டு தாமரை மொக்குகள். மஞ்சளோ மஞ்சளாய் ஒரு கொத்து… அந்தக் கலவை அற்புதமாய் இருந்தது. கையில் குளுமைதட்ட அவன் விருப்பமுடன் பெற்றுக் கொண்டான்.\nமனசில் அந்த சிவகுமார் – முதலாளி பையன்… ஒரு பெண் ஒரு ஆணுக்குப் பூ கொடுத்தால் அது காதல்தான்… என்கிறான். உள்ளெலாம் சிரிக்கிறது இவனுக்கு. சற்று கூச்சமாய் இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அவளை தலைமுதல் கால்வரை பார்க்கிறான். சுடர் – என்கிறது மனசு ஒற்றைச் சொல்.\nஎன் மனம் இருண்டு கிடக்கிறது சுடர்…\nநாதன் சாரைக் கையமர்த்தி விட்டு அவர் வாங்கிக் கொண்ட பூவுக்கும் அவனே பணந் தருகிறான். பார்வையை ஏனோ பிட்டுக்கொள்ள வகையில்லாமல் போனது. இப்படி எந்தவோர் பெண்ணையும் இதுவரை நிதானித்து… அளவெடுக்கிறாப் போல அவன் பார்த்ததேயில்லை.\nஅந்தப் பார்வையின் குறுகுறு உடுருவல் தாளாமல் சற்று – ஆனால் தைரியமான புன்னகையுடன் அவள் நாதன் சாரைப் பார்த்து ‘ ‘வீட்டுக்கு விருந்தாளியா ஐயா ‘ ‘ என்கிறாள்.\n‘ ‘ஆமாம்மா ‘ ‘\n‘ ‘என்ன பதில்யா சொல்றது ‘ ‘ என்று சிரிக்கிறார் நாதன்.\n‘ ‘முதல்கதை சரியா வரல்ல… பாதியெழுதி கிழிச்சிப் போடறாப்ல ஆயிட்டது… ‘ ‘ என்கிறான் யோசனையாய்.\n‘ ‘ரெண்டாவது கதை எழுத வேண்டிதானே ‘ ‘ என்றாள் சுடர். நாதன் சாரின் பரிச்சயப்பட்ட பாவனை இருக்கிறது அவள் பேச்சில்.\n‘ ‘எழுதப் போறேன் ‘ ‘ என்றான் தனக்கே பதில் சொல்கிறாப் போல.\nஉள்ளேயோ வேறு மாதிரி அனுபவம் தந்தது. அட இது எனக்கு கண்ணுக்குப் புதிய வளாகம்… என்றாலும் முன்னோர் வழி எனக்கு பாத்யதைப்பட்ட இடம்… என்கிறாப்போல அந்தப் பழகிய உணர்வு தொடர்ந்தே அவனில் இருந்தது. தன்னைப் போல மனம் அமைதி காத்தது. ஆ நான் தன்னியல்பாய் அமைதியானவன். விஷயம் அதுதான். வளாகத்துப் பேரமைதி… அ���ை நோக்கி நான் பயணிப்பது… மகன் அப்பாவை நோக்கிப் போகிறதைப் போல. அன்னையை நோக்கிப் போகிறதைப் போல.\nசக்கரம் வண்டியுடன் பொருந்துகிறாப் போல…\nஅடாடா அடாடா… அதோ அன்னை ஒரு வெள்ளொளி போல அங்கே பீடத்தில் சயனித்திருக்கிறதை அவனால் பார்க்க… ஆமாம் பார்க்க முடிகிறது. திகைப்பாய் இருந்தது அந்தக் கணம். இது சாத்தியமா அன்னையையா சட்டென்று கரங் குவிகிறது. மனசில் பேரலையாய் ஒரு பால்வெள்ளை உய்யென எழும்பி அன்னையின் அந்த எல்லைவரை தொட்டாப்போல பொங்கி வழிந்து இறங்குகிறது. எப்பெரும் நிகழ்வு அது. ஆகாவென்றிருந்த கணம்- அட யார் நம்புவார்கள் இதை. வெகு சாமானியன் நான். சாதாரணன்… அன்னையின் வளாகத்திற்கு முற்றிலும் புதியவன். அன்னை பற்றிய படிப்பு நுகர்வு சிறிதுமற்றவன். அன்னை எனக்கு தரிசனப் பட்டாள் என்றால் முதற்கண் என் பேற்றை என்னென்பது… மெல்ல அந்த பீடத்தை நெருங்கினான். வந்தேன் அன்னையே என்கிறது மனசு. ஆ- அதில்லை. என்னை அழைத்துக் கொண்டாய் அன்னையே. அதை உறுதி செய்கிறாய் அன்னையே… உன் தரிசனம் தந்தாய். என் உயிருக்கே ஊட்டம் தந்தாய். இனி இந்த உயிர் உள்ளவரை இந்தக் காட்சியம்சம் என் மனசில் அழியாது. மலர்களை அன்னையின் பீடத்தில் சமர்ப்பிக்கிறான். இந்தக் கணம் இவ்வாறு அமையக் கடவது என்று முன்பே தீர்மானிக்கப் பட்ட உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. நான் முன்பே இங்கே பலமுறை வந்திருக்கிறேன். அன்னையை வணங்கி யிருக்கிறேன். நடமாடி யிருக்கிறேன் இந்த வளாகத்தில். ஆ- நான் அன்னையின் ஒரு பகுதி. காலடி பட்ட மலர். இந்தக் கணத்துக்கும் இனிவரும் கணங்களுக்கும் மனம் தன்னைப்போல உள்ளே காத்துக் கிடந்திருக்கிறது. இந்த சந்திப்பு நிகழாமல் என் வாழ்க்கை முடிவு பெற்றிருக்க முடியாது.\nபிரமிப்பே இல்லை. ஆச்சரியமே யில்லை. வந்து சேர வேண்டிய இடம் இது. வந்து சேர்ந்து விட்டேன்… என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது திரும்பத் திரும்ப.\nபிறர் பீடத்தைச் சுற்றிவந்து வணங்க வழிவிட்டு கிளைபிரிந்து தனியே வந்து அமர்கிறான்.\nமூச்சு திகைக்கிறது தலை தன்னைப்போலத் தாழ்ந்து கண்கள் மூடிக் கொள்கின்றன. மனம் எழுச்சி கண்டுவிட்டது. ஆசுவாசப்பட வேண்டியிருக்கிறது. உணர்வுகளின் அந்த ஆட்டத்தில் உடம்பெல்லாம் என்னவோ செய்கிறது… இதுதான் பரவசமா தெரியாது. அவன் சிறியவன். அவன் ஆன்மிகவாதியும் அல்ல. இப���படி உணர்வுகளுக்கு அவன் அன்னையால் தேர்வு செய்யப் பட்டிருக்கிறான் என்பது தவிர தனக்கான தகுதியாக இந்த தரிசனம் காட்சிப் பதிவு அமைய நியாயம் கிடையாது. தர்க்கம் கிடையாது.\nநேரப் பதிவும் அற்றுப் போனது. காலமற்ற வெளி அது. மனிதக் கற்பனை அற்ற வெளி. அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு மனதை ஏமாற்றிக் கொள்ள முடியாது. விழிகளைக் கனவில் போலத் திறக்கிறான். நாதன் சாரைப் பார்த்துத் தலையாட்டுகிறான்.\n நான் அன்னையை பீட சயனக் கோலத்தில் பார்த்தேன்… ‘ ‘\n‘ ‘ஆகா ‘ ‘வெனத் தழுவிக் கொள்கிறார். ‘ ‘வெகு அபூர்வமான சிலருக்கு மட்டும் அது சாத்தியப் பட்டிருக்கிறது ‘ ‘ என்று நெகிழ அவன் கையைப் பிடித்துக் கொள்கிறார்.\n/தொ ட ரு ம்/\nசிறியதாய் இருந்தாலும் நாதன் சார் அழகாய்க் கட்டியிருந்தார் வீட்டை. உள்ளறையில் பெரிய அன்னை படம். வீட்டுக்கே பளீரென தனி எடுப்பைத் தந்தது படம். ஆசிரமத்து மாதக்காலண்டர் வேறு. அன்னையின் குறும்பான சிரிப்புடன். அவரது பூ தேவைகளுக்கு சுடர் வாடிக்கையாகப் பூ தருகிறாள். நாகலிங்க மலர், தாமரை மொக்குகள், ரோஜா என்று விதவிதமான மலர்களை வித்தியாசமான அலங்கார வரிசையில் தட்டுகளில் அன்னைமுன் படைப்பது தனி உற்சாகம் அளித்தது பார்க்கவே. அன்னைமுன் அமர்ந்து கண்குவித்து மனதுள் பார்வையைக் குவிக்க சராசரி ஜனங்களுக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப் படவே செய்கிறது. கொழுகொம்பைச் சுற்றி கொடி படர்கிறதைப் போல.\nதியானம் அல்லது மனதைக் குவித்தல் கடும் பயிற்சி. உள்நோக்கி தன்னை அளவெடுத்தல். மனசு அப்படி நினைவுக் கட்டளைக்குள் சிக்கிவிடுமா என்ன அப்போதுதான் மனம் அலைய ஏங்கும். கட்டுப்பாடுகள் உடனே அவற்றைத் தகர்த்தெறிய உள்ளாவேசம் தருகின்றன அப்போதுதான் மனம் அலைய ஏங்கும். கட்டுப்பாடுகள் உடனே அவற்றைத் தகர்த்தெறிய உள்ளாவேசம் தருகின்றன… என்றான நிலையில் சுய கட்டுப்பாடுகள் மேலும் கடினமாகிறது.\nஇப்படி நிலைகளில் மனசை ஒழுங்குபடுத்த ஒருநிலைப் படுத்த அன்னை கண்ட வழி… பூ அலங்காரத்தின் முன்… அன்னை முன் அமர்ந்து அன்னையை தியானம் செய் – தனியறை தன்னறையில் அமர்ந்த தியானம் வெளியே உலவித் துழாவி சமையலறை வாசனையையோ, வெளியே மாம்பழேம்… என வியாபாரியின் ஒலியையோ நோக்கி கவனம் சிதறடிக்குமாயின்… புலன்கள் கைமீறி நாய்க்குட்டியாய், பிடிவாதக் குழந்தையாய் வெளி��ே ஓடுமானால்… அதை அதன் ருசி அடிப்படையிலேயே கட்டுப்படுத்த நெறிப்படுத்த சித்தம் கொண்டனர் அன்னை.\nஅந்தப் பூ வாசனை. ஏற்றிய ஊதுபத்தியின் நல்வாசனை என தியான உட்கவனத்தை சிதறடிக்காமல் பேண அவரால் முடிந்தது. வெளி வளாகத்து ஓசைகள் அப்போது நல்லோசைகளாக, எரிச்சல் தராமல், நம்மை மேலும் தொந்தரவு செய்யாமல் பதிவு பெறுகின்றன. மனம் தனக்கான பிரத்யேக வளாகங்களில், அது தியானிக்கிறவரின் சுய பிரச்னைகளைத் தீர்மானித்து… முடிவுகள் எடுக்கிற கட்டங்களாகக் கூட இருக்கலாம்… அதை நோக்கி மனத் தோணியைச் செலுத்த தற்போது மேலும் இலகுவாகி விடுகிறது.\nகூட்டுதியானப் பயிற்சியில் அன்னைசார்ந்த அரவிந்தர் சார்ந்த சிறு சுலோகங்களும் அன்னை இசைத்த இசையும் கூட எத்தனை மகத்தான மாற்றங்களை, பேருதவிகளை மனசில் நிகழ்த்துகின்றன. ஒலியலைகளை எழுப்பி பின் அமைதியை மனதுக்குத் தருதல்…\nசார் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். தனுஷ்கோடி வாசல் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது சுடர் – பூ விற்பனை முடித்து வருகிறாள் போலும் – வீதியில் வந்தாள். ஒருவித மனக் குறுகுறுப்புடன் அவன் வீட்டில் இருக்கிறானோ என அவளே எதிர்பார்ப்பது போலவே பட்டது அவனுக்கு.\nவாசலிலேயே அவனைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு ‘பிடிபட்ட ‘ வெட்கம் வந்தது. அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. சட்டென்று எழுந்து ‘ ‘உள்ளே வாங்க சுடர் ‘ ‘ என்று கதவைத் திறக்கிறான். அவசரப்பட்டு, அவள் போய்விடுவாளோ என்கிற பயத்துடன் வந்தாப் போலிருக்கிறது எழுந்து அவன் வந்த வேகம்… அதை ரசித்தாள்.\nகாலம் மெல்ல கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளால் அவர்களை கிட்ட நெருக்கும் அழகான கணங்கள்.\nபெண்களுக்கு – எந்த வயதானாலும் – தாங்கள் அழகாய் இருப்பதான பிரமை உண்டு… என அறிவான். முதல் வசீகர வசனத்தை அவன் அவள்மீது பூவென எறிகிறான்.\n‘ ‘சுடர் நீங்க அழகா இருக்கீங்க… ‘ ‘\n‘ ‘இதைச் சொல்லத்தான் கூப்டாங்களா ‘ ‘ என்று கலகலப்பாய்ச் சிரித்தாள். அவள் மனம் ஏற்கனவே மிதக்க ஆரம்பித்து விட்டது. அவனுக்கும் அப்படியே- என்றாலும் பேச்சு என்பதே – உரையாடல் என்பதே சிரிக்க ஒரு சாக்கு… என்றான நிலை அது. மனம் கொண்டாடும் உன்மத்த நிலை.\n‘ ‘உட்காருங்க சுடர்… ‘ ‘\n‘ ‘சொந்த வீடு மாதிரி உபசரிச்சாறது… ‘ ‘ அவள் கண்ணில் அந்த மீன் எகிறல்… கனவெடுப்பு அவனுக்குச் சிரிப்பாய்ப் படு���ிறது. பிடித்த ஆண் என்றானால் ஒரு பெண்ணுக்கும் – அப்படியே பெண்ணானால் அருகிருக்கும் ஆணுக்குமான நெருக்க உணர்வு – உள்-உருக்கம்… கும்மாளியிடுகிறது…\n கூத்துக்கு முன் தண்டோரா இசை போல…\nஇதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம்ம ஸ்ரீ அன்னை வளாகத்தில் சுடருக்கும் தனுஷ்கோடிக்கும் காதல்\nகிட்டத்தில் மேலும் அழகாய் இருந்தாள். அல்லது அவனுக்கு அப்படித் தோணியதோ… அன்னைக்கே வெளிச்சம். மனசில் ஊற்று திறந்து கொண்டது. வெகுகாலம் கழித்து குளுமையாய் ஒரு நீர் பொங்கி அவனுள் சிதறியடிக்கிறது. யானை வெளிப்பக்கம் தன்மேல் நீரையிறைத்துக் கொள்ளும் இப்படி. இது மனசுக்குள்…\n ‘ ‘ என்றாள். அவளுக்கே ஆச்சரியம் தான் தைரியமாய்ப் பேசுவது. அவனோடு பேசுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது. பெண்ணை பெண்மையை மதிக்கத் தெரிந்தவன் அல்லவா சுருளான கேசம் முன்நெற்றியில் கொடுக்காப்புளியென காற்றில் அலைந்தது. சற்று அதிகப்படியான எண்ணெய் தடவியிருந்தான். பளபளத்துக் கிடந்தது தலைமுடி. சார் வீட்டில் திரும்பத் தலைசீவி பெளடர் போட்டிருந்தான்…\nநான் வருவேன் என எதிர்பார்த்திருந்தான் போலும், சந்திக்க வேணும் என்றிருந்தான் போலும்… பக்கத்துத் தெருவுக்கு அவளைத் தேடி விசாலம் மாமி வீட்டுக்கே அவனும் நாதன் சாரும் வந்திருக்கக் கூடும்…\nஅட வெயில் அதிகம் என்று ஒரு பெளடர் அடிப்பு அடித்திருக்கிறான். அதற்கு இத்தனை யூகங்களா என தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். அவளுக்கே அந்தக் கணங்கள் கிறுகிறுப்பாய் இருக்கின்றன. யார் இவன்… இவன் பின்னணி என்ன… எந்தப் பின்னணியும் இன்றியே மனம் அவனைச் சுற்றிப் படர்கிறதே என அவளுக்கு வியப்பாய் இருக்கிறது. மனம் அதை விரும்புகிறதே அதைச் சொல்.\n‘ ‘உட்காருங்க சுடர் ‘ ‘\n‘ ‘பரவால்லங்க நான் நின்னுக்கறேன் ‘ ‘\n‘ ‘என்பேர் தனுஷ்கோடி ‘ ‘\n‘ ‘சார் சொன்னார்… ‘ ‘ என்றாள் புன்னகையுடன்.\n‘ ‘சார் வேறென்ன சொன்னார் \n‘ ‘வேறெதுவும் சொல்லவில்லை ‘ ‘ என்கிறாள். ‘ ‘விசாரணைக் கமிஷன் போலக் கேள்வி கேட்கிறீர்கள்… ‘ ‘\n‘ ‘சாரி ‘ ‘ என்றான்.\n‘ ‘பரவாயில்லை- முன்னறிமுகம் இல்லாவிட்டால் முதல் உரையாடல் சற்று வளவளப்பாகவே தோணும்… ‘ ‘\n‘ ‘நீங்க நல்லாப் பேசறீங்க. நல்லாப் புரிஞ்சுக்கறீங்க… ‘ ‘ என்றான் அவளை உள்ளே கிளுகிளுக்கச் செய்கிற காய்-நகர்த்தலுடன். ‘ ‘ந��ன் ஒரு அச்சகத்தில் வேலை பார்க்கிறேன்… ‘ ‘\n‘ ‘தெரியும்… ‘ ‘\n‘ ‘இல்லை- என் ஞான திருஷ்டி கொண்டு கண்டுபிடித்தேன் ‘ ‘ என்றாள் தைரியமாய். அவளது நையாண்டி அவனைத் திகைக்கடிக்கிறது. என்னமாய் மடக்குகிறாள்.\n‘ ‘சார் இன்னும் என்னென்ன சொல்லவில்லை என்னைப் பற்றி… ‘ ‘ என்று அப்பாவி பாவனைக்குத் தன்னை அவள்முன் சமர்ப்பித்துக் கொண்டான். அவளிடம் ‘பிடிபட ‘ அவனுக்குப் பிடித்திருந்தது.\nஅவள் அதற்கு பதில் சொல்லவில்லை. சற்று அமைதியாய் இருந்தார்கள் ரெண்டு பேரும். தொடர்ந்து உதைபந்தை அளைவது போல வாயில் வார்த்தைகளை மெல்வதும் கேள்விகளை எறிவதும் சகஜப் பட்டிருந்தது. சட்டெனக் கவிந்த மெளனம் திகைப்பை எற்படுத்தியது.\n‘ ‘வாழ்க்கை பெரும் துயரக்கடல்… ‘ ‘ என்றாள் இகழ்ச்சியாய்.\n‘ ‘நாம் நினைத்தால் அதை இலகுவாக்கிக் கொள்ள முடியும்… ‘ ‘ என்கிறான் எதிர்பார்ப்பான ஆதங்கத்துடன். நாதன் சார் உன்னைப் பற்றிச் சொன்னார் பெண்ணே. நானும் பெரிய அளவில் அடிபட்டவன்தான்… என ஒர் அழுகையுடன் பேச வந்தது அவனுக்கு. சட்டென இருவர் மனசிலும் மேகம் சூழ்ந்தாற் போலிருந்தது. ஆனால் விரைந்து தெளிந்தாள் அவள். துணிச்சலாய் அவனை நோக்கி பிறகு பேசினாள் அவள் இப்படி-\n‘ ‘நாம் நினைத்தால்… என்றால் ‘நாம் \nஎன்ன தைரியமான வார்த்தையெடுப்பு. அவன் திண்டாடிப் போனான். வெறும் பூ விற்பனைப் பெண்ணா இவள். சுடர் நீ இருக்க வேண்டிய இடமா இது…\nஒரு சவால் போல அந்த உரையாடலை அவன் வளர்த்த விரும்பினான்.\n‘ ‘நாம் என்றால் துயரக்கடலாய் வாழ்க்கையை நினைக்கிற அனைவரும்… இப்போதைக்கு ‘நாம் ‘ என்பது நீங்கள் ‘ ‘ என்றான்.\n‘ ‘இப்போதைக்கு நாம் என்பது நான் – சரி. நாளைக்கு ‘ ‘ என அவள் அடுத்த கணையை அவன் மீது எறிந்தாள். அயர்ந்து போனான். அட ஆடவா… நான் பெண். என்னை நீ விரும்பினால் உன் கூட்டை விட்டு வா. உடைத்துச் சொல் தனுஷ்கோடி. சவால்\nஅது ஊடலின் உன்மத்த நிலை. அவள் துாண்டிலில் நானாவது சிக்குவதாவது…\n‘ ‘சரி. ஒத்துக் கொள்கிறேன். வாழ்க்கை என்பது எனக்குமே துயரக்கடல் ‘ ‘ என்றான். பிறகு ஒரு லகரியுடன் அவனே அவளுக்குப் பிடி கொடுத்தான். ‘ ‘நேற்றுவரை… ‘ ‘\n‘ ‘சரி. நாளை நமக்கானது என நம்புவோம்… ‘ ‘ என்றாள் அவள். குரலில் கனவு இறங்கி யிருந்தது. அவன் விளையாட்டு திடாரென அவளால் தாள முடியாது போனது. கனவு நுால் அறுபட்டது. அழுகை வருகி���ாப் போல ஒரு மயக்கம். பெருமூச்சு விட்டாள். பேசேன் அப்பா… பெண்மை தன்னை உன்முன் அர்ப்பணித்துக் கொள்ளத் திணறுவதை நீ அறிய மாட்டாதவனா \n‘ ‘நாளை நமக்கானது- சரி. யார் நாம் ‘ ‘ என அவன் அவளை ஊக்குவிக்க முயன்றான்.\n‘ ‘புண்பட்ட எல்லாரும்… ‘ ‘ என அவள் பெருமூச்சு விட்டாள்.\n‘ ‘நான் ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டேன் சுடர். என் வாழ்க்கை… நான் பிறந்த கணத்தில் இருந்தே இருண்டது… ‘ ‘\nஅவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.\n‘ ‘இரவில் பிறந்த குழந்தையா நீங்கள் ‘ ‘ என்றாள் அவள் சிரிக்காமல். என்ன நுணுக்கமான நகைச்சுவை அது. அவன் அயர்ந்தான்.\n‘ ‘தெரியாது ‘ ‘ என்றான் அவன். ‘ ‘நான் பிறந்த வேளை எனக்குத் தெரியாது ‘ ‘ என்றான். சற்று மெளனத்துக்குப் பின் ‘ ‘என் அப்பா அம்மா யார் என்றே எனக்குத் தெரியாது… ‘ ‘ என்றான் கசப்புடன். எழுந்து இங்குமங்குமாக நடக்க ஆரம்பித்தான்.\nஅவனது உள்ளாவேசம் பார்த்து அவள் மெளனம் காத்தாள். பேசட்டும். பேசி யடங்கட்டும்… நல்லதுதான்.\n‘ ‘நான் உருவானதே என் தாய்க்கும் தந்தைக்கும் இடைஞ்சலான ஓர் அம்சமாகி விட்டது என யூகிக்கிறேன். ‘ ‘\n/தொ ட ரு ம்/\nபதினான்காம் பகுதி – தொ ட ர் ச் சி\nதாம்பிரவருணிக் கரையின் ஒரு சிற்றுார் அது. மணல்மேடு. ஊர் ஞாபகமே அழிந்து விட்டது இந்நாட்களில். அவனே… அவன் பெயரே அழிந்த ஊரின் பெயர்… தனுஷ்கோடி அல்லவா \nதர்மாஸ்பத்திரி வளாகத்துக் குப்பைத் தொட்டியில் ஆயா அவனைக் கண்டுபிடித்தாள். தாயாரம்மா… அவன் அந்த தர்மாஸ்பத்திரியில்தான் பிறந்திருக்க வேண்டும். அவள் அந்த ஆஸ்பத்திரியில் ஆயா. வாராவாரம் பணிநேரம் மாறும். வார்டு மாறும். பிரசவ வார்டில் அவள் இல்லை அந்த வாரம்.\nஅதிகாலை வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாள் தாயாரம்மா. குழந்தையின் அழுகுரல் அவளைத் துாக்கிவாரிப் போட வைக்கிறது. பிறந்த சில மணி நேரங்களே ஆன சிசு. எச்சில் இலைகளுடன் அதை வீச எப்படி அந்தப் பெத்த பாதகத்திக்கு மனசு வந்தது குழந்தையே காதலனின் எச்சில் என நினைத்தாளா குழந்தையே காதலனின் எச்சில் என நினைத்தாளா இத்தனை வெறுப்பு கொண்டவள் அதை ஏன் ‘பெத்துக் ‘ கொள்ள வேண்டும். கருவிலேயே அழித்துக் கொண்டிருக்கலாம். ஆ… பெண்கள் ஆண்களை நம்புகிறார்கள். வயிற்றில் கரு… அவனை ஒருநேரம் இல்லா விட்டால் ஒரு நேரம் மனம் இளகச் செய்யும் எனக் காத்திருந்தாளா பாதகத்தி தெரியவில்லை���\nபெத்தவள் அவள். அவள் தவறு செய்தவள். தண்டனை அந்தக் குழந்தைக்கு. ஆயுள் தண்டனை. தாயாரம்மாவுக்கு மனம் கசிந்தது. அவளுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள். மூணும் பெண். இது ஆண் – ஒரு ஆண்குழந்தையைக் கூட தொட்டியில் வீசுவார்களா என்று ஆயாவுக்குத் திகைப்பு…\nஆஸ்பத்திரிக் குப்பைத் தொட்டி. காலி மருந்து பாட்டில்கள். ஊசிகள். இட்லி பார்சல் எடுத்து வந்த எச்சில் இலைகள். உணவுத் துணுக்குகள். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்… எறும்பு மொய்க்கக் கிடந்தது தொட்டி… மிச்ச உணவைத் தேடி எதும் நாய் உள்ளே பாய்ந்திருந்தால் குழந்தை அப்பவே செத்திருக்கும்.\n‘ ‘ஐயோ ‘ ‘ என்றாள் சுடர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு.\n‘ ‘நான் செத்திருக்கலாம்… ‘ ‘ என்கிறான் தனுஷ்கோடி இகழ்ச்சியாய்.\n‘ ‘சற்று முன் எனக்கு நம்பிக்கை யூட்டியவரா நீங்கள் ‘ ‘ என்றாள் அவள்.\n‘ ‘ஊட்டிவிட நீங்கள் குழந்தையா என்ன ‘ ‘ என அவன் சிரித்தான். அவன் முகமே வியர்த்து சோர்ந்து போயிருந்தது.\nஅவன் சிரித்தது அவளுக்குப் பிடித்திருந்தது.\n‘ ‘சரி… நீங்களே குழந்தையாய் இருங்கள். உங்கள் கதையைச் சொல்லுங்கள்… அதற்குமுன் ஒரு சிறு நகைச்சுவை… இப்போது தாங்குவீர்களா \n‘ ‘பரவாயில்லை சொல்லுங்கள்… ‘ ‘\n‘ ‘உங்க ஊர்ல பெரிய மனுஷங்க யாராவது பொறந்திருக்காங்களா -ன்னானாம் ஒருத்தன். அதுக்கு அடுத்தவன் பதில் சொன்னான்- இல்லிங்க… பொறந்தது எல்லாமே குழந்தைங்கதான்-ன்னானாம் ஒருத்தன். அதுக்கு அடுத்தவன் பதில் சொன்னான்- இல்லிங்க… பொறந்தது எல்லாமே குழந்தைங்கதான்\nமூணு பெண் குழந்தைகள். கணவனை இழந்து அதன் அடிப்படையில் பெற்ற வேலை. ஆனால் தாயாரம்மா பிள்ளையை அப்படியே விட்டுவிடவில்லை. ஆஸ்பத்திரி பொதுவார்டில் கிடைக்கிற பாலும் ரொட்டியும் தந்து அந்த ஆஸ்பத்திரியிலேயே அவனை வளர்த்தாள். வரும் நோயாளிகள் விரும்பித் தரும் உணவுகள். அவர்களுக்கான சிறு வேலைகள் செய்தான் தனுஷ்கோடி.\nஇந்தப் பெயர் எப்படி அமைந்தது என்றே தெரியாது. யார் வைத்தது தெரியாது. யாரோ ஒரு முதியவர் இரக்கப் பட்டு அவனை குருபரர் மடத்தில் ஆண்டிகளோடு ஆண்டியாய் வளர வைத்தார் பின்னால். குருகுலம் போன்ற வாழ்க்கை. உப்பு சப்பில்லாத உணவு. ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு. காலையில் எதுவுமே சாப்பிடாமல் பள்ளிக்கூடம் போக வேண்டும். மதியச் சாப்பாடுக்கு – அந்த ருசி-சிறிதும்-அற்ற சாப்பாட்டுக்கு ஓடோடி வர வேண்டும். இளமையில் வறுமை கொடிது கொடிது…\n‘ ‘எதுவரை படித்திருக்கிறீர்கள்… ‘ ‘\n‘ ‘மடத்துப் பள்ளிக் கூடம்… எசெல்ஸி. அந்தப் படிப்பே கனவு போலிருக்கிறது. ‘ ‘\n‘ ‘ஏன் பாடம்லாம் மறந்திட்டதா ‘ ‘ என அவள் அவனைச் சிரிக்க வைக்க முயல்கிறாள்.\n‘ ‘பாடங்கள் அல்ல- அவை காயங்கள் அல்லவா ‘ ‘\n‘ ‘அடடா ‘ ‘ என்கிறாள் சுடர். ‘ ‘நீங்கள் அவற்றை மறந்துவிட வேணும். இன்று புதிதாய்ப் பிறந்ததாக வாழ்வதே முறை… ‘ ‘\n‘ ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன் குப்பைத் தொட்டியில்… என் கதை… மன்னிக்கவும்… நான் உங்களைத் துன்பப் படுத்துகிறேனில்லை ‘ ‘ என்கிறான் பதறி.\n‘ ‘பரவாயில்லை ‘ ‘ என்றாள் அவள். ‘ ‘என் துயரம் பெரியதென நினைத்திருந்தேன்… நீங்களோ இள வயதிலேயே புயலில் சிக்கி யிருக்கிறீர்கள் பாவம்… ‘ ‘\n‘ ‘பார்த்தால் சாது போலிருக்கிறீர்கள். நல்ல பேச்செடுப்பும் சாதுர்யமும் உங்களிடம் காண்கிறேன். பாராட்டுக்கள் ‘ ‘ என்கிறான்.\n‘ ‘பாராட்டுக்கள் எனக்கல்ல. என் தந்தைக்கு… கோவிலில் ஓதுவார் அவர்… வீட்டிலுங்கூட மொட்டை மாடியில் அவர் மடியில் படுத்துக் கொண்டு நான் தேவாரம் கேட்டிருக்கிறேன்… அப்பா இறந்து விட்டார். பிறகு…. ஆ – உலகமே இருண்டு விட்டது எனக்கு… ‘ ‘\n‘ ‘அவர் சந்திவேளையில் இறந்தாரா ‘ ‘ என்றான் அவள் பாணியில்.\nஅவள் சிரிக்காமல் அவனைப் பார்த்தாள்-\n‘ ‘நாம் ஏன் இவ்வளவு ஆவேசத்துடன் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்ள வேணும் \n‘ ‘தேவையில்லைதான்… இன்னும் காலம் மிச்சம் இருக்கிறது… நிறைய… ‘ ‘\n‘ ‘வாழ்க்கையும் மிச்சமிருக்கிறது… நிறைய… ‘ ‘ என்றான் பிறகு ‘ ‘நமக்கு… ‘ ‘ என்றான். பிறகு சற்று சிரித்து ‘ ‘நமக்கு… என்றால் நாம் இருவருக்கும் ‘ ‘ என்றான். பிறகு நம்பிக்கையுடன் ‘ ‘பெண்ணே நான் உன்னை விரும்புகிறேன் ‘ ‘ என்றான்.\n‘ ‘பழைய கதைகளை நாம் மறந்து விடலாம். அவை திரும்பத் திரும்ப அழுகையை உள்ளே நிரப்புவதாய் இருக்கும்… ‘ ‘\n‘ ‘நோ மோர் தத்துவம் ‘ ‘ எனச் சிரித்தான் அவன்.\n‘ ‘சரி ‘ ‘ என அவள் ஒத்துக் கொண்டாள்.\n‘ ‘சுடர்… நீ என்னை விரும்புகிறாயா ‘ ‘ என்றான் தனுஷ்கோடி.\n‘ ‘நீங்கள் அழகாக உளருகிறீர்கள் ‘ ‘ என்றாள் அவள்.\n‘ ‘நீ அழகாக இருப்பதால் உளருகிறேன் ‘ ‘ என்றான் போதையுடன்.\n‘ ‘இதற்குமேல் என்னால் தாங்க முடியாது ‘ ‘ என்கிறாள் அவள்.\n‘ ‘நா���் அவ்வளவு கனமா ‘ என்கிறான் அவன் விடாமல்.\n‘ ‘முற்றும் ‘ ‘\n‘ ‘இல்லை… ஒரு ஜோக்… உன்னால் சிரிக்காமல் இருக்க முடியாது ‘ ‘\n‘ ‘சொல்லுங்கள் ‘ ‘\n‘ ‘நர்ஸ் சொல்கிறாள் நோயாளியிடம்- நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிப் போறீங்க. உடம்பை நல்லாப் பாத்துக்கங்க… அவன் சொன்னான்- சரிம்மா காட்டு\n/மு டி கி ற து/\nகதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3\nஇந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்\nரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘\nவாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்\nபிசாசின் தன் வரலாறு – 3\nவிருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)\nசமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்\nபிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]\nமுற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்\nதமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)\nகடிதம் – 29 ஏப்ரல்,2004\nகவிதை உருவான கதை – 4\nகலாசாதனாலயா – சென்னை நடனக் குழு\nஇரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…\nஉடல் தீர்ந்து போன உலகு\nவாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி\nPrevious:சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப் படவிழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3\nஇந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்\nரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘\nவாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்\nபிசாசின் தன் வரலாறு – 3\nவிருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)\nசமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்\nபிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]\nமுற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்\nதமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)\nகடிதம் – 29 ஏப்ரல்,2004\nகவிதை உருவான கதை – 4\nகலாசாதனாலயா – சென்னை நடனக் குழு\nஇரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…\nஉடல் தீர்ந்து போன உலகு\nவாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=14", "date_download": "2020-08-10T05:27:19Z", "digest": "sha1:3CWRMLRQM35VGO5FF5G2AKAH2QCVTTMC", "length": 46715, "nlines": 790, "source_domain": "priyanonline.com", "title": "காதல் கவித்தொடர் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\n6 Comments on காதல் கவித்தொடர்\nவிக்கியையும் ப்ரியாவையும் தனிமையில் விட்டு கொஞ்சமே கொஞ்சம் உங்களுடன் பேச ஆசை அமரலாமா\nமுதலில் தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நான்என்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்…தமிழ் கொண்ட வெற்றிஎன்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்…தமிழ் கொண்ட வெற்றிஉண்மையில் “விக்கி”,”வித்யா”,”சின்னி”,”அம்மா”,”அப்பா” அப்புறம் “கலை” தவிர மற்றவை\n ம்.ப்ரியாவும்…மும்பையில் ஒரு மழைப்பகலில் வேலைவிட்ட புதிதில் இப்படி ஒருத்தி காதலியாய் கிட்டினால்போட்ட விதை…அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்…இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறதுபோட்ட விதை…அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்…இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறதுமற்றபடி பலரும் “மெயிலி” கேட்டபடி உண்மை சம்பவமொன்றுமில்லை\nஉயிர் கொடுத்து வளர்க்கும் தாய்க்கும்எல்லோரும் தம்மக்களை ஆங்கிலப்பள்ளியில் சேர்க்கஎல்லோரும் தம்மக்களை ஆங்கிலப்பள்ளியில் சேர்க்க எனை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து உதவிய முதன் ஆசிரியன் தகப்பனுக்கும் எனை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து உதவிய முதன் ஆசிரியன் தகப்பனுக்கும்கன்னடம் பேசும் எனையும் ஒரு பொருட்டாய் மதித்து என்னிடம்\nதங்கி நிற்கும் என் தமிழுக்கும்தப்பாய் சொல்லுகையில் திருத்தி;துவண்ட கணம் தட்டிக்கொடுக்கும் என்னினிய நண்ப நெங்சங்களுக்கும்தப்பாய் சொல்லுகையில் திருத்தி;துவண்ட கணம் தட்டிக்கொடுக்கும் என்னினிய நண்ப நெங்சங்களுக்கும்இவர்களுக்காவது ஏதாவது செய்திருப்பேன்…முகம் கூட தெரியாமல் “மெயிலி” உற்சாகம் கொடுத்த சில நண்ப நல்லுள்ளங்களுக்கும்இவர்களுக்காவது ஏதாவது செய்திருப்பேன்…முகம் கூட தெரியாமல் “மெயிலி” உற்சாகம் கொடுத்த சில நண்ப நல்லுள்ளங்களுக்கும்கட்டக்கடைசியாய்,ஆனால் சத்தியமாய் இதுவரை கண்ணாமூச்சிகாட்டினாலும் என்றாவது நான் கண்டுகொள்ளப் போகும் என்னருமை “ப்ரியா”விற்கும்கட்டக்கடைசியாய்,ஆனால் சத்தியமாய் இதுவரை கண்ணாமூச்சிகாட்டினாலும் என்றாவது நான் கண்டுகொள்ளப் போகும் என்னருமை “ப்ரியா”விற்கும்ஐயோ கோபிக்காதே காதலே…தமிழும் நானும் தடுமாறி பாதைதெரியாமல் முழித்த நேரமெல்லாம்…கைப்பிடித்து வழி காட்டி அழைத்து வந்த குழந்தை “காதல்” உணர்ச்சிக்கும்…\nஇட்டு – மகாலட்சுமியாய் இரு\nஎனக்காக ஒன்று வேண்டும் நாளை\nநீ எடுத்துச் சென்றிருக்க மாட்டாய்\nஎட்டி சிரித்து விட்டுப் போனாள்\nகவிதை தாங்கி நின்ற ஓர்\nஆயிரம் முறை மன்னிப்புக் கோரினாய்\nஉன் மனம் கதறிய வார்தைகள்\nஅன்று கடைசி வரைஎனக்கு கேட்கவே இல்லை\nசெல்லச் சண்டை துவங்கிய கணம்;\nபின்தங்கிப் போன கூந்தல் வாசனை\nமுகம் நோக்கி என் உணர்ச்சி படித்து\nமண் நோக்க அலையாகும் – கண்\nரோஜா எடுத்து நீட்ட இருந்தவனை\n“என்னிதயத்தில் நீ காதல் பூ\nஅது என்ன வலது ஓரத்தில்\nதோழி வந்து நம் தோள் குலுக்கும்வரை\nதோழி இதழ் உதிக்கும் முன்\nகொஞ்ச தூரம் கடந்து திரும்பி\nதுரத்தித் துரத்தி எட்டா தூரத்தில்\nஅவன் நெருங்குவது உன் அறை அல்லவா\nநேரே என் மொட்டை மாடிக்கு\nஒன்றும் பேசாமல் நான் நின்றிட\nபடுக்கையில் விழுந்து உறங்கிப் போனான்…\nரோஜா முள் கிழித்தல் பொறுத்து\nஉன் வீட்டு பப்பியிடம் கடி பட்டு\nகோபத��தோடு நான் வாய்திறவும் முன்…என் தோளில் கைவைத்துகட்டிய படி நீ பகன்றாய்”காதல்” வந்தான் கண்டாயா\nஉனக்கு தாலாட்டு பாடிய மீதி\nவரியை காட்ட ஓடி வந்தது தென்றல்\n“வலி நிறுத்த ஒர் முத்தம் தாயேன்\nபிச்சை தட்டு ஏந்தாதது ஒன்றே குறை\nநம் காதலை கேட்டுச் சிரித்து\nஅவள் இஷ்டம்தானே எல்லாம் வீட்டில்\nஅழைப்பு மணி அழுத்த இடம் தராமல்\nகால் சப்தம் கேட்டே தாள் விலக\nகதவின் பின் புன்னகையுடன் நீ\n“வாங்க மாப்பிள்ளை” – உன் அப்பா\nஅட இவன் உன் அத்தைமகனல்லவா\n“மாப்பிள்ளை எப்போ கலியாணம் வைக்கலாம்”\nமுந்தி வந்தது உன் குரல்\nநாளையே கூட நல்ல நாள்\nஅத்தை மகன் நான் முகம்பார்க்க\nதர தரவென தங்கை இழுத்து\nஒளிர்ந்து கொண்டிருந்தது உன் முகம்\nவகுப்பு நடக்கையில் ஏதாவது கிறுக்கி தருவேன்…அதை கவிதை என மதித்து படித்து…புன்னகை பதிலை தந்த என் முதல் வாசகனுக்கும்\nநல்லதா காப்பி அடிக்கிறாய் என உற்சாகப்படுத்திய என் நண்ப உள்ளங்களுக்கும்\n என்று “மெயிலி” அடுத்தநாள் அவனுக்கு அனுப்பாமல் விட ஏனடா இன்று ஒன்றும் காணோம் என பதில் “மெயிலி”ய நண்பனுக்கும்\nஇப்பிடியே போனால் சுவாரசியம் இருக்காதுபிரித்து விடுஅதுவும் பெண் துரோகம் செய்வதாய் முடிஎன்ற எனதருமை நண்ப வட்டங்களுக்கும்\nஎனக்காகவே தமிழை தத்தி தத்தி படிக்கும் சில நண்பர்களுக்கும்\n🙂 😉 இப்படியே தன் மனமுணர்த்திய தோழிக்கும்\nயப்பா ஒரு வழியா முடித்துவிட்டாய்இனி சில நாள் நிம்மதிஇனி சில நாள் நிம்மதி”மெயில் பாக்ஸ்” நிரம்பாது\nஎன்றும் எனை நேசிக்கும் நட்பிற்கே என் நன்றிகள்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (291) காதல் (214) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/egg/manchurian/recipe/in/tamil/%0A%0A/&id=42056", "date_download": "2020-08-10T05:03:03Z", "digest": "sha1:SJQI4DYJDQB554JKCKKWXJFJ3W6SONKZ", "length": 10580, "nlines": 96, "source_domain": "samayalkurippu.com", "title": " சூப்பரான எக் மஞ்சூரியன் egg manchurian recipe in tamil , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nமிளகு தூள், உப்பு - தேவையான அளவு,\nமைதாமாவு - கால் கப்\nசோள மாவு - கால் கப்\nமிளகாய் தூள் - அரை ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nபொடியாக நறுக்கி இஞ்சி - 1 ஸ்பூன்\nபொடியாக நறுக்கி பூண்டு - 1 ஸ்பூன்\nசில்லி சாஸ் - 2 ஸ்பூன்\nதக்காளி சாஸ் - 2 ஸ்பூன்\nசோயா சாஸ் - 1 ஸ்பூன்\nகுடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்\n1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்\nபின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nவெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.\nஇரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nஅடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும்.\nஅடுத்து சாஸ் வகைகளை போட்டு நன்றாக கிளறவும்.\nஅடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும். சூப்பரான எக் மஞ்சூரியன் ரெடி.\nவித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா\nதேவையான பொருட்கள்: பிரெட் - 6 முட்டை - 2 வெங்காயம் - 1 கடுகு - 1ஸ்பூன் உளுந்து - 1ஸ்பூன் மல்லி இலை - சிறிதளவுகருவேப்பிலை - ச��றிதளவுபச்சை மிளகாய் - 2உப்பு எண்ணெய் - தேவையான ...\nதேவையான பொருள்கள்.முட்டை - 4மிளகு தூள், உப்பு - தேவையான அளவு,மைதாமாவு - கால் கப்சோள மாவு - கால் கப் மிளகாய் தூள் - அரை ...\nதேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ...\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T07:13:20Z", "digest": "sha1:EQU5NPTL2DFGJRAMMEJ6TGLVPG2V7VCM", "length": 6940, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓல்க்கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்ஹோன் அல்லது அல்கோன் (உருசியம்: Ольхо́н, ஆங்கில மொழி: Olkhon) என்பது உலகின் நான்காவது பெரிய ஏரிசூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள். இத்தீவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது எனினும் இங்கு மழைப்பொழிவு குறைவ���க உள்ளது (ஆண்டுக்கு 240 மிமீ).[1]\nஇது ஆசியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2016, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D1301", "date_download": "2020-08-10T06:27:50Z", "digest": "sha1:KCP7YMHMW74IAUKE3H5PMMLRMRQGQBTG", "length": 5725, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரிஹரன்1301 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor ஹரிஹரன்1301 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n09:50, 18 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -21‎ இந்திய நாடாளுமன்றம் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:45, 18 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +559‎ சி இந்திய நாடாளுமன்றம் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஹரிஹரன்1301: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-10T06:40:54Z", "digest": "sha1:FBO2ORNHSNFSEGAFHVXTTNAGG2RPXFPZ", "length": 14269, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் செலீனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்ப��டியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 221.2 கி/மோல்[1]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.539\nஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் சல்பேட்டு\nஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் செலீனேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் செலீனேட்டு (Potassium selenate ) என்பது K\n4, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத் திண்மமாக நெடியற்று காணப்படுகிறது. ஒளிப்படவியல் துறையில் பொட்டாசியம் செலீனேட்டு பயன்படுத்தப்படுகிறது.\nசெலீனியம் ஆக்சைடுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்ந்து பொட்டாசியம் செலினேட்டு தயாரிக்கப்படுகிறது.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/mettur-water-level-at-120-83-ft-60-000-cusecs-water-released-362457.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T05:31:04Z", "digest": "sha1:35IH7UDZNQRJKLRICFDI6HXLV7SRB37V", "length": 17163, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mettur Dam Water Level: மேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு | Mettur water level at 120.83 ft, 60,000 cusecs water released - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ���ெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nFinance விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் ஏற்றம்.. எப்போது குறையும்\nLifestyle சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு\nசேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 120. 83 அடியை எட்டியதை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி நிலவரப்படி, 60 ஆயிரம் கனஅடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேநேரம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு 94 ஆயிரத்து 798 மில்லியன் கன அடியாக உள்ளது.\nகர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காரணமாக தமிழக எல்லையான பில்லிகுண்டுவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 68 ஆயிரம் கனடிநீர் வந்து கொண்டிருந்தது.\nமேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த சனிக்கிழமை மதியம் 12.55 மணி அளவில் 120 அடியை அதாவது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் இந்த வெள்ளம் பற்றி கூறுகையில், காவிரி கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படி, அந்தந்த கிராம விஏஓக்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஒரு லட்சம் கனஅடி நீர் வரை காவிரி ஆற்றில் செல்ல வாய்ப்பு உள்ளது என்றனர்.\nபயங்கரவாதி மசூத் அசாரை சிறையில் இருந்து ரகசியமாக விடுதலை செய்தது பாக். மிகப் பெரிய நாசவேலைக்கு சதி\nநாமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், சனிக்கிழமை இரவு வெள்ள அபாய எச்சரிக்க விடுத்தார். காவிரி கரையோர கிராமப்புற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக குமாரபாளையம், பள்ளிப்பாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய ஊர்களை சேர்ந்த காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் காரணமாக மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் அல்லது நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு நாமக்கல் மாவட் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். முக்கொம்பு அணையில் இருந்து திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேட்டூர் அணை நீர்மட்டம்...கிடு கிடு உயர்வு...86.9 அடியாக உயர்ந்தது\nவீரபாண்டி ராஜாவுக்கு பாஜக அழைப்பு... அதிருப்தி திமுக பிரமுகர்களுக்கு தொடரும் தூது விடும் படலம்\nமேட்டூருக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து.. வரும் நாட்களில் 100 அடியை எட்டும் நீர் மட்டம்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 40,000 கன அடியாக உயர்வு... மேலும் அதிகரிக்கும்\nஅயோத்தி ராமர் கோவில்... சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\n\"என் பொண்டாட்டியை ஒருநாள் கூட இருக்க சொன்னீங்களாமே\".. அது வந்து.. திணறிய அதிமுக பிரமுகர்.. ஷாக்\nசேலம் சென்றாய பெருமாள் கோவிலில் நில ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முதல்வர் சொன்னதை கேளுங்க\nஆடி மாதம் பிறப்பு- சேலம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு வழிபாடு\nசேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊர��� திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n\"அப்படி போடு\".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் \"மாவட்ட பிரிப்பு\" அஸ்திரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmettur dam cauvery river மேட்டூர் அணை காவிரி ஆறு வெள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/author/mohamed/page/626/", "date_download": "2020-08-10T05:33:51Z", "digest": "sha1:VEHTN36KYWMJALSYVPPCLKEOO6EDU56V", "length": 5474, "nlines": 83, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Mohamed, Author at Sportzwiki Tamil - Page 626 of 633", "raw_content": "\nஇந்தியாவுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது ; ரபாடா \nஇந்தியாவுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது ; ரபாடா இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்ற விரும்புவதாக தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், மோசமான பேட்டிங் காரணமாக இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் […]\nசர்ச்சைக்குரிய வகையில் பந்து வீசிய அர்ஜூன் நாயருக்கு இடைக்கால தடை \nநீங்க இன்னும் சின்ன பசங்க தான்… அக்தர் அடாவடி பேச்சு \nஇந்தியாவின் தொடர் தோல்விக்கு இது தான் காரணம்.. ஸ்ரீ காந்த் சொல்கிறார் \nகொஞ்சமாச்சு கோவத்த குறைச்சிக்கங்க கோஹ்லி… அசாரூதின் அட்வைஸ் \nஇந்திய கிரிக்கெட் வீரர் தவானை போற்றி புகழும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன..\nதோல்வியின் வலி… ஹோட்டல் ரூமை விட்டு வெளியேறாத இந்திய வீரர்கள் \nகொஞ்சாமாச்சு ரெஸ்ட் கொடுங்க ப்ளீஸ்… பி.சி.சி.ஐ.,யிடம் இந்திய அணி வேண்டுகோள் \nஐ.பி.எல் ஏலத்தில் கோடிகளை குவிக்க காத்திருக்கும் தென் ஆப்ரிக்காவின் நிகிதி \nகோஹ்லி படையின் குணத்தால் இந்தியாவின் ரசிகரான தென் ஆப்ரிக்கா டிரைவர் \nஇந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்\nபிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்\nநான் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த பந்து வீச்சாளராக வராமல் போனதற்கு இவர்கள் அனைவரும் தான் காரணம்; இசாந்த் சர்மா அதிர்ச்சி பேட்டி\n10 முக்கிய வீ��ர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்….\nஅது ஒன்னும் அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது; தாதா கங்குலி அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/kemac-p37099049", "date_download": "2020-08-10T04:50:21Z", "digest": "sha1:VZ5K74GNCDPXHJ2OT4RH6COEHDYFTZL3", "length": 22417, "nlines": 317, "source_domain": "www.myupchar.com", "title": "Kemac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Kemac payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Kemac பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Kemac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Kemac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Kemac-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Kemac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Kemac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Kemac-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Kemac கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Kemac-ன் தாக்கம் என்ன\nKemac-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க வி��ைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Kemac-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Kemac ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Kemac-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Kemac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Kemac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Kemac உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nKemac மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Kemac-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Kemac உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Kemac உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Kemac-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Kemac உடனான தொடர்பு\nKemac உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Kemac எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Kemac -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Kemac -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nKemac -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Kemac -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத��தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-06102019/", "date_download": "2020-08-10T05:22:30Z", "digest": "sha1:MPSELRV7OFEX3O2MG7NHBXAV7WPHG7HQ", "length": 17055, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 06.10.2019 | Today rasi palan - 06.10.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 06.10.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n06-10-2019, புரட்டாசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.54 வரை பின்பு வளர்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் பிற்பகல் 03.03 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பிற்பகல் 03.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. மகா நவமி. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் ஓரளவு விலகும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் சேரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nஇன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.\nஇன்று பிள்ளைகள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 10.05.2020\nதினசரி ராசிபலன் - 16.03.2020\nஇன்றைய ராசிபலன் - 20.02.2020\nஇன்றைய ராசிப்பலன் - 03.12.2019\nதினசரி ராசிபலன் - 08.08.2020\nதினசரி ராசிபலன் - 07.08.2020\nதினசரி ராசிபலன் - 06.08.2020\nதினசரி ராசிபலன் - 05.08.2020\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 ‎செய்திகள் 14 hrs\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaiputhagasangamam.com/2013/index.php?option=com_allvideoshare&view=video&slg=0&orderby=default&Itemid=672", "date_download": "2020-08-10T06:10:46Z", "digest": "sha1:Q45JDRERZN77N6TFCUWXUEV5HXIGWTLL", "length": 3303, "nlines": 55, "source_domain": "www.chennaiputhagasangamam.com", "title": "video gallery", "raw_content": "\nதமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரை Views : 74\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் உரை Views : 112\nஎன்.எஸ். சங்கர் அவர்களின் உரை Views : 70\nவழக்குரைஞர் க.வேங்கடபதி அவர்களின் உரை Views : 77\nஎழுத்தாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் உரை Views : 116\nஅருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களின் உரை Views : 156\nவழக்கறிஞர் ஆர்.காந்தி அவர்களின் உரை Views : 210\nபேராசிரியர் மா.நன்னன் ஆற்றிய உரை Views : 197\nத.ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரை Views : 116\nநக்கீரன் கோபால் உரை-2 Views : 79\nநக்கீரன் கோபால் உரை-1 Views : 92\nசென்னை புத்தகச் சங்கமத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆற்றிய உரை Views : 141\nசென்னை புத்தகச் சங்கமத்தில் அய்.பி.எஸ்.இரவி அவர்கள் ஆற்றிய உரை Views : 420\nசென்னை புத்தகச் சங்கமத்தில் இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் ஆற்றிய உரை Views : 144\nசென்னை புத்தகச் சங்கமம் 21-04-2013 Views : 89\nசென்னை புத்தகச் சங்கமத்தில் மனுஷ்யபுத்திரன்அவர்கள் ஆற்றிய உரை Views : 77\nசென்னை புத்தகச் சங்கமம் 19-04-2013 Views : 57\nசென்னை புத்தகச் சங்கமம் 19-04-2013 Views : 83\nபேராசிரியர் நன்னன் Views : 105\nஒளிவண்ணன் Views : 90\nரமேஷ் பிரபா Views : 89\nமனுஷ்யபுத்திரன் Views : 100\nஎஸ்.இராமகிருஷ்ணன் Views : 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/30/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-08-10T05:00:00Z", "digest": "sha1:TGRB7V4RLG5STXQ3H3SN543QNMTCIJ67", "length": 18655, "nlines": 203, "source_domain": "www.netrigun.com", "title": "கணவன் மனைவி உறவில் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா.. | Netrigun", "raw_content": "\nகணவன் மனைவி உறவில் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா..\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\nஅன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\nமனது புண்படும்படி பேசக் கூடாது.\nசாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\nஎந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\nமுக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\nமனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\nசொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\nவாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\nஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\nமுக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\nமனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\nஉடல் நலமில்லாத போது உடனிருந்து ��வனிக்க வேண்டும்.\nசின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\nசிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\nகுழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.\n27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n>எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\nசொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\nஎப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\nமனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nபொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\nமனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\nகைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\nபள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\nமாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\nகணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\nஎதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\nகுடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\nகணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\nகுடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\nவீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\nகணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\nஇருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\nஅளவுக்கு மீறிய ஆசை கூடாது.\nகுழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nகொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\nதேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\nஎதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\nதினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்\n24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\nகுழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\nசுவை���ாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\nகணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\nதேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\nஉடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\nஅடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\nஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\nஅவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\nஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\nஉல்லாசப் பயணம் போக இயாலாமை.\nஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\nபொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\nபுதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\nவிட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\nஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\nமகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nஅன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\nஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3.இன்சொல் கூறுங்கள். ‘நான்’, ‘எனது’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\nஉணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\nஎப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\nஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.\nஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்\nவொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\nவாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்\nPrevious articleஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை..\nNext articleபெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை..\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்படுமா அது எந்த ராசி தெரியுமா அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (10.08.2020)\nமுக்கிய சீரியலில் திடீர் மாற்றம் இனி இந்த நடிகைக்கு பதிலாக இவர் தான் – புகைப்படம் இதோ\nபிரபல நடிகரின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\n சினிமா பட பெண் எழுத்தாளருக்கு இரண்டாம் திருமணம்\n அமலா பாலாக நடிக்கப்போவது இவர் தானாம் – அட இவரா\nஅழகிய புடவையில் தேவதை போல் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T05:47:26Z", "digest": "sha1:MSQLE5ODGO7OK3GK2LZLIZ3UZKMSFI5L", "length": 3063, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "வானொலிக் கவிதைகள் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nவானொலிக் கவிதைகள் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2003 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2019, 01:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/tet.html", "date_download": "2020-08-10T06:10:21Z", "digest": "sha1:AVUEQDRN3VILFJ6VEXRSGKURM7XFT54Z", "length": 6627, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TET பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!!!", "raw_content": "\nTET பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nபுதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர். இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்க���்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும், என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/03/09/", "date_download": "2020-08-10T05:40:36Z", "digest": "sha1:PRTKAX5AKSMB3AHCPJFUFXFEH5IK776B", "length": 22988, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "09 | மார்ச் | 2020 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசி.பி.எஸ்.இ, ஸ்டேட்போர்ட், மெட்ரிக்… என பலவகையான பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடத்திட்டங்களிலும் அதற்கு ஏற்ப பாடங்கள் மாறுபடும். மாணவர்களும் அவர்களுக்கான பாடங்களை குறிப்பிட்ட புத்தகங்கள் கொண்டு தான் இன்றும் படித்து வருகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் சில பள்ளிகளில் ஸ்டேட்போர்ட் முறையில் பாடங்கள் Continue reading →\nPosted in: மொபைல் செய்திகள்\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஇன்று நாம் பயன்படுத்தும் பல அதி நவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் மிகவும் எளிதானதாக மாற்றி உள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பவை மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றில் இருக்ககூ��ிய நவீன வசதிகள். குறிப்பாக நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியன, காலத்திற்கு தகுந்தார் போல் நாம் குரல் எழுப்பினாலே இயங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. அந்த வகையில் Continue reading →\nPosted in: மொபைல் செய்திகள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\n வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். இன்று விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறதே என்று சொல்லலாம். நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை, சமையலின் ருசியை கூடுதலாக்க பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை என்பதை அதன் மருத்துவ பயன்களை வைத்து புரிந்து கொள்ள முடியும். வெங்காய வைத்தியம் என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. Continue reading →\nPosted in: இயற்கை மருத்துவம்\nகுழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கக்கூடாது. காரணம் அதில் “கஃபின்’ உடலுக்கு ஏற்றது அல்ல. இதற்கு பதில் பால் கொடுக்கலாம். இதை விரும்பாத குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், போன்விட்டா கலந்து கொடுக்கலாம். Continue reading →\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nஉலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக கைகளைக் கழுவுவது பற்றி மீண்டும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ‘சோப்பைக் கொண்டு, ஓடும் நீரில் கைகளைக் கழுவுதல் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்’ என்ற வாசகங்கள் உள்ள சுவரொட்டிகளை\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் சஷ்டி விரதம் – சஷ்டித்திருநாளில் சண்முகன் அருள் பெறுவதெப்படி\nஇந்து மதத்தில் 108 ஏன் மிகவும் முக்கியமானது\nசட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக���கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-08-10T05:20:33Z", "digest": "sha1:7ASDQYPNJ6TEOL5ZA6RFPUGKGDMV3R5X", "length": 8358, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா,[1] ஐரோப்பிய ஒன்றியம்,[1] (பிரிட்டன் உட்பட,[2][தொடர்பிழந்த இணைப்பு]) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.\nமைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான பசையாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து[3] மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் \"ஜவ்வரிசி\" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-10T07:07:06Z", "digest": "sha1:OGY2TCOSDB7AUQXQPDW7YHN3CDWGF34Y", "length": 7242, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழைச்சேனை வாவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழைச்சேனை வாவி (Valaichchenai Lagoon) இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தை அண்மித்து அமைந்துள்ள வாவியாகும்.\nஇந்த வாவி சேறு கொண்ட தீவுகள், சதுப்பு நிலத் தாவரங்கள், பவளப் பாறைகள், சகதிகள் என்பவற்றைக் கொண்டுள்ளது. இது மாதுரு ஓயாவை இணைக்கிறது. இதன் குடாப்பகுதி மழை காலத்தில் திறக்கிறது. இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட இவ்வாவி 40–60 செ.மீ நீரோட்டம் கொண்டது.[1] ஓட்டமாவடிப் பாலம் இவ்வாவியைக் கடப்பதால் பிரதான நிலத்திடன் வாழைச்சேனைப் பகுதி இணைகிறது.[2]\nபாசிக்குடா - வாழைச்சேனை வாவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2018, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/varkala/photos/", "date_download": "2020-08-10T05:26:06Z", "digest": "sha1:S3RUV75OUYIPGS2SXDJ5IYCRU4LE3DNW", "length": 8100, "nlines": 215, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Varkala Tourism, Travel Guide & Tourist Places in Varkala-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » வர்கலா » படங்கள் Go to Attraction\nவர்கலா புகைப்படங்க��் - வர்கலா பீச் - Nativeplanet /varkala/photos/3168/\nவர்கலா புகைப்படங்கள் - வர்கலா பீச்\nவர்கலா புகைப்படங்கள் - வர்கலா பீச் - Nativeplanet /varkala/photos/3162/\nவர்கலா புகைப்படங்கள் - வர்கலா பீச்\nவர்கலா புகைப்படங்கள் - சிவகிரி சாலை - Nativeplanet /varkala/photos/3167/\nவர்கலா புகைப்படங்கள் - சிவகிரி சாலை\nவர்கலா புகைப்படங்கள் - மலைக்குன்றுகள் - Nativeplanet /varkala/photos/3169/\nவர்கலா புகைப்படங்கள் - மலைக்குன்றுகள்\nவர்கலா புகைப்படங்கள் - வர்கலா\nவர்கலா புகைப்படங்கள் - கபில் ஏரி - அந்தி வேளையில் - Nativeplanet /varkala/photos/3157/\nவர்கலா புகைப்படங்கள் - கபில் ஏரி - அந்தி வேளையில்\nவர்கலா புகைப்படங்கள் - கபில் ஏரி - ஈரப் பாலம் - Nativeplanet /varkala/photos/3156/\nவர்கலா புகைப்படங்கள் - கபில் ஏரி - ஈரப் பாலம்\nவர்கலா புகைப்படங்கள், வர்கலா-கபில்-பரவூர் சாலை - Nativeplanet /varkala/photos/3155/\nவர்கலா புகைப்படங்கள், வர்கலா-கபில்-பரவூர் சாலை\nவர்கலா புகைப்படங்கள் - கபில் ஏரி - படகுப் போட்டி - Nativeplanet /varkala/photos/3154/\nவர்கலா புகைப்படங்கள் - கபில் ஏரி - படகுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/07092019.html", "date_download": "2020-08-10T05:42:06Z", "digest": "sha1:62ZMHSUENSJV3WT5OAPVPV25ZWDKHNUY", "length": 7850, "nlines": 161, "source_domain": "www.kalvinews.com", "title": "நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலைநாள் -வேலூர் மாவட்டம்", "raw_content": "\nமுகப்புநாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலைநாள் -வேலூர் மாவட்டம்\nநாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலைநாள் -வேலூர் மாவட்டம்\nவெள்ளி, செப்டம்பர் 06, 2019\nஇம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவித்தல்\nஅனைத்துவகை பள்ளி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,\nஇம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாகும்.\nமுதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ��சிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nசனி, அக்டோபர் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/articles", "date_download": "2020-08-10T05:27:36Z", "digest": "sha1:5H2JGYX6K42UH7HYEN6BIBEWSWCOAZLS", "length": 15102, "nlines": 153, "source_domain": "www.tnn.lk", "title": "கட்டுரை | Tamil National News", "raw_content": "\nவவுனியா நகரில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் நபர்கள்\nவவுனியாவில் வீட்டை எரித்து, இரண்டு உயிர்கள் கடத்தல்\nடக்ளஸ் தேவானந்தாவை கடுமையாக சாடும் சத்தியலிங்கம்\nவவுனியாவில் சுனில் ஜயவர்த்தனைக்கு அஞ்சலி நிகழ்வு\nவைத்தியரின் நடவடிக்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டு\nவவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்\nவவுனியா யங்ஸ்ரார் கழகத்தினர் இப்படியா\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கு கொரோனா\nஇலங்கையின் விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nவவுனியா தாவூத் உணவகம் மீது அதிரடி நடவடிக்கை- நடந்தது என்ன முழு விபரம் இதோ\non: June 02, 2020 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கனகராயங்குளம் கிராமத்தில் A9 வீதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குறிய உணவகமான தாவூத் உணவகத்தையும் அக்காணியையும் விட்டு விலகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்...\tRead more\nவிடுதலை புலிகளின் தலைவர் வாழ்க்கையின் சில பிரதான அம்சங்கள்\nவிடுதலைப் புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கட���் கர...\tRead more\nஇலங்கை மன்னன் இராவணன் மற்றும் அவரது தாய் பற்றிய இரகசியம்\non: May 09, 2020 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள்\nஇலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது கன்னியா மலையில்_காணப்படும் இராவணனின்_தாயின்_சமாதி அது தொட...\tRead more\nவன்னியில் தலை தூக்குமா ரெலோ கூட்டமைப்பின் தலைமை ரெலோ ஏற்குமா\non: January 21, 2020 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nவீட்டுக்குள் அடைக்கலம் புகுந்ததால் வெளிச்சவீடு ஒளி இழந்து போயுள்ளது வடமாகாணத்தில் பெரும் நிலப்பரப்பும் பெரிய தேர்தல் தொகுதியுமான வன்னி தேர்தல் மாவட்டத்தில் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த...\tRead more\nஈழத்து புண்ணகை மன்னனின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று- நீங்கள் அறியாத விடயங்கள் உள்ளே\nதமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் மற்றும் ஏழு மாவீரர்களின் 12வது ஆண்டு நினைவு தினம் இன்று விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட்...\tRead more\nரணசிங்க பிரேமதாசா காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு- தமிழா மறந்து விட்டாயா\non: October 10, 2019 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1989 முதல் 1993 வரை ரணசிங்க பிரேமதாசா 1989 முதல் 1993 காலப்பகுதி (Ranasinghe Premadasa President) இவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜே...\tRead more\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\non: December 21, 2018 In: இலங்கை, கட்டுரை, வவுனியா\nவவுனியாவில் இளம் பெண்களை குறிவைத்து ஒரு சில பான்சி மற்றும் சில புடவையகங்களில் நடாத்தப்படும் காமலீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது அதிகமாக வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்களும் இதில் அதிகம் பாதிக்க...\tRead more\nவிடுதலை புலிகளின் மாவீரர் நாள் இன்று\nஇலங்கை வரலாற்றில் என்றும் மங்காத அல்லது உலக தமிழர் வரலாற்றில் என்றும் நீங்காத விடயமான தமிழீழ விடுதலை போராட்டம் அல்லது தமிழீழ விடுதலை புலிகள் ,அதில் உயிர் நீத்த அல்லது வித்தாகி போன போராளிகளை...\tRead more\nவவுனியா எழு நீ விருதும்-சர்ச்சையும் ஓர் பார்வை\non: November 24, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், வவுனியா\nவவுனியா நகரசபையினா���் நாடத்தப்படவுள்ள எழு நீ விருது பற்றிய விமர்சனங்கள் தான் இன்று சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்படும் விடயமாக உள்ளது முதலில் நாம் இந்த விருது எவ்வாறு வழங்கப்படுகிறது என பா...\tRead more\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்\non: November 15, 2018 In: இலங்கை, கட்டுரை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள், வவுனியா\nவவுனியாவின் கால்நடை வளர்ப்பாளர்களை அழிவின் எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் ஒன்றினை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளி உலகிற்கு கொண்டுவருவதற்க்கு எமது செய்தியாளர் முயற...\tRead more\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=16", "date_download": "2020-08-10T06:04:48Z", "digest": "sha1:NYN47ZZSKVCG7CLR3UWHVROMB7QZ7YW2", "length": 4817, "nlines": 94, "source_domain": "priyanonline.com", "title": "பிரபஞ்சம் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nடீ தம்ளரை தரையில் வைத்து\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 22\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 1\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (291) காதல் (214) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-10T05:50:41Z", "digest": "sha1:5SZ6RZP36V2WDVMFQE6L3MLE76QCL7JI", "length": 5467, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "புண் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் ......[Read More…]\nDecember,30,10, —\t—\tஈரல் நோய்கள் இரைப்பை அழற்சி ஈரல், தேனின் மருத்துவ குணங்கள், தேன் நிலவு, தேன் மருத்துவம், பித்தப்பை, புண், வயிற்றில் அழற்சி, வயிற்று புண்\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்� ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_2.html", "date_download": "2020-08-10T04:57:25Z", "digest": "sha1:XX3XEFZBLOPYFF2CTZVFY6MGR5VQ5NWR", "length": 7722, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய நீடிக்கும் தடை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய நீடிக்கும் தடை\nபதிந்தவர்: தம்பியன் 02 March 2018\nசமீப நாட்களாக சிரிய உள்நாட்டுப் போரில் அரச படைகள் மற்றும் ரஷ்ய விமானப் படைகளின் தாக்குதலில் 500 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை யுத்த நிறுத்தம் பூரணமாக அமுலாகவில்லை. மேலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஐ.நா இன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப் பட்டதால் 4 இலட்சம் பேர் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். 6 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் கடந்த சில வாரங்களாக உக்கிரமடைந்துள்ளது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு சார்பாக அமெரிக்காவும் சிரிய அரச படைக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயற்பட்டு வருகின்றன.\nகிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் இறுதிப் பகுதியான கிழக்கு கௌடாவில் கடந்த ஒரு வாரமாக சிரிய ரஷ்ய விமானப் படைகள் தொடுத்த வான் தாக்குதலில் தான் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுடன் 500 இற்கும் அதிகமான பொது மக்களும் கொல்லப் பட்டுள்ளனர். இதில் குளோரின் இரசாயன வாயு பாவிக்கப் பட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது கிழக்கு கௌடா உட்பட சிரியாவில்  30 நாட்களுக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ள போதும் ரஷ்யா காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு நாளைக்கு 5 மணித்தியாலங்களுக்கே போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று நிபந்தனையிட்டுள்ளது. இந்நிலையில் இந்த குறிப்பிட்ட காலப் பகுதியிலும் யுத்த நிறுத்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப் படாததுடன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களுக்கு அனுமதியும் மறுக்��ப் படுவதால் இந்த 4 இலட்சம் மக்களும் மிக மோசமான துன்பத்தை அனுபவிக்க நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய நீடிக்கும் தடை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய நீடிக்கும் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-10T06:43:40Z", "digest": "sha1:SCE6K4XEVLKLCEVMF4DSIDUSS5MAHHMT", "length": 18309, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போத்துக்கீசரிடம் வீழ்ச்சியடைந்தபோது யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி உருவானது. இவ்வாண்டிலேயே போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தின் ஆட்சியைத் தங்கள் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தபோதும், 1590 ஆம் ஆண்டிலிருந்தே போத்துக்கீசர் செல்வாக்குக்கு உட்பட்டே யாழ்ப்பாண அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர்.\nஇவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை நல்லூரிலிருந்து இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையையும் கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள்.\n1 யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்\n1.1 மன்னாரில் மதப் பிரசாரம்\n1.2 யாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை\n1.3 யாழ்ப��பாணத்தின் மீதான படையெடுப்புகள்\n1.4 யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்[தொகு]\nபோத்துக்கீசர் முதன்முதலாக இலங்கைக்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் காலிப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது.[1] இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் தென்னிந்தியாவிலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.\nயாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார்[2].\nயாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை[தொகு]\nஇதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் சங்கிலி, மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்.[3].\nஇதனைத் தொடர்ந்து சங்கிலிய���த் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு[4]., தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர்.\n17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர்.\n↑ இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம், 1933. (ஆறாவது மறுபதிப்பு: Asian Educational Services, புது டில்லி, 1999, p 88)\n↑ பாதிரியார் பெட்ரோ முஸ்லீம்களுக்குச�� சொந்தமான நிலத்தைத் தன்வசமாக்கியது: Fernao DeQueyroz, Vol II, p.666)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2017, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cochin/kerala-elephant-death-police-file-case-against-maneka-gandhi-for-remarks-on-malappuram-387537.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T05:11:27Z", "digest": "sha1:MGTGBBWELASUDOEF4GFJURU4ZTPWFPD3", "length": 20846, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "யானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு | Kerala Elephant death: Police file case against Maneka Gandhi for remarks on Malappuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொச்சி செய்தி\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\n3 தங்கச்சிங்க.. மூணு பேருமே லவ் மேரேஜ்.. நாளெல்லாம் அழுத அண்ணன்.. அடுத்து நடந்த 2 கொடுமைகள்\nFinance விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் ஏற்றம்.. எப்போது குறையும்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nAutomobiles மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\nகொச்சி: கேரளாவில், யானை பலியான சம்பவத்தில் அனாவசியமாக மத பிரச்சினையை கிளப்பி இப்போது வம்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான, மேனகா காந்தி. அவர்மீது, கலவரத்தை தூண்டும் முயற்சி என்ற சட்டப் பிரிவின்கீழ், காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று பலியானது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதன் வாயில் வெடி பொருட்களால் காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது.\nஅன்னாசிபழம் மூலமாக வெடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nகைதான நபர் அளித்த வாக்குமூலத்தில், காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக தேங்காய்க்குள் வெடி வைத்திருந்ததாகவும், அதைத் தான் யானை சாப்பிட்டிருக்க கூடும் என்றும் கூறியுள்ளார். இந்தநிலையில் மேனகா காந்தி இந்த கைது நடவடிக்கைக்கு முன்பே சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.\nமேனகா காந்தி சர்ச்சை கருத்து\nயானை கொல்லப்பட்ட சம்பவம் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றதாகவும், அந்த மாவட்டத்தில் இதற்கு முன்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு எதிராக கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட வரலாறு நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆதாரமில்லாத இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மலப்புரம் மாவட்டம் என்பது முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாகும். பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மலப்புரம் மாவட்டம் என்று மேனகா காந்தி குறிப்பிட்டது உள்நோக்கத்துடன் கூடியது என்று சர்ச்சைகள் எழுந்தன.\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலும், மலப்புரம் மாவட்டத்தில் யானை கொல்லப்பட்டதாக அழுத்தந்திருத்தமாக தெரிவித்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான எச்.ராஜா இன்னும் ஒருபடி மேலே போய், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மதவெறியனால், யானை கொல்லப்பட்டது என்று ட்விட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார்.\nமேனகா காந்தி மீது வழக்கு\nஇந்த நிலையில்தான் இந்த விவகாரம் மதச் சாயம் பூசப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதனிடையே மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் அளித்த புகாரின் பேரில் மலப்புரம் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் 153 வது பிரிவின் கீழ் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை உருவாக்குவதற்காக வேண்டுமென்றே தூண்டும் முயற்சிக்கான சட்டப்பிரிவு இதுவாகும்.\nயானை நடமாடும் பகுதிகளில் வீடுகள்\nமலப்புரம் போலீஸ் கண்காணிப்பாளர் அப்துல்கரீம் கூறுகையில், பல்வேறு புகார்கள் மேனகா காந்திக்கு எதிராக வந்த வண்ணம் இருப்பதால் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். யானைக்கு வாயில் வெடிமருந்து ஊட்டவில்லை, பன்றியை விரட்ட வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தை சாப்பிட்டு யானை உயிரிழந்துள்ளது. யானை நடமாடும் பகுதியில் கிராமங்கள் அமைந்துள்ளதால் ஏற்பட்ட விபரீதம் இது. ஆனால் பாஜக இதை மத பிரச்சனையாக மாறிவருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையேயான மோதலாகத்தான் இது பார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n3 மாசம் லீவு, எக்ஸ்ட்ரா சம்பளம், தனி பிளைட். தந்த கேரள நபர், நல்ல முதலாளி.. உருகும் தொழிலாளர்கள்\nஆம்லெட் சாப்பிட கோழி முட்டையை உடைச்சா.. OMG வரிசையா என்ன இது.. கண்கள் விரிய, அசந்து போன கேரளா\nகொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க\nமாலத்தீவில் இருந்து 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் கொச்சியில் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல்\n19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்\n'வந்தே ���ாரத் மிஷன்' முதல் வெற்றி.. இரவோடு கொச்சி, கோழிக்கோடு வந்து இறங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்\nதுபாய்க்கு ஷார்துல்.. மாலத்தீவுக்கு மாகர், ஜலஸ்வா.. விரைந்த போர்க்கப்பல்கள்.. மீட்பில் கில்லாடிகள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அவித்த முட்டை, வறுத்த மீன்.. வழங்கப்படும் உணவுகள் விவரம்\nகேரளாவில் இதயங்களை வென்ற இஸ்லாமிய மணமகள்.. மஹராக கேட்ட விஷயம் தான் ஹைலைட்டே\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\n17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சீட்டுக் கட்டு போல சரிந்த 4 விதிமீறல் கட்டடம்\nMaradu: முதலில் 19 மாடிகள்.. அடுத்தடுத்து 3 கட்டடங்கள்.. வெடி வைத்து தரைமட்டம்.. பரபரத்த கேரளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/08/02/coronavirus-news-updates-total-corona-positive-cases-tally-crosses-17-lakh-in-india", "date_download": "2020-08-10T05:43:52Z", "digest": "sha1:FR5MA25HLHM7LACSNVUCCZH7QVT6CUF2", "length": 7581, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "coronavirus news updates total corona positive cases tally crosses 17 lakh in india", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 17.50 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 48,916 பேர் பாதிப்பு.. 757 பேர் பலி\nநாடுமுழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 18,020,684 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 688,913 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,764,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 157,898 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 54,735பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.853 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,364 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாட்டில் 11 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை முதல் தேதி அன்று 5,85,493 பேர் பாதிக்கப்பட்டி��ுந்தனர். அது தற்போது 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல், ஜூலை மாதத்தில் மட்டும் 19,111 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது. இதனிடையே கொரோனா சோதனை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.\nஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி ஐந்து லட்சம் பேருக்கு (1,05,32,074) சோதனகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 1,93,58,659 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் இறுதிக்குள் நாளொன்றுக்கு ஒருலட்சம் பேருக்கு சோதனை நடத்த என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஐ.சி எம்.ஆர் தெரிவித்துள்ளது.\n“ஒரே மாதத்தில் 19,111 பேர் பலி” : கொரொனா உயிரிழப்பு சதவீதம் குறைவாகதாக மக்களை ஏமாற்றும் மோடி அரசு\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQdkJQy", "date_download": "2020-08-10T06:21:38Z", "digest": "sha1:AHADFUYWSJR5U5V46LKHUALG4ILSAPSF", "length": 6045, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்���ாளர்: மதுரை , மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை , 1923\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9kuMy", "date_download": "2020-08-10T04:40:48Z", "digest": "sha1:F7BZC3LSV7CJRDXYSMLMBKT7553OLLMJ", "length": 5660, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205511?ref=archive-feed", "date_download": "2020-08-10T04:36:58Z", "digest": "sha1:VWQGA5KT6DBMAKXYPAKHIBWPT7T2LZDM", "length": 8570, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க திறன் வகுப்பறை திறந்து வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க திறன் வகுப்பறை திறந்து வைப்பு\nயாழ், நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றுள்ளது.\nகுறித்த விழா பாடசாலை அதிபர் நடராசா தேவராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது முன்னாள் விவசாய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்து, பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் ஒளிமயமான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக விசேட நிதியாக 5 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனின் இளைஞர் அணி செயற்பாட்டாளர்கள், தொகுதிகாரியாலய இணைப்பாளர்கள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், ஆசிரியர்கள், மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்தி��ள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/motor/01/233788?ref=home-feed", "date_download": "2020-08-10T05:04:03Z", "digest": "sha1:6THKBHMYEQBQJDEWE6QO3GVY7FWYZI32", "length": 8818, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் சிறிய ரக வாகனங்களின் விலைகள் அதிகரிக்குமா? வெளியாகியுள்ள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் சிறிய ரக வாகனங்களின் விலைகள் அதிகரிக்குமா\nஇலங்கையில் சிறிய ரக வாகனங்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகுறித்த சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பில் அவர் மேலும்,\nசொகுசு வாகனங்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சிறிய ரக வாகனங்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.\nஎன்ற போதும் தற்போது காட்சியறைகளில் விற்பனைக்காக உள்ள வாகனங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.\nஇதேவேளை அமெரிக்க டொலர், ஸ்ரேலின் பவுண்ஸ் மற்றும் ஜப்பானிய யென் போன்ற நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பும் இதற்கு காரணமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி 75,000 ரூபா செலுத்த வேண்டிய நுகர்வோரொருவர் ஒரு லட்சம் ரூபாவினை வழங்க நேரிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/11/01", "date_download": "2020-08-10T04:50:30Z", "digest": "sha1:T6Z3BYPPU7GDDQ5PMHWVRIHIH5PZJSIR", "length": 35886, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "1 November 2018 – Athirady News ;", "raw_content": "\nமுசிறியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திகுத்து..\nதிருச்சி மாவட்டம் முசிறி குடிகாரதெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 25). இவருக்கும் அதே பகுதி ஏவூர் மேலதெருவை சேர்ந்த முருகானந்தம் மற்றும் தாஸ் (25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முசிறி…\nசிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி மக்களின் உடல்கள் கண்டுபிடிப்பு..\nசிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத்…\nஅசாமில் உல்பா பயங்கரவாதிகள் அட்டூழியம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர்…\nஅசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனி பகுதியில் தோலா - சாடியா பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகில் இன்று இரவு 8.15 மணிக்கு உல்பா பயங்கரவாதிகள் திடீரென திரண்டனர். அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ளவர்களை நோக்கி சரமாரியாக…\nவிடுதலைக்கு எதிராக நீடிக்கும் போராட்டம்- பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் ஆசியா பீவி..\nபாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீவி(வயது 47). அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கு…\nஒருமுறை இந்த பழத்தை சாப்பிடுங்கள்: கொலஸ்ட்ராலைக் குறைக��குமாம்..\nஉடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அந்த வகையில் ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இந்த பழம் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்,…\nஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகள் தாக்குதலில் மூத்த பாஜக தலைவர் உள்பட 2 பேர்…\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித். இருவரும் நேறு இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகில் பதுங்கியிருந்த…\nசீனாவிற்கு பேருந்து சேவை- இந்தியாவின் எதிர்ப்பை நிராகரித்தது பாகிஸ்தான்..\nபாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை வழியாக இந்த பேருந்து இயக்கப்பட உள்ளது. ஆனால் இந்த…\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கு: எதிரி13 வருடங்களின் பின் விடுதலை..\nலக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணிகே.வி.தவராசாவின் வாதத்தையடுத்துஇரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன்கொழும்புமேல் நீதிமன்றநீதிபதிபிரதீப் கெட்டியாராட்சிஇன்றையதினம் விடுதலைசெய்யப்பட்டார். 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…\nபுதிய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளின் விபரம்..\nகடந்த 3 வருட காலப்பகுதியில் வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபா வரையிலான கடன் தொகைக்கு வட்டி மற்றும் தண்டப்பணம் முற்றாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகையை அரசாங்கம் செலுத்தவுள்ளது. கடந்த 3 வருட காலப்பகுதியில் குறைந்த…\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களை புதிய அரசாங்கம் விடுவிக்கும் – நாமல் உறுதி..\nபிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வழிப்பதுடன் அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…\nதென்காசி அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த திரைப்பட கலைஞர்..\nந���ல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்துரை அடுத்த இடைகாலைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவரது மனைவி ஜெயலட்சுமி (25) ரமேஷ் மனைவியுடன் சென்னையில் தங்கி இருந்து திரைப்படத்துறையில் ஒளிப்பதிவு தொழில் நுட்ப கலைஞராக பணியாற்றி வருகிறார்.…\nமேலும் சில அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு ,சட்டம் ஒழுங்கு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுப்பொறுப்புக்களை கொண்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி முன்னிலையில் இன்று மாலை மேலும் இரண்டு அமைச்சர்கள் ஆறு பிரதி அமைச்சர்கள் மற்றும் ஐந்து இராஜாங்க…\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் குறைப்பு..\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில்…\n40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்கள் ரத்து- உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்..\nடெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி-என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. ‘தடையை…\nமும்பையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு- காப்பாற்ற சென்ற 4 பேரும் பலியான சோகம்..\nமும்பை புறநகரான கல்யாண் பகுதியில் உள்ள கோவில் கிணற்றில் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஒரு தொழிலாளி கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். உள்ளே சென்றவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே…\nதிருவனந்தபுரம் அருகே தாய், மகளை கற்பழித்த கும்பல்..\nதிருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 40 வயது தாயும், 18 வயது மகளும் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வேறு யாரும் துணை கிடையாது என்பதால் அந்த வீட்டில் தனியாக காலம் தள்ளி வந்தனர்.…\nகடந்த மாதம் 171,475 சதுர மீற்றரில் கண்ணிவெடிகள் அகற்றல்..\nகிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 16 வருடங்களான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமானது கடந்த மாதம் மாத்திரம் 171,475 சதுர மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. மனித வலு மூலம்…\nஇலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிதி அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்..\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று…\nமலையக தொழிலாளர்களுக்காக யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்கள் கவனயீர்ப்புப்…\nமலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்கள் இன்று யாழ்.கைதடி வளாகத்தின் முன்பாகவுள்ள ஏ9 வீதியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை…\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர்..\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்” இவ்வாறு யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்தார்…\nவவுனியாவில் கடினப்பந்து துடுப்பாட்ட சமர் வெற்றிக்கிண்ணங்கள் வாகன பவனியாக எடுத்து…\nவவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் இடையில் எதிர்வரும் 03-11-2018 அன்று கடினப்பந்து துடுப்பாட்ட போட்டி நடைறெவுள்ளது. இந்துக்கல்லூரிக்கும் புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கும் நடைபெறவிருக்கும்…\nசர்வதேச சமூகத்திற்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் ஈபிஆர்எல்எவ் கோரிக்கை..\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் 1.11.2018 வியாழனன்று யாழ்ப்பாணத்தில் கூடியது. அதில் விவாதிக்கப்டப்ட விடயங்கள் குறித்து கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை…\nநித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவேசமான ஆண் சாமியார்- வீடியோ..\nமீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள். பிரபல சாமியாரான…\nஆளுநர் மாற்றம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது..\nவட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வடக்கு…\nகேரளாவில் காயங்களுடன் 7 வயது மகள் உயிரிழப்பு – தாய் கைது..\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி குன்னம்பள்ளியை சேர்ந்தவர் விபின் (வயது 47). இவரது மனைவி சைனிமோல் (36). இவர்களது மகள் ஆவணி (7). விபின் துபாயில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து…\nபுறப்பட தயாராக இருந்த விமானம் மீது தண்ணீர் லாரி மோதல் – 103 பயணிகள் காயமின்றி…\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.…\nபெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த ரெயில்வே ஊழியர்..\nதூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி…\nஇந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்..\nஇலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில்…\nரகசிய விசாரணை கோரிய மனுவுக்கு நிர்மலாதேவி தரப்பில் எதிர்ப்பு..\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பல்கலைக்க��க பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி…\n189 பேர் உடன் கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி…\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு…\nவடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய”…\nவடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், \"ஊர்நோக்கிய\" புனரமைப்பு வேலைகள்.. (படங்கள்) பகுதி-001 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம்…\nபாராளுமன்றம் கூட்டப்படும் போது ஜனநாயகம் நிலை நாட்டப்படும் – ரணில்..\nதிங்களன்று பாராளுமன்றம் கூட்டப்படும் போது நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்படும். என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவத்துள்ளார். பாராளுமன்ற எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில் ரணில்…\nபாராளுமன்றில் பிரதமர் கதிரையில் அமரப்போவது யார்\nஎதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வர்தமானியில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவின் பெயர்…\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..\nஹொரவ்பத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பத்தான, வலிமபொத்தானை…\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து…\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில்…\nவவுன���யா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nதென்கொரியாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு…\nமண்சரிவினால் 7 குடும்பங்கள் பாதிப்பு\nகரையொதுங்கிய சுமார் 700 கிலோ எடையுள்ள அருகி வரும் மீன் இனம் \nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1…\nகாளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை..\nரஷியா – நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?id=4%209343", "date_download": "2020-08-10T04:32:49Z", "digest": "sha1:Y5THB64SAR24OYRLVAWGDUHEJ5NQSIDQ", "length": 4350, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "என் கதை சார்லி சாப்ளின் En Kadhai Charlie Chapplin", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஎன் கதை சார்லி சாப்ளின்\nஎன் கதை சார்லி சாப்ளின்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் பதினான்காவது அறை\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்\nசொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்\nஎன் கதை சார்லி சாப்ளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/07/29/23-nirmalachitharaman/", "date_download": "2020-08-10T05:25:41Z", "digest": "sha1:RZ3GGDD7YTTWFUSQOQ5WMOJ6SUNJZCDU", "length": 14666, "nlines": 137, "source_domain": "oredesam.in", "title": "23 பொதுத்துறை நிறுவனம் முதலீடு: அரசாங்கம் விலக்குடன் முன்னேற வேண்டும் நிர்மலா சீதாராமன். - oredesam", "raw_content": "\n23 பொதுத்துறை நிறுவனம் முதலீடு: அரசாங்கம் விலக்குடன் முன்னேற வேண்டும் நிர்மலா சீதாராமன்.\nபொதுத்துறை நிறுவன முதலீடு: சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFCs) விரைவில் சந்தித்து வணிகங்களுக்கு அவர்கள் வழங்கிய கடனை மறுஆய்வு செய்வதாகவும் அமைச்சர் கூறினார்.\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nபொதுத்துறை நிறுவன தனியார்மயமாக்கல் : சுமார் 23 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை செயல்முறையை முடிக்க அமைச்சகம் ஏற்கனவே அனுமதித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nசிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFCs) விரைவில் சந்தித்து வணிகங்களுக்கு வழங்கப்படும் கடனை மறுஆய்வு செய்வதாகவும் அமைச்சர் கூறினார்.\nஹீத் எண்டர்பிரைஸ் தலைவர் சுனில் காந்த் முஞ்சலுடனான உரையாடலில் சீதாராமன், ஆத்மனிர்பர் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக அரசு தனியார் பங்களிப்புக்காக அனைத்து துறைகளையும் திறப்பதாக அறிவித்துள்ளது.\n“மூலோபாயம்” என்று அழைக்கப்படவுள்ள துறைகள் எது என்பதற்கான இறுதி அழைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, அது அறிவிக்கப்பட வேண்டும், மேலும் என்ன அறிவிப்பு வரக்கூடும் என்பதை என்னால் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது.\n“ஆனால் நாங்கள் மூலோபாயத்தை அழைக்கப் போகும் அந்தத் துறைகளில், தனியார் வெளிப்படையாக வர அனுமதிக்கப்படும், ஆனால் பொதுத் துறைகள் அதிகபட்சம் நான்கு அலகுகளாக மட்டுப்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.\nஇது பொதுத்துறை நிறுவனங்களை (PSUs) ஒருங்கிணைப்பதற்கும் அவற்றின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்றும்,\nமுதலீட்டுத் திட்டங்கள் குறித்து பேசிய அமைச்சர், பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை சரியான விலையில் பெறும் நேரத்தில் விற்க விரும்புகிறார் என்றார்.\n“இதுபோன்ற கிட்டத்தட்ட 22-23 பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டுக்காக அமைச்சரவையால் அகற்றப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் அமைச்சரவையால் ஏற்கனவே அகற்றப்பட்டவர்களுக்கு, நாங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பது இதன் நோக்கம் தெளிவாக உள்ளது”.\n2020-21 நிதியாண்டில், அரசு 2.10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில், ரூ .1.20 லட்சம் கோடி பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டில் இருந்து வரும், மேலும் ரூ .90,000 கோடி நிதி நிறுவனங்களில் பங்கு விற்பனையிலிருந்து கிடைக்கும்.\nதொழில்துறைக்கு கடன் வழங்குவது தொடர்பாக, அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் (ECLGS) கீழ், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) கடன்களைப் பெற முடியும் என்றும்,\nஜ���லை 23, 2020 நிலவரப்படி, பொது மற்றும் தனியார் துறை வங்கிகளால் 100 சதவீத அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ .1,30,491.79 கோடியாக உள்ளது, இதில் ரூ .82,065.01 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.\n“இப்போது நான் வங்கிகளைத் தள்ளுகிறேன், அது அவர்களின் ஆபத்து அல்ல, நாங்கள் ஆபத்தை நாமே எடுத்துக்கொண்டோம், அவர்கள் இப்போது இந்த செயல்முறையை எளிதாக்க வேண்டும் …\n“யாருடைய நம்பகத்தன்மையையும் தீர்ப்பதற்கு அவர்கள் உட்காரப் போவதில்லை என்று நாங்கள் வங்கிகளிடம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். இப்போது அவர்களுக்கு வளங்களை வழங்குவது, அவற்றைப் பிடிப்பதற்காக அவற்றைப் பிடிப்பது பற்றிய கேள்வி” என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nTags: இந்தியன் 2இந்தியாதமிழக பா.ஜ.கதமிழகம்நிர்மலா சீதாராமன்\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\nஇந்துக்களின் அடுத்தகட்ட போராட்டம் அயோத்தியுடன் சேர்ந்து காஷி மற்றும் மதுராவை மீட்டெடுக்க கோரிக்கை அதிகரித்து வருகிறது.\nபாலியல் வழக்கில் சிக்கும் கிறிஸ்துவ கல்லூரி.\n60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானதற்கு கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அலட்சியமே காரணம் \nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nஉலக அளவில் கொரோனவை தடுப்பதில் பிரதமர் மோடி முதலிடம்.\nஈரானில் மீட்கப்பட்ட 277 பேருக்கு கொரோனா இல்லை \nபடுத்து போராடிய பங்கு தந்தையின் தலையில் “நச்”..\nபதஞ்சலியின் கரோனில் மருந்து கிட் விற்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி கரோனில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க��ம்\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\nராமர் ஆலயத்திற்கு ஆதரவு தெரிவித்த… ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/01053805/Bomb-threat-to-airport-in-Russia.vpf", "date_download": "2020-08-10T05:07:01Z", "digest": "sha1:I7AK7QV6YX5OJ6AOORBECWJJ277YC2XK", "length": 13569, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bomb threat to airport in Russia || ரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேருக்கு பாதிப்பு\nரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் + \"||\" + Bomb threat to airport in Russia\nரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nரஷியாவின் கிழக்கு பகுதியில் சீன நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் கபரோவ்ஸ்க். இந்த நகரின் ஆளுநராக இருந்த செர்ஜி புர்கல், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பல தொழில் அதிபர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஆளுநர் பதவியும் பறிக்கப்பட்டது.\nசெர்ஜி புர்கலின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கபரோவ்ஸ்க் தொடர்ந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த நகரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது.\nஇந்த நிலையில் கபரோவ்ஸ்க் நகரிலுள்ள விமான நிலையத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 8.45 மணிக்கு விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலையம் அங்குலம் அங்குலமாக சோதனையிடப்பட்டது. இதில் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடம��ன எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதன் பின்னரே இது வெடிகுண்டு என்பது தெரியவந்தது. கபரோவ்ஸ்க் நகர விமான நிலையத்துக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது 2 வாரத்தில் இது 4-வது முறையாகும்.\nவிமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவத்துக்கும் ஆளுநருக்கு ஆதரவான போராட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஇருப்பினும் அந்தக் கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவனால் பரபரப்பு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.\n2. நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மரக்காணம் வாலிபர் கைது\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n4. கிறிஸ்தவ ஜெப கூடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர விசாரணை\nகடலூர் முதுநகர் அருகே கிறிஸ்தவ ஜெப கூடத்துக்கு மர்ம கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n5. சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து\n2. இலங்கை பு���ிய அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் ; நமல் ராஜபக்சேவும் அமைச்சராகிறார் 14 ந்தேதி பதவிஏற்பு விழா\n3. நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்\n4. ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு\n5. தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் ஆகலாம்: கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2366/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T06:09:20Z", "digest": "sha1:LIHFIK25Z3UTVEPH6SPZNA56OWE7XNB5", "length": 5827, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "அகிலா கிஷோர் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஅகிலா கிஷோர் படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர் முருகானந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இனிமே இப்படித்தான். ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 12-Jun-15\nநடிகர் : தம்பி ராமையா, சந்தானம், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ்\nநடிகை : அகிலா கிஷோர், அஷ்னா சாவேரி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, இனிமே இப்படித்தான்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nஇயக்குனர் ஆர். பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகிவுள்ள படம், கதை திரைகதை ........\nசேர்த்த நாள் : 14-Aug-14\nவெளியீட்டு நாள் : 15-Aug-14\nநடிகர் : சந்தோஷ் பிரதாப், தினேஷ் நடராஜன், லல்லு பிரசாத், விஜய் ராம்\nநடிகை : சாஹித்யா ஜகன்நாதன், மகாலட்சுமி, அகிலா கிஷோர்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, சுவாரஸ்யம், திருப்பம், கதை திரைகதை வசனம்\nஅகிலா கிஷோர் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/09/10/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-10T05:13:58Z", "digest": "sha1:356K6H5I7HW3YOHIJIS47T2RFP5QDQD5", "length": 36943, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "தூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா? இதை செய்யுங்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nகாதல் என்ற அகராதியை தற்போது தேடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தனக்கு ஒரு காதலி இருக்கிறார் என்பதை சொல்லிக் கொள்வதற்காகவாவது இங்கே நிறைய பேர் காதலிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் இந்த மாதிரியான மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னை சுற்றி உள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ தானும் அதன்மீது ஆசைப்படுவது என்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அவர்கள். எனவே கூட இருக்கவனுங்க காதல் பண்ணிக்கொண்டு சுத்துனா தானும் காதலிப்பேன் என அவசரகதியில் காதலிப்பவர்கள் தான் அந்த வித்தியாச மனிதர்கள்.\n80 களில் நடைபெற்ற காதலோ மிக அலாதியானது. நிறைய ரொமேன்ஸ்களை தன்னகத்தே அடக்கிக் கொண்டது. ஆத்தங்கரை, சோளக் கொள்ளை, மாந்தோப்பு, என காதல் புனை எழுத்தாளர்கள் வருந்திக் கொண்டு எழுதுமளவுக்கு அவர்களுக்கு தனிமையும், அழகான சுற்றுச் சூழலும் கிடைத்திருந்தது. முத்தங்கள் பரிமாற்றிக் கொள்வதற்கும் நீண்ட நேரம் பேசுவதற்கும் வாய்ப்புகள் அங்கே அதிகம். பேருந்துகள் அவ்வளவாக கிடையாது. எங்கு சென்றாலும் நடைபயணம் தான். இருவர் வீட்டுக்கும் நீங்கள் காதலிப்பது தெரியாமல் இருக்கும் பட்சத்தில் பெண்ணின் துணைக்கு அவரது காதலர் அதே வழியில் செல்லும் போது தனது மகளை பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் விட்டுவிடு தம்பி என பாசமாக சொல்லும் கதா அம்சங்களைக் கொண்டது 80களின் காதல்.\nதொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகமாக மாறிய காலம் இது. காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு சாலைகளாக மாற்றப்படும் துரதிர்ஷ்ட வசம் நடந்தேறிய தருணமிது. குளக்குளியல்களை வீட்டு பாத்ரூம்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ள அலைபேசியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாய சூழலில் தவிக்க விடப்பட்ட காலம். அருகிலுள்ள கோவில் தான் காதலர்கள் சந்திக்கும் இடமாக எப்போதும் இருந்திருக்கிறது. நெடுங்காலம் பார்க்க வேண்டும் எனக் காத்திருப்பு வலியை நிச்சயம் தரும். மாதம் ஒரு முறை எப்படியாவது எதாவது ஒரு வாய்ப்பை பயன்படு��்தி பார்த்துவிடுகிற அந்த தருணம் இருக்கிறதல்லவா ஒரு மாத ஏக்கத்திற்கும், பிரிவு தந்த வலிக்கும் ஒரு நொடியில் அந்த மருந்தளித்து குணப்படுத்திவிடும் ஆற்றல் அந்த சந்திப்புக்கு நிச்சயம் உண்டு.\nஎல்லாக் காலக் காதல்களிலும் காத்திருப்பது என்பது நிச்சயம் இருந்திருக்கும். சங்ககாலம் தொடங்கி இன்று வரை இல்லற வாழ்க்கையில் காத்திருப்பு என்ற அத்தியாயம் பெரிதாக பேசப்படுகிறது. கோவலன் வருகைக்காக கண்ணகி காத்திருக்கவில்லையா ராமர் தன்னை வந்து மீட்பார் என சீதா தேவி காத்திருக்கவில்லையா ராமர் தன்னை வந்து மீட்பார் என சீதா தேவி காத்திருக்கவில்லையா இப்படி வரலாறுகளை தோண்டி எடுத்தாலும் காத்திருப்புகளின் இன்பவலியை நாம் நெடுங்காலமாக பார்த்து வருகிறோம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த காத்திருப்பு, இன்று பரவலாக எல்லா வீடுகளிலும் இருக்கிறது. கல்விக்கேற்ற வேலை சொந்த ஊரில் கிடைக்கவில்லை என வெளியூரை, வெளிநாட்டை நோக்கி பயணப்படும் கணவன்மார்களைப் பிரிந்து கணவரது குடும்பத்தோடு சொந்த ஊரில் வாழும் மனைவி மார்கள் இங்கே அதிகம்.\nபிரிந்திருக்கும் போது ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஒரு விஷயத்தின் அருமை நமக்கு இரண்டு வேளைகளில் தெரிகிறது. ஒன்று தேவைப்படுவது கிடைக்காதபோது, இரண்டாவது தேவைப்படுவது நம்மை விட்டு விலகிப்போகும் போது. இதில் இரண்டாவது ரகம் நீங்கள். உங்கள் கணவரின்/மனைவியின் அருமை இந்த குருகிய தூரப் பிரிவு நிச்சயம் உங்கள் காதலை வலுவாக்கும். இனி நமக்குள் ஒத்து வராது என முடிவு செய்தவர்களுக்கும் ஆறு மாதகாலம் நீதிமனறத்தால் வழங்குவது இதற்காகத் தான். ஏதாவது ஒரு புரிந்துணர்வு இல்லாமல் தான் முழுமையாக பிரிவிற்கு விருப்பம் தெரிவிப்பார்கள். ஆனால் வழங்கப்படும் தற்காலிக பிரிவில் ஒருவரையொருவர் எதாவது ஒரு தருணத்தில் தேட ஆரம்பிப்பார்கள் அதனால் அவர்களுக்குள் ஒரு புதிய காதல் காவியம் மலரும். அது மீண்டும் அவர்கள் ஒன்றாக புதிய வாழ்க்கையைத் தொடங்க வழிவகுக்கும்.\nதூரமா இருக்கோம் அப்டிங்கிற உணர்வு வேண்டாம்:\nதூரமா இருக்கோம் அப்டிங்கிற உணர்வு உங்களுக்குள் இருந்தால் தூக்கிப் போடுங்கள். கூட இருந்தாலும் 8ல் இருந்து 10 மணிநேரம் வேலைக்குச��� செல்கிறார். 6-8 மணி நேரம் தூங்குகிறார். இதில் 2 அல்லது 3 மணி நேரம் தான் உங்களுடன் நேரத்தை செலவிடுகிறார். ஆக நேர செலவிடலை இப்போதுள்ள தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்டது. எனவே தூரமாக இருக்கிறோம் என்ற உணர்வை தூக்கிப் போடுங்கள்.\n#1 எதிர்பாராத நேரத்தில் சந்திப்பை ஏற்படுத்துங்கள்:\nஉங்கள் வருகைக்காக காத்திருந்து கதவைத் திறந்து உங்களை வரவேற்பது தான் உங்கள் மனைவியின் அதீத சந்தோசமாக இருக்க முடியும். ஆகவே உங்கள் துணை உங்களை இருப்பை விரும்பினாலே, மனச்சோர்வடைந்தாலோ ஒன்றை செய்யுங்கள் அவருக்கே தெரியாமல் அவரைச் சந்திப்பதற்காக திட்டமிடுங்கள். அப்படி எதிர்பார்க்காத நேரத்தில் நீங்கள் உங்கள் துணையை சந்திப்பது எல்லா மனசோர்வையும் நீக்கி விடும். அதே சமயத்தில் உங்களுடைய துணை வீட்டில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திட்டத்தை செயல்படுத்துங்கள். அதே சமயத்தில் உறுதிப்படுத்தும் போது சில விசயங்களை அவர்கள் கண்டுபிடிக்கும் விதமாக விட்டு விட்டு உறுதிப்படுத்துங்கள்.\nஇப்போதெல்லாம் கடிதங்கள் எழுதுவது எல்லாம் ஒரே அடியாக நின்றுவிட்டது. பிறந்ததிலிருந்து இளமைப் பருவம் வரை தன்னுடனே இருந்த மகளை பிரிந்த தந்தைக்கு மகளிடம் இருந்து வரும் கடிதமே மாமருந்தாக இருந்தது. அதே சமயத்தில் ராணுவ வீரர்கள் தன்னுடைய மனைவிக்காக எழுதிய கடிதங்களில் நிறைந்திருக்கும் காதல் வேறு எங்கிலும் நீங்கள் பார்த்துவிடமுடியாது. ஆனால் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சுக்குநூறாக்கிவிட்டது. ஆனாலும் கருவி தான் மாறி இருக்கிறது. பேப்பருக்கும் பேனாவுக்கும் பதிலாக செல்பேன் வந்திருக்கிறது. அதனால் துணையருக்கு காதல் கடிதங்கள் எழுதுவது ஒன்றும் குற்றமல்ல. இருந்தாலும் கூட பேப்பரையும் பேனாவையும் எடுத்து உங்கள் விரல்களால் ஒரு கடிதமொன்றை எழுதுங்கள். உங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட அந்த எழுத்துரு உங்களையே அவர்களிடம் கொண்டுப் போய்ச் சேர்த்தத்ற்கு சமமாக அது மாறிவிடும்.\nதொழில்நுட்பத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்பது வீடியோ கால் வசதி. தொழில்துறைக்கு எந்த அளவுக்கு இது உதவுகிறதோ இல்லையோ தனிப்பட்ட வாழ்க்கைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கிராமத்தை விட்டு வர மறுக்கிற அப்பா அம்மாக்களை அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பை இ���ு நல்குகிறது. உங்கள் துணைக்கு காலையில் எழுந்து காபி குடிக்கிறீர்களோ இல்லையோ போனை எடுத்து உங்கள் துணைக்கு ஒரு வீடியோ காலை செய்துவிடுங்கள். அதே மாதிரி படுக்கப் போகும் முன் ஒரு காலை செய்து விடுங்கள் அப்போது உங்கள் துணையுடன் நீங்கள் இருப்பதை அது நிச்சயம் உணர்த்தும்.\n#4 புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்:\nஉங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய முதல் நாள், முதல் புதிய உடை, முதல் நாள் பள்ளி என முக்கியமான அனுபவங்களை நீங்கள் மிஸ் பண்ணாமல் இருக்க உங்களுடைய துணைக்கு புகைப்படங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஏதாவது ஒரு பொருளை பார்க்கும் போது உங்கள் துணையின் நியாபகம் வருமானால் அதை உடனடியாகா வாங்கி பேக் செய்து உங்கள் மனைவிக்கு அனுப்பிவிடுங்கள். அதுமட்டுமல்லாமல் நினைவுகளின் அடிப்படையில் அவ்வப்போது பரிசுகளை அவர்களுக்கு பிரத்யேகமாக வழங்குங்கள்.\nஒன்றாகத் தூங்குவது போன்ற உணர்வை உங்கள் துணைக்கு ஏற்படுத்துங்கள். அது அவர்களுக்கு நிச்சயம் ஒரு நேரத்தில் ஏமாற்றத்தை தந்தாலும் ஆறுதலையாவது உங்கள் துணைக்கு நிச்சயம் தரும்.\n#7 உங்களுடைய புகைப்படத்தை பகிருங்கள்\nதினந்தோறும் உங்கள் துணை எந்த உடை அணிய வேண்டும் என்பதை உங்கள் துணையாரே எப்போதும் முடிவு செய்திருப்பார். அதே சமயத்தில் ஒப்பனைகளில் ஏதேனும் மாறுபாடு இருந்தால் அதை சரிசெய்யச் சொல்லும் தருணம் அதீத இன்பத்தைத் தரும் . அவசர அவசரமாக கிளம்பிய உங்களுக்கும் அது உன்னத அனுபவத்தைத் தரும்.\n#8 உங்கள் அடுத்த சந்திப்புக்காக திட்டமிடுங்கள்:\nதிட்டமிடாத சந்திப்பு எவ்வளவு அனுபவத்தைத் தருகிறதோ அதைவிட முழுத் திருப்தி திட்டமிட்ட சந்திப்புகளில் இருக்கும். சில நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வரும் துணையருக்கு எதுவும் செய்து தரமுடியவில்லையே என்ற வருத்தத்தை திட்டமிட்ட சந்திப்புகள் குறைக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் சஷ்டி விரதம் – சஷ்டித்திருநாளில் சண்முகன் அருள் பெறுவதெப்படி\nஇந்து மதத்தில் 108 ஏன் மிகவும் முக்கியமானது\nசட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்ட��ம் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-10T06:47:29Z", "digest": "sha1:4IGPRIBIEXTH77TR2WMI6BDLFMREM44X", "length": 20833, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n' கையாங்போக் அரண்மனை கட்டிடத்தில் உள்ள தான்சியோங் வண்ண ஓவியங்கள்\nகொரியப் பண்பாடு என்பது கொரியத் தீவகத்தின் மரபுவழிப் பண்பாட்டையே சுட்டும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது வடகொரியா, தென்கொரியா எனப் பிரிக்கப்பட்டு விட்ட பிறகு இருபகுதிகளின் பண்பாட்டிலும் வேறுபாடுகள் தோன்றலாயின.[1][2][3][4] யோசியோன் பேரரசு காலத்துக்கு முன்புவரை கொரியப் பண்பாட்டில் வெறியாட்டம் அல்லது முருகேற்றம் அல்லது மெய்ம்மறந்த ஆட்டம் என்ற உலகெங்கிலும் தொல்குடிகளில் நிலவிய மாயமந்திரச் சடங்கு, நடைமுறையில் ஆழமாக வேரூன்றி இருந்தது.[5][6]\nஇசையைப் போலவே அரசவை நடனமும் நாட்டுப்புறக் கூத்தும் தெளிவாக வேறுபட்டிருந்தன. வழக்கில் இருந்த அரசவை நடனங்களாக, யியோங்யேமூ (정재무)( performed at banquets), இல்மூ (일무) ( performed at Korean Confucian rituals) ஆகிய இரண்டும் அமைந்தன. யியோங்யேமூ என்பது வட்டார நடனமான (향악정재, இயாங்காக் இயோங்யே) எனவும் நடுவண் ஆசியா, சீனாவில் இருந்து வந்த வடிவமான (당악정재, தாங்காக் இயோங்யே) எனவும் இருவகையாகும். இல்மூ என்பதும் குடிமை நடனமான (문무, முன்மூ) எனவும் போர்க்கள நட���மான (무무, முமூ) என இருவகையாகப் பிரிக்கப்பட்டன. கொரியாவின் பல பகுதிகளில் பல முகமூடி நாடகங்களும் பாவைக்கூத்துகளும் நிகழ்த்தப்பட்டன.[7] மரபான உடை என்பது கென்யா ஆகும். இது பெண்கள் விழாக்களில் அணியும் சிறப்புவகை ஆடையாகும். இது வெளிர்சிவப்பில் கழுத்தருகே பல குறியீடுகளுடன் அமையும்.\nநிகழ்கால ஆக்கங்களில் மரபான குழு இசையுடன் கூடிய அரசவை நடனங்கள் இடம்பெறுகின்றன. தேக்கையோன் எனும் கொரிய மரபுவழி மற்போர், செவ்வியல் கொரிய நடனத்தின் மையக்கருவாக அமையும். தேக்கையோன் என்பது முகமூடி நடனத்தின் முழு ஒருங்கிணைவான இயக்க முறைமை ஆகும். இது மற்ற கொரியக் கலை வடிவங்களிலும் உடனியைந்து வரும்.\n5 ஆம் நூற்றானடு குதிரையேற்ற வில்லணி\nகொரியத் தீவகத்தின் மிகப்பழைய வண்ன ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களே ஆகும். சீனாவழி இந்தியாவில் இருந்து பௌத்தம் வந்த பிறகு பலவேறுபட்ட நுட்பங்கள் ஓவியங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. மரபு நுட்பங்கள் தொடர்ந்தாலும் பின்னர் இவையே முதன்மை வடிவங்களாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டன.\nநிலவடிவங்கள், பூக்கள், பறவைகள் போன்ற இயற்கையோடு இயைந்த காட்சிகளே ஓவியங்களில் பேரளவில் இடம்பிடிக்கின்றன. மல்பரித் தாள் அல்லது பட்டுத் துணியில் மையைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரையப்படுகின்றன.\nஇலச்சினைப் பொறிப்பிலும் அழகு எழுத்துப் பொறிப்பிலும், 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மரபு நுட்பங்கள் வளர்த்தெடுக்கப் படுகின்றன.\nகலைகள் நடப்பு வாழ்வாலும் மரபாலும் உருவாக்கப்படுகின்றன.எடுத்துக்காட்டாக, \"இரும்பு வேலைகளின் இடைவேளை\" எனும் ஒளிப்படத் தன்மை மிக்க ஃஏன் அவர்களின் ஓவியம் வார்ப்படப் பட்டறைகளில் உழைப்போர் தசைகளில் உருளும் வியர்வைத் துளிகளையும் தகரக் குப்பிகளில் அவர்கள் தண்ணீர் குடிப்பதையும் துல்லியமாக அழகுறக் காட்டுகிறது. யேயோங் சியோன் அவர்களது \"குமாங் மலையின் சொன்னியோ கொடுமுடி\" பனிமூட்டமிட்ட கொடுமுடி நிலத் தோற்றங்களில் மிகச் செவ்வியலான ஒன்றாகும்.[8]\nமுதலில் மரபு மூலிகைகளால் தேநீர்கள் இறக்கப்பட்டு வழிபாடுகளில் மட்டும் கூடுதலான மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன. சில தேநீர்கள் பழங்கள், இலைகள், விதைகள், வேர்கள் கொண்டு செய்யப்படுகின்றன. கொரியாவில் ஐவகைச் சுவையுள்ள தேநீர்கள் வழக்கில் உள்ளன. அவை இனிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு என்பனவாகும்.\nகொரியர்களின் முதல் சமயச் சடங்கு வெறியாட்டம் அல்லது ஆவியாட்டம் எனப்படும் மாயவித்தைச் சடங்கு ஆகும். இது பண்டைய நாளில் பரவலாக நிலவியது. ஆனாலும் இன்றும் இது வழக்கில் அருகித் தேயாமல் உள்ளது. முடாங் எனப்படும் பெண் வெறியாடிகள் ஆவிகளின் துணையைக் கொண்டு மெய்ம்மறந்த ஆட்டத்தின் வழியாக இம்மைக்கு வேண்டிய நலங்களைப் பெற்றுத் தருவதாக இன்றும் நம்புகின்றனர்.\nபின்னர் சீனப் பேரரசுகளால் பண்பாட்டு பரிமாற்றம் வழியாக கொரியரிடம் பௌத்தம், கன்பூசியம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. கொரியப் பேரரசில் புத்த மதம் அரசின் சமயமாக விளங்கியது. புத்தத் துறவிகளுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. என்றாலும் யோசியோன் பேரரசில் பௌத்தம் அடக்கப்பட்டது. புத்தத் துறவிகள் நகரங்களில் இருந்து ஊர்ப்புரங்களுக்கு விரட்டப்பட்டனர். இதற்கு மாற்றாக கொரியவகைக் கன்பூசியம் சீனாவை விடக் கண்டிப்புடன் அரசு மெய்யியலாகப் பின்பற்றப்பட்டது.[9]\nகொரிய வரலாற்று, பண்பாட்டு மரபில் மாயச் சமயச் சடங்கியலும் புத்த மதமும் கன்பூசியயமும் சார்ந்த நம்பிக்கைகள் சமயக் கடைப்பிடிப்பாகவும் இயல்பான உயிர்ப்பான பண்பாட்டுக் கூறாகவும் விளங்கின.[10] உண்மையில் இவை பல நூறு ஆண்டுகளாக கொரியரிடம் அமிதியாக ஒருங்கே நிலவின. இன்று கிறித்தவம் பரவலாக உள்ள தெற்கு, வடக்குப் பகுதிகளிலும் கூட இவை நிலவுகின்றன.[11][12][13] வடகொரிய அரசின் கெடுபிடியால் கூட இதைத் தடுக்க இயலவில்லை.[14][15]\nமேற்கு வாசல் முகப்பும் கடிகாரக் கோபுரமும்\nஇவாசியோங் என்பது தென்கொரியாவில் சியோல்லுக்குத் தெற்கே உள்ள சுவொன் நகர கோட்டையாகும். இது 1796 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது சமகாலக் கொரியக் கோட்டை வளர்ச்சிக் கூறுபாடுகளையெல்லாம் தன்னகத்தே கொண்டதாகும். இதில் அழகிய அரண்மனையும் உண்டு. அரசர் நகரத்தருகில் உள்ள தன் தந்தையார் கல்லறையை அடிக்கடி பார்க்க கோட்டைக்குள் அமைக்கப்பட்டது.\nஇக்கோட்டை தரையிலும் மலைப்பகுதியிலும் கிழக்காசியாவில் வேறெங்கும் இல்லாதவகையில் கட்டப்பட்டதாகும். இதன் மதில்கள் 5.52 கி.மீ நீளமுள்ளவை. இதில் மதில் சுற்றில் 41 ஏந்துகள் அமைந்துள்ளன. அவற்றுள் நான்கு முதன்மை வாயில்களும் ஒரு வெள்ளப்பெருக்கு வெளியேற்ற வாயில��ம் நான்கு கமுக்கமான வாயில்களும் ஒரு கோபுரமும் அடங்கும்.\nஇவாசியோங் 1997 இல் யுனெசுகோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2016, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley-continental/car-price-in-chennai.htm", "date_download": "2020-08-10T04:40:10Z", "digest": "sha1:3D3UVZNSG4337GM6JKC2A3RFA7HIY5FU", "length": 14987, "nlines": 280, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே கான்டினேன்டல் சென்னை விலை: கான்டினேன்டல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பேன்ட்லே கான்டினேன்டல்\nமுகப்புநியூ கார்கள்பேன்ட்லேகான்டினேன்டல்road price சென்னை ஒன\nசென்னை சாலை விலைக்கு பேன்ட்லே கான்டினேன்டல்\n**பேன்ட்லே கான்டினேன்டல் விலை ஐஎஸ் not available in சென்னை, currently showing விலை in புது டெல்லி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஜிடி வி8(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available சென்னை) Rs.3,77,87,678*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available சென்னை) Rs.4,10,16,968*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available சென்னை) Rs.4,17,68,902*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜிடி வி8 மாற்றக்கூடியது(பெட்ரோல்)Rs.4.17 சிஆர்*\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available சென்னை) Rs.4,48,92,370*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபேன்ட்லே கான்டினேன்டல் விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 3.29 சிஆர் குறைந்த விலை மாடல் பேன்ட்லே கான்டினேன்டல் ஜிடி வி8 மற்றும் மிக அதிக விலை மாதிரி பேன்ட்லே கான்டினேன்டல் ஜிடிசி உடன் விலை Rs. 3.91 Cr. உங்கள் அருகில் உள்ள பேன்ட்லே கான்டினேன்டல் ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் விலை சென்னை Rs. 3.21 சிஆர் மற்றும் கொஸ்ட் விலை சென்னை தொடங்கி Rs. 5.25 சிஆர்.தொடங்கி\nகான்டினேன்டல் ஜிடிசி Rs. 4.48 சிஆர்*\nகான்டினேன்டல் ஜிடி வி8 Rs. 3.77 சிஆர்*\nகான்டினேன்டல் ஜிடி வி8 மாற்றக்கூடியது Rs. 4.17 சிஆர்*\nகான்டினேன்டல் ஜிடி Rs. 4.1 சிஆர்*\nகான்டினேன்டல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் பிளையிங் ஸ்பார் இன் விலை\nபிளையிங் ஸ்பார் போட்டியாக கான்டினேன்டல்\nசென்னை இல் Rolls Royce Ghost இன் விலை\nசென்னை இல் அர்அஸ் இன் விலை\nசென்னை இல் போர்ட்பினோ இன் விலை\nசென்னை இல் பென்டைய்கா இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் பேன்ட்லே கான்டினேன்டல் convertible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கான்டினேன்டல் mileage ஐயும் காண்க\nபேன்ட்லே கான்டினேன்டல் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கான்டினேன்டல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கான்டினேன்டல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கான்டினேன்டல் இன் விலை\nபுது டெல்லி Rs. 3.77 - 4.48 சிஆர்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/nagarcoil-kasi-case-issue-kasi-father-arrested-389913.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T05:40:04Z", "digest": "sha1:O37GECIIKALUNX44Z24DK45ZEYW6ZIJP", "length": 17632, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகன் செய்த தில்லாலங்கடி.. தடயங்களை அழித்த காசியின் தந்தை.. அதிரடி கைது.. நாகர்கோவிலில்! | nagarcoil kasi case issue: kasi father arrested - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nஒரு பக்கம் ஜோதிகா.. இன்னொரு பக்கம் சூர்யா, கார்த்தி.. ஒரே நாளில் அடுத்தடுத்து குரல்.. என்ன நடந்தது\nவிஜயவாடா தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 50 லட்சம் நிவாரணம்.. ஆந்திர அரசு\nமூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்\nவேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை தொடங்கி வைத்தார் மோடி- 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ17,000 கோடி நிதி\nகேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை வழக்கு- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nமாலை 6 மணிக்கு... கந்தசஷ்டி கவசம் படித்து வீடுகள் தோறும் வேல் பூஜை... அழைப்பு விடுக்கும் தமிழக பாஜக\nSports 2017லயே அவரோட ரிடையர்மெண்ட் பத்தி என்கிட்ட சொல்லிட்டாரு... ரகசியத்தை உடைத்த மஞ்ச்ரேகர்\nMovies 'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' பிரபல நடிகையின் வேற லெவல் போட்டோ.. ஹேட்டர்ஸ் ஒதுங்கணுமாம்\nAutomobiles மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு\nFinance அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க டிவிட்டர் பேச்சுவார்த்தை.. அதிகரிக்கும் போட்டி\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகன் செய்த தில்லாலங்கடி.. தடயங்களை அழித்த காசியின் தந்தை.. அதிரடி கைது.. நாகர்கோவிலில்\nநாகர்கோவில்: காசி செய்த தில்லாலங்கடி வேலைகள் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று அதற்கான ஆதாரங்களை அவரது தந்தை அழித்து விட்டாராம்.. தடயங்களை அழித்ததாக கூறி, காசியின் தந்தையை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\n26 வயசு நாகர்கோவில் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள் எடுத்து.. லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.\nஇதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் இவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.\nகாசியின் நண்பர் 19 வயது ஜினோவை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், மற்றொர நண்பர் தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது, காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nமேலும் பைக்கை அபகரித்தது தொடர்பாக, தனியார் வங்கியில் இருந்தவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் காசிக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள்.அதனால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nதிடீர் திருப்பம்.. காசி மீது குவிந்த புகார்.. கிடப்பில் போட்ட போலீஸார்.. தோண்டி எடுக்கும் சிபிசிஐடி\nஇதற்காக சம்பந்தப்பட்டவர்கள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைதாகி உள்ளார். கைது செய்யப்பட்ட தங்க பாண்டியனிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஏற்கனவே காசியின் வீட்டில் மெமரிகார்டுகள், செல்போன்கள், லேட்டாப்கள் கைப்பற்றப்பட்டன.. அவைகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தும் வந்தனர்.. அப்போதுதான் ஏராளமான ஆதாரங்களை தங்கபாண்டியன் அழித்துள்ளது தெரிய வந்தது.. மேலும் மகனை காப்பாற்றவே இப்படி எல்லாவற்றையும் அழித்து வைத்ததும் தெரியவந்தது.. அதனால் தொடர்ந்து விசாரணையின் பிடியில் உள்ளார் தங்கபாண்டியன்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபெரியார் சிலைக்கு காவிச் சாயம்... கோயில் முன்பு கொளுத்திய டயர் வீச்சு...கோவையில் பரபரப்பு\n\"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு..\" காசியின் தங்கை பரபர புகார்\nதிடீர் திருப்பம்.. காசி மீது குவிந்த புகார்.. கிடப்பில் போட்ட போலீஸார்.. தோண்டி எடுக்கும் சிபிசிஐடி\nகிட்ட போவாராம்.. கட்டிப் பிடிப்பாராம்.. காசிக்கே டஃப் கொடுத்த கவுதம்.. குமரியில் இன்னொரு கலாட்டா\nஏகபட்ட பெண்கள்.. காருக்குள்ளேயே கசமுசா.. காசியின் ரூமில் சிக்கிய மெமரி கார்டுகள்.. திடீர் திருப்பம்\nசின்ன பிள்ளை முதல் கல்யாணமான பெண் வரை.. ஆபாச காசி.. 10 நாள் காவல்கேட்ட போலீஸ்.. 5 நாட்களுக்கு அனுமதி\n\"ஆபாச காசி\" வாயை திறப்பாரா.. கக்குவாரா உண்மைகளை.. காவலில் எடுக்க போலீஸ் மனு.. நாளை விசாரணை\nகாசியுடன் சூப்பர் நெருக்கம்.. யார் அந்த விஐபி மனைவி.. தோண்டி துருவும் போலீஸ்.. மீண்டும் பரபரப்பு\n\"பை நிறைய வழிந்த பணம்.. 500 ரூபாய் கட்டு வைக்க இடமே இல்லை\".. மிரள வைத்த கோபால்.. பழக்கடை கொள்ளை ஷாக்\nபல பெண்களை ஏமாற்றினார்.. சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை.. காசி வழக்கை கையில் எடுத்தது சிபிசிஐடி\nவழிந்து நிறையும் ஆபாச லேப்டாப்.. சுற்றலில் விட்டது யார்.. நாகர்கோவில் காசியின் பகீர் பக்கங்கள்\n12 பெண்களின் லிஸ்ட்.. கக்கினார் நாகர்கோவில் காசி.. நிர்வாண வீடியோக்களை லீக்செய்தது யார்.. பரபர தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanniyakumari cbcid கன்னியாகுமரி காசி ஆபாச வீடியோ சிபிசிஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/palani-murugan-statue-handed-over-to-kumbakonam-court/", "date_download": "2020-08-10T05:56:28Z", "digest": "sha1:MA7YCVVVFXMW25ZSVZYN72F3EAFSC5CF", "length": 12843, "nlines": 121, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nபழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nபழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nபழநி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர்.\nபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கோயில் முன்னாள் இணை ஆணையர் ராஜா, சிலை செய்த ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇதற்கிடையே, சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் சிலை வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட உலோகங்களின் அளவு குறித்து நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்ய ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்தார். மேலும், பழநி கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள், குருக்கள் ஆகியோரிடம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் காவல் துறையினர் நடத்தினர்.\nவழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக, சர்சைக்குரிய சிலையை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் முடிவு செய்தனர். இதற்காக ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான போலீஸார் பழநி வந்தனர்.\nஇதைய��ுத்து, கடந்த 14 ஆண்டுகளாக பழநி கோயிலில் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் பாதுகாப்பு அறையில் ‘டபுள் லாக்கரில்’ வைக்கப்பட்டிருந்த அந்த சிலை நேற்று முன்தினம் வெளியே எடுக்கப்பட்டு, கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.\nபின்னர் நேற்று காலை பழநி கோயில் நிர்வாகத்தினர் சிலையை வட்டாட்சியர் சரவணக்குமார் முன்னிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிலையை பெட்டியில் வைத்து பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்துக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். பழநி கோயில் உதவி ஆணையர் செந்தில், மேலாளர் செல்வராஜ், கோயில் வரைவர் ராஜேஷ் மற்றும் எட்டு சீர்பதம் தாங்கிகள் உடன் வந்தனர்\nகும்பகோணம் நீதிமன்ற நீதிபதி முன்பு, முருகன் சிலையை மரப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வைத்தனர்.\nஅதனை நீதிபதி முன்னிலையில் எடை போட்டபோது 221 கிலோ எடையும், 115 சென்டி மீட்டர் உயரமும் இருந்தது. பின்னர், அந்த சிலையை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சிலையை பாதுகாப்பு மையத்தில் நேற்று மாலை வைத்தனர்.\nஇதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த சிலையை மீண்டும் பழநி கோயிலுக்கு கொண்டு வருவது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தமிழர் : கற்பனையும், வரலாறும்\nadmin: நீங்கள் என்ன வெளிநாடா அல்லது கும்ப கர்ணன் போல தூக்கி விட்டீர்களா...\nmedia master: பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவ...\nஜனா குமார்: இந்த புத்தகம் முற்றிலும் தமிழ்வாணன் கற்பனையே ஓரு விடுதலை வீரரின் ...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvannamalai-20/", "date_download": "2020-08-10T04:40:52Z", "digest": "sha1:3FPU5V52VKVPYXTOGUWPEFHNLI7RJ75Y", "length": 14529, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "100 கோடி ஆண்டுக்கான வித்தியாசமான காலண்டர்; அசத்தும் மனிதர்! | thiruvannamalai | nakkheeran", "raw_content": "\n100 கோடி ஆண்டுக்கான வித்தியாசமான காலண்டர்; அசத்தும் மனிதர்\nஉங்க பிறந்த தேதி, மாதம், வருடத்தை சொன்னால், எந்த கிழமை பிறந்தீர்கள் என்று பதில் சொல்கிறார். 2025 ஜனவரி 15ந்தேதி தை பொங்கல் விழா. அன்று கிழமை என்ன என்று கேட்டால் புதன்கிழமை என்று சரியாக சொல்கிறார். 2050ல் டிசம்பர் 25 கிருஸ்மஸ், எந்த கிழமையில் வருகிறது என்று கேட்டால், ஞாயிற்றுக்கிழமை என்று உடனே சொல்லிவிடுகிறார்.\nஇப்படி தேதி, மாதம், வருடத்தை சொன்னால் அன்று என்ன கிழமை எனச்சொல்லி அசத்துகிறார் அந்த மனிதர். அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுக்காவில் உள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி. வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்தான் ஒரு அட்டவணையை கையில் வைத்துக்கொண்டு ஒரு நிமிடத்தில் கிழமையை சொல்கிறார். இப்படி 100 கோடி ஆண்டுகளுக்கு தன்னால் சொல்ல முடியும் என சவால்விடுகிறார்.\nஇதுப்பற்றி அவரிடம் நாம் கேட்டபோது, ’’எனக்கு சிறு வயது முதலே கணிதத்தில் ஆர்வம். கணித போட்டியென்றால் வித்தியாசமாக முயற்சி செய்வேன். அப்படித்தான் நமக்கு நம்முடைய பிறந்ததேதி, மாதம், ஆண்டு தெரியும். கிழமை தெரியாது. ஒருசில ஆண்டு என்றால் சுலபமாக தேடி கண்டறிந்துவிடலாம், 20 ஆண்டுக்கு முந்தியது, 50 ஆண்டுக்கு முந்தியது, 100 ஆண்டுக்கு முந்தியது என்றால் எப்படி கண்டறிவது என யோசித்தேன்.\nநாம் அதனை சுலபமாக கண்டறிய ஒரு காலண்டரை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுப்ப���்டு 3 ஆண்டுகள் கடுமையான முறையில் கணக்கீடுகளை செய்து அட்டவணை 1, 2, 3, 4, 5, 6, 7 என 7 அட்டவணைகளை உருவாக்கினேன். முதல் அட்டவணை ஆண்டை குறிப்பிட்டும், இரண்டாவது டேபிள் மாதத்தை குறிப்பிட்டும், 3 முதல் 7 வரையிலான டேபிள் தேதி மற்றும் கிழமையை கொண்டு உருவாக்கினேன். நான் உருவாக்கிய அட்டவணையை கொண்டு யார் வேண்டுமானாலும் கிழமையை கண்டு பிடிக்கலாம். ஒருவர் பிறந்த ஆண்டு 1985 என்றால் கடைசி இரண்டு எண்கள் அதாவது 85 மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நேராக ஒரு ஆங்கில எழுத்து இருக்கும். அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறந்த மாதத்துக்கு நேராக அந்த ஆங்கில எழுத்து எந்த வரிசையில் வருகிறது என அட்டவணையில் பார்க்க வேண்டும். அதற்கு நேராக கிழமை வரிசையில் அந்த எழுத்து எந்த வரிசையில் எந்த கிழமைக்கு நேராக வருகிறதோ அதுதான் நாம் தேடிய கிழமை. 100 கோடி ஆண்டுகளுக்கு கிழமையை அறிந்துக்கொள்ள முடியும்’’ என்றார்.\nஇந்த காலண்டரை ஆச்சர்யமாக பார்க்கும் பலரும் சுந்தரமூர்த்தியை பாராட்டி வருகின்றனர். அதோடு, பல வித்தியாசமான, அபூர்வமான புகைப்படங்கள் பழங்கால நாணயங்கள், தபால்தலைகளை சேகரித்து, அதனை கண்காட்சியில் வைத்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஆனால், தன் மாவட்டத்தில் தனது உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மட்டும் அவரிடத்தில் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n சர்ச்சையில் தி.மலை மாவட்ட திமுக மற்றும் அதிமுக\nதிருவண்ணாமலை பேராசிரியை கிருஷ்ணவேணி கொலை வழக்கு -மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு\nஅறநிலையத்துறை அமைச்சர் ஊரில் கோயில் நிலம் கொள்ளை\n நெஞ்சுவலியால் கணவர் உயிரிழப்பு... இறப்பிலும் இணை பிரியா தம்பதிகள்\nமுதல்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள்... வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nஇன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு முடிவுகள்...\nசாத்தான்குளம் சம்பவம்... கைதான எஸ்.ஐ. பால்துரை கரோனாவால் உயிரிழப்பு\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவன���்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 ‎செய்திகள் 14 hrs\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/07/blog-post_691.html", "date_download": "2020-08-10T05:42:52Z", "digest": "sha1:2S6TOYDQVJLKHCAQC522B6U37B3JWAWK", "length": 9386, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சதி நடக்கிறது: வடிவேல் சுரேஷ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சதி நடக்கிறது: வடிவேல் சுரேஷ்\nமுஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சதி நடக்கிறது: வடிவேல் சுரேஷ்\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் ஒரு ஆபத்தான தேர்தலாக அமையவுள்ளது அதில் சிறுபான்மை மக்கள் அனைவரும் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம். எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரித்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,\nநடைபெறவுள்ள தேர்தல் ஒரு விசித்திரமான,போர்க்களமான தேர்தலாக அமையவுள்ளது முஸ்லிம் சமூகத்தின் மீது எவ்வாறான தடைகளைப் போடலாம், எப்படி சட்டத்தை மாற்றலாம், எப்படி வியாபார ஸ்தலங்களில் கை வைக்கலாம், எவ்வாறு பள்ளிவாசல்களில் கை வைக்கல��ம், இஸ்லாமிய மதத்தின் வளர்ச்சியை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி சிந்திக்கின்றனர். அவ்வாறனவர்களுக்கு சோரம் போனவர்களாக இருந்தால் சமூகத்தின் துரோகிகளாக நாங்கள் ஆகி விடுவோம்.\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று சட்டங்கள் கொண்டுவந்து மோசமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள துடிக்கிறார்கள்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ச வெற்றி பெற்று பதவி ஏற்றவுடன் நான் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறினார் அதை அவர் சிறுபான்மை மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகவே நான் பார்க்கிறேன்.\nஎந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்கத்தான் பார்க்கிறார்கள் அப்படி பிரித்தால்தான் அவர்கள் அனைத்து விடயங்களையும் இலகுவாக செய்ய முடியும். ஆனால் அந்தப் பருப்பு இந்த முறை வேகாது. இந்த முறை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒரே அணியில் நின்று செயற்படுவோம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சரியாக இருந்திருந்தால் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா இருந்திருப்பார். ரணில் எட்டப்பன் வேலை செய்ததால் இந்நாட்டில் இனவாதம் ஓங்கி நிற்கிறது.\nஎனவே, எதிர்வரும் 5ம் திகதி சிறுபான்மை சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் நாளாக அமையவுள்ளது. அரிசிக்கும் பணத்துக்கும் நாம் சோரம் போகாமல், சலுகை அரசியல் பக்கம் செல்லாமல் உரிமை அரசியல் பக்கம் சென்று அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்களை தெரிவு செய்வோம் என்றார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்த��ுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10504088", "date_download": "2020-08-10T04:40:53Z", "digest": "sha1:6FI6URJF5R4HYCLXPO6XVBACFF3PZIYG", "length": 47229, "nlines": 812, "source_domain": "old.thinnai.com", "title": "வன்றொடர் குற்றியலுகரம் | திண்ணை", "raw_content": "\nஏற்கனவே எத்தனையோ முறைகள் சொல்லப்பட்டிருந்தாலும், குடும்பம் என்ற ஒரு நிறுவனம் நிலவும் வரை, அது சார்ந்த பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது.\nவிசயம் இதுதான். அந்தத் தம்பதியினருக்குள் பலமான கருத்து வேறுபாடுகள்.\nஅவர்கள் பெயர்.. பெயர் கிடக்கட்டும்.. அதுவா பிரச்சனை.. வேண்டுமானாலும் ராமன் சீதை என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அல்லது உங்களுக்குப் பிடித்த மத வழக்கில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..\nஅது சரி.. என்ன பெரிய கருத்து வேறுபாடுகள் – உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் என்ன தீர்வு என்றா.. அல்லது இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் தேவை என்றா என்று கிண்டலடிக்க வேண்டாம்.. வழக்கமாக அனைத்துத் தம்பதியினருக்கு வருவதுதான் என்றாலும் அவர்களுக்குள் நிலவிய அந்தக் கருத்து வேறுபாடுகள் பல ஆண்டுகளாக அவர்கள் பிரிவை நோக்கி நெட்டித் தள்ளிவிட்டது.\nஎப்படி எப்போது ஆரம்பத்தது என்பதைக் கண்டுபிடித்து பெரிய பயன் இல்லை. அது தேவையும் இல்லை. பிரதானமாக அவர்கள் இருவருக்கும், ஈகோ பிரச்சனை . இருவரும் பணியில் இருக்கிறார்கள். மனைவியைக் காட்டிலும் கணவனின் வருவாயும் பதவியும் குறைவுதான். அதற்கு யார் என்ன செய்ய இயலும்.. மனைவி கணவனைக் காட்டிலும் சற்று நுண்ணறிவு அதிகமாக இருந்ததால், அவளுக்கு அந்த உயர் பதவி கிடைத்துவிட்டது. அதன் பொருட்டே அவர்கள் இருவருக்கும் அதிகமாக இடைவெளி வந்திருக்கலாம். வளர்ந்த ஒரு பெண் குழந்தை . இந்நிலையிலும் இருவரும் அதன் பொருட்டு விட்டுத் தர சம்மதிக்கவில்லை.\nவிளம்பரக் காற்றால் ஊதிப் பெருக்கப் பட்ட நுகர்வு பூதம் ஆட்டிப் படைக்கும் ஒரு சமூகத்தில் அதன் பக்க விளைவாகத் தோன்றும் நெருக்கடிகள் பற்றி சில பத்திரிகைகளில் படித்ததை நினைவு படுத்திக் கொண்டேன்.\nஇப்படி வியாக்யானம் செய்து அவர்களை அறிவுறத்த முயன்றால், ஏளனமே மிஞ்சியது. அதைக் கேட்கக்கூடிய நிலையில் அவர்கள் இருவரும் இல்லை. அவர்கள் திருமணத்திற்குப் பல வருடங்களுக்கு முன் சாட்சிக் கையெழுத்துப் போட சென்றிருக்கிறேன். அதனாலோ அல்லது அவர்களைக் காட்டிலும் சற்று வயது முதிர்ந்தவன் நான் என்பதாலோ அவர்களுக்கு என் மேல் மதிப்பு இருந்தது. என்றாவது அவர்கள் வீட்டிற்கு நான் செல்லும் போதெல்லாம், மரியாதையுடன் உபசரிப்பார்கள்.\nஇந்த நாள் வரை அவர்களுக்குள் எந்தப் பிரச்சனை இல்லை என்று நான் நினைத்தது, ஒரு மூன்றாவது மனிதனின் மேலோட்டமான பார்வைதான் .\nமனைவியை விட்டுப் பிரிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது என்று அன்று அவன் என்னிடம் சொன்ன போது, அதிசயத்துப் போனேன். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அவன் சொன்ன அந்தத் தகவல்தான் பெரும் குழப்பத்தை எனக்குத் தந்தது.\n‘ ‘டைவர்சுக்கு அப்ளை பண்ணிட்டேன்.. நா வேற கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.. ‘ ‘, என்றான்.\n‘ ‘என்னப்பா இது.. எப்படிச் சாத்தியம்.. இது சரியான முடிவு இல்ல.. உன்னுடைய மகளின் நிலைமையை நினைச்சுப் பாரு.. ‘ ‘, படபடப்பாக இருந்ததது.\n‘ ‘ச்.. அதப் பத்தி அவளே கவலை படல.. நா மட்டும் கவலப் படணுமா.. இன்னொரு மூணு வருசம் எம் பொண்ணு காத்திருக்கணும்.. பதினெட்டு ஆகறதுக்கு…அப்பறம் கோர்ட்டு மூலம் அவ யாருகிட்ட இருக்கணும்னு விருப்பமோ அங்க இருக்கட்டும்.. அது அவ இஸ்டம்.. ‘ ‘,\nநாற்பது வயதிற்கு பின்பு விவாகரத்து என்பது தேவையற்ற ஒன்று என்பதுதான் என் நிலைபாடாக இருந்தது-ஆனால் அவனோ உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இப்போது இவையெல்லாம் சர்வ சகஜமானது என்கிறான். அயல் நாட்டில் சகஜம்தான். இன்னமும் ரெண்டான் கெட்டான் நிலையில் இருக்கும் நம்நாட்டிலும் சகஜமா என்பதுதான் என்னுடைய கேள்வியே. ஆமாம் சகஜம்தான் என்கிறான். அதுதான் தற்போதைய உலக வழக்கு என்றும் அடித்துக் கூறினான். தங்கம் வைத்திருந்த நாவிதன் கதையை அவனிடம் சொன்னேன். அதற்கும் மசிய வில்லை.\nஅவன் மனைவியைச் சந்திப்பதே சிறந்தது என்று முடிவெடுத்தேன்.\nஆனால் அவளோ, ‘ ‘ சார்.. நீங்க வெல் விஷர்ன்��ுதான் உங்க கிட்டப் பேசறேன்.. எனக்கு விட்டுப் போச்சு.. அவருடைய பாஸிச நடவடிக்கைகள் பார்த்தாலே எரிச்சலா இருக்கு.. என்னோட சுபாவமே இந்த மாதிரி ஷாவனிசத்த ஏற்காது.. நா ரொம்ப சென்சிடிவ்தான் .. இருந்தாலும் திருமணத்துக்குப் பின்னே என் சுபாவத்தை முடிஞ்ச அளவு மாத்திக்கிட்டேன்ி.. பொறுமையா இருந்தேன்.. ஆனா அதை இந்த ஆளு தனக்குச் சாதகமாக பயன் படுத்தறததான் ஏற்க முடியல.. அத என்னோட பலவீனமாக நெனைக்கிறாரு.. விடுங்க சார்.. எத்தனையோ பேசியாச்சு.. அவர் திருந்தறதா தெரியல.. நான் என் மனசை கல்லாக்கிட்டேன்.. அவர்தான் விவாகரத்த பிரபோஸ் பண்ணினாரு.. இப்போ அவர்தான் கோர்ட் மூலமா நோட்டாஸ் கொடுத்துருக்கிறாரு.. நான் அதுக்கு சம்மதம் கொடுக்கப் போறேன்.. ‘ ‘,\nஅவளிடம் பேசப் பேச இவன் மீதுதான் அதிகத் தவறுகள் இருப்பதாகப் பட்டது.. அதை நான் அவனிடம் சொன்னேன்.\n‘ ‘அட.. நீங்க வேற.. பல விசயங்கள நான் சொல்ல விரும்பல.. நானே என் வாயால் சொல்ல வேண்டாம்னு பாத்தேன்.. அவளுக்கு வேற ஒரு தொடர்பு இருக்கு.. ‘ ‘, என்றான் இறுக்கமான முகத்துடன்.\n‘ ‘இல்லை.. உண்மை.. இதுக்கு மேலே என்னக் கேக்காதிங்க.. குடும்ப நண்பர் என்ற முறையில ஒங்களிடம் பகிர்ந்து கிட்டேன்.. இந்த விசயத்தை ரகசியமா வச்சுகிடுங்க.. வெளியே தெரிஞ்சா எனக்குத்தான் அசிங்கம்.. எப்படியாவது தொலையட்டும்னு விட்டுட்டேன்.. எங்கப்பாவும் சொல்லிட்டாரு.. எனக்கு வேறு திருமணம் செஞ்சு வைக்கிறதா சொல்லிட்டாரு.. நானும் சம்மதிச்சுட்டேன்.. ஏதோ இத்தனையாண்டு கெட்ட கனவா என் மண வாழ்க்கையை மறக்க முடிவு பண்ணிட்டேன்.. ‘ ‘, என்றான்..\nசில நாட்களின் எனக்கு வந்த தகவலே என்னை மேலும் குழப்பியது…. அவன் கூறியது உண்மையில்லை…. மனிதர்கள் தங்களுக்குப் பிடிக்காத விசயங்களுக்காவும், தன் இலக்கை அடைவதறகாக எதை வேண்டுமானாலும் நியாயப் படுத்துவார்கள், சமாதானப்படுத்திக் கொள்வார்கள் என்பதற்குச் சரியான வகைமாதிரி இவன்தான் என்று தெரிந்து கொண்டேன். தன் அலுவலகத்தில் சாதாரணமாக ஒருவரிடம் பழகுகிறாள். அது முறையற்ற உறவு என்பதெல்லாம் விகாரமானது. அதுவும் இல்லாமல் நம்நாட்டில் கணவனை விட்டுப் பிரிந்திருப்பவளோ, கணவனை இழந்தவளோ எந்த ஆணுடனும் பழகினாலும், அதைச் சகிக்காத சூழல்தான் இன்னமும் இருந்து வருகிறது..\nநிஜத்தில் இவனுக்குத்தான் ஏதோ தேவை அதனால் வம்படியாக எதைய�� செய்ய நினைத்திருக்கிறான். அவள் இந்தக் காலத்தவள் என்பதால் அதற்குண்டான சிந்தனையோட்டத்துடன் இருந்திருக்கிறாள் என்பது புரிந்தது. ஒரு வேளை இவர்கள் காதல் திருமணத்தை அப்போதே ஏற்காத பெற்றோர்கள் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எரிகிற தீயில் எண்ணெய் வார்க்க முற்படலாம்.. அவனைச் சந்தித்து இப்படித்தான் பேசினேன்.\n‘ ‘நல்ல யோசன பண்ணிட்டேன்.. நீயும் நான் சொல்றத பரிசீலனைப் பண்ணிப்பாரு.. நீயோ அவளுக்கு வேற ஒரு தொடர்பு இருக்குன்னு சொல்ற.. நிச்சயமா நீ உன் மனைவிய விவாகரத்து பண்ணினா அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடும்.. நீயும் வேற ஒரு பொண்ண தேடிக்கலாம்.. இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லைதான்.. இந்த நவீன காலத்தில யாருக்கும் யாரும் கட்டுப்பட வேண்டியதில்லதான்.. அவரவர்களக்கு படிப்பு உத்தியோகம்னு இருக்கு… சுதந்திரமா வாழலாம்தான்.. ஆனா ஒன் மகளுக்கு நிச்சயமா கஷ்டமாத்தான் இருக்கும்.. அதுவும் சில வருடங்கள் போனால் அந்தப் பிரச்சனையும் இருக்கப் போறதில்ல.. ஆனா.. புதுசா வரப்போறானே ஒரு ஆண்.. அவன் உன் மனைவிய புதுப் பொண்டாட்டின்னு பாப்பான்.. உன் மகளை மகளாகவே பார்ப்பானா.. அப்படிப் பாக்கவேண்டிய அவசியமில்லையே.. அந்தப் பெண்ணை, பதினாலு வயசுப் பெண்ணை மகளா பாக்காம வேற விதத்தில் பாத்தா, அதுக்கு ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கா.. என்ன உத்தரவாதம் தர முடியும்.. ‘ ‘,\nஅவன் சற்று அதிர்ந்து, ‘ ‘ அதெல்லாம் ஒண்ணும் கிடையாது.. நா எதுக்கு இருக்கேன்.. வெட்டிப் பலி போட்ருவேன்..அதெல்லாம் பிரச்சனை இல்லை.. ‘ ‘, என்று சொன்னான்.. நான் எத்தனையோ மாறி மாறி இந்த விசயத்தைப் பற்றிக் கூறி அவன் மனதை மாற்ற முயன்றும் அது வீண் வேலையாக இருக்கும் என்று தோன்றியதால், இதற்கு மேல் தலையிட வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்தேன். இனி நான் பேசி எந்தப் பயனும் இல்லை என்று சில தினங்களாக அவர்கள் விசயத்தை என் மண்டையில் போட்டுக் கொள்வதை தவிர்த்தே விட்டேன்.. அதுவே தன் போக்கில் போய் எங்கு நிற்குமோ அங்கு நிற்கட்டும்.\nஆனால் அடுத்த சில வாரங்களில் திடாரென்று அந்தத் தம்பதியினர் ஒன்று சேர்ந்து விட்டத் தகவல் எனக்குக் கிடைத்தது. இவன்தான் அவளிடம் போய் ஏதோ பேசியிருக்கிறான்.. வீண் தகராறுகள் வேண்டாம் என்றானாம்.. வேறு வார்த்தைகளில் மன்னிப்பை நாசூக்காக கேட்டிருக்கிறான் என���ற தகவல் கிடைத்தது.. ஒரு வேளை நான் அன்று அவனிடம் நெத்தியடியாக சொன்ன அதிரடி வார்த்தைகள் அவனைப் பாதித்துவிட்டிருக்கும் என்றே எனக்கு உறுதியாய்ப் பட்டது. எப்படியோ.. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கேற்பட்ட அந்த மகிழ்ச்சி அவர்கள் ஒன்று சேர்ந்ததற்கு மட்டும் இல்லை. மாறாக என் பேச்சுத் திறமைக்கும் சேர்த்துத்தான் என்று நினைத்து எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்கிறேன்..\n (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\nது ை ண 9 – (இறுதிப் பகுதி)\nவானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\nமேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்\nமோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்\nபோப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்\nபேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு\nசிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா\nபுதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்\nபெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)\nகீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஎம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை\nபண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod\nதேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17\nசமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்\nஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது\nஅஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை\nபாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு\n2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்\nமலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்\nவிஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…\nடார்ஃபர் – தொடரும் அவலம்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு\nPrevious:‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு\nNext: அறிவியல் சிறுகதைப் போட்டி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\nது ை ண 9 – (இறுதிப் பகுதி)\nவானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)\nமேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்\nமோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்\nபோப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்\nபேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு\nசிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா\nபுதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்\nபெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)\nகீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஎம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை\nபண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod\nதேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17\nசமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்\nஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது\nஅஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை\nபாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு\n2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்\nமலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்\nவிஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…\nடார்ஃபர் – தொடரும் அவலம்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tairaumalaai-kataraparapapaila-kaavaiyamaana-karaumapaulaikala-vaiiravanakaka-naala", "date_download": "2020-08-10T04:46:41Z", "digest": "sha1:AXNSOAAFIAGXLRNK5VUX5WXTV4TUFCM7", "length": 5656, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "திருமலை கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nதிருமலை கடற்ப���ப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\nவியாழன் அக்டோபர் 17, 2019\n17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 24ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும்.\nதமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மான மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nபுதன் ஜூலை 29, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்கா....\nலெப்.கேணல் கோமளா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்.....\nலெப்.கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் ஜூலை 27, 2020\nசராவின் பயிற்சி முகாமில் பார்த்திருக்கின்றேன். சில நேரங்களில் , வேகமாகச் செல்லும் வாகனமொன்றிற்க்குள் சிரித்தபடி செல்வதைக் கண்டிருக்கின்றேன்..\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது.....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-08-10T05:31:29Z", "digest": "sha1:SDKDCLSUL5QQNRIQD5Y7QV67DGXQWZN7", "length": 18019, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "லாலுவுக்கு 5 ஆண்டு சிறை |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nலாலுவுக்கு 5 ஆண்டு சிறை\nகால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.\nஇதேபோல், பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டு கடுங் காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பதவிவகித்தபோது, கால்நடைகள் தீவனத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.940 கோடியை போலிரசீதுகள் தயாரித்து முறைகேடு செய்ததாக 5 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் சைபாஸா கருவூலத்தில் போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாலு பிரசாத் தனது எம்.பி. பதவியை உடனடியாக இழந்தார். மேலும், தேர்தலில் போட்டியிடும் தகுதியும் பறிபோனது.\nஇதனிடையே, தேவ்கர் கருவூலத்தில் போலிரசீதுகள் மூலம் ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், கடந்த 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்ற 3ஆவது வழக்கான, சைபாஸா கருவூலத்தில் ரூ.37.62 கோடி முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து நீதிபதி எஸ்எஸ். பிரசாத் தனது தீர்ப்பை புதன் கிழமை வெளியிட்டார். அப்போது நீதிபதி கூறுகையில், 'லாலு, ஜெகந்நாத் மிஸ்ரா, முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் நிஷாத், சட்டப்பேரவை பொது கணக்கு குழு முன்னாள் தலைவர் ஜெகதீஷ் சர்மா, முன்னாள் எம்எல்ஏக்கள் துருவ் பகத், ஆர்.கே. ராணா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பூல் சந்த் சிங், மகேஷ் பிரசாத், சஜல் சக்கரவர்த்தி உள்ளிட்ட 50 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர்' என்றார்.\nஇதைத் தொடர்ந்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டோருக்கு தண்டனை விவரங்களை நீதிபதி பிற்பகலில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:\nஇந்திய தண்டனையியல் சட்டத்தின் 120பி, 409, 420, 467,468,471, 477ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் லாலுவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஊழல் தடுப்புச் சட்டம் 13(2)ஆவது பிரிவின்கீழும் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. இதற்காக அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த 2 தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்.\nஜெகந்நாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை லாலுவும், ஜெகந்நாத் மிஸ்ராவும் கட்டாத பட்சத்தில், கூடுதலாக ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதேபோல், ஜெகதீஷ் சர்மா, ஆர்.கே. ராணா ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. வித்யாசாகர் நிஷாத், துருவ் பகத் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இருவரும் அபராதத் தொகையை கட்டாதபட்சத்தில், கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.\nபூல் சந்த் சிங், மகேஷ் பிரசாத், சஜல் சக்ரவர்த்தி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை கட்டாதபட்சத்தில், கூடுதலாக 3 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்தார்.\nஇதேபோல், வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறுவிதமான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.\nநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டதும், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஆர்ஜேடி கட்சி அறிவித்தது. இதுகுறித்து லாலுவின் மகனும், பிகார் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், 'நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம்; ஆனால், சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டும் இறுதியானதல்ல. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்துக்கும் செல்வோம். எனது தந்தையை பாஜகவும், முதல்வர் நிதீஷ் குமாரும் திட்டமிட்டு சிக்கவைத்து விட்டனர்' என்றார்.\nஇந்த 3 வழக்குகளைத் தவிர்த்து, லாலுவுக்கு எதிராக மேலும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது, தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடி எடுத்தது, தூரந்தாகருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி எடுக்கப்பட்டது தொடர்பான 2 வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. விரைவில் அந்தவழக்குகளிலும் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகவுள்ளது.\nபாஜக மூத்த தலைவரும், பிகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், 'லாலுவை சிக்க வைத்து விட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது. இவ்வாறு கூறுவது, நீதித்துறை மீது சந்தேகத்தை எழுப்புவது போன்றதாகும்' என்றார்.\nஐக்கிய ஜனதாதளம் (ஜேடி(யூ) கட்சி செய்தி தொடர்பாளரும், சட்ட மேலவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறுகையில், 'ஊழல் வழக்கில் லாலு தண்டிக்கப் பட்டுள்ளார். அவரை கதாநாயகன் என்று தெரிவித்திருப்பது, ஆர்ஜேடி எத்தகைய கீழத் தரமான அரசியலில் ஈடுபட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது' என்றார்.\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன்\nசிறை அறை குளிர்கிறது என்றால் தபேலா வாசியுங்கள்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு: இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு…\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம்…\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nகால்நடைத் தீவன ஊழல், லாலு\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nமுலாயம் , லாலு வீட்டு திருமண விழாவில் ந� ...\nபீகாரில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதாதளம் � ...\nஊழல் அரசியலுக்கு எதிராக நீதி கிடைத்து� ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில�� ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/11/03", "date_download": "2020-08-10T04:41:37Z", "digest": "sha1:LNLOPIGCNAOAW3547S7BMMIXNTIVZ53P", "length": 35569, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "3 November 2018 – Athirady News ;", "raw_content": "\nசுசீந்திரத்தில் டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2½ லட்சம் பணம் கொள்ளை..\nசுசீந்திரத்தை அடுத்த அக்கரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 49) என்பவர் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். அவருடன் இங்கு 2 விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் இரவு 10…\nஎல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்து அரசியல் ஸ்டன்ட் அடிக்கும் டிரம்ப் – ஒபாமா…\nஅமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். எல் சவடோர், ஹோன்டுராஸ்,…\nதிருபுவனை அருகே கணவரை பயமுறுத்த வி‌ஷம் குடித்த பெண் பலி..\nகலிதீர்த்தாள்குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் அய்யனார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள்…\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் – தலிபான்கள் இடையே மோதல்: 21 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதுடன்…\nஎடப்பாடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..\nசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிப்பொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று…\nதடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை – அமெரிக்காவுக்கு வடகொரியா…\nசிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை…\nசர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறிகள்\nஒருவரின் உடலில் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்காத நிலையில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோயிற்கான முன் அறிகுறிகள் தென்படும் போதே அதை அலட்சியப்படுத்தாமல்…\nவடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய”…\nவடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், \"ஊர்நோக்கிய\" புனரமைப்பு வேலைகள்.. (படங்கள்) பகுதி-002 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம்…\nதாம் விரும்புபவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – முன்னாள்…\nஅரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(சனிக்கிழமை)…\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாமல் பாய்ச்சல்..\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள்…\nஇந்துமத திணைக்கள உறுப்பினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் சந்திப்பு..\nஇந்துமத திணைக்களத்தின��� பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது நேற்று(வெள்ளிக்கிழமை)…\nஎச்1பி விசா மோசடி – அமெரிக்க வாழ் இந்தியர் கைது..\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு…\nஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா வந்தவர் பீகாரில் பிணமாக தொங்கினார்..\nஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் வந்திருந்தார். இந்நிலையில், இங்குள்ள புத்த கயா பகுதியில்…\nலயன் ஏர் விமான விபத்து- மீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர் உயிரிழந்த சோகம்..\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமத்ரா தீவில் உள்ள பங்ங்கால் பினாங்கு நகருக்கு சென்ற லயன் ஏர் பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 189 பேரும்…\nயாழில் போலி குடிநீர்ப் போத்தல் விற்றவர்கள் பிடிபட்டனர் – 6 ஆயிரம் போத்தல்கள் பறிமுதல்..\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் போலி லேபல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டு அள்ளிச் சென்று நீதிமன்றில் முற்படுத்தினர். யாழ்ப்பாணம்…\nஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் பதவி வகித்த கிராமத்துப் பெண்..\nஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயது இளம்பெண்ணான பாரி, நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காக சேவையாற்றியதன் மூலம்…\nமியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – மிரட்டிய வாலிபர் உ.பி.யில்…\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்�� மாயப்பணமான பிட்காயின்களை வாங்கி சேமித்து வைக்க ஆசைப்பட்டார். இதற்காக இணையத்தளம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் ஆயிரம் டாலர்களை கொடுத்து ஏமாந்தார். இதுதொடர்பாக…\nஅமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும்- டிரம்ப்…\nஅமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் அடங்குவர். தங்களுக்கு கிரீன்கார்டு மூலம் குடியுரிமை கிடைக்கும் என…\nஅரசியல் கைதிகள் விடயத்தில் மைத்திரி அதிரடி உத்தரவு..\nபோர் காலத்திலும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல்…\nஇளம் குடும்பஸ்தரின் அடாவடி…. குடும்பப் பெண் பரிதாப மரணம்….\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த-29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை சில வீடுகளுக்குள் திடீரென போதையில் உள்நுழைந்த இளம் குடும்பஸ்தர் அங்கு உறக்கத்திலிருந்தவர்கள் மீது நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில், 66…\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 10 பதக்கங்கள்..\nகொழும்பு பாதுக்க பகுதியில் அமைந்துள்ள சிறி பியரத்தின மத்திய கல்லூரியில் 27-10-2018 தொடக்கம் 31-10-2018 வரை தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 10 பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர்.…\nகொழும்பு – யாழ் புகையிரத்த்தில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்: வவுனியாவில்…\nவவுனியா தான்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று மாலை 5 மணியளவில் புகையிரத்த்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கீழே விழுந்தோ மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…\nஉத்தரபிரதேசத்தில் ராமருக்கு 100 மீட்டர் உயரத்தில் சிலை- ரூ.330 கோடி செலவில் அமைகிறது..\nஉத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேச…\nஆசியா பீவி விடுதலை விவகாரம் – டிஎல்பி கட்சியின் போராட்டம் வாபஸ்..\nபாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண…\nஒருவர் கொலை – ஒருவர் தற்கொலை..\nமின்னேரியா பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்னேரியா, மகரத்மலே பிரதேசத்தைச்…\nவயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு..\nகளுத்துறை - வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் வீடொன்றில் கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொடர்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுத்துறை - வடக்கு, பொலிஸாரால் சடலம்…\nஜம்மு காஷ்மீரில் மனநிலை பாதித்த நபரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்..\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் பஹ்னூ கிராமத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி இன்று அதிகாலை ஒரு நபர் வந்துள்ளார். முகாமின் சுற்றுப்புற வேலியை கடந்து வந்தபோது முகாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வீரர், திரும்பி போகும்படி எச்சரிக்கை…\nசீனாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி – விபத்துக்கான காரணம்…\nசீனாவின் வான்ஜோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு யாங்ட்சே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி…\n13 மனித உயிர்களைக் குடித்த பெண் புலி சுட்டுக்கொலை – பட்டாசு வெடித்து கொண்டாடிய…\nமகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த அவனி என்ற பெண் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பேரை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்க���ில் வசிக்கும் பொதுமக்கள்…\nகொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்ற நாள்: 03-11-1903..\nபனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும்,…\nயாழ் மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு..\nயாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், உயர்…\nஇரண்டரை லட்சம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது..\nவவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (03.11.2018) மதியம் 2.00 மணியளவில் இரண்டரை லட்சம் போலி நாணயத்தாள்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா,…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் எதிர்வரும் 2 நாட்களுக்குள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி…\nஜனாதிபதியின் தீர்மானத்தை மீற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது – முன்னாள்…\nஅரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது. எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட…\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து…\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில்…\nவவுனியா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nதென்கொரியாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு…\nமண்சரிவினால் 7 குடும்பங்கள் பாதிப்பு\nகரையொதுங்கிய சுமார் 700 கிலோ எடையுள்ள அருகி வரும் மீன் இனம் \nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1…\nகாளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை..\nரஷியா – நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/children-page/page/2/", "date_download": "2020-08-10T05:26:26Z", "digest": "sha1:D6ZKWG5DUCVIPKPSKVSXX6I3FU644G3H", "length": 3472, "nlines": 68, "source_domain": "www.pasumaikudil.com", "title": "kidz page | பசுமைகுடில் - Part 2", "raw_content": "\nஅக்பர் பீர்பால் கதைகள் – சிறிய தவறும் பெரிய தண்டனையும்\nஅக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக[…]\nஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான்.\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும்[…]\nவசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும்இருக்கும்\nவேதபுரி என்ற நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் தனக்கு பரிசாக கிடைத்த குரங்கு ஒன்றை ஆசையா வளர்த்து வந்தார். அந்த குரங்கும் அந்த[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-08-10T05:44:04Z", "digest": "sha1:HEGAZ4NCVPTEV7W4BHG4SYZLXPDYNDTX", "length": 14686, "nlines": 200, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "விக்கி | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nமார்ச் 7, 2012 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nவிக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும். இணையவாசிகளின் பங்களிப்பால் ��ிக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் […]\nஉலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உங்கள் மொழியிலேயே பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை வைகி இணையதளம் ஏற்படுத்தி தருகிறது. காட்சி பிரியர்களுக்கு இந்த தளம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடும்.ஒன்று […]\nவிக்கிபீடியாவில் தேட ஒரு தேடியந்திரம்\nநவம்பர் 20, 2010 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nவிக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தாலும் இதற்காக என்றே தனியே ஒரு தேடியந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கலுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் விக்கிவிக்ஸ் என்ற அந்த தேடியந்திரம் […]\nமார்ச் 31, 2010 by cybersimman 5 பின்னூட்டங்கள்\nவிக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.இதனை விக்கிமீடியாவே அறிவித்திருக்கிறது. விக்கிபீடியாவை நிர்வகிக்கும் அமைப்பான விக்கிபீடியாவின் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . […]\nபிப்ரவரி 20, 2010 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nஇணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் […]\nஜூலை 19, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\n ஜோக்கிபிடீயாவை விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம். விளையாட்டு விரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .எந்த வீரரை பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுல் மூலம் […]\nவிக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்\nஜூலை 5, 2009 by cybersimman 9 பின்னூட்டங்கள்\nஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந��து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடியாமல் செய்வதற்காக பயனாளிகள் மல்லுக்கட்டிய கதையும் கூட. உலகம் அறியாமல் நடந்த இந்த ரகசிய போராட்டம் விறுவிறுப்பானது பட்டுமல்ல விக்கிபீடியாவின் […]\nஜூன் 20, 2009 by cybersimman 4 பின்னூட்டங்கள்\nவிக்கிபீடியாவிற்கு கை கால் முளைத்தால் எப்ப‌டி இருக்கும் கை, கால் என்று கூறுவது வீடியோவையும் ஆடியோவையும் தான். இவ‌ற்றோடு ப‌கைப‌ட‌த்தையும் சேர்த்துக்கொள்ள‌லாம். இப்ப‌டி ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளோடும் விக்கிபீடியாவை பார்க்க‌ உத‌வும் த‌ள‌ம் தான் நேவிஃபை.விக்கிபிடியா க‌ட்டுரைக‌ளை வாசிக்கும் அனுப‌வ‌த்தை மேம்ப‌டுத்து நோக்க‌த்தோடு […]\nஜனவரி 18, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nமக்கள் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா ஆகச்சிறந்ததா அல்லது அதிமோசமானதா என்னும் விவாதம் இன்டெர்நெட் உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. . விக்கிபீடியாவின் பலம் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே. யார் வேண் டுமானாலும் அதில் தகவல்களை இடம்பெற வைத்து ஏற்கனவே உள்ள தகவல்களை திருத்தி அமைக்கலாம். இதன் […]\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇறந்தவருக்கு அனுப்பிய 'எஸ் எம் எஸ்' கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/business/18/5/2020/general-atlantic-invest-rs6600-crore-134-stake-jio-platforms", "date_download": "2020-08-10T06:07:42Z", "digest": "sha1:5LB7GM3IPP5V4L2QHXPEXG4ZD5C3NWIP", "length": 27778, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "ஜியோவில் ரூ.6,598.38 கோடி முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக்! | General Atlantic to invest ₹6,600 crore for 1.34% stake in Jio Platforms | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்ற��\nஜியோவில் ரூ.6,598.38 கோடி முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக்\nஅமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் , ஜியோவில் ரூ.6598.38 கோடி முதலீடு செய்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ திகழ்கிறது. கடந்த சில வாரங்களாக உலகின் முன்னணி நிறுவனங்கள் ஜியோவில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்த பேஸ்புக் நிறுவனம், இதன் மூலம் 9.99% பங்குகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.\nஇதே போல் அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனமும் ஜியோவின் 1.5% பங்குகளை ரூ. 5,655 கோடிக்கு வாங்கியது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனமான விஸ்டா நிறுவனம் ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்து, இதன் மூலம் 2.32% பங்குகளை வாங்கியது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஜியோவில் ரூ.6,598.38 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 1.34% பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பங்கு மதிப்பு சுமார் ரூ. 4.91 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. ஆன்லைன் மார்க்கெட்டிங் என்பதை கருத்தில் கொண்டு முன்னணி நிறுவனமான ஜியோவில் பிரபல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் ஜியோ நிறுவனத்தில் ரூ.67,194.75 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n​'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n​'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\n​'வூஹானில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இர��ந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, ��ென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ���ாமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/theethum-nanrum-pirar-thara-vara/", "date_download": "2020-08-10T06:03:09Z", "digest": "sha1:5YHSUZYISJBVXFSAAK22VRF454OC3VCP", "length": 16504, "nlines": 200, "source_domain": "swasthiktv.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா - கர்ம வினை - SwasthikTv", "raw_content": "\nHome Arthamulla Aanmeegam தீதும் நன்றும் பிறர் தர வாரா – கர்ம வினை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா – கர்ம வினை\nஉலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப��பவர்கள் ஆயிரக்கணக்கு.\nஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக*\nநம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும்\nஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.\nஅதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.\nசில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.\nஇந்த கொடுக்கல் வாங்கலே *”ருண பந்தம்”*\n*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.\nசிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.\nசிலர் கூடவே இருந்து *தொல்லைப் படுத்துகிறார்கள்.*\nசிலரின் வருகை *துக்கத்தை* ஏற்படுத்துகிறது.\nபல சமயங்களில் இது *ஏன்* நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் *பல நிகழ்ச்சிகள்* நடக்கின்றன.\nகனவில் கூட காண முடியாத பல *ஆச்சர்யங்கள்* நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.\n*நாமே* நம் தாயை, *தந்தையை,*\n*சகோதர* சகோதரிகளை, *நண்பர்களை,* *மனைவியை,* *கணவனை,* *பிள்ளைகளை,* *தேர்ந்தெடுப்பதில்லை.*\nநண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும்\n*தானே* நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது.\nமுயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ……\nஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.\nஅது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில்\nஎதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது.\n*சமன்* செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும்\n*எச்சங்களே* அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா \nஇதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய *”கர்ம வினை”* தான் .\nஇது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம்.\nஅத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.\nஅந்தக் கூட்டின் பெயரே *”சஞ்சித கர்மா”* எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே *’பிராரப்தக் கர்மா’* எனப்படுகிறது.\nஇந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல்\nநம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.\nநாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.\nஇந்த வாழ்க்கை நடைமுறையில் நாம்\nஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.\nஇதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.\nஇது தவிர *’ஆகாம்ய கர்மா’* என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல – கெட்ட செயல்களால் ஏற்படுவது.\nயாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.\nபயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும்\nதுக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே.\nஇதைத் தான் _”தீதும் நன்றும் பிறர் தர வாரா”_\nஎன நம் மதம் போதிக்கிறது.\nநம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு\n*ஆகாமி கர்மா* நம்முடைய கையிலேயே இருக்கிறது.\nஇந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது.\nநீ செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால்,\nநீ என்ன செய்யப் போகிறாய் \nஎப்படி நடந்து கொள்ளப் போகிறாய் \nஎது போன்ற வாழ்க்கைத் தடத்தை\nஇதை போதிப்பது தான் *”ஆன்மீகம்”*\nபாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.\nபணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும்\nதீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.\nஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.\nஅதேபோல பெரும் பணக்காரர்களையும் *’துக்கங்கள்*’ விடுவதில்லை.\nசர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic-\nஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை\nபல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனதுகால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.\n‘வினை விதைத்த வழியில் விதி நடக்கும்’\n‘விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்’\nநமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச்\nசெய்வது மட்டுமே. _பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்._\nநடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஅதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் _துன்பத்தையும் சோகத்தையுமே_ பலனாகப் பெறுகிறோம்.\n_எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை._\n_நமக்கு நடக்கும் நடக்கப்போகும்_ *நல்லதை* யாராலும் *கெடுக்க* முடியா���ு. அதேபோல் *தீமையையும்* *கொடுக்க* முடியாது.\nNext articleஇந்த ஊரில் இறந்தால் மட்டும் மறுபிறப்பே கிடையாதாம்… சிவனே காதில் வந்து நமசிவாய சொல்லி முக்தி தருகிறாராம்\nதிருமண தடை, தீராத நோயை தீர்க்கும் ஆலயம்\nஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பிள்ளையார் கோவில்\nபுனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 10.08.2020\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் காளி வழிபாடு\nபல நூறு ஆண்டுகள் பழமையான புழுங்கல் வாரி விநாயகர் கோவில்\nதிருவாதிரை நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 08.08.2020\n வெற்றியைத் தேடித்தரும் வராஹி அம்மன்..\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nபில்லி, சூனியம் பிரச்சனைகளில் இருந்து காக்கும் சொர்ணமலை கதிர்வேல் முருகன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-10T07:21:31Z", "digest": "sha1:MWVSCHKBZHTXJ5OGLX3VZVAJ4NHINS3E", "length": 14524, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலப்புலியூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமேலப்புலியூர் ஊராட்சி (Melapuliyur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4911 ஆகும். இவர்களில் பெண்கள் 2458 பேரும் ஆண்கள் 2453 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெரம்பலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜெமீன் பேரையூர் · ஜெமீன் ஆத்தூர் · வரகுபாடி · திம்மூர் · தெரணி · தேனூர் · து. களத்தூர் · சிறுவயலூர் · சிறுகன்பூர் · சில்லகுடி · சாத்தனூர் · இராமலிங்கபுரம் · பிலிமிசை · பாடாலூர் · நொச்சிகுளம் · நாட்டார்மங்கலம் · நாரணமங்கலம் · நக்கசேலம் · மேலமாத்தூர் · மாவிலிங்கை · குரூர் · குரும்பாபாளையம் · கொட்டரை · கூத்தூர் · கொளத்தூர் · கொளக்காநத்தம் · கீழமாத்தூர் · காரை · கண்ணப்பாடி · இரூர் · கூடலூர் · எலந்தங்குழி · எலந்தலப்பட்டி · செட்டிகுளம் · புஜங்கராயநல்லூர் · அருணகிரிமங்கலம் · அல்லிநகரம் · அயினாபுரம் · ஆதனூர்\nவேலூர் · வடக்குமாதவி · சிறுவாச்சூர் · செங்குணம் · புதுநடுவலூர் · நொச்சியம் · மேலப்புலியூர் · லாடபுரம் · கோனேரிபாளையம் · கீழக்கரை · கவுல்பாளையம் · கல்பாடி · களரம்பட்டி · எசனை · எளம்பலூர் · சத்திரமனை · பொம்மனப்பாடி · அய்யலூர் · அம்மாபாளையம் · ஆலம்பாடி\nவேப்பந்தட்டை · வெங்கலம் · வெண்பாவூர் · வாலிகண்டபுரம் · வ. களத்தூர் · உடும்பியம் · தொண்டபாடி · தொண்டமாந்துரை · திருவாளந்துரை · தழுதாழை · பிம்பலூர் · பில்லங்குளம் · பெரியவடகரை · பெரியம்மாபாளையம் · பேரையூர் · பசும்பலூர் · பாண்டகபாடி · நூத்தப்பூர் · நெய்குப்பை · மேட்டுப்பாளையம் · மலையாளப்பட்டி · க��ரியானூர் · கைகளத்தூர் · எறையூர் · தேவையூர் · பிரம்மதேசம் · அனுக்கூர் · அன்னமங்கலம் · அகரம்\nவயலப்பாடி · வசிஷ்டபுரம் · வரகூர் · வடக்கலூர் · துங்கபுரம் · திருமாந்துரை · சித்தளி · சிறுமத்தூர் · புதுவேட்டக்குடி · பெருமத்தூர் · பெரியவெண்மணி · பெரியம்மாபாளையம் · பேரளி · பென்னகோணம் · பரவாய் · ஒதியம் · ஓலைப்பாடி · ஒகளூர் · நன்னை · மூங்கில்பாடி · குன்னம் · கொளப்பாடி · கிழுமத்தூர் · கீழபுலியூர் · கீழபெரம்பலூர் · காடூர் · எழுமூர் · அத்தியூர் · அசூர் · ஆண்டிக்குரும்பலூர் · அந்தூர் · அகரம்சீகூர் · ஆடுதுறை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 16:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maserati/", "date_download": "2020-08-10T06:25:45Z", "digest": "sha1:SHZZ55UWM6APTZIGLMB3XLYFETA63ZZF", "length": 11622, "nlines": 257, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஸராட்டி இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மஸராட்டி\nஇந்தியாவில் புதிய மஸராட்டி கார் மாடல்கள்\nமஸராட்டி கார் நிறுவனம் இந்தியாவில் 5 கார்களை விற்பனை செய்கிறது. மஸராட்டி கார்களின் விரிவான விலை பட்டியலுடன் மஸராட்டி நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மஸராட்டி கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு மஸராட்டி காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான மஸராட்டி காரை தேர்வு செய்யவும்.\n1 . மஸராட்டி கிப்ளி\n2 . மஸராட்டி லெவன்டே\n3 . மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே\nமஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே Gran Lusso\nமஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே Gran Sport\nமஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே GTS Gran Sport\nமஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே GTS Gran Lusso\n4 . மஸராட்டி க்ரான் டூரிஷ்மோ\nமஸராட்டி க்ரான் டூரிஷ்மோ வேரியண்ட்டுகள்\nமஸராட்டி க்ரான் டூரிஷ்மோ 4.7 V8 Sport\nமஸராட்டி க்ரான் டூரிஷ்மோ 4.7 V8 MC\n5 . மஸராட்டி கிரான்கேப்ரியோ\nமஸராட்டி கிரான்கேப்ரியோ 4.7 V8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/01215612/Ayodhya-illuminated-by-colored-lights-in-honor-of.vpf", "date_download": "2020-08-10T04:43:45Z", "digest": "sha1:C46KNMBWUPNGHJOZFRAIORF4BBFNLA5L", "length": 12985, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayodhya illuminated by colored lights in honor of Ram Temple Bhoomi Puja || ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேருக்கு பாதிப்பு\nராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம் + \"||\" + Ayodhya illuminated by colored lights in honor of Ram Temple Bhoomi Puja\nராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம்\nஅயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது.\nஅயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.\nஇந்த பூமி பூஜை நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாளை அயோத்தி செல்கிறார். நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பூமி பூஜை நடைபெறு தினத்தன்று விளக்கேற்றுவதற்காக சுமார் 1.25 லட்சம் விளக்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக உத்தர பிரதேச மாநில வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதலே நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.\nஅயோத்தியின் முக்கிய சாலைகள், கோவில்கள், புனித தளங்கள் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் வண்ணமயமான விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n1. ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து அயோத்தியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்\nராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்ததை தொடர்ந்து அயோத்தியில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும், சரயு நதியில் நீராடியும் குதூகலித்தனர்.\n2. ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் சிவசேனா நம்பிக்கை\nராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா கூறியுள்ளது.\n3. ராமர் கோவிலுக்கு பூமி பூஜை: அயோத்தியில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை\nஅயோத்தியில் இன்று (புதன்கிழமை) ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுதலும் நடக்கிறது.\n4. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார்.\n5. முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் ராமர் கோவில்\nஅயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n2. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n3. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்\n4. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா\n5. இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/&id=41981", "date_download": "2020-08-10T04:23:18Z", "digest": "sha1:DTPC6AMH2ORJZOE4WOO4X6S52MONW372", "length": 12055, "nlines": 78, "source_domain": "samayalkurippu.com", "title": " நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.\nவில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, வண்டி ஆகிய படங்களிலும் தெலுங்கிலும் 20–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.\nசாந்தினிக்கும் நந்தா என்ற நடன இயக்குனருக்கும் காதல் மலர்ந்தது.\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே, வில் அம்பு, பியார் பிரேமா காதல், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடன இயக்குனராக நந்தா பணியாற்றி உள்ளார்.\nஇருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பெற்றோர்களும் இதற்கு சம்மதித்தனர்.\nஇதைத்தொடர்ந்து சாந்தினி–நந்தா திருமணம் திருப்பதி கோவிலில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.\nசாந்தனி கழுத்தில் நந்தா தாலி கட்டினார். அப்போது திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 16–ந்தேதி சென்னையில் நடக்கிறது.\nசாந்தினி கூறும்போது, ‘‘நானும் நந்தாவும் 9 வருடங்களாக காதலித்து இப்போது திருமணம் செய்து கொண்டு இருக்கிறோம். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்’’ என்றார்.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடு��ிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் ...\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட ...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nதமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய ...\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ...\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் ...\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nபுகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nதமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...\nநட��� இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2010/08/page/2", "date_download": "2020-08-10T05:09:19Z", "digest": "sha1:TJ2D5Y6K32IW74OVDBHIYF3HIQ5NWDKY", "length": 3981, "nlines": 102, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "August 2010 — Page 2 of 2 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதேர்ட் டிகிரி த‌மிழ் வாத்தியார்\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nதேடிச் சென்று பார்த்த‌ பெண்\nதேடிச் சென்று ச‌ம்பாதித்த‌ ப‌ண‌ம்\nப‌ழைய‌ ந‌ட்புக‌ள் க‌ண்டுகொள்ளாம‌ல் போனாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/technology/computers/2019/08/11111833/1255731/Honor-Vision-Honor-Vision-Pro-With-HarmonyOS-Launched.vpf", "date_download": "2020-08-10T04:42:22Z", "digest": "sha1:ODPBXZG43H4DNULZQXZCEGHS7VLXYAJD", "length": 11467, "nlines": 152, "source_domain": "stg.maalaimalar.com", "title": "பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் || Honor Vision, Honor Vision Pro With HarmonyOS Launched", "raw_content": "\nசென்னை 10-08-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nஹூவாயின் ஹானர் பிராண்டு ஹார்மனிஒ.எஸ். கொண்ட முதற்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய பொருட்கள் ஸ்மார்ட் ஸ்கிரீன் சாதனங்கள் என அந���நிறுவனம் அழைக்கிறது. எனினும், இவை பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் டி.வி.க்கள் ஆகும்.\nஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4K யு.ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப் கொண்டிருக்கின்றன. சீனாவில் இவை அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் சர்வதேச வெளியீடு பற்றி ஹானர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.\nஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் 4K (3840x2160 பிக்சல்) டிஸ்ப்ளே, ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது.\nஇரு ஹானர் விஷன் மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU மற்றும் 2 ஜி.பி. ரேம் கொண்டிருக்கின்றன. பிராசஸருடன் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம், மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஹானர் விஷன் டி.வி.யில் 16 ஜி.பி. மெமரியும், ஹானர் விஷன் ப்ரோ மாடலில் 32 ஜி.பி. மெமரியும் வழங்கப்பட்டுள்ளன. இவை ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ப்ளூடூத் 5, வைபை, மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், ஒரு யு.எஸ்.பி. 3.0 மற்றும் ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளன.\nஹானர் விஷன் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ. 38,200) என்றும் பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் ப்ரோ விலை CNY 4,799 (இந்திய மதிப்பில் ரூ. 48,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/06", "date_download": "2020-08-10T05:47:16Z", "digest": "sha1:6BDWVIG3ZDB7UN5MG7NWSTFUM42XS6IG", "length": 33808, "nlines": 257, "source_domain": "www.athirady.com", "title": "June 2019 – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு\nமானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்-(படங்கள் இணைப்பு)- யாழ். மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால்…\nமங்களூருவில் ஓடுபாதையில் இருந்து நழுவிச் சென்ற விமானம் – 183 பயணிகள் உயிர்…\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் துபாயில் இருந்து 183 பயணிகளுடன் இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு விமான நிலையம் நோக்கி வந்தது. விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் தரையிறங்கியதும்…\nவறுத்தெடுக்கும் வெயில் – டெல்லி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை ஒருவாரம்…\nடெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூலை முதல் தேதி (நாளை) திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருந்துவரும் நிலையில் அங்குள்ள அனைத்து…\nஉலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை..\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார்(45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அபர்ணா, கடந்த 2014-ம் ஆண்டில் இதற்கான முறையான…\nஇரு பெஸ்ட் கேட்சுகள்.. ஒரே மேட்சில்.. இது ஒன்னுதாங்க ஆறுதல்\nஇன்றைய இந்தியா-இங்கிலாந்து நடுவேயான கிரிக்கெட் போட்டியில், இரு கேட்ச்சுகள், உலக கோப்பையின் சிறந்த கேட்சுகளாக மாறியுள்ளன. இங்கிலாந்து பேட் செய்தபோது, ஜேசன் ராய் மற்றும் பிரைஸ்டோ இருவரும் சிறப்பாக ஓப்பனிங் செய்து விளாசினர். ஜேசன் ராய், 66…\nதோனி மீண்டும் இப்படி செய்துவிட்டாரே.. கடுப்பான ரசிகர்கள்.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியின் மெதுவான ஆட்டமும் முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து…\nகளத்தில் நடித்த கேப்டன் கோலி… வைரலான வீடியோ\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிவ்யூ கேட்பது போல் கோலி, சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக கோப்பையில் இந்தியாவுக்கான முக்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன்…\nகொட்ட���லை வேட்டுடையார் காளியம்மன் ஆலய மண்டல பூர்த்தி விழா\nகொட்டகலை வேட்டுடையார் காளியம்மன் ஆலய மண்டலபூர்த்தி விழாவும் பால் குட பவனியும் நேற்று சிறப்பாக நடைபெற்றன. நுவரெலியா கொட்டகலை நகரத்தில் எழுந்தருளியுள்ள அருள் மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலயத்தின் விகாரி வருட ஆனி மாதம் 14ம் நாள் ஆலய…\nமுதல் பந்தே இப்படியா.. கொல்லென்று சிரித்த வர்ணனையாளர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று தோனி களமிறங்கிய முதல் பந்தை அழகாக விக்கெட் கீப்பரிடம் விட, வர்ணனையாளர்கள் சிரிக்க.. ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். போட்டி முக்கியமான கட்டத்தில் இருந்தபோது, ரோகித் ஷர்மா அவுட்டாக, அவருக்கு பிறகு சற்று…\nதுப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nகுருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 42…\nஇந்திய அணியில் தோனி ஓரங்கட்டப்படுகிறாரா\nஇந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மீண்டும் மாற்றம் நிகழ்ந்து இருப்பதால் அணியில் மூத்த வீரர் தோனி மீண்டும் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. செமி…\nஇந்தியா-இங்கி. கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் என்ன செய்தார்கள்\nஎன்னதான் இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆரஞ்சு வண்ணத்தில், அதாவது கிட்டத்தட்ட காவி நிறத்தில் ஜெர்சி அணிந்து விளையாடினாலும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூட இதை ரசிக்கவில்லை என்று தெரிகிறது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில்…\nஅவுட்டானதும் செம டென்ஷனான ரோகித் ஷர்மா\nமுக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழந்துள்ளார் ரோகித் ஷர்மா. அவர் அவுட்டான விதம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது என்றால் அது பொய் இல்லை. 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வோக்ஸ் பந்தில் ரோகித் ஷர்மா அவுட்டானார். ஓவரின் முதல் பந்து அதுவாகும்.…\n4-வது மாடியிலிருந்து தவறிய குழந்தை: பின்பு என்ன நடந்தது\nநான்கவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை மிகவும் சமயோசிதமாக காப்பாற்றிய தாயக்கு இணையத���த்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 4-வது மாடியிலிருந்து தவறிய குழந்தை: பின்பு என்ன நடந்தது அதன்படி கொலம்பியா மாகணத்தில் மெடலின்…\nகுதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள்\nநவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)- யாழ். நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்…\nகூட்டணி சேர்ந்து வசை பாடிய இந்திய – பாக். ரசிகர்கள்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அம்பயர் அளித்த தவறான தீர்ப்பால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இந்தியா - இங்கிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில்…\nஉலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை..\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார்(45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அபர்ணா, கடந்த 2014-ம் ஆண்டில் இதற்கான முறையான…\nபாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.2700 கோடி ஹெராயின் பிடிபட்டது..\nபாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு…\nபைக்கை மின்னல் வேகத்தில் சேஸிங் செய்த புலி\nகேரள மாநிலம் வயநாட்டில் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை புலி ஒன்று மின்னல் வேகத்தில் துரத்தி செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் வயநாடு அருகே முத்தங்க வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு…\nமானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி திறந்துவைப்பு\nபுனரமைப்பு செய்யப்பட்ட மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி திறந்துவைப்பு யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ���ூபாயில்…\nமூடப்படும் நிலையில் அரச விதை உற்பத்திப் பண்ணை\nவடமாகாணத்தின் அசமந்த நடவடிக்கையால் மூடப்படும் நிலையில் அரச விதை உற்பத்திப் பண்ணை வடமாகாண நிர்வாகத்தின் அசமந்த நடவடிக்கையால் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…\nவவுனியாவில் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சி\nவவுனியாவில் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சி : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இன்றிரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து…\nஅமெரிக்காவில் சர்வதேச மணல் சிற்பப் போட்டி – சுதர்சன் பட்நாயக் பங்கேற்பு..\nஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி, மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார். இவரது…\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக கே. நடராஜன் பொறுப்பேற்றார்..\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக கே. நடராஜனை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு மண்டல கடலோர காவல் படை துணைத்தலைவராக இருந்த கே.நடராஜனுக்கு பதவி உயர்வு…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வந்த நிலையில் , மாநாட்டு மண்டபத்திற்கு முன்னால் குறித்த போராட்டம்…\nநீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி\nகலேவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹூவ நீர்தேக்கத்தில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கலேவல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் தம்புள்ள வைத்தியசாலையில்…\nநஷ்ட ஈடு வழங்கும் வரையில், வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்காக முற்பணம்\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பவத���தின் பின்னர் மினுவாங்கொட, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.…\nஆப்கானிஸ்தான்: அரசு அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டில் விரைவில் அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாட்டின் தெற்கு…\nஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் – மன் கி பாத்தில் பிரதமர் மோடி…\nநரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் ஆண்டுதோறும் பல மக்கள் தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் விலை…\nபோராட்டத்தை கணக்கில் எடுக்காத தமிழரசு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குறித்த மாநாடு…\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் கட்டுப்பாடு\nஅவசர திருத்த வேலை காரணமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. இன்று (30) காலை 11 முதல் 8 மணிநேர நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக…\nஅரச கரும மொழிகள் வாரம் நாளை ஆரம்பம்\nஅரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரச கரும மொழிகள் வாரத்தின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு மொழியுடன் வளர்வோம் - மனங்களை வெல்வோம் என்ற…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து…\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்கா���ப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில்…\nவவுனியா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nதென்கொரியாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு…\nமண்சரிவினால் 7 குடும்பங்கள் பாதிப்பு\nகரையொதுங்கிய சுமார் 700 கிலோ எடையுள்ள அருகி வரும் மீன் இனம் \nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1…\nகாளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை..\nரஷியா – நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/passport-apply-online-tamil-2/", "date_download": "2020-08-10T04:43:40Z", "digest": "sha1:HHW3BL5UO5FOEV46NC2RR52VP4WBMICM", "length": 10263, "nlines": 146, "source_domain": "www.dosomethingnew.in", "title": "பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிதான வழிமுறை » DO SOMETHING NEW", "raw_content": "\nHome PASSPORT பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிதான வழிமுறை\nபாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிதான வழிமுறை\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான வயது சான்றுகள்\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான முகவரி சான்று\nபாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் என்ன பயன்\nஇன்றைய கால கட்டத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது முன்பைவிட அதிகரித்துள்ளது. வேலைக்கு மட்டுமின்றி சுற்றுலா, ஆன்மீகம், உறவினர்களை காண்பதற்கு போன்ற அனைத்து தேவைகளுக்காகவும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் passport விண்ணப்பிக்கும் முறை பற்றிய தெளிவான தகவல்கள் கீழே உள்ள வீ டியோவில் உள்ளது.\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சேவா லிங்க் மற்றும் என்னென்ன சான்றுகள் தேவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான வயது சான்றுகள்\nஅனாதை இல்லம் அல்லது சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் தலைமை அதிகாரியின் அதிகாரபூர்வ பிறந்த தேதியின் உறுதி கடிதம்.\nஅரசாங்கத்தால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்\nஅரசாங்க ஊழியராக இருந்தால் வேலை பார்ப்பதற்கான சான்றிதழ், ஓய்வூதிய சான்றிதழ் இவைகளில் அதிகாரபூர்வ அதிகாரியின் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம்.\nமாநில அரசால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம்\nஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ்\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான முகவரி சான்று\nவங்கி, கிஸான்,அஞ்சலக சேமிப்பு புத்தகங்கள்\nமாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்\nகணவன் அல்லது மனைவி – யின் பாஸ்போர்ட்\nபாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் என்ன பயன்\nஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் பணம் கண்டிப்பாக மிச்சப்படுத்தலாம். வெளியில் கொடுத்து விண்ணப்பிக்க குறைந்தது 2000- லிருந்து எவ்வளவு முடியுமோ வாங்கி கொள்கின்றனர். எனவே நமக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 1500 மட்டுமே ஆகும்.\nநாம் எங்கும் அலையாமல் நமது வீட்டிலேயே இருந்து பொறுமையாக நமது தகவல்களை கொடுத்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைக்கான வீடியோ\nPrevious articleவெந்தயம் டீ பற்றி தெரியுமா\nNext articleஸ்மார்ட் ரேசன் கார்டில் முகவரி மாற்றம்\nநேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க இதுதான் வழி\nதலைக்கறி கிரேவி – ஆட்டு தலைக்கறி வறுவல் – thala kari varuval\nஇரு சக்கர வாகன காப்பீடு – டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி\nவதக்கு சட்னி செட்டிநாடு சுவையில் 2 நிமிடங்களில் செய்வது எப்படி\nHDFC credit card reward points redemption – எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்\nமின் கட்டணம் கணக்கிடும் முறை TNEBbill calculator மின் கட்டணத்தை குறைக்க முடியும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nசிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nTNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 7. 6ஆம் வகுப்பு தமிழ் பாடங்களிலிருந்து முக்கிய வினா விடைகள்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nமீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஇவ்வளவு மகத்துவம் உள்ள இந்த அரிசியை பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வ���னா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/south_indian_kingdoms/chalukyas1.html", "date_download": "2020-08-10T04:33:43Z", "digest": "sha1:BTJA5QZVSN7IT4KVABMT5WVTYDM66ORU", "length": 12805, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "சாளுக்கியர்கள் - கோயில், வரலாறு, சாளுக்கியர்கள், கோயில்கள், பாதாமி, இந்திய, அஜந்தா, குடைவரைக், ஐஹோலே, சாளுக்கியர், ஆகிய, பட்டாடக்கல், இரண்டாம், நான்கு, விருப்பாட்சர், அவற்றின், கலைப்பாணியில், ஆலயம், காணலாம், உள்ள, பெற்றவை, கோயிலும், கோயில்களில், கோயில்களைக், கோயில்களை, காலத்தில், புத்த, சிவன், புலிகேசி, இந்தியா, இருப்பினும், சமயம், வந்தது, வேசர, இடங்களில், கட்டுமானக், குகைக்கோயில், கட்டிடக், சாளுக்கியரின்", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 10, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாதாமி சாளுக்கியர்கள் பிராமணீய இந்துக்கள், இருப்பினும் அவர்கள் பிற சமயத்தவரையும் மதித்து நடந்தனர். வேத சமய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சாளுக்கிய மரபைத் தோற்றுவித்த முதலாம் புலிகேசி குதிரைவேள்வியை செய்தார். விஷ்ணு, சிவன் போன்ற கடவுளருக்கு ஏராளமான கோயில்கள் அவர்களது காலத்தில் கட்டப்பட்டன. மேற்குத் தக்காணத்தில் புத்த சமயம் வீழ்ச்சியடைந்து வந்தது என்று யுவான் சுவாங் தமது பயணக்குறிப்பில் கூறியுள்ளார். ஆனால், இப்பகுதியில் சமண சமயம் நிலையான வளர்ச்சியைப் பெற்று வந்தது. இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவரும் ஐஹோலே கல்வெட்டைத் தொகுத்தவருமான ரவிகீர்த்தி ஒரு சமணர்.\nசாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமானக் கோயில்களை கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியை பின்பற்றின���். இருப்பினும், இராஷ்டிர கூடர் மற்றும் ஹோய்சளர் ஆட்சிக் காலத்தில்தான் வேசர கலைப்பாணி அதன் உச்ச கட்டத்தை எட்டியது. ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம். சாளுக்கியர் காலத்தில் குடைவரைக் கோயில்களும் சிறப்பு பெற்றிருந்தன. அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களைக் காணலாம். பாதாமி குகைக் கோயில் மற்றும் அஜந்தா குகைகளில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காணமுடிகிறது. இரண்டாம் புலிகேசி ஒரு பாரசீகத்தூதுக் குழுவிற்கு வரவேற்பு அளிப்பது போன்று அஜந்தா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nசாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். ஐஹோலே, பாதாமி ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள் முதல்நிலை. ஐஹோலேவில் உள்ள எழுபது கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியவை :\n1 லட்கான் கோயில் - சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ளது.\n2 ஒரு புத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கை கோயில்\n3 ஹூச்சிமல்லி குடி கோயில்\n4. மெகுதி என்ற இடத்திலுள்ள சமணக் கோயில்\nபாதாமியில் உள்ள கோயில்களில் முக்தீஸ்வரர் கோயிலும், மேலகுட்டி சிவன் கோயிலும் அவற்றின் கட்டிடக் கலைக்கும் அழகிற்குப் பெயர் பெற்றவை. ஒரேயிடத்திலுள்ள நான்கு குடைவரைக் கோயில்கள் அவற்றின் கலைநயமுள்ள வேலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. அவற்றின் சுவர்களும் தூண்கள் தாங்கும் மண்டபங்களும் கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்களைக் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளன.\nஇரண்டாவது நிலை, பட்டாடக்கல் என்ற இடத்தில் காணப்படும் கோயில்கள், இங்கு பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வடஇந்திய கலைப்பாணியில் அமைந்துள்ளன. எஞ்சிய ஆறு திராவிட கலைப்பாணியிலானவை. வட இந்திய கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ள பாபநாதர் கோயில் குறிப்பிடத்தக்கது. திராவிடக் கலைப் பாணியில் அமைந்த சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைப் போன்றே விருப்பாட்சர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் விக்ரமாதித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது. காஞ்சியிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இக்கோயில் கட்ட���்பட்டது என்று கருதப்படுகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசாளுக்கியர்கள் , கோயில், வரலாறு, சாளுக்கியர்கள், கோயில்கள், பாதாமி, இந்திய, அஜந்தா, குடைவரைக், ஐஹோலே, சாளுக்கியர், ஆகிய, பட்டாடக்கல், இரண்டாம், நான்கு, விருப்பாட்சர், அவற்றின், கலைப்பாணியில், ஆலயம், காணலாம், உள்ள, பெற்றவை, கோயிலும், கோயில்களில், கோயில்களைக், கோயில்களை, காலத்தில், புத்த, சிவன், புலிகேசி, இந்தியா, இருப்பினும், சமயம், வந்தது, வேசர, இடங்களில், கட்டுமானக், குகைக்கோயில், கட்டிடக், சாளுக்கியரின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1979.12.29", "date_download": "2020-08-10T04:27:13Z", "digest": "sha1:EE7GHFCVLCWHI4HPFOGBWYEGUXTUHDAS", "length": 2699, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1979.12.29 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1979.12.29 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1979 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2020, 00:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%BF._%E0%AE%A4._%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88:_141%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_2013", "date_download": "2020-08-10T06:30:21Z", "digest": "sha1:2KPAG5F35MVPVQ3JXV5VJKMCD6WDRVD4", "length": 3891, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "யா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 141வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும் 2013 - நூலகம்", "raw_content": "\nயா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 141வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும் 2013\nயா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 141வது வருடாந்த பரிசளிப்பு விழ���வும் நிறுவுனர் தினமும் 2013\nபதிப்பகம் யா/ துணவி அ. மி. த. க. பாடசாலை\nயா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 141வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும் 2013 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nயா/ துணவி அ. மி. த. க. பாடசாலை\n2013 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஆகத்து 2018, 02:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yourtimez.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2020-08-10T05:53:04Z", "digest": "sha1:VB2ZUFZXQPERUADUCALPZZNEHXFQWJZG", "length": 10397, "nlines": 72, "source_domain": "yourtimez.blogspot.com", "title": "உங்கள் டைம்ஸ்: வணக்கம் - இது உங்கள் டைம்ஸ்", "raw_content": "\nவணக்கம் - இது உங்கள் டைம்ஸ்\nதமிழர் டைம்ஸ் மின்னிதழில் வாசகர் படைப்புகளை வரவேற்கிறோம், உங்கள் வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள், நீங்கள் சந்தித்த நல்ல மனிதர்கள், துன்பம் தந்த தீயவர்கள், நீங்கள் சந்தித்த மறக்க முடியாத வெற்றிகள், தோல்விகள், வாழ்க்கை அனுபவங்கள், சமையல் குறிப்புகள், நகைச்சுவை துணுக்குகள், உங்கள் தெருவில், நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிறைகள், குறைகள், கதைகள், சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் கட்டுரைகள், மக்களுக்கு பயன் தரும் செய்திகள், நீங்கள் ரசித்த புகைப்படங்கள், காணொளி காட்சிகள், பயண கட்டுரைகள், நீங்கள் ஏதாவது குறிப்பிட்ட துறையில் வல்லுனராக இருந்தால் அந்த துறையில் வரவிருக்கும் நவீன மாற்றங்கள் பற்றிய செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், வியக்க வைக்கும் அதிசயங்கள் என்று எழுதுவதற்கும், பகிர்வதற்கும் நம்மை சுற்றி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். நீங்கள் அனுப்பும் படைப்பு பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை தமிழர் டைம்ஸ் மின்னிதழ் மூலமாக அல்லது இணை இதழ்களின் மூலமாக சென்றடையும். படைப்புகளை எங்களுக்கு அனுப்பும்போது உங்கள் பெயர், ஊர், அலைபேசி எண் இணைத்து அனுப்பவும்.\nஎங்களுக்கு உங்கள் படைப்புகளை தமிழில் (Unicode font) தட்டச்சு செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamilartimes@gmail.com\nஏற்கெ��வே இணையத்தில் வெளி வந்த செய்திகள், வன்முறையை தூண்டும் செய்திகள், மத துவேஷத்தை வளர்க்கும் கட்டுரைகள், ஆபாச பதிவுகள் போன்றவற்றை எங்களுக்கு அனுப்ப வேண்டாம்.\nசீன கட்டிடக்கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் கட்டிடம் இதை எங்க போய் சொல்றது\nஆ ங்கில மொழியில் ஒரு எழுத்தை மாற்றி எழுதினாலும் அந்த சொல்லின் அர்த்தமே முழுவதும் மாறி விடும், நோட்டு புத்தகத்திலோ, கடிதத்திலோ எழுதும்ப...\nபழுதான போலி சார்ஜர் வயரால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் # உண்மை சம்பவம்\nநா ள் முழுவதும் விழித்திருக்கும் போது ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பார்ப்பது, சார்ஜ் தீர்ந்தவுடன் தூங்கும் நேரத்தில் சார்ஜ் போட்டு விட்டு த...\nபடித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை\nந ம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும். சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது.. ...\nபார்த்ததில் ரசித்தது: ஒட்டகசிவிங்கி யானையாக மாறுமா\nஇ ந்த காணொளி காட்சி நண்பர் ஒருவர் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் ஷேர் செய்திருந்தார், ஒரு கோணத்தில் இரண்டு ஒட்டகசிவிங்கிகள் நிற்பது போல் தெரியும்...\nசெய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்\nதேவையில்லாத குப்பையாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களும் சில மீட்டர் (கொடி கட்ட பயன்படும்) வண்ண கயிறுகளும் சில நிமிடங்...\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு\nஇ ன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக்...\nபடித்ததில் பிடித்தது - 1\nஅ ப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “மகளே.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கல...\nஹை தராபாத் நகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பாகுபலி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் பொதுமக்கள் பார்வையிட த...\n2017ஆம் ஆண்டின் வைரல் ஆன காணொளி காட்சி தொகுப்பு\n2 017ஆம் ஆண்டில் இணையத்தில் உலா வந்து காணொளி காட்சிகளில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி மக்கள் மனம் கவர்ந்த, சிறந்த காணொளி காட்சிகளின் ...\nஉங்கள் டைம்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசமூக ஊடகங்க��ில் பின் தொடர\n2017ஆம் ஆண்டின் வைரல் ஆன காணொளி காட்சி தொகுப்பு\nபார்த்ததில் ரசித்தது: ஒட்டகசிவிங்கி யானையாக மாறுமா\nபடித்ததில் பிடித்தது - 1\nவணக்கம் - இது உங்கள் டைம்ஸ்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yourtimez.blogspot.com/2018/01/blog-post_24.html", "date_download": "2020-08-10T06:05:26Z", "digest": "sha1:HVQEREIWC4N7AGP535WI4LKR7J6G6U55", "length": 11393, "nlines": 94, "source_domain": "yourtimez.blogspot.com", "title": "உங்கள் டைம்ஸ்: மகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு", "raw_content": "\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு\nஇன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் போது, கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களை உற்சாகபடுத்துவதற்காக மேலிருந்து பனி கொட்டுவது போல் பூக்கள் கொட்டுவது போல் நுரையுடன் கூடிய ஃபோம் ஸ்ப்ரேக்கள் நீள வடிவ பேக்கிங்குகளில் கேக் விற்கும் பேக்கரிகளிலேயே கிடைக்கிறது.\nஇந்த ஃபோம் ஸ்ப்ரேக்களில் அடைத்து வைக்கபட்டிருக்கும் வாயுக்கள் வெளியேறும் போது நெருப்பு அருகில் இருந்தால் உடனே தீ பற்றி எரிய தொடங்கி விடும். இந்த விபரீதம் புரியாமல் பலர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இருக்கும் கேக் அருகே இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்துகின்றனர், விளைவு, கேக் வெட்டும் பிறந்த நாள் கொண்டாடுபவர் தீப்பிடித்து அலறுகிறார்கள். சந்தோஷமாக தொடங்கும் பிறந்த நாள் விழா தீக்காயங்களோடு சோக தினமாக மாறி விடுகிறது.\nபிறந்த நாளன்று மெழுவர்த்தியை தீபத்தை ஊதி அணைத்து விழா கொண்டாடுவதை விட நம் தமிழ் மரபின் படி வீட்டில் விளக்குகளை ஏற்றி (மெழுகுவர்த்தி, ஃபோம் ஸ்ப்ரே இல்லாமல்) பிறந்த நாள் கொண்டாடலாம். இனி வரும் காலங்களிலாவது தமிழ் மரபுப்படி விளக்குகள் ஏற்றி பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழுங்கள்.\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nசீன கட்டிடக்கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் கட்டிடம் இதை எங்க போய் சொல்றது\nஆ ங்கில மொழியில் ஒரு எழுத்தை மாற்றி எழுதினாலும் அந்த சொல்லின் அர்த்தமே முழுவதும் மாறி விடும், நோட்டு புத்தகத்திலோ, கடிதத்திலோ எழுதும்ப...\nபழுதான போலி சார்ஜர் வயரால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் # உண்மை சம்பவம்\nநா ள் முழுவதும் விழித்திருக்கும் போது ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பார்ப்பது, சார்ஜ் தீர்ந்தவுடன் தூங்கும் நேரத்தில் சார்ஜ் போட்டு விட்டு த...\nபடித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை\nந ம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும். சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது.. ...\nபார்த்ததில் ரசித்தது: ஒட்டகசிவிங்கி யானையாக மாறுமா\nஇ ந்த காணொளி காட்சி நண்பர் ஒருவர் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் ஷேர் செய்திருந்தார், ஒரு கோணத்தில் இரண்டு ஒட்டகசிவிங்கிகள் நிற்பது போல் தெரியும்...\nசெய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்\nதேவையில்லாத குப்பையாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களும் சில மீட்டர் (கொடி கட்ட பயன்படும்) வண்ண கயிறுகளும் சில நிமிடங்...\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு\nஇ ன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக்...\nபடித்ததில் பிடித்தது - 1\nஅ ப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “மகளே.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கல...\nஹை தராபாத் நகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பாகுபலி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் பொதுமக்கள் பார்வையிட த...\n2017ஆம் ஆண்டின் வைரல் ஆன காணொளி காட்சி தொகுப்பு\n2 017ஆம் ஆண்டில் இணையத்தில் உலா வந்து காணொளி காட்சிகளில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி மக்கள் மனம் கவர்ந்த, சிறந்த காணொளி காட்சிகளின் ...\nஉங்கள் டைம்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட வ...\nபடித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை\nசெய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/134/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3", "date_download": "2020-08-10T05:44:04Z", "digest": "sha1:MTTC4NJ2INVYSZUMVJPPM3PDZS2MJXLF", "length": 7784, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "ஆம்பள தமிழ் சினிமா விமர்சனம் | Aambala Tamil Cinema Vimarsanam - ��ழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஆம்பள.\nஇப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் விஷால், வைபவ் ரெட்டி, சந்தானம், பிரபு, சதீஷ், ஹன்சிகா மோட்வாணி, ரம்யா கிருஷ்ணன், கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nபிரபுவின் மகன்களாக விஷால், வைபவ் ரெட்டி, சதீஷ். மூவரும் அப்பாவின் சொல்லிற்கிணங்க தங்கள் அத்தைகளின் மகள்களை காதலித்து திருமணம் செய்ய கிளம்புகிறார்கள். பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க மூவரும் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றும் சந்தனத்தின் பங்கும் நகைச்சுவை.\nதங்கள் அத்தைகளின் சம்மதத்துடன் குடும்பத்தை ஒன்றிணைத்து மூவரும் திருமணம் செய்தனரா என்பதை அதிரடி கலந்த பரபரப்புடன் இப்படத்தில் காணலாம்.\nஆம்பள - நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.\nஇப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://serangoontimes.com/2020/07/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-10T06:06:59Z", "digest": "sha1:DJTURVBNA3SG5AJHN6FBZQS2PJKMGGSN", "length": 7561, "nlines": 175, "source_domain": "serangoontimes.com", "title": "வாட்ஸ்அப் வாசகர்கள் – தி சிராங்கூன் டைம்ஸ் | சிங்கைத் தமிழரின் சிந்தனை", "raw_content": "\nமுக அடையாளத் தொழில்நுட்பத்தை ஒரு சேவையாகப் பயன்படுத்தும் சோதனைத் திட்டம்நீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர் பயணக்கட்டுரைநவீன இலக்கியத்தின் மொழிஉள்ளொளியைத் தவறவிட்ட சமர்த்துப்பிரதிகடல் கடந்து மீண்ட தமிழ் - பிரதீபா\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nதி சிராங்கூன் டைம்ஸ் | சிங்கைத் தமிழரின் சிந்தனை > Blog > Uncategorized > வாட்ஸ்அப் வாசகர்கள்\nசிராங்கூன் டைம்ஸ் ஏப்ரல் இதழில் “கனவு ராஜ்யம் ” சிறுகதை\nNext Article நீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது\nதமிழருவி மணியன் சிறப்புரை – புறநானூற்றுச் சிந்தனைகள்\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ். வாசித்து மகிழுங்கள்\n#02-01 டன்லப் தெரு சந்திப்பு,\nசந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hannari-shop.net/collections/zip", "date_download": "2020-08-10T05:04:48Z", "digest": "sha1:4WNI5K246SYFGGNN6THH667B3ZWOQ4RK", "length": 12052, "nlines": 226, "source_domain": "ta.hannari-shop.net", "title": "ஜிப் - ஹன்னாரி-கடை", "raw_content": "\nஎங்கள் கணக்கெடுப்பு (சர்வே குரங்கால்)\nஎங்கள் மதிப்பீடு (டிரஸ்ட்பைலட் ஜூன் 2019 ஐத் தொடங்கியது)\nB 50 க்கு மேல் \"BD50OFF4U\" குறியீட்டைக் கொண்டு $ 700 தள்ளுபடி செய்யுங்கள்\nநகைகள் மற்றும் பாகங்கள் விரிவாக்க\nஎங்கள் கணக்கெடுப்பு (சர்வே குரங்கால்)\nஎங்கள் மதிப்பீடு (டிரஸ்ட்பைலட் ஜூன் 2019 ஐத் தொடங்கியது)\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nவடிகட்டி வடிகட்டி -999999 1986 2016 2018 2019 பேக் பிளாக் சிறுவன் கேவியர் செயின் CHANEL வண்ணமயமான Doube DoubleZip சிறந்த நல்ல சூடான இளஞ்சிவப்பு Lambskin கடற்படை பிங்க் அண்மையில் தோள் சிறிய வி-தைத்து W WOC x18 x32 ஜிப்\nவரிசைப்படுத்த வரிசைப்படுத்த சிறப்பு அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, பழையது புதியது தேதி, புதியது பழையது\nசேனல் பாய் கடற்படை கேவியர் வாலட் ஆன் செயின் WOC இரட்டை ஜிப் தோள் பை x32\nவழக்கமான விலை $ 2,699.00 $ 2,399.00 விற்பனை\nசேனல் பாய் வி-ஸ்டிட்ச் பிளாக் கேவியர் WOC Wallet On Chain Doube Zip x18\nவழக்கமான விலை $ 2,899.00 $ 2,599.00 விற்பனை\nசேனல் கேவியர் வாலட் ஆன் செயின் WOC இரட்டை ஜிப் செயின் தோள் பை u10\nவழக்கமான விலை $ 2,599.00 $ 2,299.00 விற்பனை\nசேனல் பாய் பிளாக் கேவியர் வாலட் ஆன் செயின் WOC W ஜிப் தோள் பை u08\nவழக்கமான விலை $ 2,799.00 $ 2,499.00 விற்பனை\nசேனல் லாம்ப்ஸ்கின் வாலட் ஆன் செயின் WOC இரட்டை ஜிப் செயின் தோள் பை s21\nவழக்கமான விலை $ 2,299.00 $ 1,999.00 விற்பனை\nசேனல் லாம்ப்ஸ்கின் வாலட் ஆன் செயின் WOC இரட்டை ஜிப் செயின் தோள் பை R97\nவழக்கமான விலை $ 2,299.00 $ 1,999.00 விற்பனை\nசேனல் கேவியர் நேவி வாலட் ஆன் செயின் WOC W ஜிப் செயின் தோள் பை p14\nவழக்கமான விலை $ 2,299.00 $ 1,999.00 விற்பனை\nசேனல் பாய் ஹாட் பிங்க் வாலட் ஆன் செயின் WOC W ஜிப் செயின் தோள் பை n53\nவழக்கமான விலை $ 2,099.00 $ 1,799.00 விற்பனை\nயுனைடெட் ஸ்டேட்ஸ் டாலர் (அமெரிக்க டாலர்)\nபவுண்ட் ஸ்டெர்லிங் (பிரிட்டிஷ் பவுண்டு) (ஜிபிபி)\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8F,_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F", "date_download": "2020-08-10T04:30:51Z", "digest": "sha1:5QUXDPN4T2WQRFNWPPPJ5HX3ALKTPP4K", "length": 5959, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி நாகராஜ சோழன் (திரைப்படம்) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nநாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ\nநாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ, என்பது வெளிவரவிருக்கும் அரசியல் தமிழ்த் திரைப்படம். இப்படம் மே 10, 2013 அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தமிழ்த் திரைப்பட தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.[1]\n↑ நாகராஜ சோழனுக்கு யு சான்றிதழ், ஏப்பிரல் 22, 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/worse-and-worse-and-worse-who-warns-on-coronavirus-391231.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T05:38:38Z", "digest": "sha1:QKAPL5VUL6FNP5AOXA2YMDSWBZGFSZJ7", "length": 15725, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னெச்சரிக்கைகள் அவசியம்... கொரோனா மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்: உலக சுகாதார நிறுவனம் | Worse And Worse And Worse- WHO warns on Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசெல்போன் வெடித்துச் சிதறி 3 பேர் பலி\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nFinance விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் ஏற்றம்.. எப்போது குறையும்\nLifestyle சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னெச்சரிக்கைகள் அவசியம்... கொரோனா மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்: உலக சுகாதார நிறுவனம்\nஜெனிவா: சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டா கொரோனா வைரஸ் மிக மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:\nஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.\nஅடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பான முறையான நோட்டீஸ் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.\nகொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்\nகொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் உலக நாடுகளுக்கு பரவியது. ஆனால் இது தொடர்பான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்பது அமெரிக்காவின் புகார்.\nமேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்தே விலகுவதாகவும் அமெரிக்கா அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்பு\nகட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது- குணமடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nஎடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nவேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\n13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus us who கொரோனா வைரஸ் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/16511-a-historic-day-says-rajnath-singh-as-he-receives-first-rafale-jet-in-france.html", "date_download": "2020-08-10T04:38:53Z", "digest": "sha1:ZC4BO7AMQLCPWKNPQ7R445CIJVWXRA5S", "length": 15551, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முதல் ரபேல் போர் விமானம்.. இந்தியாவிடம் ஒப்படைப்பு.. சந்தனம், குங்குமம் வைத்து பூஜை.. | A historic day, says Rajnath Singh as he receives first Rafale jet in France - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமுதல் ரபேல் போர் விமானம்.. இந்தியாவிடம் ஒப்படைப்பு.. சந்தனம், குங்குமம் வைத்து பூஜை..\nமுதலாவது ரபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று(அக்.8) அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார்.\nபிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் இந்து ஆங்கில நாளிதழில் என்.ராம் எழுதி வந்தார். இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.\nஇந்நிலையில், முதலாவது ரபேல் போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக பெறுவதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டு சென்றார்.\nபிரான்சில் முதலாவது ரபேல் போர் விமானத்தை இன்று(அக்.8) அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் பேசுகையில், இன்று இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் உறவில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம்.\nமுதலாவது ரபேல் போர் விமானம் திட்டமிட்டப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும். ரபேல் விமானத்தின் செயல்பாடுகளை காண்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம். இந்தியா, பிரான்ஸ் இடையே அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றார்.\nஇந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, டயர்களுக்கு கீழே எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.\nரபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் ராஜ்நாத்சிங் எழுதினார்.\nபாடகராக மாறிய கவுதம் மேனன்...\nஉள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாதது ஏன���\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழ���ன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nஅந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு.. பிரதமர் மோடி ட்வீட்..\nஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ.. 7 பேர் பலி, 30 பேர் மீட்பு..\n`15 நாளில் மனைவிக்கு பிரசவம்.. அதற்குள் -கோழிக்கோடு விபத்தில் உயிரிழந்த விமானியின் சோகம்\nபைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்..\nகோழிக்கோடு ஏர் இந்தியா விபத்தில் இறந்த பைலட் விமானப்படை கமாண்டர்..\nவிமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனாவா.. கோழிக்கோடு விபத்தில் அடுத்த அதிர்ச்சி\nபெரும் மழையிலும் குவிந்த மக்கள்.. ரத்தம் கொடுக்க வரிசை.. கேரளா நெகிழ்ச்சி\nகோழிக்கோடு விமான விபத்து.. விசாரணைக்கு உத்தரவு..\nசரியாக தெரியாத ரன்வே.. கோழிக்கோடு விமான விபத்தில் 17 பேர் பலி\n.. பாத்திமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கைவிட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/anna", "date_download": "2020-08-10T05:21:54Z", "digest": "sha1:P4NROE36VSQKIAGNSTVT3YQ2T2F4NAZY", "length": 12807, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "எம்.இ பொறியியல் படிப்புக்கு போட்ட கேட்! மாணவர்கள் சாக்! | anna | nakkheeran", "raw_content": "\nஎம்.இ பொறியியல் படிப்புக்கு போட்ட கேட்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் எம்.இ. பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்களை தேர்வுசெய்து வந்த நிலையில் தற்போது இதிலும் சிக்கல் எழுந்துள்ளது.\nடான் சென்ட் கட் ஆப் என்பதை தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலின் படி கட் ஆஃப் அடிப்படையில் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு,டான் செட் கவுன்சி லிங்கிற்க��� அழைக்கப்படுவார்கள். அப்படி அழைக்கப்படும் மாணவர்கள் தனக்கு தேவையான கல்லூரியை தேர்வு செய்து கொள்வார்கள் .\nஇந்த நிலையில் எம்.இ பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் டான் சென்ட் மூலமாக மாணவர்களை தேர்வு செய்து கொடுப்பார்கள். அதே போல ஐ.ஐ.டி நிறுவனமான கேட் மூலம் தேர்வுசெய்து கொடுப்பார்கள். இதில் டான் சென்ட் தேர்வு போக மீதமுள்ள இடத்திற்கு கேட் மூலம் வருகின்ற மாணவர்கசேர்க்கைக்கு அழைப்பார்கள். ஆனால் தற்போது அது உல்டாவாக மாறியுள்ளது.\nகவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்சென்ட் நீக்கப்பட்டு மத்திய அரசு நடத்தும் கேட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று வருபவர்கள் போக மீதமிருந்தால் இந்த அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு செய்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும். அண்ணாபல்கலைக்கழத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வியும், ஐ.ஐ.டி படிக்கும் மாணவர்களின் கல்வியின் தரம் வேவ்வேறானவை இப்படி இருக்கும் நிலையில் கேட் மூலமாக தேர்வு செய்யப்படுவர்கள் குறைவாகவே இருப்பார்கள், அதிலும் குறிப்பாக தாங்கள் விரும்பிய கல்லூரியில் பயிலமுடியாது முழுமைாக நீட்டை போன்று இதிலும் கையாண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பேசிய மாணவர்கள் எம்.இ பொறியியல் படிப்புக்கான இரண்டுமாதங்களுக்கு முன்பாகவே டான்சென்ட் மூலமாக தேர்வு எழுதியுள்ளோம். அதற்கான தரப்பட்டிலை 22.08.19 தேதி வியாழன் கிழமை அன்று வெளியிட்டுள்ளனர். ஆனால் இது மூலமாக எந்த பயனுமில்லை தமிழக கல்லூரியில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை கிடையாது, என்பது முழுமையாக அநீதி என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொறியியல் கல்லுரிகளில் ஆன்லைன் வகுப்பு... தேதியை வெளியிட்டது அண்ணா பல்கலை...\nபி.இ. சேர்க்கை: சான்றிதழ்களை இன்றுமுதல் பதிவேற்றலாம்; கவனிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி தீவிரம் (படங்கள்)\nஅண்ணா பல்கலையை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை...\nஅணிவகுப்பு ஒத்திகையில் அசத்திய காவலர்கள்...\nமுதல்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள்... வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nஇன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு முடிவுகள்...\nசாத்தான்குளம் சம்பவம்... கைதான எஸ்.ஐ. பால்துரை கரோனாவால் உயிரிழப்பு\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 ‎செய்திகள் 14 hrs\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/general-knowledge/gk-01-05-2018", "date_download": "2020-08-10T04:45:41Z", "digest": "sha1:DULCWNOD6FBENFFDUQJPMJ4NHJAO34P3", "length": 7113, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொது அறிவு 01-05-2018 | GK 01-05-2018 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2018\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 ‎செய்திகள் 14 hrs\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n\"கெட்ட பைய��் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Health_care_for_North-East_sri_Lanka:_Reflection_for_the_future&action=history", "date_download": "2020-08-10T06:18:30Z", "digest": "sha1:34DSLLFSVTE6ARJ2OJZTINWROQ356QDG", "length": 3043, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"Health care for North-East sri Lanka: Reflection for the future\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 02:35, 20 சூன் 2019‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (903 எண்ணுன்மிகள்) (+117)‎\n(நடப்பு | முந்திய) 04:23, 28 மே 2019‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (786 எண்ணுன்மிகள்) (+786)‎ . . (\"{{நூல்| நூலக எண் = 64341 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/10/23/112/nanguneri-boycot-contineu", "date_download": "2020-08-10T06:05:15Z", "digest": "sha1:TLV4P6SNWMVOHHD3D4Q23DDKW7T2WHT7", "length": 18943, "nlines": 28, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு தமிழ்நாடு முழுதும் தொடரும்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 10 ஆக 2020\nநாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு தமிழ்நாடு முழுதும் தொடரும்\nஅண்மைக் காலமாக நடைபெற்ற பல தேர்தல்களில் ஆங்காங்கே தேர்தல் புறக்கணிப்பு முழக்கங்கள் எழுந்தாலும் தேர்தலின்போது அவை மக்களால் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் நாங்குநேரி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் ஒற்றுமையாக நின்று தேர்தல் புறக்கணிப்பு முடிவை செயல்படுத்திக் காட்டியிருக்கி��ார்கள். இந்த தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை ஒருங்கிணைத்த பருத்திக் கோட்டை நாட்டார் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியத்திடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்.\nதேர்தல் புறக்கணிப்பு வெற்றி பெற்றது எப்படி\nஇது இன்று நேற்றைய கோரிக்கை அல்ல. சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக எங்களின் பல தரப்பட்ட முன்னோர்களான பெருமாள் பீட்டர், குருசாமி சித்தர், தேவ ஆசீர்வாதம் மற்றும் இவர்கள் வழியிலே வந்த செந்தில் மள்ளர், புதிய தமிழக கட்சித் தலைவர், ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர் எடுத்துச் செய்ததுதான். ஆனால் அரசியல் காரணமாக இந்த கோரிக்கையை சரியாக கொண்டு போகவில்லை என்று கருதுகிறேன். கொண்டு போக முடியவில்லையா, எது தடுத்தது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் நமக்கு ஒரு நிலையான பெயரும், பட்டியல் வெளியேற்றமும் கிடைக்கும் என்ற எண்ணம், தாக்கம் மக்களிடம் இருந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த வெற்றி.\nஅதென்ன பருத்திக் கோட்டை நாட்டார் சங்கம்\nபருத்திக் கோட்டை நாட்டார் சங்கம் என்பது 139 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஒரு சங்கம். இந்த சங்கத்தில் இருப்பவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாருமே சங்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான்.\nபருத்திக் கோட்டை நாட்டார்கள் என்பவர்கள் நாங்குநேரி தொகுதியில் அதிகமாக இருக்கிறார்கள். எங்கள் சமூகம் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட சமூகம். குறிப்பாக இந்த நாங்குநேரி பகுதியில் பருத்தியை அதிகமாக பயிரிட்டிருக்கிறோம். 1500 ஆம் ஆண்டுகளிலேயே பருத்தி விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது. பிற்காலங்களில் ராஜபாளையம் மில்லுக்கு போகக் கூடிய பருத்தி முழுதுமே எங்கள் பருத்திதான். பருத்தியின் கோட்டையாக விளங்கும் பகுதி என்பதால் பருத்திக் கோட்டை நாட்டார் தேவேந்திர குல வேளாளர் சங்கம் என்று பெயர் வந்தது.\nபண அரசியலுக்கு மத்தியில் தேர்தல் புறக்கணிப்புக்கு மக்களை எப்படி தயார் படுத்தினீர்கள்\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததுமே எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் போட்டுப் பேசினோம். எங்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட 138 கிராமங்களில் சுமார் 70 கிராமங்கள் நாங்குநேரி தொகு���ிக்குள்ளேயே இருக்கிறது. கடம்பங்குளத்தில் கூட்டம் போட்டு அனைத்து கிராம சங்க பிரதிநிதிகளையும் வரவழைத்துப் பேசினோம். இது அனைத்து தேவேந்திர மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை அரசுக்கு எடுத்துச் செல்ல வலிமையான ஒரு வழியாக கிடைத்திருப்பது இந்த இடைத்தேர்தல். தொடர்ந்து இரு ஆட்சியாளர்களும் நம்மை ஒரு வாக்கு வங்கியாகத்தான் பயன்படுத்தி வந்துள்ளார்கள். அவர்களுக்கு நம் பலம் என்ன என்பதைக் காட்ட வேண்டும். அதற்காக தேர்தல் புறக்கணிப்பு செய்யலாமா என்று ஆலோசித்து, தேர்தல் புறக்கணிப்பு செய்யலாம் என்று தீர்மானம் போட்டோம்.\n26-9-19 ஆம் தேதியன்று இரவே எங்கள் இளைஞர்கள் மூலம் 69 கிராமங்களிலும் தேர்தல் புறக்கணிப்பை அறிவிக்கும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊர்க்கூட்டம் போட்டோம். அனைவருக்கும் தேவேந்திர குல வேளாளர் அரசாணையின் முக்கியத்துவம் பற்றி விளக்கினோம். எங்கள் பருத்திக் கோட்டை நாட்டார் சங்கத்துக்கு அப்பாற்பட்ட தேவேந்திர கிராமங்களும் நாங்குநேரியில் இருக்கின்றன. அவர்களிடமும் பேசினோம்.\nஎப்போதுமே நாங்குநேரி ஒரு சென்சிட்டிவ் தொகுதி. இப்படிப்பட்ட மண்ணிலே கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக எந்த ஒரு சிறு வன்முறையும் இல்லாமல் சலசலப்புகள் சில ஏற்பட்டால் கூட அதை சங்க நிர்வாகிகள் மூலம் பேசி முடித்தோம். எங்களுக்கு காவல்துறையினர் கூட முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.\nபண விஷயம் பற்றிக் கேட்டீர்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பத்து பேர் கொண்ட இளைஞர் குழுவை அமைத்தோம். அவர்கள் மக்களிடம் தினமும் பேசினார்கள். எல்லாவற்றையும் விட எங்கள் மக்களுக்கு இந்த உணர்வு உள்ளுக்குள் இருக்கிறது. அதை நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம் அவ்வளவுதான். எந்த மக்களும் சரி, தேர்தலுக்காக அரசியல்வாதிகளிடம் பணம் கேட்டதில்லை. அரசியல்வாதிகள்தான் பணத்தை மக்களிடம் கொண்டுவந்து திணிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் நாங்கள் மக்களைத் தயார் படுத்தியதால் அவர்கள் வாங்கவில்லை. ஒரு சில இடங்களில் வாங்கியிருக்கிறார்கள் என்றால், எங்கள் உறவினர்களே சில அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தினார்கள். அதனால் சில இடங்களில் வாங்கியிருக்கலாம். ஆனால் ந��றைய கிராமங்களில் பணம் கொண்டுவந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள்.\nஉங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்களை எப்படி எதிர்கொண்டீர்கள்\nஎல்லாருக்குமே இது உணர்வு. எனக்கு இப்போது 42 வயது ஆகிறது என்றால் நான் ஒரு கட்சியில் 25 வயது முதல் இருக்கலாம். ஆனால் நான் அதற்கும் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பே இந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். எனவே முதன்மையான முக்கியத்துவத்தை சமுதயாத்துக்குக் கொடுக்கிறேன். இதற்குப் பெயர் வெறி அல்ல. என் வரலாற்றை நான் அறிந்துகொள்ளும் முயற்சி. இதைத்தான் கட்சியில் இருக்கும் எங்கள் சகோதர்களுக்கும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதனால்தான் நாங்கள் எங்கள் சமுதாயம் சார்ந்த அரசியல்வாதிகள் உட்பட எந்த அரசியல்வாதியையும் நாடாமல் சங்கத்தின் மூலம் மட்டுமே மக்கள் மூலம் மட்டுமே இதை முன்னெடுக்க முனைந்தோம்.\nமக்களுடைய நிலைப்பாடுக்காகத்தான் கட்சி நடத்த முடியும். இன்றில்லாவிட்டாலும் எந்த கட்சியும் மக்களுடைய நிலைப்பாட்டுக்கு வந்துதான் ஆக வேண்டும். எங்கள் சங்கத்தில் புதிய தமிழகம் நிர்வாகிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கட்சித் தலைமையிடம் மக்களின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்.\nஉங்கள் வாக்குகளைப் பெறாமலேயே ஒரு மக்கள் பிரதிநிதி நாங்குநேரிக்கு வர இருக்கிறார். இது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறீர்களா\n16 கிராமங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் வாக்குப் பதிவாகியுள்ளது. 12 கிராம வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. பொது வாக்குச் சாவடியாக இருப்பதால் சில மற்ற சமூகத்தினர் அந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு செலுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் சில கிராமங்களில் குறைந்த வாக்குகள் பதிவாகின.\nஎங்கள் வாக்குகளைப் பெறாமல் இருந்த கட்சிக்கு இந்த மக்களின் வாக்குகளைப் பெற்றிருந்தால் நாம் ஜெயித்திருக்கலாமோ என்று வலித்திருக்கும். அரசு என்றாலும் அது ஆளுங்கட்சிதான். இந்த அரசு, இந்த ஆட்சி என்றல்ல தமிழகத்தை ஆண்ட முக்கியமான இரு அரசுகளுமே எங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமே எங்கள் வாக்கின் வலிமையை நாங்கள் காட்டியிருக்கிறோம். இந்தத் தேர்தலில் இருந்து, ஒரு பிரியாணிக்கும் சில ஆயிரங்களுக்கும் அடிபணியக் கூடியவர்கள் நாங்கள் அல்லர் என்பதை நிரூபித்திருக்கிறோம். எனவே இது அவர்களுக்குதான் பின்னடைவே தவிர எங்களுக்கு அல்ல.\nநாங்குநேரியோடு தேர்தல் புறக்கணிப்பு நின்றுவிடுமா.. அல்லது பிற பகுதிகளுக்கும் விரிவடையுமா\nவரக் கூடிய காலங்களில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மட்டுமல்ல, மற்ற எல்லா பகுதிகளிலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் வரக் கூடிய பொதுத் தேர்தலில் இந்த எதிர்ப்பை ஒருங்கிணைப்போம். இதில் எந்த அரசியலையும் அனுமதிக்கமாட்டோம். தமிழ்நாடு முழுதும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். எங்களின் கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப்படவில்லையென்றால் அடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் இது நிச்சயம் எதிரொலிக்கும்” என்று முடித்தார் பாலசுப்பிரமணியன்.\nபுதன், 23 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/26/11/2018/gaja-damaged-coconut-field-farmer-committed-suicide", "date_download": "2020-08-10T05:31:25Z", "digest": "sha1:SOAEEB56WXKQ7HUZFI24JA3YAIC3DSQB", "length": 32461, "nlines": 301, "source_domain": "ns7.tv", "title": "​கஜா புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு: பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை! | gaja damaged coconut field : farmer committed suicide | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\n​கஜா புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு: பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே கஜா புயலால் 10 ஏக்கர் தென்னந்தோப்பு முற்றிலும் சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், நெடுவாசலைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வத்திற்கு சொந்தமான 10 ஏக்கரின் தென்னந்தோப்பு முற்றில��ம் உருக்குலைந்து போனது. அடியோடு சாய்ந்து, காய்ந்த நிலையில் கிடந்த தென்னை மரங்களைக் கண்டு மனமுடைந்த திருச்செல்வம், வாழ்வாதாரமே பறிபோய்விட்டதாக எண்ணி புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்தநிலையில், துக்கம் தாங்க முடியாமல் பூச்சிமருந்தை குடித்த அவர் வயல்வெளியில் மயக்க நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் விவசாயி திருச்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னை மரங்கள் சாய்ந்ததில் தஞ்சாவூர் சோழகன்குடிகாட்டை சேர்ந்த சுந்தர்ராஜன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தஞ்சாவூர் கீழவண்ணப்பட்டை சேர்ந்த விவசாயி சிவாஜி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குற\nதிருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை மறுநாள் ஆய்வு\nகஜா புயல் பாதித்த திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாள\n​டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்\nசென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய\n​நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க உள்ளதாக தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை க\n​கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நா\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியுள்ளது - அமைச்சர் தங்கமணி\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் வழங்கியுள்\nபுயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை மக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை, அதற்கான கால அவகாசத்தை\nகஜா புயலால் தென்னந்தோப்பு ச��தம் :மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு\nகஜா புயலில் தென்னந்தோப்பு சேதமடைந்த சோகத்தில் திருவாரூர் அருகே மாரடைப்பு ஏற்பட்டு மேலும்\n​4 வருட சேமிப்பை கஜா நிவாரண நிதியாக வழங்கிய பள்ளி மாணவர்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர், புயல் பாதிப்புக்கு தனது 4 வர\nகஜா புயலின் கோரத் தாண்டவத்தால் சொந்த ஊரிலேயே அகதிகளான மக்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் புதுபள்ளியில், முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், கழ\n​'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n​'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\n​'வூஹானில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\n��ழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி ச���ன்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற���று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/world-important-editors-pick/14/10/2018/76-year-old-man-did-record-developing-big-forest", "date_download": "2020-08-10T05:50:27Z", "digest": "sha1:FKTEQXP2BAYHSBORTBP5KIX3W2JHNOFV", "length": 34183, "nlines": 301, "source_domain": "ns7.tv", "title": "​பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கி சாதனை படைத்த 76 வயது முதியவர்! | 76 year old man did record by developing big forest | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\n​பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கி சாதனை படைத்த 76 வயது முதியவர்\nசீனாவில் 76 வயது முதியவர் ஒருவர் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கி சாதனை படைத்துள்ளார். வறுமையிலும் பணத்திற்காக மரங்களை வெட்டாமல் பராமரிப்பது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nஓங்கிய மலைக்காடு.... அதன் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் காடுகளின் தந்தை என சீனர்களால் அழைக்கப்படும் Wei Fafu... இவரை ஏன் காடுகளின் தந்தை என்று சீன மக்கள் அழைக்கின்றார்கள் என்பதை அறிய வேண்டுமென்றால், 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண��டும். 1985ல் பனி போர்த்திய அந்த குளிர்காலத்தில் Wei Fafu படித்த நாளிதழ் ஒன்றில் காடுகளை பாதுகாக்க, மரங்களை வளர்ப்போருக்கு அரசு சன்மானம் வழங்கும் என விளம்பரம் இருந்தது. மரங்களின் காதலனான Wei Fafu-க்கு அது ஒரு இனிப்பு செய்தியாக மாறியது. தனது நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு முதல் செடியை Zunyi மலைப்பகுதியில் நடுகிறார். அந்த நிகழ்வுதான் சீனாவின் இயற்கை அழகிற்கு மணி மகுடமாக மாறியது.\nஇந்த மரங்களை தன் குழந்தையைப் போல் வளர்த்த Wei Fafu காலையில் எழுந்ததில் இருந்து தினமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ராஜாளியைப் போல் அந்த மலைக் காடுகளில் வலசை வருவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு...பல நூறு ஹெக்டர் பரப்பளவிலான பசுமைக்கு வித்திட்டுள்ளது. இந்த காடுகளில் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்து வளப்படுத்திய இந்த முதியவரைக் கண்டால், தினமும் மரங்கள் தன் தலையில் இலையை உதிர்த்து ஆசிர்வதிப்பதாக மெய்சிலிர்க்கக் கூறுகிறார் Wei Fafu .\nகடந்த 2009ம் ஆண்டு Wei Fafu மனைவிக்கு புற்று நோய் ஏற்பட்டு படுத்த படுக்கையாக நோயின் பிடியில் சிக்கினார். மரங்களை வெட்டி மனைவிக்கு சிசிக்சை அளிக்க சில நண்பர்கள் அறிவுரைக் கூறுகின்றனர். பணத்திற்காக மரங்களை வெட்டுவதில்லை என்று உறுதி பூண்ட அந்த முதியவர் தன் சொந்த செலவிலேயே மனைவிக்கு சிகிச்சை அளித்தார். மனைவி தன்னை விட்டு பிரிந்தாலும் இந்த மரங்கள் இயற்கையையும் சக மனிதனையும் வாழ வைக்கும் என்பது அவரின் எளியக் கோட்பாடு. இவரது பணியையும், நேர்மையும் பாராட்டிய சீன அரசு, 2015ம் ஆண்டு சிறந்த தொழிலாளருக்கான விருதை வழங்கி கௌரவித்தது. பூமியின் பசுமையை சிலர் கொள்ளை அடிக்கும் போது இந்த முதியவரோ பூமியின் ஆயுளைக் கூட்டி அழகுபடுத்தி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார்.\n​சீனாவில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ள செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்\nஅறிவியல் தொழில்நுட்பங்களில் மிகவும் உயரியதாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை தற்ப\nசிறுவயது கனவை நனவாக்க விமானத்தை உருவாக்கியுள்ள விவசாயி\nதன் சிறுவயது கனவை நெனவாக்க பயணிகள் விமானத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளார் சீனாவை சேர்ந்த\n​பேருந்து ஓட்டுநருக்கும் பயணிக்கும் ஏற்பட்ட சண்டையால் பறிபோன 13 உயிர்கள்\nசீனாவில், சாலையில் ��ென்றுகொண்டிருந்த பேருந்து ஆற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்த சம்பவம்\n​செயற்கை நிலாவை விண்ணில் ஏவ சீனா திட்டம்\nதெருவிளக்குகளின் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பூமியின் நிலவை விட பன் மடங்கு வெளிச்சத்தை கொடு\n​ அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஅதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண் ஒருவர் தன் கைகளை அசைக்கமுடியாமல் தவித்த சம்பவம் சீன\n2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது முதியவர்.\nமத்தியப்பிரதேசம், இண்டோர் பகுதியில், முதியவர் ஒருவர் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த\n​சீனாவில் அதிகரித்து வரும் எய்ட்ஸ் நோயாளிகள்\nசீனாவில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெர\n​பள்ளி மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சொந்தக்கார முதியவர்\nமணப்பாறை அருகே பள்ளி மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய முதியவரை போஸ்கோ சட்டப்பிரிவி\nசீனாவில் இலையுதிர் கால திருவிழா; வண்ண விளக்குகளால் மிளிர்ந்த வீதிகள்\nசீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இலையுதிர் கால திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.\n​பாம்புகளை பிடித்து பத்திரமாக காட்டில் விடும் டேவிட்மாறன்\nஓசூர் பகுதியில் மக்கள் வசிப்பிடத்தில் நுழையும் பாம்புகளை பிடித்து, மீண்டும் வனப்பகுதியில்\n​'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n​'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\n​'வூஹானில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனி��ாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்���ி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார்த்தி சிதம்பரத்தி��்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-10T06:52:59Z", "digest": "sha1:AUS64QKFL2VG7JY3ED7O77ZLFQUD7UAZ", "length": 13135, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகோலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅகோலா (ஆங்கிலம்:Akola), இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள அகோலா மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 17°59′N 75°15′E / 17.98°N 75.25°E / 17.98; 75.25 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இ���்வூர் சராசரியாக 501 மீட்டர் (1643 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 399,978 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அகோலா மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அகோலா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.\nஅகோலா மாவட்ட அரசின் தளம்\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-10T07:18:32Z", "digest": "sha1:EL5SFT7A7CV7KGQSQWXOPNYZRX5JNUDE", "length": 11281, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெமர் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n12ம் நூற்றாண்டின் இறுதியில் கெமர் பேரரசு\nகிபி 1200களில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் நிலவரை படம், கெமர் பேரரசின் பொற்காலம்\nகெமர் பேரரசு (Khmer empire) என்பது தென்கிழக்காசியாவில் தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டிருந்த ஒரு பேரரசு ஆகும். 9ஆம் நூற்றாண்டில் தமிழர் வழி வந்த சென்லா பேரரசு அகற்றப்பட்டு தற்போதைய லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் உள்ளிட்ட கெமர் ஆட்சி தொடங்கப்பட்டது. கெமர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஜாவாவுடன் கலாசார,, அரசியல், மற்றும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் கெமரின் தெற்கு எல்லையில் பரவியிருந்த ஸ்ரீவிஜயப் பேரரசுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது.\nஅங்கூர் (Anghor) கெமர் பேரரசின் தலைநகராக விளங்கியது. அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன. கெமர் பேரரசின் சமயங்களாக இந்து சமயமும், மகாயாண பௌத்தமும் விளங்கின. இன்னர் தேரவாத பௌத்தம் அறிமுகமானது.\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம�� சூரியவர்மன் கட்டிய அங்கூர் வாட் கோயில் கெமர் கலையின் ஒரு போற்றத்தக்க அம்சமாகும். இதன் அணியிட்ட சுற்றுச் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்து அரசிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களைச் சுற்றி அணைகளும், நீர்ப்பாசனக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.\n15ஆம் நூற்றாண்டின் இடையில் தாய்லாந்துப் படை கெமர் அரசை வீழ்த்தியது.\n== கெமர் பேரரசர்களின் காலக்கோடு\n802-850: ஜெயவர்மன் II (பரமேஸ்வரன்)\n854-877: ஜெயவர்மன் III (விஷ்ணுலோகன்)\n877-889: இந்திரவர்மன் II (ஈஸ்வரலோகன்)\n889-910: யசோவர்மன் I (பரமசிவலோகன்)\n910-923: ஹஷவர்மன் I (ருத்ரலோகன்)\n923-928: ஈசானவர்மன் II (பரமருத்ரலோகன்)\n928-941: ஜெயவர்மன் IV (பரமசிவபாதன்)\n941-944: ஹர்ஷவர்மன் II (விராமலோகன் அல்லது பிரம்மலோகன்)\n968-1001: ஜெயவர்மன் V (பரமசிவலோகன்)\n1001-1050: சூரியவர்மன் I (நர்வாணபால லா)\n: ஹர்ஷவர்மன் III (சதாசிவபாதன்)\n: ஜெயவர்மன் VI (பரமகைவல்யபாதன்)\n1113-1150: சூரியவர்மன் II (பரமவிஷ்ணுலோகன்)\n1150-1160: தரணீந்திரவர்மன் II (பரமநிஷ்கலபாதன்)\n: ஜெயவர்மன் VII (மகாபரமசங்கடன்\n1243-1295: ஜெயவர்மன் VIII (abdicated) (பரமசுவரபாதன்)\nபிரா விகார் கோயில் தொடர்பான வழக்கு\nபிரசாத் பிரா விகார் கேமர் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2017, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley-continental/car-price-in-kolkata.htm", "date_download": "2020-08-10T05:27:06Z", "digest": "sha1:D4QWXJPG3VKYAPQSL5RKODZ573A4GMBV", "length": 15214, "nlines": 280, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே கான்டினேன்டல் கொல்கத்தா விலை: கான்டினேன்டல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பேன்ட்லே கான்டினேன்டல்\nமுகப்புநியூ கார்கள்பேன்ட்லேகான்டினேன்டல்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு பேன்ட்லே கான்டினேன்டல்\n**பேன்ட்லே கான்டினேன்டல் விலை ஐஎஸ் not available in கொல்கத்தா, currently showing விலை in புது டெல்லி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஜிடி வி8(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available கொல்கத்தா) Rs.3,77,87,678*அறிக்கை தவறானது விலை\nஇந���த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available கொல்கத்தா) Rs.4,10,16,968*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available கொல்கத்தா) Rs.4,17,68,902*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜிடி வி8 மாற்றக்கூடியது(பெட்ரோல்)Rs.4.17 சிஆர்*\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available கொல்கத்தா) Rs.4,48,92,370*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபேன்ட்லே கான்டினேன்டல் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 3.29 சிஆர் குறைந்த விலை மாடல் பேன்ட்லே கான்டினேன்டல் ஜிடி வி8 மற்றும் மிக அதிக விலை மாதிரி பேன்ட்லே கான்டினேன்டல் ஜிடிசி உடன் விலை Rs. 3.91 Cr. உங்கள் அருகில் உள்ள பேன்ட்லே கான்டினேன்டல் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் விலை கொல்கத்தா Rs. 3.21 சிஆர் மற்றும் கொஸ்ட் விலை கொல்கத்தா தொடங்கி Rs. 5.25 சிஆர்.தொடங்கி\nகான்டினேன்டல் ஜிடிசி Rs. 4.48 சிஆர்*\nகான்டினேன்டல் ஜிடி வி8 Rs. 3.77 சிஆர்*\nகான்டினேன்டல் ஜிடி வி8 மாற்றக்கூடியது Rs. 4.17 சிஆர்*\nகான்டினேன்டல் ஜிடி Rs. 4.1 சிஆர்*\nகான்டினேன்டல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் பிளையிங் ஸ்பார் இன் விலை\nபிளையிங் ஸ்பார் போட்டியாக கான்டினேன்டல்\nகொல்கத்தா இல் Rolls Royce Ghost இன் விலை\nகொல்கத்தா இல் அர்அஸ் இன் விலை\nகொல்கத்தா இல் போர்ட்பினோ இன் விலை\nகொல்கத்தா இல் பென்டைய்கா இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் பேன்ட்லே கான்டினேன்டல் convertible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கான்டினேன்டல் mileage ஐயும் காண்க\nபேன்ட்லே கான்டினேன்டல் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கான்டினேன்டல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கான்டினேன்டல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கான்டினேன்டல் இன் விலை\nபுது டெல்லி Rs. 3.77 - 4.48 சிஆர்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-village-girl-who-cycles-24-km-to-school-and-yields-98-5-390417.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T06:23:30Z", "digest": "sha1:C7EDYPKSTZCWJLPFEX7LLD2CYA5T762W", "length": 19199, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "உழைப்பே உயர்வை தரும்.. 24 கிமீ சைக்கிளில் சென்று படித்த 15 வயது மாணவி.. 10-ஆம் வகுப்பில் அபாரம் | Madhya Pradesh Village girl who cycles 24 km to school and yields 98.5% - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசெல்போன் வெடித்துச் சிதறி 3 பேர் பலி\nமன்னிப்பு கேட்க முடியாது.. காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச போகிறேன்.. மலேசியா மகாதீர் பரபரப்பு கருத்து\nஆப்கனில் இருந்து மும்பைக்கு... ரூ. 1000 கடத்தல் போதைப்பொருள் பறிமுதல்... இருவர் கைது\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nMovies கொரோனா பீதிக்கு இடையிலும்.. துருக்கியில் தொடங்கியது.. விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்\nAutomobiles அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉழைப்பே உயர்வை தரும்.. 24 கிமீ சைக்கிளில் சென்று படித்த 15 வயது மாணவி.. 10-ஆம் வகுப்பில் அபாரம்\nபோபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி தனது பள்ளிக்கு தினமும் 24 கிலோ மீட்டர் தூரம் சென்று வந்த மாணவி பட்ட கஷ்டத்திற்கான பலனை பெற்று விட்டார். ஆம் 10ஆம் வகுப்பு தேர்வில் 98.5 சதவீதம் மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.\nபிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னோல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஷினி பதௌரியா (15). இது 1200 பேர் வசித்து வரும் சிறிய கிராமம் ஆகும். இங்கிருந்து மேஹ்கான் நகர் 12 கி.மீ. தூரம் உள்ளது.\nஇங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார் ரோஷனி. அஜ்னோல் கிராமம் முதல் மேஹ்கானுக்கு பேருந்து வசதி இல்லாததால் அவர் தினந்தோறும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்தார்.\nநகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் மாற்றம் ஏன்...\nபள்ளி போக 12 கி.மீ., வீடு திரும்ப 12 கி.மீ. என மொத்தம் 24 கி.மீ. தூரம் பயணித்து வந்தார். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை என பாராமல் அவர் தினமும் பள்ளிச் சென்று வந்தார். அவர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும். வீடு திரும்ப முடியாத சூழல் ஏற்படும்.\nஅந்த நேரங்களில் அவரது உறவினர் வீடுகளில் தங்கி வெள்ளம் வடிந்தவுடன் வீடு திரும்புவார். சில நேரங்களில் அவர் வீடு திரும்ப நீண்ட நாட்கள் கூட ஆகலாம். பட்ட கஷ்டம் வீணாகாது என்று சொல்வார்கள். உழைப்பே உயர்வை தரும் என்பார்கள். அந்த வகையில் ரோஷிணி கஷ்டப்பட்டு படித்து தற்போது வெளியாந 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98.5% மதிப்பெண்களை பெற்று அந்த கிராமத்திற்கே பெருமை தேடித் தந்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த மாணவி கூறுகையில் தான் நன்கு படித்து ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆட்சியரால் பல நல்ல பணிகளை செய்ய முடியும் என கேள்விப்பட்டுள்ளேன். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் ஆட்சியராகி பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் தெரிவித்தார். ரோஷிணி கணக்கு மற்றும் அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மற்ற பாடங்களில் 96 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.\n11-ஆம் வகுப்பில் கணிதப் பாடம் எடுத்து படிக்க விரும்புகிறார் ரோஷிணி. இதுகுறித்து ரோஷிணியின் தந்தை புருஷோத்தமன் கூறுகையில் 36 வயதாகும் நான் ஒரு விவசாயி. எனது 3 பிள்ளைகளுமே படிப்பில் கெட்டி. ஆனால் எனது மகள் பெருமைப்படுத்திவிட்டாள். இந்த பகுதியில் இதுவரை யாரும் இத்தகைய மதிப்பெண்களை பெறவில்லை. ரோஷிணியில் பெரிய படிப்புகளை படித்து பெரு நகரங்களில் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்ற ���ேண்டும் என்றார்.\nஇவரது மூத்த மகன் 12-ஆம் வகுப்பும் இளைய மகன் 4ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். குடும்பத்தில் கஷ்டங்கள் இருந்த போதிலும் தனது மகளின் கல்வியை நிறுத்த வேண்டும் என அவர் நினைத்ததே இல்லை. பேருந்து வசதி இல்லாததால் பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்டார்கள். எனினும் ரோஷிணி பல்வேறு கஷ்டங்களை கடந்து படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nமத்தியப்பிரதேசத்தில் ஒரு நாள் இரவில் லட்சாதிபதியான தொழிலாளி\nஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா\n82 வயசாய்ருச்சு.. 28 வருடமாக விடாமல்.. விரதமிருக்கும் பாட்டி.. எதற்காக.. ஆச்சரிய தேவி\nகாமம் தலைக்கேறிய மனைவி.. பொங்கியெழுந்த கணவன்.. கள்ள காதலனை கைவிட மறுத்ததால் ஊருக்கு நடுவில்.. கொடுமை\nலேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து.. \\\"அதை\\\" மட்டும் எடுத்து டார் டாரென கிழித்து..இப்ப சார் கம்பி எண்ணுறார்\nமத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகானுக்கு கொரோனா பாசிட்டிவ்\nலஞ்சம் கொடுக்க மறுப்பு... தள்ளு வண்டியை உருட்டி விட்ட அதிகாரிகள்... உடைந்த முட்டைகள்\nஅரக்கர்களை அழிக்க மறுபிறவி எடுத்த ராமர் கொரோனாவையும் அழிப்பார்... சொல்வது பாஜக மூத்த தலைவர்\nஆட்சிகள் கவிழ்ப்பு...மெழுகுவர்த்தி ஏந்தியது...இவைதான் மோடி சாதனைகள்...ராகுல் காந்தி\nவாஜ்பாய்க்கு நெருக்கமானவர் லால்ஜி...ஒதுங்கி இருந்தவருக்கு பதவி கொடுத்த மோடி\nமத்தியப்பிரதேசம் ஆளுநர் பொறுப்பு... உபி ஆளுநர் ஆனந்தி பென்னிடம் ஒப்படைப்பு\nமத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்...பிரதமர் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadhya pradesh மத்திய பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/sharanya-turadi/photos", "date_download": "2020-08-10T05:57:20Z", "digest": "sha1:2S7SCPFX3SRKFYJ434ZQX3WG74LMYSVU", "length": 2956, "nlines": 75, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Sharanya turadi, Latest News, Photos, Videos on Actress Sharanya turadi | Actress - Cineulagam", "raw_content": "\nமுன்னணி நடிகை சமந்தாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. புகைப்படங்களுடன் இதோ..\nவிஜய், அஜித்தை எல்லாம் பின்னுக்கு தள்���ி உலக சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி 10 படங்களின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா தென்னிந்தியாவில் எவரும் தொடாத சாதனை...\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/latha-rajinikanth-love-song-viral-in-social-media-tamilfont-news-266398", "date_download": "2020-08-10T04:54:48Z", "digest": "sha1:NB35Q2LQRBU4CG7JJF5VXNDKW4IEWJB3", "length": 13929, "nlines": 147, "source_domain": "www.indiaglitz.com", "title": "Latha Rajinikanth love song viral in social media - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அன்பு ஒன்றுதான் வெல்லும்: லதா ரஜினிகாந்த் எழுதி, இசையமைத்து, பாடிய பாடல் வைரல்\nஅன்பு ஒன்றுதான் வெல்லும்: லதா ரஜினிகாந்த் எழுதி, இசையமைத்து, பாடிய பாடல் வைரல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு சிறந்த பாடகி என்பதும் அவர் ஒரு சில திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கமலஹாசன் நடித்த ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’நேற்று இந்த நேரம்’ என்ற பாடல், ’அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இடம்பெற்ற ’கடவுள் உள்ளமே’ என்ற பாடல், மற்றும் வள்ளி, கோச்சடையான் படங்களிலும் அவர் பாடல்களை பாடியுள்ளார்.\nஇந்நிலையில் லதா ரஜினிகாந்த் எழுதி இசையமைத்து பாடிய ஒரு பாடல் நேற்று வெளியாகியுள்ளது. அன்பு ஒன்றுதான் உலகில் சிறந்தது’ என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் லதா ரஜினிகாந்த் அன்பாக இருக்கும் காட்சிகள் இந்த பாடலின் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.\nமேலும் ’அன்பின் முன்பு எல்லாமே மறந்து போகும்’ என்றும் ’மதுவுக்கு அடிமையாக கிடக்கும் மனிதர்கள் மனதை அழிப்பான் தன்னை மறப்பான்’ என்றும் அந்த பாடலில் லதா ரஜினிகாந்த் எழுதிய வரிகள் பாராட்டை பெற்று வருகின்றன.\nபீஸ் பார் சில்ட்ரன்ஸ் (Peace for Children) என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மேம்பாடு குறித்த நிகழ்ச்சிகளை நடத்திவரும் லதா ரஜினிகாந்த் தற்போது குழந்தைகள் மற்றும் அன்பு குறித்து பாடிய இந்த பாடலை தங்களது சமூக வலைதளங்களில் தனுஷ், ராகவா லாரன்ஸ் உள்பட பல பிரபலங்கள் பதிவு செய்து, இந்த பாடலை எழுதி, இசையமைத���துப் பாடிய லதா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்': ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nகண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி\nமருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்\nதமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன்\nபிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான்\nஅரசியல் வருகை குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து\nபிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ\nராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்': ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nதென்னிந்திய மாஸ் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு\nதமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன்\nகேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ\nகமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்\nஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்\nகொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன\nதஞ்சை மருத்துவமனை விவகாரம்: ஜோதிகாவின் பாராட்டுக்குரிய செயல்\nதங்கக்கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வரிடம் அதிகச் செல்வாக்கு பெற்றிருந்தாரா\nவாழையிலையில் காஸ்ட்யூம்: அஜித் பட பேபி நடிகையின் அசத்தல் போட்டோஷூட்\nராணா திருமணத்தில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் யார் யார்\n'மாஸ்டர்' படத்திற்கு பின் நிறைவேறாத மாளவிகாவின் ஆசை\nசுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ஆஜர்\nநீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்\nதளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த 'பிகில்' நடிகை\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்\nகண்ணெதிரே நின்��� கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி\nமருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா\n16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது\nரஷ்ய நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் பலி: ஒருவர் சென்னை மாணவர் என தகவல்\nஇன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்\nஉயிரை காப்பாற்றிய ரூ.20 ஆயிரம் அபராதம்: கோழிக்கோடு விமானத்தை தவறவிட்டவரின் அனுபவம்\nஎன்னய்யா நடக்குது 2020ல்ல: தமிழ்நாடு வெதர்மேன் ஆச்சரியம்\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல்\nஉயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்\nலெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படம்\nஅஜித்தை மேடையில் ஆட வைத்த ராஜூ சுந்தரம்: வைரலாகும் அரிய வீடியோ\nஇந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: தமிழ் திரைப்பட இயக்குனர் அதிரடி கைது\nஅஜித்தை மேடையில் ஆட வைத்த ராஜூ சுந்தரம்: வைரலாகும் அரிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tangedco-graduate-technician-diploma-apprentices-recruitment-2019-500-vacancies/", "date_download": "2020-08-10T04:58:29Z", "digest": "sha1:2G453B2IJD3RM74Y4OO2NCZOVOID7O4Z", "length": 9197, "nlines": 228, "source_domain": "www.maanavan.com", "title": "TANGEDCO Graduate Technician (Diploma) Apprentices Recruitment 2019", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack ப���்றி மேலும் அறிய - CLICK HERE\nதமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு: 17 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nகலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – சிறப்புநிலை அலுவலர்கள் பணி | 477 Vacancies | எப்படி விண்ணப்பிப்பது\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/30346/", "date_download": "2020-08-10T05:58:46Z", "digest": "sha1:RGLOXN3TEGYCKSHMPWZ776Z64FRA3S7R", "length": 16644, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "சாலையில் கிடந்த தங்க நகையை நேர்மையாக காவல் நிலையில் ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டு. – POLICE NEWS +", "raw_content": "\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nசாலையில் கிடந்த தங்க நகையை நேர்மையாக காவல் நிலையில் ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டு.\nமதுரை : எல்லையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜ் (21) என்பவர் கீழே கண்டெடுக்கப்பட்ட 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததார். இந்த தகவலை சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த�� காவல் நிலையம் வந்த, நகையின் உரிமையாளரான தச்சம்பத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி பரமேஸ்வரி என்பவரிடம் விசாரித்து 3 பவுன் தங்க நகையை நேற்று 25.05.20 ம் தேதி காவல் ஆய்வாளர்,திரு. ராமநாராயணன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவர் லோகேஷ்ராஜை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.\nவேலூர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள்\n116 வேலூர்: வேலூர் மாவட்ட குடியாத்தம் உட்கோட்டம், கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கே.வி.குப்பம் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (33) S/O கோவிந்தராஜ் […]\nதன் பிறந்த நாளுக்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்த உதவி ஆய்வாளர்\nஅருப்புக்கோட்டை அருகே வாலிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை, தீவிர விசாரணையில் காவல்துறையினர்\nவேலூரில் வித்தியாசமாக வீட்டில் திருடிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது\nவாகன சோதனையில் வாகன திருடர்கள் கைது\n3 மாவட்டங்களில் உள்ளோர் புகார் தெரிவிக்க எண்கள் அறிவித்தார் DIG சாமுண்டீஸ்வரி\nமுக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,744)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,355)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,336)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,299)\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/05/blog-post_14.html", "date_download": "2020-08-10T05:48:08Z", "digest": "sha1:FI7TEJLET3MFZA4RFXCTW7NM5WAOYAS6", "length": 7353, "nlines": 40, "source_domain": "www.thuruvamnews.com", "title": "முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்! பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள் பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள்\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள் பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள்\nஇலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாதபோதிலும்,சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என தாதியர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.\nஅனுராதபுர தாதியர் பாடசாலையில் இன்று இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு அவர் கூறினார்.அங்கு மேலும் கூறுகையில்;\nஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சில வைத்தியசாலைகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.அபாயா அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்களுக்கு வைத்தியம் செய்ய மறுத்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅந்தத் தற்கொலைச் சம்பவத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.ஒரு சிலர் மாத்திரமே இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர்.இப்படியொரு வேலையை இவர்கள் செய்வார்கள் என்று நாம் ஒருபோதும் நினைத்ததில்லை.\nதனது குழந்தையைக் கூட கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை நாம் உலகில் எங்குமே கண்டதில்லை.இஸ்லாம் தற்கொலையை எதிர்க்கின்றது.தற்கொலை செய்பவருக்கு நிரந்தர நரகம் என்று சொல்கிறது.நல்ல நோக்கத்துக்காகக்கூட தற்கொலை செய்ய முடியாது.\nஅதேபோல்,ஓர் அப்பாவியைக் கொலை செய்தால் முழு சமூகத்தையுமே கொலை செய்ததற்குச் சமம் என்று இஸ்லாம் சொல்கிறது.சஹ்ரானின் மகளை இராணுவம் காப்பாற்றிய வேளையில் அவரது மகள் வாப்பா,வாப்பா என்று அழுதமையை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது.\nஇப்படியான மிலேச்சத்தனமான தாக்குதல்களை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.முஸ்லிம்களில் ஒரு வீதத்தினர்கூட இதற்கு ஆதரவில்��ை.இந்தப் பயங்கரவாதிகளை பிடித்துக் கொடுப்பவர்கள் முஸ்லிம்கதான்.அதனால்தான் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்க முடிந்துள்ளது.\nஇந்தப் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இனி இலங்கையில் எங்கும் குண்டு வெடிக்காது.பயப்புட வேண்டாம்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும்.நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும்.இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடாது.\nசில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அவ்வாறான சம்பவங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.நோயாளிகள் யார் வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் வைத்தியம் செய்ய வேண்டும்.சட்டத்தை மதித்துச் செயற்படுங்கள்.-என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/09/blog-post_29.html", "date_download": "2020-08-10T06:15:35Z", "digest": "sha1:CHWEZ7QZFXUQ5ODHZKUQ2LYZTG7CJ6QU", "length": 15193, "nlines": 45, "source_domain": "www.thuruvamnews.com", "title": "முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை விட நிம்மதியையே எதிர்பார்க்கின்றது: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை விட நிம்மதியையே எதிர்பார்க்கின்றது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமுஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை விட நிம்மதியையே எதிர்பார்க்கின்றது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅபிவிருத்தியை விட நிம்மதியான வாழ்க்கையையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. சீர்குழைந்துள்ள இயல்பு வாழ்க்கையை மீட்டிக்கொள்வதற்கான தருணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகுருநாகல் மாவட்டத்தில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட பன்னவ சந்தி – லோலன்வௌ வரையிலான வீதி மற்றும் பன்னவ கிராமிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை மக்கள் பாவனைக்காக நேற்று சனிக்கிழமை (28) திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்களது தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருந்தால், எமது தீர்மானம் எந்த விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஆராயவேண்டும். அந்த தெரிவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை தனிநபர்களைப் பொறுத்த விடயமல்ல. சமூகம் சார்ந்த முடிவுகளையே நாங்கள் எடுத்தாக வேண்டியிருக்கிறது.\nமுஸ்லிம் சமூகத்தை நாட்டிலுள்ள ஏனைய சமூகங்கள் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கின்ற ஒரு நிலவரத்தை உருவாக்குவதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டன. இதன் விளைவாக நாங்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இனியும் இந்தமாதிரியான நெருக்கடிகள் வரமாட்டாது என்பதற்கு எங்களுக்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. இப்படியானதொரு சூழலில்தான் நாங்கள் தீர்மானமிக்க இன்னுமொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளோம்.\nஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பேராபத்துதான் எங்களது மனதில் நிலைத்திருக்கும். அதேமாதிரியான ஒரு பயங்கரவாதத்தையே ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த நாட்டில் நடத்தினார்கள். அதுவும் ஒருவிதமான பயங்கரவாதம்தான். அதில் உயிர்கள் கொலை செய்யப்படுவது ஒருபுறமிருக்க, நாட்டின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. இப்படியான அட்டகாசங்கள் நடந்ததை நாங்கள் மறந்துவிட முடியாது.\nநான் 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் நடத்திய அட்டாகசத்தை நான் வேறெந்த நாளும் கண்டதில்லை. பாராளுமன்றத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகள் நடந்தாலும், இப்படியொரு ஜனநாயக மீறல் அட்டூழியம் நிகழ்ந்ததை யாரும் பார்க்கவில்லை.\nநாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இருந்த காரணத்தினால் நாங்கள் எல்லோரும் தைரியமாக வாதாடி, சட்டவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தோம். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் தற்துணிவைப் பாவித்து, பின்கதவால் ஆட்சியை பறிக்க வந்தவர்கள், இப்போது முன்கதவால் ஆட்சியைத் தாருங்கள் என்று உங்கள் முன் வந்திருக்கிறார்கள். இவர்களை நாங்கள் தெளிவாக அடையாளம்காண வேண்டும்.\nஇந்த அரசாங்கம் செய்தது போதாது. அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள், ஊழல்கள் என்று பல கதைகள் வந்தாலும், எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக இருப்பது நாட்டின் பாதுகாப்பு. இதைத்தான் எல்லோரும் தேர்தலில் தூக்கிப் பிடிப்பார்கள். பயங்கரவாத்தை இனி தலைதூக்க விடமாட்��ோம். எல்லோரும் புதர்களுக்குப் பின்னாலும் பிசாசைப் பார்ப்பதுபோல் மாறிவிட்டது. அதிலும் முஸ்லிம் சமூகத்துக்குள்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த பயங்கரவாத கும்பலை கூலிக்கமர்த்திய சக்திகள் யார் என்பதையும் நாங்கள் அடையாளம் காணவேண்டும். இது வெளியிலிருந்து கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒரு கும்பல். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், நாங்கள் எங்களுக்குள் ஒரு சுயவிமர்சனம் செய்து இனிமேல் இதுபோன்ற விடயங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வதற்கு மற்றவர்களைவிட நாங்கள் உசாராக இருக்க வேண்டும்.\nஇப்படியான சூழலில் எங்களுடைய வேட்பாளர் தெரிவில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும். எங்களால் மட்டும்தான் ஒழுக்கத்தையும், புதுவிதமான அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க முடியும். நாங்கள்தான் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற ஆட்களினால் அவற்றை செய்ய முடியாது. நாங்கள் பீதியும் பயமும் உள்ளதொரு வாழ்க்கைக்கு மீண்டும் செல்லமுடியாது.\nதற்போதைய அரசாங்கத்திலும் எங்களுக்கு பெரியதொரு நிம்மதி இருக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அளுத்கம, பேருவளை சம்பவங்களை காரணம்காட்டி அரசாங்கத்தை மாற்றினோம். ஆனால், திகன, கண்டி, அம்பாறை, குருநாகல், புத்தளம் போன்ற இடங்களில் அடி வாங்கினோம். இந்த அரசாங்கம் தொடர்பில் திருப்திப்படுவதற்கு எங்களுக்கு எந்த விடயங்களும் இல்லை.\nஎங்களது அமைச்சர்கள் எல்லோருமாக ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்துதான், எங்களுக்கு எதிரான அர்த்தமில்லாத பழிகளை ஓரளவுக்கு சமாளித்தோம். எங்களுக்கெதிராக மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாதிகளிடமிருந்து எமது சமூகத்தை காப்பாற்றுவதற்காகவே நாங்கள் கூட்டாக பதவிகளைத் துறந்தோம்.\nஎங்களுக்கு இந்த அரசாங்கத்திலிருந்த நம்பிக்கை போய்விட்டது. ஆனால், ஒரு குழுவாக இருந்து சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நிறைய படிப்பினையை நாங்கள் படித்திருக்கிறோம். இவ்வளவு அராஜகம் செய்த கும்பல் இப்போது எந்த தரப்பிலிருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் இதையெல்லாம் அலசி ஆராய்ந்த பின்னர்தான் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.\nமுன்னைய யுகங்களைவிட பல மடங்கு துன்பங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். ஆனால், கடந்த ஒரு வருட காலமாக அனுபவித்த கஷ்டங்களுக்குப் பின்னாலிருக்கும் சக்திகள் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதற்கு திட்டம்போட்டு செய்த சதிகளில் நாங்கள் எல்லோரும் மாட்டிக்கொண்டோம்.\nசமூகத்துக்கு இதுவரை காலமும் இருந்துவந்த சுதந்திரங்களை பறிக்கவேண்டும் என்ற நோக்கில் இப்போது மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஒரு நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் என்று பேசுகின்றனர். வேட்பாளர்கள் இப்படியான பிரசாரங்களையே முன்னெடுத்து வருகின்றனர். இவற்றை முறியடிப்பதற்கு எங்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கவேண்டும். எங்களுடைய வாக்குகளை ஒன்றுதிரட்டி இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-bolangir/", "date_download": "2020-08-10T05:27:20Z", "digest": "sha1:BVZONATFKKPHNI3WUHXA6M6GJ5MMP4RL", "length": 30616, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று போலங்கிர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.82.79/Ltr [10 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » போலங்கிர் பெட்ரோல் விலை\nபோலங்கிர்-ல் (ஒடிஷா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.82.79 /Ltr ஆக உள்ளது. கடைசியாக போலங்கிர்-ல் பெட்ரோல் விலை ஆகஸ்ட் 9, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. போலங்கிர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஒடிஷா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் போலங்கிர் பெட்ரோல் விலை\nபோலங்கிர் பெட்ரோல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹82.79 ஆகஸ்ட் 08\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 82.79 ஆகஸ்ட் 08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூலை உச்சபட்ச விலை ₹82.61 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 82.61 ஜூலை 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூன் உச்சபட்ச விலை ₹82.61 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 73.34 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹82.61\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.27\nமே உச்சபட்ச விலை ₹73.34 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 70.12 மே 16\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.22\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹70.12 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 70.12 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹70.12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹71.11 மார்ச் 09\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 70.12 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 9, 2020 ₹71.11\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹70.12\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.99\nபோலங்கிர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-trip-from-coimbatore-kodaikkanal-000306.html", "date_download": "2020-08-10T05:29:24Z", "digest": "sha1:5LEERYJ3R6NNKI4C7G7QH4D7CKS4F7AG", "length": 17898, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A trip from Coimbatore to Kodaikkanal - Tamil Nativeplanet", "raw_content": "\n»வானமே எல்லை: கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - கொடைக்கானல்\nவானமே எல்லை: கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - கொடைக்கானல்\n383 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n390 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n390 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews கோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nFinance விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் ஏற்றம்.. எப்போது குறையும்\nLifestyle சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nகோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை என்று பலர் குறைபட்டு கொண்டாலும் வேறெந்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் வாய்க்காத ஒரு வசதி கோயம்பத்தூர் வாசிகளுக்கு உண்டு. ஊட்டி, கொடைக்கானல் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு அழகான மலைவாச ஸ்தலங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியும். விடுமுறை நாட்களில் அதிகாலை நண்பர்களுடன் வண்டியில் கிளம்பி ஊட்டிக்கு டீ குடிக்க மட்டுமே செல்லும் இளைஞர்கள் கோயம்பத்தூரில் உள்ளனர். அதே போல தான் கொடைக்கானலுக்கும். சுற்றிப்பார்க்க நல்ல ந���்ல இடங்களை கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு ஒரு சின்ன சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள். நாம் பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக கொடைக்கானலை நோக்கி பயணிப்போம்.\nபயணத்தின் முதல் கட்டமாக நாம் கோயம்பத்தூரில் இருந்து 43கி.மீ தூரத்தில் இருக்கும் பொள்ளாச்சியை அடைய வேண்டும். பசுமை நிறைந்த பொள்ளாச்சியில் நாம் சுற்றிபார்க்க நல்ல இடங்கள் உண்டு. ஆழியார் ஆணை, டாப் ஸ்லிப், வால்பாறை போன்றவை பொள்ளாச்சிக்கு பக்கத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கலாகும். இந்த சாலை போக்குவரத்து நெரிசல் அற்றது என்பதால் நாம் பொள்ளாச்சியை 40 நிமிடத்தில் அடைந்து விட முடியும்.\nபொள்ளாச்சியை அடைந்த பிறகு அங்கிருந்து உடுமலைபேட்டை வழியாக நாம் பழனியை அடைய வேண்டும். 65 கி.மீ தூரம் கொண்ட இந்த பயணத்தை நாம் ஒரு மணிநேரத்தில் கடந்து விடலாம். முடிந்தால் அப்படியே முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதும், தமிழ் நாட்டின் முக்கிய கோயில்களில் ஒன்றான பழனிக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு பயணத்தை தொடரலாம்.\nஅடுத்ததாக நாம் பழனியில் இருந்து கொடைக்காணல் நோக்கி செல்லவிருக்கிறோம். பழனியில் இருந்தே கொண்டை உசி வளைவு சாலைகள் ஆரம்பமாகி விடுகின்றன. பழனியில் இருந்து கொடைகானல் 64 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பயணம் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது ஆகும். கொஞ்சம் ஆபத்தான இந்த சாலையில் கூடுதல் கவனத்துடன் வாகனத்தை செலுத்துவது நல்லது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அழகிய நகரம் ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் கோடை வெப்பத்தை சமாளிக்க மற்றும் உயர் அதிகாரிகள் ஓய்வெடுக்க உருவான நகரம் தான் இந்த கொடைக்கானல்.\nஇன்று தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நகரம் தேனிலவு வரும் புது மணதம்பதியரிடையே மிகப்பிரபலம். அருமையான சீதோஷனதையும், சுற்றிபார்க்க நல்ல நல்ல இடங்களும் இங்கே உண்டு. வாருங்கள், கொடைக்கானலில் ஒரு இன்ப உலா வரலாம்.\nகொடைக்கானலின் முக்கியமான சுற்றுலா இடம் என்றால் அது கொடைகானல் ஏரி தான். செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியில் படகு சவாரி மிகப்பிரபலம் ஆகும். இது ஒரு நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. காதலர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது போல உள்ளது இந்த ஏரி.\nகொடைக்கானலில் ���ருக்கும் இடங்களிலேயே அழகானது என்றால் அது பேரிஜம் ஏரி தான். இந்த ஏரியை அடைய வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டியது அவசியம். கொஞ்சம் கடினமான பாதையை தாண்டியே இந்த ஏரியை அடைய முடியும்.\nஇந்த பகுதியில் பல அரியவகை பறவைகளும், விலங்குகளும் வசிக்கின்றன. இந்த ஏரியின் நீரும் மிகுந்த சுவை நிறைந்தது. எந்தவித தொந்தரவும் இல்லாமல் இயற்கையை ரசிக்க நினைப்பவர்கள் வர கண்டிப்பாக வேண்டிய இடம் இந்த பேரிஜம் ஏரி. இவை தவிர குணா குகை, பொட்டனிக்கல் கார்டென் சூசைட் பாயின்ட் போன்ற இடங்களும் இங்கே உண்டு.\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு நிலையா\nமதுரை - தாண்டிக்குடி : பட்ஜெட்டுக்கு ஏற்ற மலைச் சுற்றுலா\nகொடைக்கானல் சாலைக்கு வயசு நூறாம் எந்த சாலை தெரியுமா\nவாசகர் கேள்விகள் - எது பெஸ்ட் ஊட்டியா\nகொடைக்கானலில் இருக்கும் தூண்பாறை பற்றி தெரியுமா\nஇந்த சம்மர் லீவுல எந்தெந்த பூங்காவுக்கு எல்லாம் போகலாம்..\nதமிழ் பையன் + மலையாளி பொண்ணு = பார்டர் தாண்டும் அசத்தல் பைக் ரைடு\nஅரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க\n'ஐ' படத்தில் வரும் அற்புதமான சுற்றுலாத்தலங்கள்\nதனிமையில் காதல் மனைவியுடன் மட்டும் பயணிக்க வேண்டிய சுற்றுலா இது\nகேரளா- தமிழ்நாட்டு பாடர்ல இப்படி நான்கு அணைகளா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tiktok-rowdy-baby-suryas-video-viral-on-socials-389340.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T06:23:05Z", "digest": "sha1:I4Y4SV7AH4XLA7MBRT3AUECAYDFO62HX", "length": 19656, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rowdy Baby Surya: வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. அழகா பிறந்து.. அந்த வலி இருக்கே.. \"ரவுடிபேபி\" கண்ணீர் | Tiktok Rowdy Baby Suryas Video Viral on Socials - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் ���ீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆப்கனில் இருந்து மும்பைக்கு... ரூ. 1000 கடத்தல் போதைப்பொருள் பறிமுதல்... இருவர் கைது\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nMovies கொரோனா பீதிக்கு இடையிலும்.. துருக்கியில் தொடங்கியது.. விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்\nAutomobiles அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. அழகா பிறந்து.. அந்த வலி இருக்கே.. \"ரவுடிபேபி\" கண்ணீர்\nசென்னை: \"வாய்ச்சவனும் சரியில்லை.. வந்தவனும் சரியில்லை.. ஒரு பொண்ணுக்கு எவ்ளோ வேதனை பார்த்தீங்களா சூர்யா எந்த அளவுக்கு அழகோ, அந்த அளவுக்கு மனசுக்குள்ள வேதனையும் வலியும் இருக்கு\" என்று தற்கொலை முயற்சிக்கு முன்பு ரவுடிபேபி சூர்யா வெளியிட்ட டிக்டாக் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nTikTok புகழ் ரவுடி பேபி சூர்யா திடீர் தற்கொலை முயற்சி\nகடந்த வாரம் சிங்கப்பூரில் இருந���து திருப்பூர் வந்த டிக்டாக் பிரபலம் சூர்யா தன் வீட்டிற்கு வந்தார்.. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சூர்யாவை கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள நேரில் சென்று அழைத்தனர்.\nஅப்போது டெஸ்ட் செய்து கொள்வதற்கு முரண்டு பிடித்த அவரை, இறுதியில் ஒருவழியாக சமாதானப்படுத்தி டெஸ்ட்டுக்கு அழைத்து சென்றனர். பிறகு அவரது வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டினர்.\nஇதனிடையே டெஸ்ட் எக்க வந்த தன்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்டதாக, தனியார் டிவி செய்தியாளரை மிரட்டி சூர்யா ஒரு வீடியோவும் வெளியிட்டிருந்தார்.. இந்த கொலை மிரட்டல் வீடியோவை அடிப்படையாக வைத்து அவர் மீது அந்த செய்தியாளர் போலீசில் புகார் தந்தார்.\nபுகாரின்பேரில் வீரபாண்டி போலீசாரும் சூர்யா மீது அடுக்கடுக்கான பிரிவுகளில் வழக்கையும் பதிவு செய்தனர். இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்பு வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரியியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு சிகிச்சையும் தரப்பட்டதில் அவர் காப்பாற்றப்பட்டார்.\nதற்போது, கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு சூர்யா வெளியிட்ட டிக்டாக் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக சிரித்து, கெத்தாக, நம்பிக்கையுடன் பேசும் சூர்யா, இந்த வீடியோவில் கண்ணீருடன் பேசுகிறார்.\nAgri: படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்\nஅதில், \"பெத்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. வந்தவனும் சரியில்லை.. வாழ்க்கை குடுக்க போறவனும் நிரந்தரம் இல்லை.. ஒரு பொண்ணுக்கு எவ்ளோ வேதனை பார்த்தீங்களா சூர்யா அழகு மட்டும்தான் எல்லாரும் பார்த்திருக்கீங்க... சூர்யா எந்த அளவுக்கு அழகோ, அந்த அளவுக்கு மனசுக்குள்ள வேதனையும் வலியும் இருக்கு.. என்னை மிரட்டாதீங்கடா.. நான் ஒரு அப்பிராணி.. மிரட்டற அளவுக்கு ஒன்னும் இல்லை.. முடிஞ்சா, மிரட்டறதுக்கு பலனா, என்னைகூட்டிட்டு போய் உன் ஆசையை தீர்த்துக்கோ\" என்று அழுகிறார்..\nவீடியோ முழுவதும் சூர்யா அழுது கொண்டே பேசுகிறார்.. அளவுக்கு அதிகமாக நொந்துபோய், மனம் காயப்பட்டு இருந்திருப்பார் போலும்.. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சூர்யா குணமடைந்து வர வேண்டும் என்று அதற்கு கீழே பலர் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\nசென்னை- அந்தமானை இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி\nகட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiktok surya viral tiruppur டிக்டாக் சூர்யா டிக்டாக் திருப்பூர் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-10T05:59:34Z", "digest": "sha1:O62COKR6LZK6IQEQEY42UN3ABZ3PLNIH", "length": 7814, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅடையாளத்தை மாற்றி இந்தியாவில் ��துங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் \nஅயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் - யோகி ஆதித்யநாத்\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் - மோடி வாழ்த்து\nபாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \n* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி * லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது - விரிவான தகவல்கள் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென்\nஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.\n2006 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.\nஇந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டைலர் போட்டோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதாவது ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nமன அழுத்தம் மற்றும் கவலை போன்ற விழிப்புணர்வுகளுக்கு சாரா டெய்லர் வெளியிட்ட போட்டோ மீண்டும் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணத்தையும் சாரா ஏற்கனவே தெரிவித்து விட்டார்.\nஇது தொடர்பாக சாரா டெய்லர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது கூச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் நலனுக்காக என்பதால் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். எல்லா பெண்களும் அழகுதான் என்றார்.\nPosted in Featured, கிரிக்கெட், விளையாட்டு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60507293", "date_download": "2020-08-10T05:53:49Z", "digest": "sha1:TFFIPE6RYLHJ7JQZL4NLNRCJU2LBK4MX", "length": 44867, "nlines": 777, "source_domain": "old.thinnai.com", "title": "நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள் | திண்ணை", "raw_content": "\nநிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்\nநிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்\nநவீன சினிமாவுக்கான களம் என்ற முழக்கத்துடன் வெளிவருகிற நிழல் மாதமிருமுறையின் ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழைப் படித்தேன். 104 பக்கங்கள். தமிழ்ச் சூழலில் ஒரு சிறுபத்திரிகை 5 ஆண்டுகள் வெளிவருவது நிச்சயம் ஒரு சாதனை. அதிலும் மாற்றுச் சினிமா, கலைப்படங்கள், குறும்படங்கள், திரைநுட்பம் சார்ந்த கட்டுரைகள், திரைக்கதை மொழியாக்கங்கள் என்று பல சீரியஸான விஷயங்களைத் தாங்கி வருகிற நிழல் போன்ற சிறுபத்திரிகைகள் ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழை வெளியிடுவது தமிழ்ச் சூழல் குறித்து கணநேரமாவது உற்சாகம் கொள்ள வைக்கிறது.\n2004-ல் சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய குறும்பட விழாவையொட்டிச் சிறப்பிதழ் வெளியிட்டது, குறும்படப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, சிறுகதைகளுக்குத் திரைக்கதை வடிவம் தருவது, திரைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிடுவது, நேர்காணல்கள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வருவது, திரைப்பட விழாக்கள் பற்றிய அறிவிப்புகள், கட்டுரைகள் வெளியிடுவது, குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது, திரைப்பட வரலாற்றைப் பதிவு செய்கிற கட்டுரைகளை உற்சாகப்படுத்துவது, திரைப்படம் சார்ந்த விவாதங்கள், நூல் அறிமுகங்கள் மற்றும் நாடக விமர்சனங்களுக்கு இடம் தருவது என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக நிழல் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றி வருவது பாராட்டத்தக்கதாகும்.\nசிறு பத்திரிகை நடத்துவதில் இருக்கிற பொருளாதார மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாங்கிக் கொண்டு நிழலின் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ப. திருநாவுக்கரசு. இவர் சோழநாடன் என்ற பெயரில் புத்தகங்களும் எழுதியிருக்கிறார். நிழல் என்ற பெயரில் ஒரு பதிப்பகமும் செயல்படுகிறது. இதுவரை 110 புத்தகங்கள் இவரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. விட்டல் ராவ் எழுதி நிழல் வெளியிட்ட தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்ற நூலுக்குத் தமிழக அரசின் பரிசும் கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் விருது அல்லாமல் பிற விருதுகளையும் இப்புத்தகங்கள் பெற்றிருக்கின்றன. இந்தியாவின் முற்போக்கு மாநிலங்கள் என்றும் உலக அரங்கில் இந்தியச் சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் முன்னணியில் நிற்கிற மாநிலங்கள் என்றும் சொல்லப்படும் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில்கூட வெளிவராத பல நூல்களை முதன்முதலில் தமிழில் நிழல் வெளியிட்டிருக்கிறது. உதாரணமாக, ஆப்ரிக்க சினிமா, ஈரானிய சினிமா, சொல்லப்படாத சினிமா ஆகிய நூல்களைச் சொல்லலாம். தமிழில் முதன்முதலில் வெளியான லத்தீன் அமெரிக்க நாவலான நிழல்களின் உரையாடலை வெளியிட்டதும் நிழலே.\nஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழில் ரோகாந்த் மணிசித்ரமுகி 100வது நாள் சந்திப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சந்திரமுகியும் நாகவள்ளியும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள் என்பதாக இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.\nஅந்நியன் மற்றும் கனாக் கண்டேன் ஆகிய படங்களுக்கான விமர்சனத்தை க்ருஷ்ணா எழுதியிருக்கிறார். அந்நியனைப் பற்றி ‘அந்நியன் கண்ட அவசியமற்ற கனவு ‘ என்றும், கனா கண்டேனைப் பற்றி ‘அந்நியமாகிப் போன அவசியமான கனவு ‘ என்றும் தொடங்குகிற இக்கட்டுரை இவ்விரு படங்களையும் விரிவாக அலசுகிறது.\nஒளிப்பதிவின் கதை – சினிமாவின் மொழி என்ற தலைப்பில் பா.கலைச்செல்வனின் தொடர் ஆரம்பித்திருக்கிறது. சினிமாவின் ஒளிப்பதிவு, ஒளியமைக்கும் விதம், காமிராக்களின் செயல்முறைகள் ஆகியவற்றைப் பற்றி எளியமுறையில் சொல்கிற இந்தத் தொடர் இளம் கலைஞர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது. சினிமா ஒரு விஷூவல் மீடியம் என்பதால் வசனத்தைவிட ஒளிப்பதிவுக்கு அங்கே நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. சினிமாவின் மொழி வசனம் அல்ல. காட்சிகளே. இது தெரியாமல் திராவிட இயக்கத்தாரின் அடுக்குமொழி வசனங்களில் அகப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்சினிமாவை இடதுசாரிகளே விஷூவல் மீடியமாக முதலில��� பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தக் கட்டுரையில் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு குறித்த பல தொழில்நுட்ப விவரங்கள் எளிமையாக உள்ளன. கலைச்சொற்களின் தமிழ்ப்படுத்தல், தமிழைப் படுத்தாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடுகள் (lines), பொருண்மை (tones), இடம் (space) என்று எளிமையான பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படியே, வெகுதொலைவுக் காட்சி (extreme long shot), இடைநிலை தூரக் காட்சி (midlong shot), தூரக்காட்சி அல்லது முழுமைக் காட்சி (longshot) என்று கட்டுரையாசிரியர் சுலபமாகத் தமிழ்ப்படுத்திக் கொண்டும், புரியும்படியும் எழுதிக் கொண்டு போகிறார்.\nசாதக் ஹஸன் மண்ட்டோ எழுதி ராமாநுஜம் மொழிபெயர்த்த ‘நூர்ஜஹான் லட்சத்தில் ஒருத்தி ‘ என்ற நீளமான கட்டுரை நூர்ஜஹானுக்குச் சிறப்பான அஞ்சலி செலுத்துகிறது. அவரைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் ஆய்வையும் வாசகர்களுக்குத் தருகிறது. லதா மங்கேஷ்வர், எம்.எஸ் ஆகியோருக்கு இணையான அருமையான பாடகர் நூர்ஜஹான் என்கிறார் கட்டுரையாசிரியர். அவரை இதுவரை கேட்காமல் போனோமே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.\nகுறும்படங்கள் பற்றிய பருந்துப்பார்வை என்ற பகுதி குறும்படக் கலைஞர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிற பகுதியாகும். இங்கு பல குறும்படங்களைப் பற்றிய அறிமுகங்களும் குறிப்புகளும் வாசகர்களுக்குக் கிடைக்கின்றன.\nஜெயகாந்தனின் திரைப்படங்கள் என்ற தலைப்பில் அறிவன் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளுக்காக கலைஞர்களை அவமதிக்கிற காரியத்தையும் அவர்களை மொழிக்கு வில்லனாகச் சித்தரிக்கிற பாமரத்தனத்தைப் புத்திசாலித்தனமான ஆயுதமாகப் பயன்படுத்துகிற உத்தியையும் ஒரு வெகுஜனப் போக்காகக் கொண்டிருக்கிற இச்சூழலில் தமிழ்ச் சினிமாவுக்கு ஜெயகாந்தனின் பங்களிப்பை ஏற்றம் இறக்கமின்றிப் பதிவு செய்திருக்கிறார் அறிவன்.\nபி.ஏ. கிருஷ்ணனிடம் ரேவைப் பற்றியும், சாருலதாவைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘Pather Panchali is a masterpiece for artmanship. Charulata is a masterpiece for craftmanship ‘ என்றார். சாருலதாவின் திரைக்கதையைத் தமிழில் பெயர்த்துக் கொடுத்திருக்கிறார் இமயவர்மன். எனக்கு மிகவும் பிடித்தமான சாருலதாவின் திரைக்கதையைத் தமிழில் படிப்பது எனக்கு மிகவும் உவப்பான காரியமாக இருந்தது. புதிய கலைஞ���்களை இத்தகு திரைக்கதைகளின் மொழியாக்கம் நிறைய மேம்படுத்தும்.\nவீடியோ ஆக்டிவிஸம் பற்றி எம்.ஏ. ரஹ்மான் எழுதிய கட்டுரையை உமர் தமிழாக்கியிருக்கிறார். ஒரு மாற்று ஊடகமாக வீடியோ ஆக்டிவிஸம் வளர்ந்திருப்பதையும், சி.என்.என். போன்ற முதலாளித்துவ ஊடகங்களுக்கு அது சவாலாக இருப்பதையும், ஒரு போராட்ட மற்றும் சாட்சியம் சொல்கிற தோழனாகவும் வீடியோ ஆக்டிவிஸம் வளர்ந்திருப்பதையும் இக்கட்டுரை சொல்கிறது. இந்தியா போன்ற வளர்கிற நாடுகளில் மக்களின் பிரச்னைகள் ஏராளமிருக்கிற நாடுகளில் வீடியோ ஆக்டிவிஸம் சிறப்பான சமூகப் பங்களிப்பைச் செய்ய முடியும். இதை முன்னெடுத்து வளர்க்கிற அமைப்புகள் தோன்ற வேண்டும். வெளிநாடுகளில் அத்தகைய அமைப்புகள் உள்ளன.\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு வரிசையில் டி.ஆர். ராமச்சந்திரனைப் பற்றி, திருநின்றவூர் T. சந்தான கிருஷ்ணன் கருத்துகளை மாலதி நந்தகுமார் கட்டுரையாக்கம் செய்திருக்கிறார். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான பின் – ஈகோவைத் தூண்டும் கேள்விகளுக்கும் கண்ணியத்துடனும் ஜாக்கிரதையாகவும் பதில் அளித்த டி.ஆர் ராமச்சந்திரனை ‘உனக்கும் நடிப்புக்கும் வெகுதூரம் போ தம்பி ‘ என்று சினிமா உலகம் ஆரம்பத்தில் நிறையவே வாட்டியிருக்கிறது.\nதமிழ் சினிமாவில் சில சிறப்பான பாடல் காட்சிகள் என்ற தலைப்பில் வெளி ரங்கராஜன் எழுதியிருக்கிறார். அவருடைய இடிபாடுகளுக்கிடையில் கட்டுரைத் தொகுப்பின் மூலம் என்னை மிகவும் ஈர்த்தவர் இவர். பாதாள பைரவி, மலைக்கள்ளன், விடிவெள்ளி, சிவகங்கைச் சீமை, இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களிலிருந்து தான் ரசித்த பல பாடல் காட்சிகளையும் அவை பிடித்திருந்ததற்கான காரணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.\nகன்னட சினிமாவும் நானும் என்ற தலைப்பில் விட்டல் ராவ் எழுதியிருக்கிறார். இவரும் நாவலாசிரியர் விட்டல் ராவும் ஒரே நபர்தானா என்ற கேள்வி ஓடுகிறது.\nஇரண்டு நாடக நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகள், நூல் அறிமுகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிழலில் வெளிவந்த கட்டுரைகளின் பட்டியல் (பல்வேறு பிரிவுகளின் கீழ் வந்தவை முறையாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன) என்று நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் நிறைய உழைப்பையும், உள்ளடக்கத்தையும் தாங்கி நம் வாசிப்புக்குக் கனம் சேர��க்கிறது.\n(சந்தா செலுத்த விரும்புவோர் தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு, ஆசிரியர் (நிழல் மாதமிருமுறை) 31/48, இராணி அண்ணா நகர், சென்னை – 78, தொலபேசி: 9444 484868, மின்னஞ்சல்: nizhal_2001@yahoo.co.in, anyindian.com மூலமாக ஆன்லைனிலும் சந்தா செலுத்தலாம்.)\n ( மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் )\nபாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்\nபகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்\nபெரியபுராணம் – 49 – திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி\n24-வது ஐரோப்பியத் தமிழ்ப் பெண்கள் சந்திப்பு\nநடை – “கோவிந்தா, கோவிந்தா” – பாகம் 1\nபொது மக்கள் கவனத்திற்கு – பரவி வரும் Blackmail கலாச்சாரம்\nஉயிர்-தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – பரம்பரை உருமாற்றப்பட்ட உணவு. (Genetically Modified Food)\nகீதாஞ்சலி (33) என்னைச் சுற்றி ஓர் மதில் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகாலம் எழுதிய கவிதை – இரண்டு\nலேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-2 (New Tools: Laser & Maser Beams)\nநிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்\nஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)\nPrevious:காலச்சுவடு பதிப்பகம் – புக்பாயிண்ட் ஜிம் கார்பெட் நூல் வெளியீடு – ஜூலை 24, 2005\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n ( மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் )\nபாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்\nபகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்\nபெரியபுராணம் – 49 – திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி\n24-வது ஐரோப்பியத் தமிழ்ப் பெண்கள் சந்திப்பு\nநடை – “கோவிந்தா, கோவிந்தா” – பாகம் 1\nபொது மக்கள் கவனத்திற்கு – பரவி வரும் Blackmail கலாச்சாரம்\nஉயிர்-தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – பரம்பரை உருமாற்றப்பட்ட உணவு. (Genetically Modified Food)\nகீதாஞ்சலி (33) என்னைச் சுற்றி ஓர் ம��ில் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகாலம் எழுதிய கவிதை – இரண்டு\nலேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-2 (New Tools: Laser & Maser Beams)\nநிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்\nஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/22076/", "date_download": "2020-08-10T05:24:58Z", "digest": "sha1:YVLSNMJFQDY4KIOAPUYXLGFTMWD4JGZ4", "length": 16963, "nlines": 287, "source_domain": "tnpolice.news", "title": "மதுரை TVS – ல் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nமதுரை TVS – ல் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை: மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெட்சுமி அவர்கள் கோச்சடையில் உள்ள TVS Pvt Ltd- ல் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nமதுரையில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு\n58 மதுரை: மதுரை மாநகர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. சாந்தி ஆகிய இருவரும் […]\nபோலீஸ் கிளப் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி\nநோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர்\nவிருதுநகரில் காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு\nமதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nதி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.\nதஞ்சையில் DGP நேரில் ஆய்வு, விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள “நம்ம தஞ்சை”(Namma Thanjai) APP\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,743)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,355)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,335)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,299)\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/kodaikanal/kodaikanal", "date_download": "2020-08-10T05:25:52Z", "digest": "sha1:U5YJKSYTU2YQYIYOROOEGQROYCUS6OWP", "length": 10690, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "போதையின் உச்சத்தில்... கிளகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்! | Kodaikanal.. | nakkheeran", "raw_content": "\nபோதையின் உச்சத்தில்... கிளகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்\nஉலகத்துல எந்தெந்த நாட்டுல அந்தமாதிரி சமாச்சாரத்துக்கு கட்டுப்பாடு இல்லைங்கிறது நெட்டில் தட்டினா தெரிஞ்சு போயிரும். அதுக்காக, ஃபிளைட் பிடிச்சு அந்த நாட்டுக்கெல் லாம் பறந்து போயி, ஜாலி பண்ண முடியுமா அவ்வளவு பணம் எங்கேயிருக்கு அதுக்கெல்லாம் நேரமும் இல்ல. வேலை வேலைன்னு ஐ.டி. கம்பெனிங்க மண... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரேஷன் பொருட்கள் ஊழல் -\"முட்டை' பாணியில் மெகா மோசடி\nஅசுரன் கிளப்பிய பஞ்சமி சர்ச்சை\nசிக்னல் : நள்ளிரவில் போலீஸ் பிடியில் தி.மு.க. மா.செ.\nகிட்னியை கொடுத்துட்டுப் போ... மலேசியாவில் மிரட்டப்பட்ட தமிழகப் பெண் மீட்பு\n7 பேர் விடுதலை எப்போது\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\nகரோனா மருந்து... இந்திய நிறுவனத்திற்கு ரூ.1,125 கோடி வழங்கும் பில்கேட்ஸ் அறக்கட்டளை...\n24X7 ‎செய்திகள் 14 hrs\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9k0py", "date_download": "2020-08-10T05:39:46Z", "digest": "sha1:PNA5G7CNNAP24EUJ3YEHSIM36CLQTNAC", "length": 6611, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "இலங்கைச்சரித்திர சூசனம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.\nகுறிச் சொற்கள் : இலங்கை சரித்திரம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/mainananacalaila-vaisamaikala-utaurauvala", "date_download": "2020-08-10T05:29:25Z", "digest": "sha1:AM5UHLU26BOTZEPMKKR4AJFW44TRB2Y7", "length": 7263, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "மின்னஞ்சலில் விஷமிகள் ஊடுருவல்! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி நவம்பர் 29, 2019\nகூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது.\nவாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்படுகிறது என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில், கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேருக்கு இந்த எச்சரிக்கை தகவல் வந்து இருக்கின்றன.\nஅமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென்கொரியா போன்ற நாடுகளில், சில நாடுகள் ஆயிரத்துக்கும் மேலான எச்சரிக்கை தகவலை பெற்று இருக்கின்றன.\nமர்ம நபர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். அதில் கடவுச்சொல் (பாஸ்வேடு) பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். அதை பார்ப்பவர்கள் தெரியாமல் கடவுச்சொல்லை பயன்படுத்தினால், உடனே ஊடுருவி அவர்களின் முக்கிய தகவல்களை திருடிவிடுகின்றனர்.\nஇதனால் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்காகவே பிரத்தியேகமாக கூகுள், “உயர் பாதுகாப்பு திட்டம்” ஒன்றை (அட்வான்ஸ் புரோடெக்சன் புரோகிராம்) உருவாக்கி இருக்கிறது. அதில் இணையுமாறு அவர்களை கூகுள் நிறுவனம் கேட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.\nமுகமூடியை கழற்றாமலே மொபைலை இயக்கலாம்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஜப்பானில் தீவிர ரோபோ ஆராய்ச்சியில் இருந்த, டோனட் ரோபோடிக்சின் விஞ்ஞானிகள்,அதை\nஐஒஎஸ் 14 இல் அறிமுகமாகும் அசத்தல் புதிய எமோஜிக்கள்\nசனி ஜூலை 18, 2020\nபுதிய எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\nசனி ஜூலை 04, 2020\nட்விட்டரில் புதிய அம்சம் வழங்குவது பற்றிய பயனரின் கேள்விக்கு\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verhal.blogspot.com/2019/10/blog-post.html", "date_download": "2020-08-10T05:10:27Z", "digest": "sha1:A2GOHL6WPO2THSMYXTBVD6EMTAPWGLX4", "length": 16063, "nlines": 292, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nவெள்ளி, அக்டோபர் 04, 2019\nஎனது முதல் மின் புத்தகம்.\nஎன்னுடைய குறு நாவல் மின் பதிப்பொன்று அமாசான் கிண்டில்\nஏறதாழ 0.5 டாலர் ( இந்திய மதிப்பில் ரூபய் 50 ) மதிப்பிலிருக்கும் அந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்குவதன் மூலமும் அதுபற்றிய கமண்டுகளை அமாசான் கிண்டில் தளங்களில் வெளிபடுத்துவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் சோம்பியிருக்கும் எனக்கு புதிய ஊக்கத்தைக்கொடுக்கக்கூடும்.\nஅதேசமயம் அமாசான் அறிவித்திருக்கும் பென் டு ப்பளிஷ் போட்டியில் எனக்கு ஒரு இடத்தையும் நிர்ணயிக்கும்..\nஇணையதளங்களையும் சமூக ஊடகங்களையும் கையாளத்தெரிந்தவர்கள் கிண்டில் இ ரீடர் அப்ளிகேஷனை தரவிரக்கம் செய்து கொண்டு கைபேசி டேப்ளட் கருவிகளிலும் எளிதாக வாசிக்கலாம். நன்றி வணக்கம்.\nகீழே உள்ள படத்தை க்ளிக் செய்வதன்மூலம் அமாசான் தளத்தை அடையலாம்.\nமறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்: குறு நாவல் (சிறு கதைகள் Book 3) (Tamil Edition)\nசென்னை புறநகர் ரயில் நிலையமொன்றில் ஒரு மாலைப்ப¼...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\nமறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்.\n அமாசான் அறிவித்திருந்த pen to publish 2019 போட்டிக்கான இறுதி நாள் முடிந்திருக்கிறது . அமாசான் தர எந்...\nவில்லவன் கோதை தொள்ளாயிரத்து ஐம்பத்தியேழு என்று கருதுகிறேன். அப்போது எனக்கு பத்து வயதிரு...\n\"கலைஞர் என்ன சாதித்து கிழித்தார்\" தொல்காப்பியன் (அபி அப்பா ) இன்று ஜூன் மாதம் 3ம் நாள். கலைஞர் அவர...\nஇலக்கியம் பேசு ..அரசியல் அகற்று \n05 01 1911 பதிவு . இனிய இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் தாங்கட்கு 50 களில் திராவிட இயக்கங்கள் கையிலெடுத்த ஆயுதங்களான பகுத்தறிவு ...\nவணக்கம். அமாசான் அறிவித்திருந்த pen to publish 2019 க்கான புத்தகவருகை ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது . எத்தகய மதிப்பீடுகளை...\nவிழா சிறக்க வேர்களின் இனிய நல் வாழ்த்துக்கள் \nதனித்தமிழ் இயக்கத்துக்கு வித்தாயிருந்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் வேர்கள் எண்ணிப் பார்க்கிறது. 15 ஜ...\nஆந்திர மாநிலத்தில் இளம் பெண் மருத்துவர்ஒருவர் பாலியல் கொடுமை க்குள்ளாக்கப் பட்டு உயிரோடு கொளுத் தப் பட்ட நிகழ்வும் அதனைத்தொடர்ந்து அந்...\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன ( நவம்பர் 4 - 2013 தி இந்து நாளிதழில்ஜெயமோகன் எழுப்பிய வினாவின் எதிரொலி ) கூடுவிட்டு கூடு...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nஎனது முதல் மின புத்தகம்\nமறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன் ..அமாசானில் இன்று...\nஇப்போது இவர்கள் . . .\nverhal. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/03/blog-post_98.html", "date_download": "2020-08-10T05:15:04Z", "digest": "sha1:E3OBW2D56QOMZHKH5JV7XFQQL5JC4YJ5", "length": 2624, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதிய நம்பிக்கை பொறுப்பாளராக பேராசிரியர் காதர் நியமனம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதிய நம்பிக்கை பொறுப்பாளராக பேராசிரியர் காதர் நியமனம்\nமஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதிய நம்பிக்கை பொறுப்பாளராக பேராசிரியர் காதர் நியமனம்\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினராக பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் இன்று (27) நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டார்.\nஇவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரும் ஆவார். தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நிலையில், கல்விச் சமூகத்தின் புலமைச் சொத்தாகிய பேராசிரியர் காதருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/02/21/live-on-pakistan-on-owisi-platform-in-meetting/", "date_download": "2020-08-10T06:01:22Z", "digest": "sha1:PE6T2ECV63PQM6VYDUGMKXWZFD2LKHDU", "length": 10519, "nlines": 128, "source_domain": "oredesam.in", "title": "ஒவைசி மேடையில் பாகிஸ்தான் வாழ்க! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை கதறும் ஒவைசி ! - oredesam", "raw_content": "\nஒவைசி மேடையில் பாகிஸ்தான் வாழ்க எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை கதறும் ஒவைசி \nபெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தின் ஓவைஸி மேடைக்கு வரும்போது மேடை ஏறிய இளம்பெண் ஒருவர், மைக்கை வாங்கி பாகிஸ்தான் ஜிந்தாபாத் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவைசி அலறியடித்து கொண்டு அந்த பெண் ஆறு வந்து மைக்கை பிடுங்க முயற்சித்தார்.\nபின் அந்த பெண் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டார். இதையும் ஒவைசியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை போல உடனே நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் உடேன அந்த பெண்னிடம் மைக்கை பிடுங்கினர். அந்த பெண்ணோ பிடிவாதமாக நன் சில உண்மைகளை கூற விரும்புகிறேன் என சொல்ல ஆரம்பித்ததும் ஆனால் மேடையை விட்டு கீழே இறக்கினார்கள் நிகழ்ச்சி ஏற்பட்டார்கள் பின்னர் அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமூணாறுவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 தமிழர்கள் பலி உண்மையை மறைக்கும் கம்யூனிஸ்ட் கேரள அரசு\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nஇந்த இந்தநிலையில் அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர் மீது பிரிவு 124ஏ கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது த���டர்பாக பேசிய ஓவைசி, இத்தகைய முழக்கம் கண்டனத்திற்குரியது. இப்பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல. பாரத் ஜிந்தாபாத் என்பதே எங்களின் முழக்கம். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்பது எங்களின் அல்ல என்றார்.\nTags: indiasupportCAAowisiPAKISTANஅசாதுதீன் ஓவைசிஇந்துஸ்தான் ஜிந்தாபாத்\nமூணாறுவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 தமிழர்கள் பலி உண்மையை மறைக்கும் கம்யூனிஸ்ட் கேரள அரசு\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\nமகாத்மா காந்திக்கு ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.\nராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nபத்திரிகை சுதந்திரம் vs திமுக…இன்றைய இளந்தலைமுறை பலரும் அறியாதது.\nராமாயணத்தை , ஹனுமான் சஞ்சீவானியைப் பெற்றதைப் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு பிரதமர் மோடி தங்களுக்கு உதவினார் பிரேசில் ஜனாதிபதி.\n20 ஆண்டுகளில் 5 கொடிய வைரஸ்களை பரப்பிய சீனா -திடுக்கிடும் தகவல்கள் வெளியானது\nமூணாறுவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 தமிழர்கள் பலி உண்மையை மறைக்கும் கம்யூனிஸ்ட் கேரள அரசு\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:33:29Z", "digest": "sha1:SRGFPJTJ26J6NSXKYHWGMA6I5S5Y5IGC", "length": 63784, "nlines": 548, "source_domain": "ta.wikipedia.org", "title": "வங்காளதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்கதேசம் இங்கு வழிமாற்றப்படுகிறது. பண்டைய இந்திய தேசம் பற்றி அறிய வங்கதேசம் (புராதனம்) கட்டுரையைப் பாருங்கள்.\nநாட்டுப்பண்: அமர் சோனர் பங்களா\n• குடியரசுத் தலைவர் ஜுலூர் இரகுமான்\n• தலைமை அமைச்சர் சேக் அசீனா\n• முதன்மை உசாவுதுணை அப்துல் ஹமீது\n• கூற்றம் மார்ச் 26 1971\n• வெற்றி நாள் திசம்பர் 16 1971\n• மொத்தம் 1,47,570 கிமீ2 (94ஆவது)\n• அடர்த்தி 1045/km2 (11ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2020IMF[3] கணக்கெடுப்பு\n• மொத்தம் $917.805 பில்லியன் (29ஆவது)\n• தலைவிகிதம் $5,453 (136vவது)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+6)\nவங்காளத்தேசம் (Bangladesh) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.\nஇந்நாட்டின் எல்லைகள் 1947ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947 ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளதேச விடுதலைப் போருக்குப் பின் வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது.\nஇதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.\nவங்���ாளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு பாராளுமன்ற சனநாயக நாடாகும். இதன் பாராளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991இலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 உடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படுவதோடு, SAARC, BIMSTEC, OIC மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறுப்பினராகவும் விளங்குகிறது.\nபுவியியல் ரீதியாக நாடு கங்கை பிரமபுத்திரா கழிமுகத்தின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இதனால், வருடாந்தம் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நாடு வறுமை, ஊழல், மிகைமக்கட்தொகை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், வங்காளதேசம் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது.[4] மேலும், ஆயுள் எதிர்பார்ப்பை 23 வருடங்களால் உயர்த்திக் கொள்வதிலும், கல்வியில் பால்நிலைச் சமத்துவத்தை அடைவதிலும், மக்கட்தொகை அதிகரிப்பைக் குறைப்பதிலும், தாய்சேய் நலத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது.[5][6] நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன.\nவங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்கள், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.[7]\nகுல்னா கோட்டத்தில் 10 மாவட்டங்களும், டாக்கா கோட்டத்தில் 13 மாவட்டங்களும், சிட்டகாங் கோட்டத்தில் 11 மாவட்டங்களும், மைமன்சிங் கோட்டத்தில் 4 மாவட்டங்களும், ரங்க்பூர் கோட்டத்தில் 8 மாவட்டங்களும், ராஜசாகி கோட்டத்தில் 8 மாவட்டங்களும், பரிசால் கோட்டத்தில் 6 மாவட்டங்களும் மற்றும் சில்ஹெட் கோட்டத்தில் 4 மாவட்டங்களும் உள்ளது. மாவட்டங்களின் விவரம்:\n1 குல்னா மாவட்டம் 2 ஜெஸ்சூர் மாவ��்டம் 3 சத்கீரா மாவட்டம் 4 நராய்ல் மாவட்டம் 5 மெகர்பூர் மாவட்டம் 6 மகுரா மாவட்டம் 7 குஸ்தியா மாவட்டம் 8 சௌதங்கா மாவட்டம் 9 ஜெனிதக் மாவட்டம் 10 பேகர்காட் மாவட்டம்\n1 கோபால்கஞ்ச் மாவட்டம் 2 டாக்கா மாவட்டம் 3 தங்காயில் மாவட்டம் 4 சரியத்பூர் மாவட்டம் 5 நரசிங்கடி மாவட்டம் 6 நாராயண்கஞ்ச் மாவட்டம் 7 முன்சிகஞ்ச் மாவட்டம் 8 மணிகஞ்ச் மாவட்டம் 9 பரித்பூர் மாவட்டம் 10 மதாரிபூர் மாவட்டம் 11 ராஜ்பாரி மாவட்டம் 12 காஜிபூர் மாவட்டம் 13 கிசோர்கஞ்ச் மாவட்டம்\n1 நவகாளி மாவட்டம் 2 லெட்சுமிபூர் மாவட்டம் 3 ரங்கமதி மாவட்டம் 4 கொமில்லா மாவட்டம் 5 காக்ஸ் பஜார் மாவட்டம் 6 சிட்டகாங் மாவட்டம் 7 பிரம்மன்பரியா மாவட்டம் 8 சந்திரபூர் மாவட்டம் 9 கக்ராச்சாரி மாவட்டம் 10 பெனி மாவட்டம் 11 பந்தர்பன் மாவட்டம்\n1 மைமன்சிங் மாவட்டம் 2 செர்பூர் மாவட்டம் 3 நேத்ரோகோனா மாவட்டம் 4 ஜமால்பூர் மாவட்டம்\n1 ரங்க்பூர் மாவட்டம் 2 தாகுர்காவ்ன் மாவட்டம் 3 தினஜ்பூர் மாவட்டம் 4 நீல்பமரி மாவட்டம் 5 பஞ்சகர் மாவட்டம் 6 குரிகிராம் மாவட்டம் 7 காய்பாந்தா மாவட்டம் 8 லால்முனிர்காட் மாவட்டம்\n1 ராஜசாகி மாவட்டம் 2 சிராஜ்கஞ்ச் மாவட்டம் 3 பப்னா மாவட்டம் 4 நத்தோர் மாவட்டம் 5 நவகோன் மாவட்டம் 6 சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம் 7 போக்ரா மாவட்டம் 8 ஜெய்பூர்ஹட் மாவட்டம்\n1 பிரோஜ்பூர் மாவட்டம் 2 போலா மாவட்டம் 3 பரிசால் மாவட்டம் 4 பர்குனா மாவட்டம் 5 ஜலோகட்டி மாவட்டம் 6 பதுவாகாளி மாவட்டம்\n1 சில்ஹெட் மாவட்டம் 2 சுனாம்கஞ்ச் மாவட்டம் 3 மௌலிபஜார் மாவட்டம் 4 ஹபிகஞ்ச் மாவட்டம்\nவங்காளதேசத்தின் பகர்பூரிலுள்ள சோமாபுர மகாவிகாரை. இது இந்திய உபகண்டத்தில் உள்ள விகாரைகளில் மிகவும் பெரிய விகாரையாகும். இது வங்காளத்தின் தர்மபாலனால் கட்டப்பட்டது.\nபகர்கட் மசூதி நகரிலுள்ள அறுபது மாட மசூதி. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது ஐக்கிய நாடுகளின் உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.\nபெரும் வங்காளப் பகுதியிலுள்ள நாகரிகத்தின் எச்சங்கள் நாலாயிரம் வருட பழைமை வாய்ந்தவை.[8] இக்காலப்பகுதியில், திராவிட, திபெத்தோ-பர்ம மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தனர். \"பங்க்லா\" அல்லது \"பெங்கால்\" என்ற சொல்லின் சரியான மூலம் அறியப்படவில்லை. இருப்பினும், இப்பகுதிகளில் கி.மு. 1000ம் ஆண்டு காலப்பகுதியில் குடியேறிய திராவிட மொழி பேசும் குழுவான \"பாங்\"இலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[9]\nகி.மு. 7ம்நூற்றாண்டிலிருந்து கங்கரிதாய் ராச்சியம் உருவாகியது. இது பின்னர் சிசுநாக வம்சம், நந்தர், மௌரியப் பேரரசு, சுங்கர், சாதவாகனர் மற்றும் கண்வப் பேரரசுகளின் காலப்பகுதியில், பிகாருடன் இணைந்து அப்பேரரசுகளின் கீழ் காணப்பட்டது. கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டு வரை குப்தப் பேரரசு மற்றும் ஹர்சப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் வீழ்ச்சிக்குப் பின், சசாங்கன் எனும் ஆற்றல் மிகு வங்காள தேசத்தவன் ஒரு சிறந்த, குறுகியகால அரசொன்றை நிறுவினான். சிறிதுகால, சர்வாதிகார ஆட்சியின்பின், வங்காள பௌத்த, பால வம்சம் நானூறு வருடங்கள் ஆட்சி புரிந்தது. இதன்பின், சிறிதுகாலம் இந்து சேன வம்சம் ஆட்சி புரிந்தது.\nமத்தியகால ஐரோப்பிய புவியியலாளர்கள் கங்கைக் கழிமுகப்பகுதியில், ஒரு சொர்க்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், 16ம் நூற்றாண்டு வரை இந்திய உபகண்டத்திலேயே செல்வச் செழிப்புமிக்க பகுதியாக வங்காளம் காணப்பட்டிருக்கக்கூடும். இப்பகுதியின் ஆரம்பகால வரலாறு, இந்துப் பேரரசுகள், உட்பூசல்கள் மற்றும் இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டி என்பவற்றால் நிரம்பியது.\nஅராபிய முஸ்லிம் வணிகர்களால் 12ம் நூற்றாண்டளவில் வங்காளப்பகுதியில் இசுலாமிய சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. சூஃபி போதகர்கள், மற்றும் அதனையடுத்த முஸ்லிம் ஆட்சி ஆகியவை இப்பகுதி முழுவதும் இசுலாம் பரவ வழி செய்தன.[10] துருக்கிய தளபதியான பக்தியார் கில்ஜி, 1204ல், சேன வம்சத்தின் லக்‌ஷ்மண் சேன் என்பவரைத் தோற்கடித்து, வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். இப்பகுதி அடுத்த சில நூறு வருடங்களுக்கு பல சுல்தான்களாலும், இந்து அரசர்களாலும், நிலப்பிரபுக்களாலும் (பரோ-புய்யான்கள்) ஆளப்பட்டன. 16ம் நூற்றாண்டளவில், முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, டாக்கா முகலாய நிர்வாகத்தின் முக்கிய நிலையமாக உருவானது. 1517இலிருந்து, கோவாவிலிருந்த போர்த்துக்கீச வியாபாரிகள் வங்காளத்துக்கான கடல்வழியைக் கண்டுபிடித்தனர். 1537ல் மட்டும் அவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டதோடு, சிட்டகொங்கில் சுங்கச் சாவடிகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டது. 1577ல், முகலாயப் பேரரசரான அக்பர், நிலையான குடியேற்றங்களை அமைக்கவும், தேவாலயங்கள் அமைக்கவும் போர்த்துக்கீசருக்கு அனுமதி வழங்கினார்.[11] ஐரோப்பிய வணிகர்களின் செல்வாக்கு அதிகரித்து, இறுதியில் 1757 பிளாசிப் போரின் பின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.[12] 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின், இதன் அதிகாரம் பிரித்தானிய முடியின் கீழ் வந்ததுடன், பிரித்தானிய வைஸ்ராய் இதன் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டார்.[13] காலனித்துவ ஆட்சியின்போது, தெற்காசியா முழுவதும் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டன. இவற்றுள் 1943ன் வங்காளப் பெரும் பஞ்சம் காரணமாக 3 மில்லியன் பேர் இறந்தனர்.[14]\nலால்பாக் கோட்டை, 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், டாக்காவில் கட்டப்பட்டது.\n18ம் நூற்றாண்டில் இந்துப் பேரரசான மராத்தியப் பேரரசு, முகலாயர்களைத் தோற்கடித்ததோடு, 1742க்கும் 1751க்கும் இடையில் வங்காளத்தின் நவாப்பின் கீழிருந்த பகுதிகளையும் அழித்தது. நவாபின் ஆட்சியின் கீழிருந்த வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளின் மீதான மராத்தியப் பேரசின் தொடர் தாக்குதல்களால் வங்காளப் பொருளாதாரம் அழிவடைந்தது. இதனால் மராத்தியப் பேரரசின் தொடர் தாக்குதல்களுக்கு அதனால் முகங்கொடுக்க முடியவில்லை. நவாப் அலி வர்தி கான் மராத்தியப் பேரரசுடன் சமாதான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு முழு ஒரிசாவையும், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளையும், மராத்தியப் பேரரசுக்கு அளித்தான். இதற்கு மேலதிகமாக வங்காளத்தின் ஏனைய பகுதிகளிலும் பீகாரிலும் வசூலிக்கப்படும் வரியில், கால்பங்கை திறையாக(சௌத்) அளிக்கவும் ஒப்புக்கொண்டான். இது அண்ணளவாக வருடத்துக்கு, வங்காளத்திலிருந்து 20 லட்சங்களும், பீகாரிலிருந்து 12 லட்சங்களும் ஆகும்.[15][16] பனிபட்டில் முசுலீம் கூட்டுப் படைகளுடனான போரில் மராத்தியப் பேரரசின் தோல்விக்குப்பின் இப்பேரரசு மராத்தியத் தளபதியான மாதோஜி சிந்தியாவிடம் கையளிக்கப்பட்டது. இவர் மீண்டும் வங்காளம் மீது படையெடுத்தார். 1760களில், வங்காளப் பகுதிகளை ஆக்கிரமித்த பிரித்தானிய இந்தியப் பேரரசு, சௌத் வரியை வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதனால் வங்காளம் மீதான மரா��்தியரின் படையெடுப்பு தொடர்ந்தது. இறுதியில், 1777இலிருந்து 1818 வரை நடைபெற்ற மூன்று ஆங்கில-மராத்தியப் போர்களில் மராத்தியப் பேரரசு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டது.\n1905க்கும் 1911க்கும் இடையில், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்குப் பகுதியொன்றை உருவாக்கும் நிறைவேற்றப்படாத வங்காள மாகாணத்தை இரண்டு பகுதிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.[17] 1947ல் பிரித்தானியப் பேரரசின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. இதன் மேற்குப்பகுதி இந்தியாவுடன் இணைய கிழக்குப்பகுதி (முசுலிம் பெரும்பான்மை) டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், பாகிஸ்தானுடன் இணைந்தது.[18] 1950ல், கிழக்கு வங்காளத்தில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மானியமுறை ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.[19] பொருளாதார மற்றும் மக்கட்தொகை விகிதாசாரத்தில் கிழக்குப் பகுதி செல்வாக்குச் செலுத்தினாலும், பாகிஸ்தானின் அரசாங்கமும், ராணுவமும், மேற்குப்பகுதியின் உயர் வகுப்பினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. 1952ன் வங்காள மொழி இயக்கமே கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதல் விரிசலாக அமைந்தது.[20] அடுத்த பத்தாண்டுகளில், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மத்திய அரசாங்கத்துடனான பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கின. இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. 1960களில், இது சுயாட்சிக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1966ல் அதன் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான் (முஜிப்) சிறையிலிடப்பட்டார். 1969ல், வரலாறு காணாத பிரபல்யமான கிளர்ச்சியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். 1970ல், ஒரு பாரிய சூறாவளி கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை அழித்ததோடு, ஐந்து லட்சம் பேரையும் கொன்றது.[21] எனினும், மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1970 தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி[22] ஆட்சியமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டமையால் வங்காள மக்களின் கோபம் அதிகரித்தது.\nமுஜிபுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதைத் தொடர்ந்து, சனாதிபதி யாஹ்யா கான் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒப்பரேசன் சேர்ச்லைட்[23] எனப்பட்ட ராணுவ நடவடிக்கையை கிழக்குப் பாகிஸ்தான் மீது நடத்தினர். இதன் மூலம், மார்ச்சு 26, 1971ல், அதிகாலை நேரத்தில், முஜிபுர் ரகுமானைக் கைது செய்தனர். யாஹ்யா கானின் இந்நடவடிக்கை மிகவும் கொடூரமானதாக இருந்ததோடு, போரின்போது இடம்பெற்ற வன்முறைகளால் பலர் இறந்தனர்.[24] இதில் முக்கிய இலக்குகளாக இருந்தோர் அறிஞர்களும் இந்துக்களுமாவர். மேலும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் அருகிலுள்ள இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர்.[25] போரின்போது படுகொலை செய்யப்பட்டோர் தொகை முப்பதினாயிரத்திலிருந்து, மூன்று மில்லியன் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.[26] ஐக்கிய அமெரிக்காவின் நேரடித் தலையீடு காரணமாக சனவரி 8, 1972ல் முஜிபுர் ரகுமான் விடுதலை செய்யப்பட்டார்.[27]\nஅவாமி லீக்கின் தலைவர்கள் இந்தியாவின் கல்கத்தாவில் நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டனர். ஏப்ரல் 17, 1971ல், அது கிழக்கு பாகிஸ்தானின் குஸ்தியா மாவட்டத்திலுள்ள மெஹெர்பூரில் முறையாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது. இதன்படி, தாஜுதீன் அஹமட் முதல் பிரதமராகவும், சையத் நஸ்ருல் இஸ்லாம் தற்காலிக சனாதிபதியாகவும் பதவியேற்றனர்.\nதேசிய தியாகிகளின் ஞாபகார்த்தச் சின்னம், 1971ன் வங்காளதேச விடுதலைப் போரில் உயிர்நீத்தோர் நினைவாகக் கட்டப்பட்டது.\nவங்காளதேச விடுதலைப் போர் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வங்காளப் படைவீரர்களைக் கொண்ட தளபதி M.A.G. ஒஸ்மானியால் வழிநடத்தப்பட்ட, வங்காள தேசப் படைகள், 11 பகுதிகளாகப் பிரிந்து பாகிஸ்தானியப் படைகளுக்கெதிராக பாரிய கெரில்லாப் போரை தொடுத்தன. இதற்கு உதவியாக, இந்திய ராணுவத்தால் உதவி வழங்கப்பட்ட, மேஜர் ஜெனரல். சுஜித் சிங் உபன் தலைமையிலான, கதெரியா வாகினி, ஹெமாயத் வாகினி ஆகியவற்றைக் கொண்ட முக்தி வாகினி எனும் அமைப்பும் போரில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் டாகா பகுதியைச் சுற்றி வளைத்ததுடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. மார்ச் 19, 1972 வரை இந்திய ராணுவம் வங்காளதேசத்தில் தங்கியிருந்தது.\nசுதந்திரத்தின் பின், வங்காளதேசம் அவாமி லீக்கால் ஆளப்பட்டது. தேர்தல் நடத்தப்படாமல் முஜிப் பிரதமராக ஆனார். 1973 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், அவாமி லீக் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 1973 மற்றும் 1974 காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் பஞ்சம�� ஏற்பட்டது.[14] மேலும் 1975ல் முற்பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட BAKSAL கட்சியை மட்டும் கொண்ட ஒருகட்சி சோசலிச ஆட்சியை ஏற்படுத்தினார். ஆகத்து 15, 1975ல், முஜிபும், அவரது குடும்பத்தினரும் இடைநிலை ராணுவத் தலைவர்களால், படுகொலை செய்யப்பட்டனர்.[28] உப- சனாதிபதி கன்டகெர் முஷ்டாக் அஹமட் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் முஜிபின் அமைச்சரவையில் பெரிய மாறுதல்கள் ஏற்படவில்லை. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7, 1975 ஆகிய இருதினங்களில் நடைபெற்ற ராணுவக் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பதற்காக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. முஷ்டாக் பதவி விலகியதுடன் நாட்டில் ராணுவ ஆட்சி அமுலாக்கப்பட்டது. புதிய சனாதிபதியாக முதன்மை ராணுவ நிர்வாகியும், நீதிபதியுமாகிய அபு சதம் பதவியேற்றார். இவரது பதில் நிர்வாகிகளாக மூன்று முதன்மை சேவை அதிகாரிகள் செயற்பட்டனர். 1977ல் நீதிபதி சாயெம் பதவி விலகியதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் சியாவுர் ரகுமான் சனாதிபதியாகப் பதவியேற்றார். இவர் பலகட்சி அரசியலை மீண்டும் கொண்டுவந்ததோடு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார். மேலும் வங்காளதேச தேசியக் கட்சி எனும் கட்சியையும் உருவாக்கினார். 1981ல் ராணுவ அதிகாரிகளால் சியாவுர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.[28]\nமார்ச்சு 24, 1982ல் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் அடுத்த ஆட்சியாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஹொசைன் மொகமட் எர்சாத் பதவியேற்றார். திசம்பர் 6, 1990ல், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுடன் மேற்கத்தைய சக்திகளின் (சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட பாரிய கொள்கை மாற்றம்) அழுத்தம் காரணமாக இவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்பின், வங்காளத்தேசம் பாராளுமன்ற சனநாயக ஆட்சிக்கு மாறியது. சியாவின் விதவை மனைவியான, காலிதா சியா வங்காளதேச தேசியக் கட்சியை வழிநடத்தி, 1991 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம், வங்காளதேச வரலாற்றிலேயே முதலாவது பெண் பிரதமரானார். எவ்வாறாயினும், முஜிபின் மகள்களில் ஒருவரான சேக் ஹசினாவால் வழிநடத்தப்பட்ட அவாமி லீக் கட்சி 1996ல் நடைபெற்ற அடுத்த தேர்தலில் வெற்றிபெற��றது. 2001ல் நடைபெற்ற தேர்தலில் வங்காளதேச தேசியக் கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தது.\nசனவரி 11, 2007ல், அவாமி லீக்கினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பநிலையைத் தொடர்ந்து, வங்காளதேச ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புக்கள் ஒரு நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவு வழங்கின. இடைக்கால அரசாங்கமே, அடுத்த தேர்தலை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டது. நாடு பாரியளவிலான ஊழல்,[29] ஒழுங்கின்மை மற்றும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் காணப்பட்ட ஊழலை வேரோடு அழிப்பதை முதன்மையாகக் கொண்டு செயற்பட்டது. இதன்படி, பல குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஊழல் முறைகேட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். திசம்பர் 29, 2008ல் இடைக்கால அரசாங்கம் நீதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தலை நடத்தியது.[30] அவாமி லீக்கின் சேக் ஹசீனா இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று, சனவரி 6, 2009ல் பிரதமராகப் பதவியேற்றார்.[31]\n2015 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி நள்ளிரவு பல நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லைப் பரிமாற்றம் தீர்க்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்குழு தலைவராக தீப்திமன் சென்குப்தா செயல்பட்டார். வங்கதேச நிலப்பகுதியில் வாழும் 14,000 மக்கள் முதல் 51,000 பேருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டது. அதேபோல் வங்க தேசப்பகுதில் அமைந்துள்ள இந்தியப்பகுதில் குடியிருக்கும் 1,000 பேர் வங்க தேச குடியுரிமை பெற்றார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 17,160 ஏக்கர் நிலம் வங்காள தேசத்திற்கும்,7,110 ஏக்கர் வங்காளப்பகுதி இந்தியாவிற்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.[32]\n↑ நில எல்லைகள் பகிர்வு:பல ஆண்டுகளாகப் பரிதவித்த மக்கள் மகிழ்ச்சி\nவங்காளதேசம் · பூட்டான் · இந்தியா · மாலைதீவுகள் · நேபாளம் · பாகிஸ்தான் · இலங்கை\nசிலவேளைகளில் உள்ளடக்கப்படுவன: ஆப்கானிஸ்தான் · பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் · மியான்மார் · ஈரான் · திபெத்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2020, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க��் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/coronavirus-crisis-gets-worse-and-worse-who-warns-391257.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T05:59:33Z", "digest": "sha1:MYOQAPMHS57FJGTV2G4QK3FCIFTYQQVY", "length": 15758, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Corona WHO Report: சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் மோசமாகும்.. ஹு | Coronavirus crisis gets worse and worse, WHO warns - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசெல்போன் வெடித்துச் சிதறி 3 பேர் பலி\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nMovies ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nSports உள்ளூர் போட்டிகளில் கவனம்.. சையத் முஸ்தாக் அலி, ரஞ்சி போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டம்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் மோசமாகும்.. ஹு\nஜெனீவா: கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டால் வருங்காலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவும் பிரேசிலும் மிகவும் மோசமான பாதிப்படைந்துள்ளது.\nஇதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஞாயிற்றுக்கிழமையில் உலகளவில் புதிதாக 2.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 நாடுகளில் இருந்து 80 சதவீதமும் வெறும் இரு நாடுகளிலிருந்து 50 சதவீதமும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nகொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு எப்போதும் நம்பர் ஒன் எதிரியாகவே இருக்கிறது. பல நாடுகள் தவறான திசையில் செல்கின்றன. அடிப்படை விஷயங்களை பின்பற்றாவிட்டால், தொற்றுநோய் மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்\nவைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்றார். கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்த நோயிலிருந்து தற்காத்து கொள்ள மாஸ்க்கும் சமூக இடைவெளியும் முக்கியம் என ஹு வலியுறுத்தி வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nகொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்பு\nகட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது- குணமடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nஎடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nவேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\n13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus world health organization கொரோனா வைரஸ் உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/due-to-heavy-rain-in-cauvery-region-mettur-dam-reaches-its-peak-366314.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T06:05:47Z", "digest": "sha1:4X27LX2MC56MRDODD773AVGKWITSI55B", "length": 17331, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை! | Due to Heavy Rain in Cauvery Region: Mettur dam reaches its peak - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்��ு கொட்டப்போகுதாம்...\nMovies ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nசேலம்: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.\nகர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nகாவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் அதிக அளவு மழை பெய்ததால் நீர் வரத்து காவிரியில் அதிகம் ஆனது.\nஅணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆனால், அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்தது. இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.\n2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரியில் இருந்து பெரிய அளவில் தண்ணீர் ஓடுகிறது.\nமுக்கியமாக மேட்டூரை அடுத்து இருக்கும் பகுதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கிராமங்கள், ஓசூரை அடுத்து உள்ள கிராமங்கள், ஒகேனக்கலை சுற்றி இருக்கும் வீடுகளுக்கு அருகே காவிரியில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.\nஇதனால் தற்போது கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி காவிரியில் அதிக அளவு வெள்ளம் வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்க��� செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று 12 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\n\"என் பொண்டாட்டியை ஒருநாள் கூட இருக்க சொன்னீங்களாமே\".. அது வந்து.. திணறிய அதிமுக பிரமுகர்.. ஷாக்\nசேலம் சென்றாய பெருமாள் கோவிலில் நில ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முதல்வர் சொன்னதை கேளுங்க\nஆடி மாதம் பிறப்பு- சேலம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு வழிபாடு\nசேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n\"அப்படி போடு\".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் \"மாவட்ட பிரிப்பு\" அஸ்திரம்\nஎதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா\nபயங்கர சத்தம்.. படாரென வெடித்த ரேடியோ.. குடல் சரிந்து.. 12 வயது சிறுமியும் பலி.. சேலம் சோகம்\nசேலத்தில் வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கிய மார்வெல் பவுண்டேஷன்\nதமிழ்நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படுமா - நாளை முடிவெடுக்கிறார் முதல்வர் பழனிச்சாமி\nஹைகோர்ட் அனுமதி பெற்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை.. முதல்வர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/venkat-prabhu/about", "date_download": "2020-08-10T05:28:57Z", "digest": "sha1:YFBYXZUXA4PGMUBIZOZ3PYTFTXJFYGRJ", "length": 3947, "nlines": 102, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Venkat Prabhu, Latest News, Photos, Videos on Director Venkat Prabhu | Director - Cineulagam", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி 10 படங்களின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா தென்னிந்தியாவில் எவரும் தொடாத சாதனை...\nபிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, வெளியான புதிய புகைப்படங்கள்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/theeyin-edai/chapter-32", "date_download": "2020-08-10T05:17:48Z", "digest": "sha1:5FGDA7QGJTXXUH3TV4UIM6YTAM23L4JH", "length": 51690, "nlines": 34, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - தீயின் எடை - 32 - வெண்முரசு", "raw_content": "\nதீயின் எடை - 32\nகிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மலைப்பகுதியில் ஏறியதன் களைப்புடன் நின்றனர். கிருதவர்மன் “பாஞ்சாலரே, நீங்கள் வழியை அறிவீர்களா” என்று கேட்டான். “இல்லை, இவ்வாறு ஓர் இடம் உண்டு என்பதல்லாமல் வேறெதையும் அறிந்ததில்லை. அது இங்கிருக்கும் என்பது என் உள்ளத்தில் தோன்றுவது மட்டுமே” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அந்தக் காட்டின் பெயர் காலகம். சாயாகிருகம் என்னும் இக்காட்டுக்கு அப்பால் உள்ளது. வேடர்கள் இந்தக் காட்டின் எல்லையைக் கடந்து அதற்குள் நுழைவதில்லை. அக்காட்டுக்குள் ஸ்தூனகர்ணன் என்னும் கந்தர்வன் வாழ்கிறான். அவன் அங்கு செல்பவர்களை வழிதிகைக்கச் செய்து பித்தாக்கிவிடுவான் என்கிறார்கள்” என்றான் அஸ்வத்தாமன்.\n“அக்கதையை சூதர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “ஆனால் அது துரியோதன மன்னரைப் புகழ்ந்து அவர் ஆற்றலை மக்களின் உள்ளத்தில் நிலைநிறுத்தும்பொருட்டு சூதர்கள் உருவாக்கிய கதை என்றே நான் எண்ணியிருக்கிறேன். அரசர்கள் தேவர்களின் ஆற்றலைப் பெற்று மீள்வது சூதர்களின் வழக்கமான கதைதானே.” கிருபர் “கதைகளை அப்படி உருவாக்கிக்கொள்ள முடியாது” என்றார். அஸ்வத்தாமன் “அது கதை என்றால் அக்கதைக்குள் நுழைவோம்… நமக்கு வேறுவழி இல்லை” என்றான். அவன் என்ன சொல்கிறான் என வியந்து கிருதவர்மன் திரும்பி நோக்கினான். “நாம் இன்றிருக்கும் நிலையில் உண்மை பொய் எதற்கும் எந்த வேறுபாடும் இல்லை” என்று அஸ்வத்தாமன் மேலும் சொன்னான்.\n“எதையாவது சொல்லி அந்தப் போர் நிகழவில்லை என்றே ஆக்குங்கள், பாஞ்சாலரே” என்றான் கிருதவர்மன். அவன் இளிவரலையே இலக்காக்கினான். ஆனால் சொன்னபோது தொண்டை இடறிவிட்டது. அவன் குரலில் இருந்த மாற்றம் அஸ்வத்தாமனின் உள்ளத்தை உலுக்க அவன் திரும்பி நோக்கினான். அவன் ஒன்றும் சொல்லவில்லை. கிருபர் “ஏதேனும் தெய்வம் ஒன்று தோன்றி அவ்வண்ணம் ஆக்கிவிடலாகாதா என்று நானும் எண்ணிக்கொண்டே இருந்தேன், யாதவரே” என்றார். “உண்மையில் எண்ணி எண்ணி மாளவில்லை. இத்தனை எளிதாக அனைத்தும் அழிந்து இல்லையென்றே ஆகிவிடுமா நானறிந்த வாழ்க்கை, மனிதர்கள், நிலம் அனைத்தையும் ஓவியத்திரைச்சீலையை இழுத்துச் சுருட்டி எடுத்துச்செல்வதுபோல கொண்டுசென்றுவிட்டன தெய்வங்கள்” என்றார்.\nஅஸ்வத்தாமன் தணிந்த எடைமிக்க குரலில் “நாம் இதைப்பற்றி பேசவேண்டாமே” என்றான். “இதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறோம். பேசாமலிருந்தால் என்ன பயன்” என்றான். “இதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறோம். பேசாமலிருந்தால் என்ன பயன்” என்று கிருபர் கேட்டார். “நாம் சொல்லச்சொல்ல அது பெருகுகிறது… மலையே ஆனாலும் இல்லை என எண்ணினால் அதை புகையென ஆக்கிவிடலாம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இல்லை… அது ஒருபோதும் அவ்வாறு ஆவதில்லை…” என்று கிருதவர்மன் ஊடாகப் புகுந்து ஓங்கிய குரலில் சொன்னான். “நாம் இழந்துவிட்டோம். நாம் வாழ்ந்த உலகை ஒட்டுமொத்தமாகவே உடைத்து துண்டுகளாக வீசிவிட்டு வெறுமையில் நின்றிருக்கிறோம். இதுவே உண்மை. இது எத்தனை பேசினாலும் இல்லை என ஆவதில்லை.”\nஅவர்கள் மீண்டும் பேசவில்லை. நெடுநேரம் நடந்துகொண்டிருந்தார்கள். பின்னர் கிருபர் “இவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை உள்ளத்திலிருந்து ஒழிய இயலவில்லை. இது இல்லையென்றாகாதா என்ற ஏக்கத்தையும் அகற்ற இயலவில்லை. ஆனால் அவையிரண்டும் துயராகவும் ஏக்கமாகவும் ஒன்றாகி பெருகிப்பெருகிச் சென்று சுவர்முட்டி நின்றிருக்கும் இடத்திலிருந்து நாம் காலத்தில் பின்னால் திரும்பிச் செல்கிறோம். இழந்தவற்றில் வாழத் தொடங்குகிறோம். மறைந்தவர்கள் முன்பெனவே எழுந்து வருகிறார்கள். நிகழ்ந்தவை மீண்டும் நிகழ்கின்றன. அந்தத் திளைப்புக்காகவே இத்துயரை பெருக்கிக்கொள்ளலாம்” என்றார். பின்னர் கசப்புடன் சிரித்து “உடைத்து வீசுவதில் என்னென்ன பெருமிதங்கள் வீரம், வெற்றி, அறம், மெய்மை… மானுடனைப்போல் கீழ்மைகொண்ட உயிர் பிறிதில்லை” என்றார்.\nகைகளை வீசி நாடகக் கூத்தன்போல சுழன்று மேலும் உரக்க நகைத்து கிருபர் சொன்னார் “தெய்வ��்களே, பாருங்கள். எவ்வளவு பெரியவர்கள் நாங்கள். எங்கள் கைகளை வெட்டி வீசுவோம். எங்கள் நெஞ்சக்குலையைப் பிடுங்கி நிலத்திலிட்டு மிதிப்போம். எங்கள் குழந்தைகளை துண்டுதுண்டுகளாக நறுக்கி வீசி வீசி விளையாடுவோம்… எங்கள் திறன் பெருகிக்கொண்டே இருப்பது. நாங்கள் செல்லும் தொலைவுக்கு எல்லையே இல்லை.” வெறிகொண்டவராக அவர் சிரிக்க காடு அவ்வோசையை எதிரொலித்தது.\nஆனால் அவருடைய சிரிப்பு கிருதவர்மனை முகம் மலரச்செய்தது. அவருடைய சொற்களை அவன் கேட்கவில்லை. அவன் சிரிப்புடன் “உண்மையில் எத்தனை இனிய பொழுதுகளினூடாக வாழ்ந்து வந்திருக்கிறோம் இல்லையா” என்றான். “எத்தனை ஒளிமிக்க காலைகள். இனிய மாலைகள். எத்தனை பசுங்காடுகளிலும் மலர்ச்சோலைகளிலும் விளையாடியிருக்கிறோம். கங்கையின் பெருக்கில் இத்தனைமுறை திளைத்திருக்கிறேனா என எண்ணியபோது எனக்கே திகைப்பாக இருந்தது. எத்தனை இனிய புரவிகள், எத்தனை ஓங்கிய யானைகள்… தேன்குடங்களையே உண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டேன்.” அஸ்வத்தாமன் “வாழ்வது இனிது” என்றான். கிருதவர்மன் “ஆம்” என்றதுமே சிரிப்பின் ஒளிமங்க “ஆம், மிகமிக இனிது. இனிதாகையால் மிக அரிது” என்றான்.\nஅவன் விழிகள் அலைபாயத் தொடங்கின. தலையை மறுப்பதுபோல் ஆட்டியபடி “ஆனால் வாழ்ந்த கணங்களில் இப்போது தெரியுமளவுக்கு அவற்றின் அழகும் இனிமையும் தெரியவில்லையா அவற்றின் அருமதிப்பு தெரியாமல் இருந்துவிட்டோமா அவற்றின் அருமதிப்பு தெரியாமல் இருந்துவிட்டோமா” என்றான். “அல்லது மீளாது இழந்துவிட்ட பின் அவை மேலும் ஒளியும் இனிமையும் கொள்கின்றனவா” என்றான். “அல்லது மீளாது இழந்துவிட்ட பின் அவை மேலும் ஒளியும் இனிமையும் கொள்கின்றனவா” கிருபர் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனை சினத்துடன் பார்ப்பதுபோல தோன்ற அவன் நிறுத்திக்கொண்டான். ஆனால் அவர் அவனை ஊடுருவி நோக்கிக்கொண்டிருந்தார். அவன் நோக்கை விலக்கி தலைகுனிந்து நடக்க “அறிவிலி” என கிருபர் உறுமினார். அவன் உடல் மெய்ப்பு கொண்டது. “அறிவிலி” கிருபர் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனை சினத்துடன் பார்ப்பதுபோல தோன்ற அவன் நிறுத்திக்கொண்டான். ஆனால் அவர் அவனை ஊடுருவி நோக்கிக்கொண்டிருந்தார். அவன் நோக்கை விலக்கி தலைகுனிந்து நடக்க “அறிவிலி” என கிருபர் உறுமினார். அவன் உடல் மெய்ப்பு கொண்டது. “அறிவி��ி அறிவிலிகள்” என்றார் கிருபர். அவன் திரும்பி நோக்கினான்.\nஅவருடைய தலை நடுங்கியது. இருமுறை கைகளைத் தூக்கியபின் தொண்டையின் அடைப்பை கனைத்து அகற்றிவிட்டு “நாம் கீழ்மக்கள்… இதோ இந்தப் பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றுக்கு இருக்கும் மாண்புகூட இல்லாத சிற்றுயிர்கள்… அவை வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்தவை. இதோ நெளியும் இந்தச் சிறுபுழுவுக்கு தெரியும் இக்கணமும் இந்த இடமும் மீளமுடியாதவை, ஆகவே ஒருதுளியும் இழக்கக்கூடாதபடி அருமதிப்பு கொண்டவை என… நாம் அதை அறிவதே இல்லை. ஆகவேதான் எதையெல்லாமோ எண்ணிக்கொண்டிருக்கிறோம். கீழ்மை… வெறும் கீழ்மை. அதற்கு எந்த நெறியும் இல்லை. எவ்வண்ணமும் அதை விளக்கமுடியாது” என்றார்.\nகிருதவர்மன் பெருமூச்சுவிட்டான். அஸ்வத்தாமன் ஒன்றும் பேசாமல் அச்சொற்களைக் கேளாதவன்போல் நடந்தான். அவர்கள் ஓர் ஓடையை அடைந்தனர். கிருபரும் கிருதவர்மனும் விரைந்து சென்று அதன் நீரை அள்ளி அருந்தினர். அவர்கள் உணர்வெழுச்சியினால் தளர்ந்திருந்தனர். அஸ்வத்தாமன் அந்த நீரை கையில் அள்ளியதும் “இந்த மணம்…” என்றான். “என்ன” என்றார் கிருபர். “இந்த நீரின் மணம்…” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருபர் அள்ளி முகர்ந்துவிட்டு “ஆம், விந்தையான மணம்…” என்றார். கிருதவர்மன் அதை மணம்நோக்கி “ஆம், அறிந்த மணம். ஆனால் என்னவென்று தெரியவில்லை” என்றான். “இது புனுகு மணம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அதை நீருடனும் உணவுடனும் நாம் இணைத்துக்கொள்வதில்லை.”\nகிருபர் “ஆம்” என்றார். “ஓடைநீருக்கு எப்படி அந்த மணம் வர முடியும்” என்றான் கிருதவர்மன். “இதுதான் சதவாஹி என்னும் அந்த ஓடை… ஸ்தூனகர்ணனின் சுனைக்குச் செல்வதற்கான வழி இதுவே” என்றான் அஸ்வத்தாமன். “அது புனுகு மணம் வீசும் ஓடை என்று சூதர்பாடல் சொல்கிறது.” கிருதவர்மன் “இதுதானா” என்றான் கிருதவர்மன். “இதுதான் சதவாஹி என்னும் அந்த ஓடை… ஸ்தூனகர்ணனின் சுனைக்குச் செல்வதற்கான வழி இதுவே” என்றான் அஸ்வத்தாமன். “அது புனுகு மணம் வீசும் ஓடை என்று சூதர்பாடல் சொல்கிறது.” கிருதவர்மன் “இதுதானா” என்றான். “இதனூடாக மலையேறிச் செல்லவேண்டும்… அங்கே ஒருகணமும் மழை ஓயாத செறிகாடு ஒன்று உள்ளது. இருள்விலகாத காடு. ஆகவே அதை காலகம் என்றனர். அதற்குள் உள்ளது அச்சுனை. அது புனுகுப்பூனைகளின் காடு என்றும் சொல���வார்கள்.” கிருபர் “அரசர் அங்கிருக்கிறாரா என்ன” என்றான். “இதனூடாக மலையேறிச் செல்லவேண்டும்… அங்கே ஒருகணமும் மழை ஓயாத செறிகாடு ஒன்று உள்ளது. இருள்விலகாத காடு. ஆகவே அதை காலகம் என்றனர். அதற்குள் உள்ளது அச்சுனை. அது புனுகுப்பூனைகளின் காடு என்றும் சொல்வார்கள்.” கிருபர் “அரசர் அங்கிருக்கிறாரா என்ன” என்றார். “அவர் அஸ்தினபுரியில் இல்லை என்றால், உயிருடன் இருக்கிறார் என்றால் அங்குதான் இருப்பார்” என்றான் அஸ்வத்தாமன்.\nஅவர்கள் அனைவரும் மறுவினாவின்றி அதை உணர்ந்தனர். அவர்களின் காலடியோசைகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. காடு எதிரொலித்தது. அது ஓர் உரையாடல் போலிருந்தது. அவர்கள் மிகவும் களைத்திருந்தனர். அத்தகைய களைப்பை முன்பெப்போதும் அவர்கள் உணர்ந்ததில்லை. அகவை மூத்துவிட்டதுபோல, எடைகொண்ட எதுவோ தோளில் அமர்ந்திருப்பதுபோல. நின்று நின்று மூச்சுவாங்கினர். தன் விழிநோக்கே கூரிழந்திருப்பதாக அஸ்வத்தாமன் உணர்ந்தான். வாய் உலர்ந்திருந்தது. அவ்வப்போது அந்த ஓடைநீரை அள்ளிக்குடித்தான். அது உடலெங்கும் கஸ்தூரி மணத்தை நிறைத்தது. மூச்சிலும் வியர்வையிலும் அந்த மணம் எழுந்தது.\nவிலங்குகளின் மணம் அது. காமம்கொண்ட விலங்கின் மணத்தையே மானுடர் மிகுதியாக நறுமணப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். கஸ்தூரி, புனுகு… காமம்கொண்ட விலங்கு கட்டற்றதாக ஆகிவிடுகிறது. அது மதம் என்றே அழைக்கப்படுகிறது. உயிர்கள் சூழ்வின் எல்லைகளைக் கடந்து உயிரின் எல்லைகளை நாடுகின்றன. அவற்றுக்குள் இருந்து மேலும் பெரிய ஒன்று பிதுங்கி ததும்பி வெளிவருகிறது. அவை ஆற்றல் மிகுகின்றன. சூழ்ந்திருக்கும் பருப்பொருட்களால் கட்டுண்டிருக்கிறோம் என உணர்கின்றன. அவற்றின்மேல் மோதுகின்றன. யானைகள் பாறைகளில் முட்டி மரங்களைப் பிழுதெறிந்து மண்ணைக் கிளறிக்குவித்து சின்னம் விளிக்கின்றன. கரடிகள் தரையை கீறிப்புரட்டுகின்றன. ஓநாய்கள் வானை நோக்கி ஊளையிட்டு அறைகூவுகின்றன. புனுகுப்பூனை கூண்டுக்குள் சுற்றிச்சுற்றி வருகிறது. முடிவிலியை வட்டங்களாக அறிகிறது. அது முடிவின்மையில் தன்னை எய்துகொள்வதன் மணம்போலும் இது.\nஅஸ்வத்தாமன் “ஸ்தூனகர்ணனைப் பற்றி ஒரு கதை உண்டு” என்றான். அதன்பின்னரே அதை ஏன் சொன்னோம் என வியந்தான். இருவரும் அப்படி ஏதேனும் சொல் செவியில் படுவதை ��ிழைந்திருந்தனர் போலும். அவர்களின் விழிகள் ஆவல்கொண்டன. அவன் தயங்கி பேசாமல் நடந்தான். அந்தக் கதை உண்மையில் அப்போது நினைவில் திரளவில்லை. ஆகவே எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அந்தத் தருணத்தில் சொல்லின்மை பொருளின்மையாக உருக்கொண்டது. அதை கடக்கும்பொருட்டே அவன் பேசலுற்றான். காலடியோசைகள் எழ அவர்கள் நடந்தார்கள். அவர்கள் இருவரும் கேட்கவில்லை என்றாலும் சொல்லின்மையாக அவர்களின் உசாவல் அவனைச் சூழ்ந்து வந்தது.\n“இந்தக் கதையை எங்கே கேட்டேன் என நினைவில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “என் அவையில் ஏதோ சூதன் பாடினான் என்று படுகிறது… நெடுங்காலம் முன்பு.” அவ்வரிகளினூடாக அவன் அக்கதையை திரட்டிக்கொண்டான். மெல்லிய விளிம்புகளே தட்டுப்பட்டன. “இங்கு வாழும் கந்தர்வனின் முதற்பெயர் ஸ்தூனகர்ணன். இங்குள்ள கந்தர்வர்குலத்தில் பிறந்தவன். காட்டில் வாழும் அஜபாலர் என்னும் தொல்குடியினர் தங்களை கந்தர்வர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.” அவன் அதைச் சொன்னதுமே கதை திரண்டு வந்தது. அது அவன் கேட்டறிந்ததா அப்போது உள்ளத்தில் தோன்றியதா என அவனே வியந்துகொண்டான். ஆனால் அவன் ஒருபோதும் கதைகளை கற்பனை செய்துகொண்டதில்லை. அத்தருணத்தில் அக்கதையை அவனுள் நின்று எவரோ உருவாக்கிக்கொண்டார்கள்.\n“நெடுங்காலம் முன்பு அவர்களின் மூதன்னை ஒருத்தி தேன் தேடி இக்காட்டுக்கு வந்தாள். இங்கே உள்ள சுனை ஒன்றில் அவள் நீராடுகையில் அவளைக் கண்ட ஸ்தூனன் என்னும் கந்தர்வன் ஒருவன் வண்டு வடிவில் வந்து அவள் காதருகே இசைபாடி அவளை மயங்கச்செய்தான். ஒரு புனுகுப்பூனையாக வந்து தன் காமத்தின் மதத்தை நீரில் கலந்து அவள் உடல்மேல் படியச் செய்தான். அவள் காமம் கொண்டபோது பெரிய காதுகள் கொண்ட முட்டன் ஆடாக வந்து அவளை புணர்ந்தான். அவள் பெற்ற மைந்தன் ஆடுபோல நீண்ட காதுகள் கொண்டிருந்தான். அவள் ஸ்தூனனிடம் பன்னிரண்டு மகன்களை பெற்றாள். அவர்கள் பிற குடியின் பெண்டிரைக் கவர்ந்து வந்து இங்கே காட்டுக்குள் ஒரு குலமாக பெருகினார்கள். அஜபாலர்கள் காட்டு ஆடுகளைப் பழக்கி அவற்றை மேய்க்கக் கற்றவர்கள். அவர்களின் குலம் பெருகியது.”\n“அஜபாலர்கள் அந்த மூதன்னை முதுமையுற்று மறைந்தபோது அவளை அச்சுனை அருகே இருந்த குகைக்குள் கொண்டுசென்று அங்குள்ள சுவர்ப்பொந்தில் வைத்தனர். அவள் அங்கே சுவரோவியமாக படிந்தாள்” என்று அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “அக்குடியில் பிறந்த ஸ்தூனகர்ணன் பிற அனைவரையும்விட பெரிய காதுகள் கொண்டிருந்தான். ஆகவே அவனிடம் கந்தர்வனின் கூறு மிகுந்திருப்பதாக குலமூத்தார் கூறினர். இளமையிலேயே அவன் மிகையாற்றல் கொண்டவனாகவும் ஆகவே எதையும் மதிக்காதவனாகவும் பிற அனைவரையும் தனக்குரியவர்களாக எண்ணுபவனாகவும் இருந்தான். அவன் குடித்தலைவரின் மைந்தனாகப் பிறந்தமையால் அவர்களால் அவனை கட்டுப்படுத்தவும் இயலவில்லை.”\nதன் ஆறாவது அகவையில் கந்தர்வபூசையின்போது குலமூதாதைக்கு வழங்கப்பட்ட முதல்வணக்கச் சடங்கை தனக்கு அளிக்கவேண்டும் என்று கோரி பூசகரின் தட்டை தன் காலால் தட்டி வீழ்த்தினான். தன்னைவிட மூத்த இளைஞர்களை அடிப்பதும் அவர்கள் பிடிக்கவந்தால் மரங்களில் ஏறி தப்பிவிடுவதும் நீர்நிலைகளுக்குள் மூழ்கி மூச்சடக்கம் செய்து நாள்முழுக்க பதுங்கியிருப்பதும் அவன் வழக்கம். தனக்குத் தேவையானதை அவன் எடுத்துக்கொண்டான். எதிர்த்தவர்களை தாக்கினான். முதியோர், தலைவர் என்றுகூட பார்க்கவில்லை. அவனை குடிநீக்கம் செய்யவேண்டுமென்று கோரினர் குடிகள். ஆனால் அவனுடைய ஆற்றலை குடித்தலைவர்கள் உள்ளூர விரும்பினர். ஒருநாள் அந்த மீறல் அடங்குமென்றும் அன்று குடிக்கு ஆற்றல்மிக்க தலைவனாக அவன் எழுவான் என்றும் நம்பினர். ஆகவே அவனை பொறுத்துக்கொண்டனர்.\nஅந்நாளில் ஒருமுறை ஸ்தூனகர்ணன் சுனையில் நீராடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தான். அவள் அவனுக்கு அன்னைமுறை கொண்டவள். ஆனால் அவன் நீரில் பாய்ந்து அவளை இழுத்துக்கொண்டுசென்று அருகிலிருந்த புதரில் காமம் நுகர்ந்தான். அவள் கதறி அழுதபடி திரும்பிச்சென்று தன் குடியினரிடம் செய்தியை தெரிவித்தாள். குடியினர் திரண்டு அவனை பிடிக்க முயன்றனர். பிடிபட்டால் தன்னை கொன்றுவிடுவார்கள் என ஸ்தூனகர்ணன் உணர்ந்தான். அதைப்போல ஊரே திரண்டு வந்து அவனை வேட்டையாடியதுமில்லை. ஆகவே அவன் உள்காட்டுக்குள் தப்பி ஓடினான். அவர்களிடமிருந்து ஒளிந்து ஒளிந்து சென்றுகொண்டே இருந்தான். சாயாகிருகத்தைக் கடந்து காலகத்துள் நுழைந்தான். அவனை துரத்திவந்தவர்கள் நின்றுவிட்டனர்.\nஅவன் காலகத்தின் உள்ளே சென்றான். அங்கிருந்த சுனையை சென்றடைந்தான். மலையின்மேலிருந்து கீழே சரிந்து அங்கே ��ரவியிருந்த பாறையில் விழுந்த அருவியால் சீரான நீள்வட்டமாக வெட்டப்பட்டிருந்த சுனையின் விளிம்பில் நின்றபோதுதான் அது எத்தனை ஆழமானதென்று உணர்ந்தான். அடித்தட்டில் பிளந்து மேலும் ஆழத்துக்குச் சென்ற மலைப்பாறையை மிக அருகே எனக் காணமுடியுமளவுக்கு நீர் தெளிந்திருந்தது. அதில் நீராலானவை போன்ற இறகுகளுடன் நீண்ட மீசைகளுடன் எட்டு பொய்விழிகளுடன் நீந்தும் தீட்டப்பட்ட இரும்பு நிறமுள்ள மீன்களைப் பார்த்து அது குடிநீர் என்பதை உறுதிசெய்தபின் கால்மடித்து அமர்ந்து அள்ளிக்குடித்தான். நீர் சற்று எடைகொண்டதாகவும் குளிராகவும் இருந்தது. இரும்பை நக்கிப்பார்த்ததுபோல நாவில் அதன் சுவை தெரிந்தது.\nசுனைக்கு அப்பாலிருந்த குகையிலிருந்து நிழல் ஒன்று நீரின்மேல் விழுந்ததுபோல் தோன்றியது. ஆனால் நீர்ப்பரப்பில் அலையெழவில்லை. அவன் எழுந்தபோது நீருக்குள் இருந்து ஒருவன் எழுந்தான். அவன் எழுந்தபோதும் அலைச்சுழல் உருவாகவில்லை. அவன் நீரின் மேலேயே நின்றான். “நான் உன் மூதாதையான ஸ்தூனன்…” என்று அவன் சொன்னான். “இங்கு வருபவர்களை நான் சுழற்றி திசை மறக்கவைத்து அக்குகைக்குள் உள்ள முடிவிலா பிலத்திற்குள் கொண்டுசென்று சேர்ப்பேன். அவர்கள் அங்கே விழியில்லாத வண்டுகளாக மாறி வாழ்வார்கள்.”\nஸ்தூனகர்ணன் அஞ்சாமல் அவனை நோக்கி “என்னை ஏன் அவ்வண்ணம் செய்யவில்லை” என்றான். “நீ என் வடிவில் இருக்கிறாய்” என்று ஸ்தூனன் சொன்னான். அப்போதுதான் அவன் தன் நீர்ப்பாவை எனத் தோன்றுவதை ஸ்தூனகர்ணன் கண்டான். “என் நீர்ப்பாவை எழுந்து வந்து பேசுவதுபோல் உள்ளது” என்றான். “ஆம், ஆகவே உனக்கு அருள்கிறேன். நீ விழைவதென்ன” என்றான். “நீ என் வடிவில் இருக்கிறாய்” என்று ஸ்தூனன் சொன்னான். அப்போதுதான் அவன் தன் நீர்ப்பாவை எனத் தோன்றுவதை ஸ்தூனகர்ணன் கண்டான். “என் நீர்ப்பாவை எழுந்து வந்து பேசுவதுபோல் உள்ளது” என்றான். “ஆம், ஆகவே உனக்கு அருள்கிறேன். நீ விழைவதென்ன” என்றான். “அந்தப் பழியிலிருந்து நான் தப்பவேண்டும்” என்றான் ஸ்தூனகர்ணன். “அவர்களிடமிருந்தா, அப்பழியிலிருந்தா” என்றான். “அந்தப் பழியிலிருந்து நான் தப்பவேண்டும்” என்றான் ஸ்தூனகர்ணன். “அவர்களிடமிருந்தா, அப்பழியிலிருந்தா” என்று ஸ்தூனன் கேட்டான். “அப்பழி என்னை தொடாமலாகவேண்டும்” என்றான் ஸ்தூனகர்ணன். “எனில் அந்தச் சுனைநீரில் மூழ்குக…” என்று ஸ்தூனன் சொன்னான்.\nநீரை குனிந்து நோக்கிய ஸ்தூனகர்ணன் அங்கே ஒரு புரவியின் முகம் தெரிவதை கண்டான். “யார் அது” என்றான். “அந்த உருவை நீ அடையலாம்… உன்னை அது பழியிலிருந்து காக்கும்” என்றான் ஸ்தூனன். “இந்தச் சுனை வரவிருக்கும் கலியுகத்திற்குள் செல்வதற்கான கரவுப்பாதை. நீராலான வாயில்கதவுகள் கொண்டது. அறிக, கலியுகத்தில் உருமாற்றமே பொதுநெறி” என்றான். “அந்த உருவை நீ அடையலாம்… உன்னை அது பழியிலிருந்து காக்கும்” என்றான் ஸ்தூனன். “இந்தச் சுனை வரவிருக்கும் கலியுகத்திற்குள் செல்வதற்கான கரவுப்பாதை. நீராலான வாயில்கதவுகள் கொண்டது. அறிக, கலியுகத்தில் உருமாற்றமே பொதுநெறி ஒவ்வொருவரும் அந்தந்த தருணத்திற்கு ஏற்ப உருமாறிக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் கலியுகத்தில் நெறிகள் எழுதப்பட்டுவிடும். ஆகவே மாற்றமில்லாதவையாகும். எனவே மானுடர் மாறிக்கொண்டே இருப்பார்கள். பாறைகளினூடாகவும் மலைச்சரிவினூடாகவும் நிகர்நிலத்திலும் ஓடும் ஆறு உருமாறிக்கொண்டிருப்பதுபோல. காற்றில் சுடர் நடனமிடுவதுபோல. கலியுகத்தில் மானுடருக்கு ஆளுமை என ஒன்றில்லை. வாயில்களுக்கும் வழிகளுக்கும் ஏற்ப உருமாறி கடந்துசென்றுகொண்டே இருப்பார்கள் அவர்கள்” என்றான் ஸ்தூனன்.\nமேலும் ஸ்தூனன் சொன்னான் “கிருதயுகத்தில் மானுடர் நெறிகளை அறியவில்லை. அவர்களிடம் இயல்பாகவே நெறிகள் திகழ்ந்தன. திரேதாயுகத்தில் நெறிகளை வாழ்ந்துநிறைந்தோர் அறிந்து இளையோருக்கு சொன்னார்கள். துவாபர யுகத்தில் நெறிகளும் நெறிமீறல்களும் மோதின. கலியுகத்தில் நெறியும் நெறியின்மையும் மயங்கி ஒன்று பிறிதென்றாகும். நெறியை நெறிமீறலாக மருவவும் நெறிமீறலே நெறியென்று நிறுவவும்படும். கிருதயுகத்தில் மானுடர் பாறைகள் போலிருந்தனர். பூம்பொடி படர்ந்திருந்தாலும் மென்சேறு பூசப்பட்டிருந்தாலும் அது அசையாப் பாறை, திரேதாயுகத்தில் அவர்கள் மரங்களைப் போலானார்கள். கிளை விரித்தாலும் வேர்கொண்டிருந்தனர். துவாபர யுகத்தில் அவர்கள் விலங்குகள் போலானார்கள். காட்டுநெறிகளால் ஆட்டுவிக்கப்பட்டார்கள். கலியுகத்தில் அவர்கள் முகில்களாக மாறிவிடுவார்கள். உருவின்மையே அவர்களின் உருவம் எனக் கொள்வார்கள்.”\n“ஒன்று பிறிதொன்றென மயங்குவது பருப்பொருள்வெளியில��� இயல்வதல்ல. ஆனால் பருப்பொருள்வெளியை நுண்பொருள்வெளியென ஆக்கும் மொழியால் அது இயல்வதே. ஆகவே கலியுகத்தில் மொழி வளர்ந்து வளர்ந்து பேருருக்கொள்ளும். ஒன்றுக்குமேல் ஒன்றென பல அடுக்குகளாகும். பரா என்றும் பஸ்யந்தி என்றும் மத்யமா என்றும் வைகரி என்றும் பிரிந்தும் பின் இணைந்தும் விளையாடும். மொழி மண்போல தானும் ஒரு மண் எனக் காட்டும். மானுடரின் கால்கள் அதன்மேல் ஊன்றி நின்றிருக்கும். அன்று மரங்களின் வேர்கள்கூட அதில் பரவி உயிர் கொள்ளும். ஒவ்வொன்றையும் அந்த நதியில் நீராட்டி எடுத்தால் உருமாறியிருக்கும்.”\n“அந்நதியை வாணி என்பார்கள். அதன் நீர் ஊறியெழும் இச்சுனையை ஃபாஸிதம் என்கிறார்கள். இது அனைத்தையும் உருமாற்றிக்கொள்ளும். இந்த இடரை நீ கடப்பதற்குரிய உருமாற்றத்தை இதிலிருந்து நீ அடைவாய் என்று ஸ்தூனன் சொன்னான். ஸ்தூனகர்ணன் அந்தப் புரவியுருவை நோக்கியபடி தயங்கி அமர்ந்திருந்தான். “அது உன்னுள் இல்லாத எதையும் காட்டுவதில்லை” என்று ஸ்தூனன் சொன்னான். “ஆம்” என்றபின் ஸ்தூனகர்ணன் நீரிலிறங்கி மும்முறை மூழ்கி மேலே எழுந்தான். எந்த மாறுதலையும் உணரவில்லை. ஆனால் சேற்றில் நடந்தபோது அவன் காலடிகள் குளம்புத்தடங்களாக பதிந்தன. அவன் குனிந்து நோக்கியபோது உடலின் கீழ்ப்பாதி புரவியுடையதாக மாறிவிட்டிருப்பதை கண்டான்.\nகுளம்படிகள் முழங்க அவன் தன் குடியினரிடம் திரும்பி வந்துசேர்ந்தான். அவனை சூழ்ந்துகொண்ட குடியின் வீரர்களை பொருட்படுத்தாமல் நடந்துசென்று மன்றின் நடுவே நின்றான். “சொல்லுங்கள் குடித்தலைவர்களே, புரவிக்குரிய நெறியல்லவா என்னை கட்டுப்படுத்தும் என் இடை புரவிக்குரியது” என்று அவன் சொன்னான். அவன் குடித்தலைவர்கள் திகைத்து அமர்ந்திருந்தார்கள். “புரவி காமம் பயில்வது அன்னையரிடம் என்று அறியாதவர்களா நீங்கள் என் இடை புரவிக்குரியது” என்று அவன் சொன்னான். அவன் குடித்தலைவர்கள் திகைத்து அமர்ந்திருந்தார்கள். “புரவி காமம் பயில்வது அன்னையரிடம் என்று அறியாதவர்களா நீங்கள்” என்று அவன் மீண்டும் கூவினான். அவர்களில் முதியவர் “ஆம், மானுடநெறிகளுக்கு கட்டுப்பட்டவை அல்ல புரவிகள்” என்றார். “விலங்குகளால் புணரப்பட்டால் பெண் கொள்ளும் ஒழிநோன்புகள் என்னென்ன என்று நோக்குக” என்று அவன் மீண்டும் கூவினான். அவர்களில் ம��தியவர் “ஆம், மானுடநெறிகளுக்கு கட்டுப்பட்டவை அல்ல புரவிகள்” என்றார். “விலங்குகளால் புணரப்பட்டால் பெண் கொள்ளும் ஒழிநோன்புகள் என்னென்ன என்று நோக்குக அவற்றை அந்த அன்னை மேற்கொள்ளட்டும். இப்புரவியுடலன் நம் நெறிகளுக்கு அப்பாற்பட்டவன்” என்றார்.\nஅவன் புரவியின் உடலுடன் அதன்பின் காடுகளில் அலைந்தான். விழைந்த பெண்ணை புணர்ந்தான். அதில் எந்த குருதிக்கணக்கையும் அவன் கொள்ளவில்லை. அவனிடமிருந்து தப்பும்பொருட்டு பெண்கள் எப்போதும் படைக்கலங்களை ஏந்திய துணைவருடனேயே வெளியே சென்றனர். இரவும் பகலும் குடிக்கு காவலிடப்பட்டது. அவனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் குடிமூத்தோர் திகைத்தனர். ஒருநாள் அவனுக்கும் குடித்தலைவர்களுக்கும் போர் நிகழ்ந்தது. அவன் மூத்த குடித்தலைவர் ஒருவரை கொன்றான். அப்பழியிலிருந்து தப்பும்பொருட்டு பாய்ந்தோடி வந்து அச்சுனைக்குள் இறங்கி வேங்கை என மீண்டான். மூத்தோரைக் கொன்று எழுவதே வேங்கையுலகத்து நெறி என்பதனால் அவன் குடியினர் அவனை தண்டிக்க இயலவில்லை.\nஅவன் தருணங்களுக்கேற்ப உருமாறிக்கொண்டே இருந்தமையால் அவனை அவர்கள் ஒன்றும் செய்ய முடியாமலாயிற்று. அவனுடைய அச்சுனையினூடாக அவன் கலியுகத்திற்குச் சென்று மீண்டான். அவன் கலியுகத்தினனாக வாழ அவர்கள் துவாபர யுகத்தவர்களாக அவனை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தனர். பின்னர் எளியோர் எப்போதும் கண்டடையும் வழியை கண்டடைந்தார்கள். அவனை தெய்வமாக்கி அடிபணிந்தனர். அவர்களின் வேண்டுதலுக்கு அவன் இரங்கினான். “எங்கள் குடிகாக்கும் தெய்வமாக இச்சுனைக்கரையில் அமைக, எங்கள் குடிகள் தலைமுறை தலைமுறையாக அளிக்கும் பலிகளையும் கொடைகளையும் பெற்றுக்கொள்க” என்றனர். பலிகளினூடாக அவன் தெய்வமானான். அந்தச் சுனையின் கரையில் அவனுக்கு கற்சிலை வடிவை அளித்து வழிபட்டனர்.\n“ஸ்தூனகர்ணன் அச்சுனைக்கரையில் இன்று தெய்வமாக நிலைகொள்கிறான்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அவன் கந்தர்வனாகிய ஸ்தூனனின் மாற்றுரு. அச்சுனையும் காடும் உருமாற்றத்திற்குரியவை எனப்படுகின்றன. அக்காட்டிற்குள் நுழைபவர்களை அவன் வழிசுழற்றி கொண்டுசெல்கிறான். அவர்களுக்கு அச்சுனையை காட்டுகிறான். அதில் அவர்கள் மிக விழையும் முகம் தெரியும். அதை பார்த்தபின் அதுவாக மாறாமலிருக்க இயலாது.” கிருதவர்மன் புன்னகைத்து “சூதர்கள் அக்கதைகளைக் கொண்டு விளையாடுவார்கள். அவ்வாறு தெரியும் உருவம் நாம் மிக வெறுப்பதாகவும் இருக்கும் என்பார்கள்” என்றான்.\nகிருபர் “ஒவ்வொரு பரப்பிலும் இத்தகைய பிலங்கள் உள்ளன. இவை காலத்தில் அமைந்த பிலங்கள். இங்கிருந்து எந்த யுகத்திற்கும் நம்மால் சென்றுவிடமுடியும்” என்றார். அஸ்வத்தாமன் “கலிகாலம் ஒரு நச்சுக்கடல், அது அப்பெருக்கின் ஒரு துளி” என்றான். கிருதவர்மன் “அரசர் அங்கிருக்கிறாரா” என்றான். அஸ்வத்தாமன் “அங்குதான் இருக்கவேண்டும்” என்றான். கிருபர் “ஆம், ஐயமில்லை. அங்குதான் சென்றிருக்கவேண்டும்” என்றார்.\nதீயின் எடை - 31 தீயின் எடை - 33", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/salt-ta/", "date_download": "2020-08-10T05:33:51Z", "digest": "sha1:KN2XZSIRC5HZQSQ3QG4EYUEOGQXVV3KI", "length": 5083, "nlines": 121, "source_domain": "www.betterbutter.in", "title": "Salt | BetterButter Blog", "raw_content": "\nஉங்களுக்கு உயர் இரத்த கொதிப்பு இருந்தால், இந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்\nஇன்றைய வேகமான வாழ்க்கை முறையின் கசப்பான உண்மை என்னவென்றால் உயர் இரத்த கொதிப்பு நிகழ்வுதான். இது முக்கியமாக ஒரு ஒழுங்கற்ற மற்றும் சமநிலை இல்லாத வாழ்க்கை பாணியினால்தான் வருகிறது, அதனால் இரத்த ...\nநீரிழிவு நோய்க்கான உணவில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகள்\nஉலகம் முழுவதும் ஆரோக்யமற்ற உணவு பழக்க வழக்கங்களால் நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட நோயாகிவிட்டது. ஆரோக்யமற்ற உணவுமுறைகளின் தாக்கம் அதிகமாகும் பொழுது உங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. நீரிழிவு ...\nநீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து நச்சு உணவுகள்\nநம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாத ஒரு பகுதியாகும். எனினும், சில நேரங்களில், நாம் உட்கொள்ளும் உணவு நம் உடலுக்கு பயன்தருவதைவிட அதிகம் சேதம்விளைவிப்பதாக இருக்கிறது. உங்கள் வழக்கமான, தினசரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2020/07/26/tamilnadu-bjp-gives-youthwing-post-to-rowdy-murali-in-salem", "date_download": "2020-08-10T05:48:46Z", "digest": "sha1:GZMQJEIHEFSVF7OHELUUQOFGAJUQ6435", "length": 7258, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tamilnadu bjp gives youthwing post to rowdy murali in salem", "raw_content": "\n5 முறை குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு பா.ஜ.கவில் மாவட்ட இளைஞரணி பதவி\nகட்சியில் இணைந்த ஆறே மாதத்தில் பிரபல ரவுடி முரளிக்கு மாவட்ட அளவி���ான பதவியை வழங்கியுள்ளது தமிழக பாஜக.\nசேலம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி முரளி என்கிற முரளிதரனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.\n2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக சற்று தீவிரமான மனநிலையில் செயல்பட்டு வருகிறது.\nஅவ்வகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கட்டுக்கட்டாக செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வசமாக சிக்கிய பாஜகவைச் சேர்ந்த அருண் அந்த சமயத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nதற்போது, அதே கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக அண்மையில் பதவியேற்றுள்ளார். அதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி முரளி பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை புரிந்து 5 முறை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டவர்.\nஅந்த ரவுடிக்கு தற்போது சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணியில் பதவி வழங்கியுள்ளது தமிழக பாஜக. இந்த பதவி வழங்கல் நிகழ்வு அக்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, ரவுடி முரளிக்கு கட்சி பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு ரவுடிகள், மோசடி பேர்வழிகளை கட்சியில் இணைத்து மக்களிடையே தன் செல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறான இழி செயல்களில் ஈடுபட்டு தன் கட்சி உறுப்பினர்களிடையேவும் தமிழக பாஜக கெட்ட பெயர்களை ஈட்டி வருகிறது.\nபண மதிப்பிழப்பின் போது கோடிக்கணக்கில் மோசடி செய்து போலிஸில் சிக்கியவருக்கு தமிழக பா.ஜ.க இளைஞர் அணி பதவி\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்���் ஊழல் அம்பலம்..\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fake-tax-inspection-officer-kovai", "date_download": "2020-08-10T05:28:49Z", "digest": "sha1:MHY237EZW4X3QX57LBCPB6UO5FIV6PUI", "length": 10108, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவையில் வருமானவரிச் சோதனை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை முயற்சி! | fake tax inspection officer in kovai | nakkheeran", "raw_content": "\nகோவையில் வருமானவரிச் சோதனை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை முயற்சி\nகோவை மாநகர் சொக்கம்புதூரில் பார் வேந்தர் பிரிண்டர்ஸ் பிவிடி.லிட் என்ற இடத்தில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பைசல் (29) குன்ஹாலாவி என்பவரின் மகன் மற்றும் இவரது அண்ணன் மொய்தீன் (38). இருவரும் 1,73,000 ரூபாய்க்கு துணி வியாபாரம் செய்ய துணிகள் பண்டல்களாக பார்சல் செய்து 12 ட 60 G969 இனோவா காரில் கோவையிலிருந்து கேரளாவிற்கு சென்றபோது பின் தொடர்ந்து வந்த - TN 64 C6989 இனோவா லைட் புளு கலர் காரில், வந்த அடையாளம் தெரியாத சிலர் வண்டியை மறித்து தாங்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் என்று கூறி மிரட்டி காரில் சோதனை செய்தபோது, காரில் துணி பண்டல்கள் மட்டும் இருந்துள்ளது.\nஇவர்கள் மீது சந்தேகம் வந்ததால் காரில் வந்தவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் கூடியதும் கொள்ளையர்கள் வந்த காருடன் தப்பிசென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் தனிபடை அமைத்து, தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலே 200 ஆண்டுகள் பேசும்' -கோவையில் கலைஞருக்கு நினைவேந்தல்...\nநீலகிரியில் தொடரும் கனமழை... மேலும் இரண்டும் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகூண்டை விட்டு வெளியே வந்த 'அரிசி ராஜா\nஅணிவகுப்பு ஒத்திகையில் அசத்திய காவலர்கள்...\nமுதல்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள்... வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nஇன்று வெளியாகிறது பத்தா��் வகுப்பு முடிவுகள்...\nசாத்தான்குளம் சம்பவம்... கைதான எஸ்.ஐ. பால்துரை கரோனாவால் உயிரிழப்பு\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/jasprit-bumrah-poonam-yadav-claim-top-bcci-awards-tamil/", "date_download": "2020-08-10T05:21:08Z", "digest": "sha1:HLI7JSSSDSF6VBAPD5V7ICGQX2W3G2WS", "length": 8562, "nlines": 252, "source_domain": "www.thepapare.com", "title": "பும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது", "raw_content": "\nHome Tamil பும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது\nபும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது\nபிசிசிஐ விருதுகளில் பும்ராவுக்கு அதிசிறந்த வீரர் விருது\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) 2018/19ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனையாக பூனம் யாதவ்வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2006-07 ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2018-19ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று இரவு (12) நடைபெற்றது.…\nஇந்திய கிரிக்க���ட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) 2018/19ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனையாக பூனம் யாதவ்வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2006-07 ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2018-19ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று இரவு (12) நடைபெற்றது.…\nமீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ\nமீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா\nஎவின் லுவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஹெட்ரிக் வெற்றி\nமுகநூலில் அதிகம் பார்வையிடப்பட்ட ஐ.சி.சி. இன் வீடியோக்கள்\nலங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட இர்பான் பதான் மறுப்பு\nமுதல் போட்டிக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8kuxy", "date_download": "2020-08-10T06:13:13Z", "digest": "sha1:S2A2NS4RK4B6OF6MUAAOBUS364KKBA5T", "length": 5959, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: மதுரை , மதுரைத் தமிழ்ச்சங்கம் , 1964\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில��� உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/26614/", "date_download": "2020-08-10T05:19:32Z", "digest": "sha1:UFIZI5U2YMJLGTT3CSE4HK5O45YF65AV", "length": 16593, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "பசியுடன் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த நபருக்கு உதவிய செல்வபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் – POLICE NEWS +", "raw_content": "\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nபசியுடன் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த நபருக்கு உதவிய செல்வபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்\nகோவை: கோவை மாவட்டம், D2 செல்வபுரம் காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல், சுற்றி திரிந்தவரை காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சின்னதுரை, திரு.சேகர், தலைமை காவலர்கள் திரு.சின்னதுரை, பிரதீப், முத்துகண்ணன்,திருமதி. பூங்கொடி, காவலர் திரு.தங்கதுரை அடங்கிய காவலர் குழு, அவரை சக மனிதராக மாற்றி, உணவு வழங்கப்பட்டு அனாதைகள் ஆசிரமத்தில் விடப்பட்டார். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர்.\nகோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nஏழை எளிய மக்களுக்கு 340 அரிசி மூட்டைகளை வழங்க உதவிய நுங்கம்பாக்கம் காவல்துறையினர்\n65 சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை […]\nகடலூரை கலக்கி வந்த திருடர்களை சுற்றி வளைத்து கைது செய்த தனிப்பட��யினர்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,463 பேர் மீது வழக்குப்பதிவு\nகரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியவர்களை காவல்துறையினர் கைது\nவாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்றுக் கொண்ட திண்டுக்கல் SP திருமதி.ரவளி பிரியா IPS\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nஅரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,743)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,355)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,335)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,299)\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4782", "date_download": "2020-08-10T05:01:01Z", "digest": "sha1:GSJUBJUED7RFR664XV33B3WPTB2EUZUX", "length": 6380, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - ஸ்டெல்லா புரூஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர��� கடிதம்\n- அரவிந்த் | ஏப்ரல் 2008 |\nஎழுத்தாளர் சுஜாதா மறைந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவி யின் மரணத்தால் எழுந்த துயரம், வறுமை, நோய், தனிமை என எல்லாமும் சேர்ந்து ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறது.\nராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்டெல்லா புரூஸ் விருதுநகரைச் சேர்ந்த செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து மாறு பாட்டாலும், தனது இலக்கிய ஆர்வத்தாலும் சென்னையில் தனித்து வாழத் தொடங் கினார். முதன்முதலில் சிற்றிதழ்களில் ‘காளி தாஸ்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கிய இவர், பின்னர் வணிக ரீதி யான பத்திரிகைகளுக்கு எழுதும்போது ஸ்டெல்லா புரூஸ் ஆனார். வித்யாசமான முடிவுகள் கொண்ட காதல் கதைகள் பல வற்றை எழுதிய இவர், தனது மாறுபட்ட நடையாலும், இளமை பொங்கும் கதையம்சத் தாலும் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றார். உளவியல் ரீதியாக இளமையையும், காதலையும் கையாண்ட இவரது தொடர்கதைகள் மிகுந்த வரவேற் பைப் பெற்றன. 'ஒருமுறைதான் பூக்கும்', 'அது ஒரு நிலாக்காலம்', 'மீண்டும் அந்த ஞாபகங் கள்', 'வெகுதூரத்தில் மனம்', 'மாய நதிகள்' போன்ற அவரது நாவல்களின் தலைப்புகளே ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைந்தன. திரைப்படத்துறையிலும், கதை விவாதங் களிலும் பங்கு பெற்றிருக்கும் ஸ்டெல்லா புரூஸின் ’மாய நதிகள்’ தொடர்கதை, தொலைக்காட்சித் தொடராக வந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\nஜே.கே., அரவிந்த அன்னை ஆகியோரின் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஸ்டெல்லா புரூஸ், அடிக்கடி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்குச் செல்வதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.\n‘எனக்கு அவரது எழுத்தின் மீது தீராத மயக்கம் உண்டு. அவரே இப்போது மீளா மயக்கத்துக்குச் சென்றது வருத்தத்திற் குரியது’என்கிறார் பட்டுகோட்டை பிரபாகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/up-man-shoot-woman-who-stopped-dancing-at-wedding-news-249052", "date_download": "2020-08-10T06:32:14Z", "digest": "sha1:BK4TSEPGJS5UIURTV6HF5GCPCCGBMZE5", "length": 10807, "nlines": 161, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "up man shoot woman who stopped dancing at wedding - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » உத்திர பிரதேசத்தில் நடனத்தை நிறுத்தியதால் பெண் மீது துப்பாக்க��ச் சூடு..\nஉத்திர பிரதேசத்தில் நடனத்தை நிறுத்தியதால் பெண் மீது துப்பாக்கிச் சூடு..\nஉத்திரபிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் நடனம் ஆடிய பெண்ணின் முகத்தில் ஒருவர் சுட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசித்ரகூட் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்கள் சிறிது நேரம் ஆடாமல் நின்றனர். அப்போது, பின்னால் இருந்து ஒருவர் தொடர்ந்து ஆடுங்கள் என்கிறார். அவர், குடித்திருப்பது தெரிகிறது. அந்தப் பெண் எதிர்பாராத நேரத்தில் பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுடுகிறார். பெண்ணின் தாடையில் குண்டு பாய்ந்தநிலையில், பெண் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அவருடன் சேர்ந்து ஆடிய பெண் ஓடிச் சென்று உதவ முயற்சி செய்கிறார். திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தச் சம்பவம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றுள்ளது. கிராமத் தலைவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.\nசெல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்\nஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்\nகொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு\nபாறைமீது மோதிய சரக்கு கப்பல் 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு\nரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஇன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்\nகண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி\nமருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா\n16 வயது சிறுமிக்கு ஆபாச படம் போட்டுக் காட்டிய பெண் பாய்பிரண்டுடன் கைது\nரஷ்ய நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் பலி: ஒருவர் சென்னை மாணவர�� என தகவல்\nஇன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்\nஉயிரை காப்பாற்றிய ரூ.20 ஆயிரம் அபராதம்: கோழிக்கோடு விமானத்தை தவறவிட்டவரின் அனுபவம்\nஎன்னய்யா நடக்குது 2020ல்ல: தமிழ்நாடு வெதர்மேன் ஆச்சரியம்\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல்\nஉயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்\nலெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படம்\n இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்\nஎன்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பால் பரபரப்பு\nசட்டத்தின் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கமல் கட்சி அறிக்கை\nஎன்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-verito/as-a-proud-owner-of-verito-diesel-for-the-past-5285.htm", "date_download": "2020-08-10T06:03:01Z", "digest": "sha1:DUXA3NO6NZUYMEQXFDPJAS2YVQAZFLOP", "length": 8591, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "As A Proud Owner Of Verito Diesel For The Past 5285 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா வெரிடோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராவெரிடோமஹிந்திரா வெரிடோ மதிப்பீடுகள்The Past க்கு As ஏ Proud உரிமையாளர் அதன் வெரிடோ டீசல்\nthe past க்கு As ஏ proud உரிமையாளர் அதன் வெரிடோ டீசல்\nமஹிந்திரா வெரிடோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெரிடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெரிடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/sasikala-bribed-bangalore-jail-officers-says-report-365117.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T06:15:10Z", "digest": "sha1:X5CACWMESX26PS5Z5TBBWFE2U6IAY5UT", "length": 21280, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல் | Sasikala bribed Bangalore jail officers, says report - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் கடும் சவால்.. மோப்ப நோய்கள் வருகை\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nMovies ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nSasikala : Inquiry report reveals jail secrets | சிறையில் சசிகலா விதிமீறல்..ரிலீஸ் ஆவதில் சிக்கல்\nபெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூர் சிறைச்சாலையில் விதிகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மைதா���் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் வழங்கிய அறிக்கையின் அம்சங்கள் மீண்டும் தற்போது லீக் ஆகியுள்ளன.\nசொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் உள்ள பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.\n2017 ஆம் ஆண்டு முதல் அந்த சிறைச்சாலையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத் துறை அதிகாரியாக இருந்த ரூபா என்ற பெண், ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார்.\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nஇந்த தகவல் வெளியான நேரத்தில், சசிகலா போன்ற உருவத்தில் இருக்கும் ஒருவர் சிறைக்கு வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு மீண்டும் சிறைக்குள் வருவது போன்ற சிசிடிவி காட்சிகள், டிவி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி வினய் குமார், தலைமையிலான ஒரு குழுவை அப்போதைய, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைத்தது.\nமேலும் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தவர் ரூபா மற்றும் சசிகலாவுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா ராவ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வினய்குமார் தனது அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்த நிலையில் அந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் சில ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.\nஅந்த செய்தியில், சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் செய்யப் பட்டது உண்மைதான் என்று வினய்குமார் அறிக்கையில் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சசிகலா ஷாப்பிங் செல்வது போல வெளியான வீடியோவின், உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக, கேரள தடயவியல் ஆய்வகத்திற்கு பெங்களூரு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதே போல் வினய்குமார் அறிக்கை தகவல்களும், இதுவரை 'அதிகாரப்பூர்வமாக' வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த அறிக்கையின் அம்சங்கள் மீண்டும் ஊடகங்களுக்கு இன்று கசிய விடப்பட்டுள்ளன.\nஅந���த அறிக்கையில், சசிகலாவுக்காக தனிப்பட்ட சிறப்பு சமையல் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஷர் குக்கர் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சிறைத்துறை அதிகாரி சத்தியநாராயணராவுக்கு, 2 கோடி ரூபாய் சசிகலா தரப்பில் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது, இரவு உடையில் சசிகலா சிறையில் இருந்து வெளியேறி உள்ளார் என்றெல்லாம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த தகவல்கள் ஏற்கனவே ஜனவரிமாதம் மீடியாக்களில் கசிந்தவை என்றாலும் இப்போது ஏன் மீண்டும் வெளியாகியுள்ளன என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. நன்னடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி சசிகலாவை விரைவில் விடுதலை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசியல் மூவ் இருப்பதாகவும், சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், வினய் குமார் அறிக்கை விவரம் தற்போது மீண்டும் டிவி மீடியாக்களில், வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகபினி அணையில் இருந்து 70,000 கன அடியும், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 73,000 கன அடியும் நீர் திறப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க திணறும் கர்நாடக அரசு.. களமிறங்கிய ஆம் ஆத்மி.. மக்களுக்கு உதவும் 'ஆப் கேர்'\n4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விடாமல் மழை.. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து உயரும்\nஎடியூரப்பா விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும்.. கர்நாடகாவில், தமிழ் சங்கம் சார்பில் யாகம்\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nசசிகலா மீது குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் மீண்டும் பணியிடமாற்றம்.. பெங்களூரில் 5 டிசிபிகள் டிரான்ஸ்பர்\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nரா���்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala bangalore jail சசிகலா பெங்களூர் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viha.online/collections/statues-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/products/pocket-size-pyra-card-with-pyramid-yantra-for-energy-vitality", "date_download": "2020-08-10T06:06:55Z", "digest": "sha1:O6WGHVFUIJY47FKTB7AEG52AE6D7PJYN", "length": 9571, "nlines": 226, "source_domain": "viha.online", "title": "Pocket Size Pyra Card with Pyramid Yantra for Energy & Vitality – Viha Online", "raw_content": "\nபாக்கெட் அளவு பைரா கார்ட் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை பிரமிட் யந்திரம்\nஇந்த பைரா கார்டு யந்திரம் விசேஷமாக அக்ரிலிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதைப் பயன் படுத்துபவருக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை உண்டாக்கி,இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான சரியான தேர்வாகும். தனிப்பட்ட வாஸ்துக்கான இந்த புதுமையான வழி மற்றும் தனிப்பட்ட வாஸ்து மற்றும் நல்லிணக்கத்திற்கான இணக்க வழி உங்களுக்கு அற்புதமான முடிவுகளைத் தருகிறது.பிரா கார்டுகள் பல்வேறு நோக்கங்களுக்காக கிடைக்கின்றன. ஒன்று அல்லது பல கார்டுகள் பல்வேறு நோக்கங்களுக்காக கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப ஒன்று அல்லது பல அட்டைகளைத் தேர்ந்தெடுக்கவும். முன் திட்டமிடப்பட்ட 9 செப்பு பிரமிடுகள் மற்றும் பின்புற அட்டை அட்டையில் தங்க நிற வட்ட வடிவம் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் இருக்கும்.இந்த பைரா கார்ட் அட்டை வாய்ப்பின் கதவுகளைத் திறக்கும், உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை நீங்கள் வெல்வீர்கள், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாகத் தொடங்கும்.\nபைரா அட்டைகளை எவ்வாறு பயன்படுத்துவது: -\nபேக்கிங்கிலிருந்து அகற்றி, உங்கள் பைராகார்டின் பின்புறம் திருப்பவும். அட்டையின் பின்புறத்திலிருந்து பிளாஸ்டிக் கவசத்தை அகற்றி, உங்கள் புகைப்படத்தை கட்டத்தில் ஒட்டவும்.கீழே உங்கள் கையொப்பத்தை சிவப்பு மை கொண்டு எழுதவும்.இப்போது உங்கள் இடது கையில் பைராகார்டை வைக்கவும், பிரமிடு மேல்நோக்கி எதிர்கொள்ளவும். மெதுவாக உங்கள் வலது கையை மேலே வைக்கவும்.உங்கள் விருப்பத்தை மீண்டும் மீண்டும் மனதில் சொல்லி 5 நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருங்கள்.இப்போது உங்கள் பைராகார்டை உங்கள் சட்டைப் பையில் அல்லது பணப்பையில் வைக்கவும். பிரமிட் வெளிப்புற திசையை சுட்டிக்காட்டும் வகையில் வைக்கவும்.விரைவான முடிவு கிடைக்க நீங்கள் கார்டை உங்கள் உள்ளங்கையில் வைத்து அடிக்கடி உங்கள் விருப்பத்தை சொல்லி வேண்டலாம்.\nஅளவு: 8.5 × 6 செ.மீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/textbook", "date_download": "2020-08-10T05:53:34Z", "digest": "sha1:IYFPV5DEZFFYJZ5THYHKGQWS7D56G4YI", "length": 5429, "nlines": 26, "source_domain": "wordsimilarity.com", "title": "textbook - Synonyms of textbook | Antonyms of textbook | Definition of textbook | Example of textbook | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nதமிழ்நாடு பாடநூல் கழகம் தமிழ்நாடு பாடநூல் கழகம் (\"Tamilnadu Textbook Corporation\") அல்லது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (\"Tamilnadu Textbook and Educational Services Corporation\"), தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடபுத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்.\nதமிழ்நாடு பாடநூல் கழகம் இக்கழகம் 1970இல் மார்ச் 4ஆம் திகதி, தமிழ்நாடு பாடநூல் சங்கம் (\"Tamilnadu Textbook Society\") என்னும் பெயரில் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் (பதிவு எண்:1850) தமிழக அரசால் துவக்கப்பட்டது. பின்னர் 1993 ஆம் ஆண்டில் \"தமிழ்நாடு பாடநூல் கழகம்\" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. செப்டம்பர் 06, 2013 இலிருந்து \"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\" என்ற பெயரில் செயற்பட்டு வருகிறது (பதிவு எண் G.O.(Ms)No.178).\nதாவர வகைப்பாட்டியல் சுட்ரசுபர்கர் (Strasburger) என்ற தாவரவியல் பேராசிரியர், பல உயரிய தாவரவியல் விருதுகளைப் பெற்றவர். இவரே முதன்முதலாக, பூக்கும் தாவரங்கள் , பூக்காத் தாவரங்களின், தாவரங்களின் சூற்பை உறையின் இயல்புகளை துல்லியமாக, தனது நூலில் ( Lehrbuch der Botanik für Hochschulen (Textbook of Botany), 1894) விவரித்தவர். இந்நூலில் விவரிக்கப்பட்ட வகைப்பாட்டியல் மாற்றங்கள் இன்றளவும் \"ஏபிச்சி முறைமையில்\" மேம்படுத்தப்படுகின்றன.\nதசமபின்னங்கள் தசமபின்னங்கள் 10-இன் அடுக்குகளை பகுதிகளாகக் கொண்ட பின்னங்கள் ‘தசம பின்னங்கள்’ எனப்படும். உதாரணம்:2/10,23/100... தசம எண்கள் முழு எண்ணும், தசம பின்னமும் சேர்ந்த எண்கள் தசம எண்கள் ஆகும். உதாரணம் (அ) தசம எண் = 0.6 = 0 + 0.6 முழு எண் = 0 ; தசம பின்னம் = 0.6 (ஆ) தசம எண் = 7.2 = 7 + 0.2 முழு எண் = 7 ; தசம பின்னம் = 0.2 தசம எண்களில், தசம புள்ளிக்கு இடதுபுறம் வரும் எண்கள் முழு எண் என்றும், வலதுபுறம் வரும் எண்கள் தசம பின்னம் எனப்படும். மேற்கோள்:VI STD MATHEMATICS TAMILNADU TEXTBOOK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/special/04/219683?ref=view-thiraimix?ref=fb?ref=fb", "date_download": "2020-08-10T05:03:34Z", "digest": "sha1:A6XZIJWHAJVMS4JFPUBP3NU4JPNCG5G3", "length": 14106, "nlines": 126, "source_domain": "www.manithan.com", "title": "ஆமை புகுந்த இடம் விளங்காதா..? உண்மை காரணம் இது தான்..! தெரிந்துகொள்ளுங்கள் - Manithan", "raw_content": "\nமறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள் உயிருக்கே உலை வைக்கும்\nதாங்கள் அணிந்திருந்த புடவையை வீசி இளைஞர்கள் உயிரை காப்பாற்றிய 3 பெண்கள் நடந்தது என்ன\n61 வயது பெண்ணை காதல் திருமணம் செய்யும் 27 வயது இளைஞன் ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி தம்பதி பகிர்ந்த நம்பமுடியாத தகவல்\nபெற்றோர் வீட்டில் இருந்த குஷ்பு நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை கணவர் வெளியூரில் வசித்த போது எடுத்த விபரீத முடிவு\nபூதாகரமாகும் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பிரச்சினை இரவோடு இரவாக பறந்த கடிதங்கள்\nநடிகை ராதிகாவின் பேரன், பேத்தியை பார்த்துளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படத்துடன் இதோ..\nஇந்தியாவுக்கு சமீபத்தில் வந்த போர் விமானங்கள்... தமிழருக்கு மரியாதை செய்யும் இந்திய பிரதமர் மோடி\nலண்டனில் பட்டபகலில் குத்தி கொல்லப்பட்ட இளைஞன் இவர் தான்\nசூர்யாவுடன் 14 வயதிலேயே ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவா இது.. அடையாளம் தெரியாமல் போன நடிகையின் தற்போதைய நிலை..\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nவிஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்: பொலிசில் புகார்\nதனுஷ்கோடியில் உள்வாங்கிய கடல்நீர்:... அடுத்து நிகழ்ந்த அதிசயம்\nஆமை புகுந்த இடம் விளங்காதா.. உண்மை காரணம் இது தான்.. உண்மை காரணம் இது தான்..\nஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும்.\nநிலத்தில் வாழும் ஆமைக்கு கால்களில் நகங்கள் அமைந்திருக்கின்றன. ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர். கட‌லி‌ல் வாழு‌ம் ஆமை வகைக‌ளி‌ன் கா‌ல்களே துடு‌ப்பு போ‌ன்று அமை‌ந்‌த��ரு‌க்கு‌ம். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.\nஇதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளன.\nஇவற்றில் சில இனங்கள் அழிவாபத்தை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது.\nபொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.\nஆமைக‌‌ள் மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்தது. கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம், கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாக பய‌ணி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். கரையை அடை‌ந்தது‌ம் ம‌ண்‌ணி‌ல் கு‌ழி தோ‌ண்டி மு‌ட்டைகளை இ‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று‌விடு‌கி‌ன்றன. ஒ‌வ்வொரு கட‌ல் ஆமையு‌ம் 200 மு‌ட்டைகளை ஒரே சமய‌த்‌தி‌ல் கூட இ‌ட்டு‌விடு‌ம்.\nகடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரபலமானவை.\nமிகச்சிறிய ஆமையாக கருதப்படும் 110 மி.மீ., கொண்ட \"ஸ்டிங்காட்' ஆமையானது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ளன. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்திய கடற்பகுதியில் வாழ்கின்றன. பேராமை, சித்தாமை, அழுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என்பவை அவற்றின் பெயராகும்.\nபெருந்தலை ஆமையை தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதியில் முட்டையிடும். நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். இதில், சித்தாமைகள் அதிக அளவில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்கு கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் தான் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சித்தாமைகள் தமிழகம், ஆந்திர கடலோரப் பகுதியை கடந்து செல்கின்றன.\nபயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\n டக்ளஸ் குறி வைக்கும் அமைச்சுப் பதவி\nதமிழீழ கனவை முற்றாக சிதைத்த மஹிந்தவின் வெற்றி தமிழர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி....\nதிருகோணமலையில் புத்தர் சிலைகள் உடைப்பு: மூவர் கைது\nஅதிக விரும்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பேராசியர்கள்\nகொழும்பில் காருக்குள் இருந்து நபரொருவர் சடலமாக மீட்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-history-emergence-of-state-and-empire-one-mark-question-and-answer-9536.html", "date_download": "2020-08-10T04:37:24Z", "digest": "sha1:JYCI2ENQEX4AQ5GMF7SD6CQJQAZU2UHR", "length": 21201, "nlines": 554, "source_domain": "www.qb365.in", "title": "11th வரலாறு Unit 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th History Emergence Of State And Empire One Mark Question and Answer ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement in India Model Question Paper )\n11th வரலாறு Unit 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th History Emergence Of State And Empire One Mark Question and Answer )\nஅரசு மற்றும் பேரரசு உருவாக்கம்\n11th வரலாறு Unit 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th History Emergence Of State And Empire One Mark Question and Answer )\nஅரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nஅசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________\nஅலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________\n____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்\nமெகஸ்தனிஸ் எழுதிய _____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது\n_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.\n16 மகாஜனபதங்களில்______________தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.\nஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.\nபாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.\nஅஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.\nஅலெஸ்சாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர்\n_________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.\nPrevious 11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Med\nNext 11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium History\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance ... Click To View\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of ... Click To View\n11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming ... Click To View\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: ... Click To View\n11th Standard வரலாறு - பாமினி-விஜயநகர அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/25/virus-infection-increased-warning-people-14-killed/", "date_download": "2020-08-10T06:14:19Z", "digest": "sha1:XZ343JS3JCUHQU53CM3SFIN62S4BNCFY", "length": 26656, "nlines": 278, "source_domain": "astro.tamilnews.com", "title": "Virus infection increased Warning people 14 killed, Health Services Bureau", "raw_content": "\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nஹம்பாந்தோட்டையில் வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nதங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதென்மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்பள்ளிகளும் சில ஆரம்ப பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nஉடுகம, மொவக்க, காலி, மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்கல்ல, வலஸ்முல்ல ஆகிய எட்டு கல்வி வலையங்களின் ஆரம்ப பாடசாலைகளே இதனால் மூடப்பட்டுள்ளன.\nஇந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வைரஸ் காரணமாக இதுவரையில் தென்மாகாணத்தில் 14 பேர் உயிரிழந்��துடன், 400 பேர் வரையில் நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகாலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலை, மாத்தறை, எல்பிடிய, கம்புறுப்பிடிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்துள்ள சிறுவர்கள் நிவ்மோனியா நோயினாலும் முச்சுத் திணறலினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிற்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த வைரஸ் காய்ச்சலினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களான இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன்பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு தற்காப்பு முறைகளைக் கையாளவும், பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடும் வகையிலான பாதுகாப்பு அணிகலன்களை அணிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\nகாய்ச்சல், தலைவலி, மூக்குத் திணறல், சளி போன்ற நோய்களின் அறிகுறிகள் காணப்பட்டால், முன்பள்ளி மற்றும் தனியார் வகுப்புகளுக்கோ சிறுவர்களை அனுப்ப வேண்டாம் என சுகாதார சேவைகள் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nகடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை\nசிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nநாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉலக நாடுகளை தொடர்ந்து கட்டாரிலும் அமேசானில் அதிக பொருட்கள��� ரிட்டர்ன் செய்வோரின் கணக்குக்கு தடை\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற ��ிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத��� தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஉலக நாடுகளை தொடர்ந்து கட்டாரிலும் அமேசானில் அதிக பொருட்களை ரிட்டர்ன் செய்வோரின் கணக்குக்கு தடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/28/southwest-monsoon-tamilnadu-southern-districts-24-hours/", "date_download": "2020-08-10T05:40:10Z", "digest": "sha1:BFTAILMQYZMNT37P6ZUCRGRDV5KDLOQA", "length": 23269, "nlines": 253, "source_domain": "astro.tamilnews.com", "title": "southwest monsoon tamilnadu southern districts 24 hours,tamil news", "raw_content": "\nதமிழக தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை\nதமிழக தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை\nகேரள மற்றும் தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.\nஇதனிடையே மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், மேலும் குமரிக்கடல், லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேரளா, கர்நாடக, அந்தமான் கடலோர கடல் பகுதிகளுக்கும் 31ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.\nமேலும் அவர் கூறியதாவது, ‘கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ. மழையும், திருச்சியில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் இன்று (மே 28ம் தேதி ) வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையின் அளவு 150 மி.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 122 மி.மீ. இது சராசரி இயல்பை விட 23% அதிகமாகும்’, இவ்வாறு அவர் கூறினார்.\n​​டீ விற்கும் முதியவருக்கு பிரதமர் மோடி புகழாரம்\nஆதரவற்றவர்களுக்கு மருத்துவர் இலவச சிகிச்சை\nஓ.பி.எஸ் தூத்துக்குடி சென்றது கண் துடைப்பு அல்ல” – தமிழிசை\nநாளை தூத்துக்குடி செல்கிறார் – ஆளுநர்\nவிவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை – கர்நாடகாவில் இன்று போராட்டம்\nமுன்னணி வீரர்களின் உபாதையால் தடுமாறுகிறது அவுஸ்திரேலியா\nஎன்னைப் பற்றி முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும் : கோத்தபாய\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்ப���டு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்க��� தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன்னைப் பற்றி முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும் : கோத்தபாய\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaotaaiyaila-taolalaaikalaai-naiikakauma-elaumaicacaai", "date_download": "2020-08-10T04:26:00Z", "digest": "sha1:IBYEL4WVBVTL2RMFQFUMO4DDK6B6BOOM", "length": 10282, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "கோடையில் தொல்லைகளை நீக்கும் எலுமிச்சை!! | Sankathi24", "raw_content": "\nகோடையில் தொல்லைகளை நீக்கும் எலுமிச்சை\nவியாழன் ஜூன் 06, 2019\nகோடை வெப்பத்தினால் ஏற்படும் நாவறட்சி, சூடு, நீர்க்கடுப்பு போன்ற நோய்களை தடுக்க உதவும் பழம் எலுமிச்சை.குறைந்த செலவில் எளிய முறையில் கிடைக்க���ம் அற்புதக்கனி எலுமிச்சை.\nஎலுமிச்சை இந்தியா முழுவதும் வளரக்கூடிய சிறு மரமாகும்.\nஎலுமிச்சை சாறு புளிப்பு என்றாலும் சர்க்கரை சேர்க்கும் போது சுவையான பானமாகிறது. இது பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும், முதலுதவி மருந்தாகவும் பயன்படுகிறது.\nஎலுமிச்சையில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, சுண்ணாம்பு, நியோசின், தியாமின் மற்றும் வைட்டமின் சி, ஏ உள்ளது.சர்க்கரை, பாஸ்போரிக் அமிலம்,மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பொட்டாசியம் போன்றவையும் இதில் அடங்கியுள்ளன.\nஎலுமிச்சம்பழத் தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்பு, நறுமணப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.\nஎலுமிச்சை கோடைகால மயக்கம், பித்தம், தலைச்சுற்று பிரச்னைகளை குணமாக்கும். வெயிலால் ஏற்படும் நீர்க்கடுப்பு, தாகம், தலைச்சூடு இவைகளை நீக்கும்.\nதலைவலி, வாந்தி, குமட்டல் போன்றவைகளை நிறுத்தும். அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்றுப் பிணிகளை குணப்படுத்தும். கண் எரிச்சல், மலச்சிக்கல் பிரச்னையை நீக்கி, உடலுக்கு உடனடி சக்தியைத் தரும்.\n* எலுமிச்சம் பழச்சாறு அருந்த மலச்சிக்கல் நீங்கும். எலுமிச்சை சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்கலாம். அஜீரணம், வயிற்றுப் பொறுமல், வயிறு உப்புசம் தீரும்.\n* ஒரு கரண்டி பழச்சாறுடன் சம அளவு வெங்காயச்சாறு கலந்து குடித்துவர வயிற்றுப்போக்கு நிற்கும்.\n* எலுமிச்சை சாற்றை மூக்கில் தேய்த்து உறிஞ்ச மூக்கிலிருந்து ரத்தம் வருவது நிற்கும்.\n* பழத்தோலை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.\n* எலுமிச்சை சாறுடன் நுங்கு நீர் கலந்து உடலில் பூசிவர கோடையில் ஏற்படும் வேர்க்குரு, வேனல்கட்டி வராமல் பாதுகாக்கும்.\n* எலுமிச்சை மூடிகளை தலையில் தேய்த்து அரைமணி கழித்து குளிக்க உடல் சூடு தணியும்.\n* மாமரப்பிசின், எலுமிச்சை சாறு கலந்து பித்த வெடிப்பில் பூச வெடிப்பு மறையும்.\n* எலுமிச்சை சாறு கலந்த நீரால் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் தீரும்.\n* எலுமிச்சை சாறுடன் இஞ்சி சாறு கலந்து சாப்பிட பித்தம், அஜீரணம் நீங்கும்.\n* எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர முக சுருக்கங்கள் மறையும்.\n* இஞ்சியை துண்டுகளாக்கி எலுமிச்சை சாறில் ஊற வைத்து உலர வைத்துக்கொள்ள வேண்டும். வாய் கசப்பு ஏற்படும் நேரத்தில் ஒரு துண்டு சாப்பிட கசப்பு மாறும்.\n* எலுமிச்சை மூடிகளை முழங்கை, முழங்காலில் தேய்க்க சொர சொரப்பு நீங்கி மென்மையாகி விடும்.\n* டீ டிகாஷனுடன், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்துவர தலைமுடி மிருதுவாகும்.\n* தேநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.\n* இளநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வயிற்றுவலி நீங்கும்.\n* தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து குளிக்க பொடுகு நீங்கும்.\nவெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nபூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது\nநோயற்ற வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்...\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nசுற்றுப்புற சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல்\nயோகாவை முதன் முதலாக பழகுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விதிமுறைகள்\nஞாயிறு ஜூலை 19, 2020\nவிதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்\nகொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுதன் ஜூலை 08, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4783", "date_download": "2020-08-10T05:57:26Z", "digest": "sha1:Y5CAVOKQ43RTM6YQCLHRQ7YGIU7QFSYX", "length": 4568, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - மகரிஷி மஹேஷ் யோகி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- அரவிந்த் | ஏப்ரல் 2008 |\nஇந்திய ஆன்மீகத்தையும், தியான, யோக முறைகளையும் மேலை நாடுகளில் பரப்பிய மகரிஷி மஹேஷ் யோகி, தமது 91ஆம் வயதில் காலமானார்.\nமஹேஷ் பிரசாத் வர்மா என்ற இயற் பெயரைக் கொண்ட மஹேஷ் யோகி, அலஹாபாத்தில் கணிதம், இயற்பியல் பயின்றார். ஜோதிர்மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் அன்பைப் பெற்றார். 'ட்ரான்ஸென்டென்டல் மெடி டேஷன்' என்ற தியான யோகப் பயிற்சி முறையால் மேலைநாடுகளில் இவரது புகழ் பரவி சீடர்கள் குவியத் தொடங்கினர். பிரபல பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவினர், எழுத்தாளர் தீபக் சோப்ரா, வித்வான் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் உட்படப் பல பிரபலங்கள் அவருக்குச் சீடர்களாயினர். நெதர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய அவரது இயக்கம், மேற்கத்திய நாடுகளில் செல்வாக்கோடு விரிவடைந்தது.\nஅவரது அஸ்தி நெதர்லாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, அலகா பாத்தின் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப் பட்டது. இந்த ஞான, யோகத் தத்துவ ஆசானின் மறைவு, வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் பேரிழப்புதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hannari-shop.net/?currency=EUR", "date_download": "2020-08-10T04:33:02Z", "digest": "sha1:ZCU2LMQ2IRJ2KWUACLQNFNO2GHQOSCU2", "length": 22626, "nlines": 322, "source_domain": "ta.hannari-shop.net", "title": "ஹன்னாரி கடை - கிளாசிக் சேனல் பயன்படுத்திய பைகள், கைப்பைகள், பர்ஸ் விண்டேஜ் - ஹன்னாரி-கடை", "raw_content": "\nஎங்கள் கணக்கெடுப்பு (சர்வே குரங்கால்)\nஎங்கள் மதிப்பீடு (டிரஸ்ட்பைலட் ஜூன் 2019 ஐத் தொடங்கியது)\nB 50 க்கு மேல் \"BD50OFF4U\" குறியீட்டைக் கொண்டு $ 700 தள்ளுபடி செய்யுங்கள்\nநகைகள் மற்றும் பாகங்கள் விரிவாக்க\nஎங்கள் கணக்கெடுப்பு (சர்வே குரங்கால்)\nஎங்கள் மதிப்பீடு (டிரஸ்ட்பைலட் ஜூன் 2019 ஐத் தொடங்கியது)\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nநேர்த்தியான மற்றும் அழகான விண்டேஜ் கிளாசிக் பைகள் கண்டுபிடிக்க இடம்\nஜிஎஸ்டி - கிராண்ட் ஷாப்பிங் டோட்\nபிஎஸ்டி - பெட்டிட் ஷாப்பிங் டோட்\nஉண்மையான பையின் வரிசையை வைக்கவும்\nஇரண்டு நாட்கள் டெலிவரி (இலவசம்), எந்தவொரு காரணத்திற்காகவும் திரும்பப் பெறப்பட்டது\nநகைகள் மற்றும் பாகங்கள் 10% முடக்கம் \n$ 999 இன் கீழ் பைகள்\nரிவெட் மகளிர் கைப்பை M40140 69746674\nவழக்கமான விலை € 1.451,95 € 1.192,95 விற்பனை\nசேனல் கேவியர் குயில்ட் செயின் தோள் பை கருப்பு தோல் வெள்ளி y71\nவழக்கமான விலை € 1.816,95 € 1.556,95 விற்பனை\nசேனல் 2.55 இரட்டை மடல் 10 \"செயின் தோள் பை கருப்பு லாம்ப்ஸ்கின் y75\nவழக்கமான விலை € 3.287,95 € 3.027,95 விற்பனை\nசேனல் டயானா மடல் சங்கிலி தோள் பை கருப்பு குயில்ட் லாம்ப்ஸ்கின் பர்ஸ் y53\nவழக்கமான விலை € 2.508,95 € 2.248,95 விற்பனை\nசேனல் ரெட் வாலட் ஆன் செயின் WOC இரட்டை ஜிப் செயின் தோள் பை L56\nவழக்கமான விலை € 1.989,95 € 1.729,95 விற்பனை\nலூயிஸ் உய்ட்டன் மாவட்ட பிரதமர் என்.எம் மென்ஸ் தோள்பட்டை பை எம் 44000 69741278\nவழக்கமான விலை € 1.600,95 € 1.341,95 விற்பனை\nசேனல் கேவியர் மினி சிறிய சங்கிலி ஒரு தோள் பை கருப்பு குயில்ட் x69\nவழக்கமான விலை € 1.556,95 € 1.297,95 விற்பனை\nGUCCI சங்கிலி தோள்பட்டை டஸ்ஸல் மகளிர் டோட் பை 308983 நீல 69728340\nவழக்கமான விலை € 1.079,95 € 820,95 விற்பனை\nGUCCI ஒரு தோள்பட்டை பெண்கள் தோள்பட்டை பை 113012 பழுப்பு x பழுப்பு 69759090\nவழக்கமான விலை € 706,95 € 446,95 விற்பனை\nGUCCI ஷெல்லி வரி பெண்கள் தோள்பட்டை பை 189749 பழுப்பு 69767214\nவழக்கமான விலை € 886,95 € 626,95 விற்பனை\nவழக்கமான விலை € 2.683,95 € 2.423,95 விற்பனை\nலூயிஸ் உய்ட்டன் ரிவேரா மினி மகளிர் கைப்பை N41436 டேமியர் எபீன் 69728337\nவழக்கமான விலை € 1.272,95 € 1.013,95 விற்பனை\nசேனல் கேவியர் செயின் தோள் பை ஷாப்பிங் டோட் பிளாக் குயில்டட் பர்ஸ் y90\nவழக்கமான விலை € 1.989,95 € 1.729,95 விற்பனை\nசேனல் 2.55 இரட்டை மடல் 10 \"செயின் தோள் பை கருப்பு லாம்ப்ஸ்கின் y93\nவழக்கமான விலை € 3.287,95 € 3.027,95 விற்பனை\nசேனல் 2.55 இரட்டை மடல் 10 \"செயின் தோள் பை கருப்பு லாம்ப்ஸ்கின் y96\nவழக்கமான விலை € 2.854,95 € 2.594,95 விற்பனை\nசேனல் 2.55 இரட்டை மடல் 10 \"செயின் தோள் பை கருப்பு லாம்ப்ஸ்கின் y94\nவழக்கமான விலை € 3.113,95 € 2.854,95 விற்பனை\nசேனல் ஜம்போ 13 \"மேக்சி 2.55 மடல் சங்கிலி தோள்பட்டை பை கருப்பு லாம்ப்ஸ்கின் y97\nவழக்கமான விலை € 3.719,95 € 3.460,95 விற்பனை\nசேனல் கேவியர் ஜிஎஸ்டி 13 \"கிராண்ட் ஷாப்பிங் டோட் செயின் தோள் பை கருப்பு y60\nவழக்கமான விலை € 2.508,95 € 2.248,95 விற்பனை\nசேனல் ஜம்போ 11 \"பெரிய செயின் தோள் பை மடல் கருப்பு லாம்ப்ஸ்கின் y86\nவழக்கமான விலை € 3.287,95 € 3.027,95 வி��்பனை\nசேனல் ஜம்போ 11 \"பெரிய செயின் தோள் பை மடல் கருப்பு லாம்ப்ஸ்கின் y87\nவழக்கமான விலை € 3.113,95 € 2.854,95 விற்பனை\nசேனல் ஜம்போ 13 \"மேக்சி 2.55 மடல் சங்கிலி தோள்பட்டை பை கருப்பு லாம்ப்ஸ்கின் y79\nவழக்கமான விலை € 3.546,95 € 3.287,95 விற்பனை\nசேனல் 2.55 இரட்டை மடல் 10 \"செயின் தோள் பை கருப்பு லாம்ப்ஸ்கின் y95\nவழக்கமான விலை € 3.113,95 € 2.854,95 விற்பனை\nசேனல் கேவியர் ஜிஎஸ்டி 13 \"கிராண்ட் ஷாப்பிங் டோட் செயின் தோள் பை கருப்பு y72\nவழக்கமான விலை € 2.508,95 € 2.248,95 விற்பனை\nFENDI ma MMa வாளி கைப்பை பெண்கள் தோள்பட்டை பை கருப்பு 69728120\nவழக்கமான விலை € 1.167,95 € 907,95 விற்பனை\nFENDI ma MMa வாளி கைப்பை பெண்கள் தோள்பட்டை பை இளஞ்சிவப்பு x கருப்பு 69728114\nவழக்கமான விலை € 1.167,95 € 907,95 விற்பனை\nஸ்லைடுஷோவை இடைநிறுத்து ஸ்லைடுஷோவை இயக்கு\nஎங்கள் உண்மையான சேனல் பைகள் பற்றி விளக்கலாம். ஜப்பானில் பயன்படுத்தப்படும் சேனல் பைகள் மற்ற நாடுகளை விட சிறந்த நிலையில் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த பைகள் நம்பகமான டீலர் சந்தையில் இருந்து வாங்கப்பட்டன.\nஎங்கள் பைகளில் பெரும்பாலானவை மிகவும் பழமையானவை மற்றும் விண்டேஜ் என்பது உங்களுக்குத் தெரியும். சில பைகளின் தோல் சோர்வடைவது போல் தெரிகிறது. பிரத்தியேக கிரீம்கள், ஐரோப்பாவின் பிரத்யேக தோல் சோப்புகள் மற்றும் ஆட்டுக்குட்டியால் செய்யப்பட்ட ஒரு சுத்தமான துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி பைகளை சுத்தம் செய்கிறோம், இதனால் பையின் தோல் ஆடம்பரமாகவும் தெளிவாகவும் தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த பை ஒவ்வொரு தேவை மற்றும் காட்சிகளிலும் உங்கள் பக்கத்திலேயே தொடர்ந்து பளபளக்கும்.\nசில உரிமையாளர் பயன்படுத்திய பைகளைத் தொட்டதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா பைகளை எங்கு கொண்டு வந்தார்கள் பைகளை எங்கு கொண்டு வந்தார்கள் வியாபாரிகளின் சந்தையிலிருந்து பைகளை வாங்குவதால் அந்த தகவலை எங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் எங்களிடமிருந்து வாங்குவதால் நீங்கள் உங்களை கவலையடையச் செய்யத் தேவையில்லை. நீங்கள் பெறும்போது உங்களை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதற்காக ஒரு குறுகிய காலத்திற்கு பொருத்தமான மற்றும் பாதுகாப்பான ஓசோன் ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து பைகளுக்கும் கிருமி நீக்கம் மற்றும் டியோடரண்ட் செய்கிறோம்.\nதயவுசெய்து எங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம். நாங்கள் ஜப்பானிய தேசிய பொது பாதுகாப்பு ஆணையத்தால் உரிமம் பெற்ற இரண்டாவது விற்பனையாளர். மோசடியைத் தடுக்க, ஜப்பானிய அரசாங்கம் அனைத்து இரண்டாம் நிலை விற்பனையாளர்களுக்கும் உரிமம் வைத்திருக்க வேண்டும். உண்மையான பைகள் மட்டுமே விற்கக்கூடிய வியாபாரி சந்தையில் நாங்கள் உறுப்பினர்களாக இருக்கிறோம். கடந்த 2000 ஆண்டுகளில் பிரபலமான இணைய சந்தை இடத்தில் 7 உண்மையான சேனல் பைகளை விற்றுள்ளோம்.\nயுனைடெட் ஸ்டேட்ஸ் டாலர் (அமெரிக்க டாலர்)\nபவுண்ட் ஸ்டெர்லிங் (பிரிட்டிஷ் பவுண்டு) (ஜிபிபி)\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hannari-shop.net/collections/jewelry-and-accessories", "date_download": "2020-08-10T05:24:24Z", "digest": "sha1:GJFIWH4LJ4NSXZWW2YV3NGWLDOJ62A3A", "length": 22765, "nlines": 277, "source_domain": "ta.hannari-shop.net", "title": "நகைகள் மற்றும் பாகங்கள் - ஹன்னாரி-கடை", "raw_content": "\nஎங்கள் கணக்கெடுப்பு (சர்வே குரங்கால்)\nஎங்கள் மதிப்பீடு (டிரஸ்ட்பைலட் ஜூன் 2019 ஐத் தொடங்கியது)\nB 50 க்கு மேல் \"BD50OFF4U\" குறியீட்டைக் கொண்டு $ 700 தள்ளுபடி செய்யுங்கள்\nநகைகள் மற்றும் பாகங்கள் விரிவாக்க\nஎங்கள் கணக்கெடுப்பு (சர்வே குரங்கால்)\nஎங்கள் மதிப்பீடு (டிரஸ்ட்பைலட் ஜூன் 2019 ஐத் தொடங்கியது)\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nவடிகட்டி வடிகட்டி 0.381ct 1989 20 2000 2019 20ƒhƒo 20ƒŒƒ “ 20ƒ \"ƒB 401910 69728164 69729311 69729313 69729314 69729315 69729319 69729320 69729321 69729323 69729326 69729329 69730182 69730326 69730356 69730687 69733907 69738265 69738268 69738271 69738273 69738291 69738481 69739030 69739043 69739088 69739102 69739114 69739119 69739120 69739125 69739127 69739128 69739129 69739414 69739415 69739416 69739417 69739420 69739422 69739428 69739429 69739437 69739453 69739454 69739458 69739461 69740577 69740611 69740613 69740615 69740617 69740628 69740646 69740653 69740752 69741883 69741924 69742126 69742585 69742595 69742596 69742608 69743078 69743080 69743118 69744264 69744366 69744396 69746656 69747001 69747030 69747606 69747693 69748153 69748238 69748240 69748332 69748333 69751852 69753269 69753652 69753656 69753929 69753956 69754031 69755326 69755442 69755443 69756187 69756195 69756231 69757714 69758834 69762304 69762306 69762307 69762446 69765023 69765408 69767397 69771124 69772475 69772683 69776505 69785750 69787900 96P a A11780Y02019 அனைத்து மத்தியில் மற்றும் ஆண்டலுசியன் ஆண்டலுசா கலை கலை கட்டுரைகள் Au ஆட்டோமொபைல் பந்து வளையல் பழுப்பு பெல்ட் பைஞ்ச் கருப்பு ப்ளூ பார்டோ எல்லை காப்பு மார்பு ஊசி பழுப்பு by கூண்டு Camelia CARPE கேரி கரே 140 கரே 65 கரே 90 காவலியர்ஸ் சங்கிலி மதுவை-தங்க CHANEL தொப்பி CHEFS சியல் வட்டம் கிளாக் தெளிவான CLES கிளிக் கோகாக்னே கோகோ நாணயம் நிறம் வண்ணமயமான வால்மீன் compt ஆறுதல் தண்டு காஸ்மோபாலிட்டன் உடையில் பருத்தி CROISIERE கடந்து கன CUIRS d டி அல்லது D19 d_item இருந்து இருண்ட de அலங்காரம் ஆழமான டெல் மகிழ்ச்சி எண்ணிக்கை DESERT பா��ைவனம் வைர DIEM கைவிட டிரம் DU காதணிகள் எலீன் நேர்த்தியுடன் Empreinte en எபரான் குதிரையேற்றம் குதிரையேற்றம் பள்ளி எஸ்பிரித் et சிறந்த கூடுதல் FEUX மலர்கள் மலர் மலர்கள் ஃபான்ட்ஸின் ஐந்து வன முன்னறிவிப்பு ஜீயன்ட் GM தங்கம் கோல்டன் நல்ல GP கிராண்ட் பச்சை h உள்ளது இதயம் HERMES hiver வலய குதிரை குதிரை வீரர்கள் Idylle In இந்தியன் இந்திய தீவின் யானை தந்தம் je ஜான் சந்தோஷங்கள் ஜம்போ K18PG K18WG K18YG கெல்லி முக்கிய விசைகள் L l'ARBRE L'ART எல் la ladybug பெரிய le தோல் தி லெஸ்பிரிட் ஒளி விளக்குகள் வரி நீண்ட LOR ஆர் M65301 M66346 குறி பாய் matelasse me புல்வெளியில் நடுத்தர நினைவகம் உலோக உலோக / மோனோகிராம் மையக்கருத்தை மல்பெரி பல NA கடற்படை அட்டிகை of ஆரஞ்சு வெளியே ஓவல் ஆந்தை பல்லேடியம் Pandantif சொர்க்கத்தில் பூங்கா மத்தியில் முறை நாட்டின் முத்து பதக்கத்தில் PEULS PG முள் பிங்க் பிளேன்கள் பிளாஸ்டிக் பூசப்பட்ட plumage ப்ளூமே ஊதா pyus Q94077 ரெயின்போ ரியல் அண்மையில் ரெட் மீண்டும் பிசின் ரோம்பஸ் கயிறு ரோஜாக்கள் சுற்று வட்ட வடிவ ராயல் சபையர் தாவணி பள்ளி கடல் பார்க்க ஷேக்குகள் பட்டு பட்டுப்புழு வெள்ளி ஸ்கை SOiE கழித்தார் இறக்கங்களில் ஸ்ப்ரிங்ஸ் துருத்த சதுக்கத்தில் அணில் துருப்பிடிக்காத நிற்க நட்சத்திர எஃகு கல் ஸ்விங் டிரம் தம்பூர்ஸ் அந்த முப்பரிமாண மூலம் நேரம் க்கு சுற்றுப்பயணங்கள் அனைத்து மரம் பழங்குடி Tuileries ட்விலி மாமா மனிதர் வாழாத விண்டேஜ் VUITTON வெள்ளை குளிர்கால மகளிர் மரம் x X- சிறியது மஞ்சள்\nவரிசைப்படுத்த வரிசைப்படுத்த சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு தேதி, பழையது புதியது தேதி, புதியது பழையது\nஎன்னால் நிற்க வைர K18WG நெக்லஸ் Q94077 69742126\nவழக்கமான விலை $ 2,313.00 $ 2,013.00 விற்பனை\nவால்மீன் K18WG வைர நெக்லஸ் 69772475\nவழக்கமான விலை $ 2,243.00 $ 1,943.00 விற்பனை விற்று\npyus மோனோகிராம் இடிலே K18PG வைர காதணிகள் 69767397\nவழக்கமான விலை $ 1,801.00 $ 1,501.00 விற்பனை\nபாண்டந்திஃப் எம்பிரைன்ட் கே 18 டபிள்யூ ஜி இளஞ்சிவப்பு சபையர் நெக்லஸ் 69787900\nவழக்கமான விலை $ 1,603.00 $ 1,303.00 விற்பனை\nசேனல் வளையல் கோகோ குறி ஜி.பி. மகளிர் காப்பு தங்கம் 69739119\nவழக்கமான விலை $ 1,226.00 $ 926.00 விற்பனை\nCHANEL camelia * வெளியே கட்டுரைகள் சங்கிலி K18YG நெக்லஸ் 69733907\nவழக்கமான விலை $ 1,177.00 $ 877.00 விற்பனை விற்று\nவழக்கமான விலை $ 1,150.00 $ 850.00 விற்பனை\nஆந்தை கோகோ குறி நீண்ட பதக்க உலோக நெக்லஸ் தங்கம் 69785750\nவழக��கமான விலை $ 1,075.00 $ 775.00 விற்பனை விற்று\nசேனல் கோகோ குறி ஆடை முத்து நீண்ட ஜிபி நெக்லஸ் 69738273\nவழக்கமான விலை $ 994.00 $ 694.00 விற்பனை\nசேனல் டி 19 கேமிலியா ப்ரூச் பிசின் ப்ரூச் வெள்ளை x கருப்பு 69740653\nவழக்கமான விலை $ 981.00 $ 681.00 விற்பனை\nசேனல் வளையல் கோகோ குறி ஜி.பி. மகளிர் காப்பு தங்கம் 69739458\nவழக்கமான விலை $ 971.00 $ 671.00 விற்பனை விற்று\nவழக்கமான விலை $ 948.00 $ 648.00 விற்பனை\nசேனல் கோகோ குறி நீண்ட ஸ்விங் ஆடை முத்து உலோக பெண்கள் காதணிகள் வெள்ளி 69738265\nவழக்கமான விலை $ 936.00 $ 636.00 விற்பனை விற்று\nசேனல் கோகோ குறி ஜிபி ப்ரூச் கருப்பு x வெள்ளை 69739120\nவழக்கமான விலை $ 936.00 $ 636.00 விற்பனை\nகாப்பு நட்சத்திரம் K18WG பருத்தி தண்டு வளையல் 69771124\nவழக்கமான விலை $ 928.00 $ 628.00 விற்பனை\nவழக்கமான விலை $ 913.00 $ 613.00 விற்பனை விற்று\nசேனல் கோகோ குறி ஜி.பி. வரி கல் நெக்லஸ் மேட் தங்கம் 69740615\nவழக்கமான விலை $ 874.00 $ 574.00 விற்பனை\nகோகோ மார்க் பதக்கத்தில் உலோக நெக்லஸ் தங்கம் x வெளிர் இளஞ்சிவப்பு வரி கல் 69742585\nவழக்கமான விலை $ 874.00 $ 574.00 விற்பனை\nசேனல் வளையல் மேட்டலஸ் கோகோ குறி ஜி.பி. மகளிர் காப்பு தங்கம் 69739030\nவழக்கமான விலை $ 859.00 $ 559.00 விற்பனை\nசேனல் கோகோ பெரிய பதக்க விண்டேஜ் ஜிபி நெக்லஸ் 69739461 ஐ குறிக்கவும்\nவழக்கமான விலை $ 851.00 $ 551.00 விற்பனை விற்று\nசேனல் கோகோ பந்து கோகோ குறி முத்து ஜி.பி. மகளிர் காதணிகள் தங்கம் x கருப்பு 69739454\nவழக்கமான விலை $ 851.00 $ 551.00 விற்பனை\nசேனல் கோகோ மார்க் மெட்டல் நெக்லஸ் வெள்ளி 69740617\nவழக்கமான விலை $ 851.00 $ 551.00 விற்பனை விற்று\nசேனல் கோகோ குறி மஞ்சள் கல் உலோக ப்ரூச் கருப்பு x மஞ்சள் 69753656\nவழக்கமான விலை $ 839.00 $ 539.00 விற்பனை\nசேனல் கோகோ குறி ஆடை முத்து ஸ்விங் ஜி.பி. பெண்கள் காதணிகள் தங்கம் 69739453\nவழக்கமான விலை $ 839.00 $ 539.00 விற்பனை\nசேனல் சுற்று வடிவ கோகோ குறி ஜி.பி. மகளிர் காதணிகள் தங்கம் 69739437\nவழக்கமான விலை $ 816.00 $ 516.00 விற்பனை\nஹெர்ம்ஸ் எலைன் இளஞ்சிவப்பு உலோக நெக்லஸ் பிஜி x பிங்க் 69743078\nவழக்கமான விலை $ 816.00 $ 516.00 விற்பனை\nசேனல் கோகோ குறி எல்லை ஜி.பி. நெக்லஸ் இளஞ்சிவப்பு x தந்தம் 69739125\nவழக்கமான விலை $ 816.00 $ 516.00 விற்பனை\nசேனல் கோகோ குறி பிளாஸ்டிக் கோடு கல் ஜி.பி. நெக்லஸ் போர்டியாக்ஸ் 69739127\nவழக்கமான விலை $ 816.00 $ 516.00 விற்பனை\nசேனல் கோகோ குறி எல்லை பிளாஸ்டிக் உலோக நெக்லஸ் 69739128\nவழக்கமான விலை $ 816.00 $ 516.00 விற்பனை\nசேனல் கோகோ மார்க் வட்டம் ஜி.பி. மகளிர் காதணிகள் தங்கம் 69739422\nவழக்கமான விலை $ 793.00 $ 493.00 விற்பனை\nசேனல் கோக��� மார்க் வட்டம் பெரிய ஜி.பி. பெண்கள் காதணிகள் தங்கம் 69739420\nவழக்கமான விலை $ 793.00 $ 493.00 விற்பனை விற்று\nசேனல் கோகோ மார்க் மெட்டல் லைன் கல் நெக்லஸ் வெள்ளி 69740611\nவழக்கமான விலை $ 781.00 $ 481.00 விற்பனை விற்று\nயுனைடெட் ஸ்டேட்ஸ் டாலர் (அமெரிக்க டாலர்)\nபவுண்ட் ஸ்டெர்லிங் (பிரிட்டிஷ் பவுண்டு) (ஜிபிபி)\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/all-the-judges-will-hear-plea-from-july-6-in-chennai-high-court-390301.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T06:24:49Z", "digest": "sha1:JLZ2QVA7VQUDYZ2RJBUN3ZTCQJWI4ITE", "length": 19216, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா கெடுபிடி தளர்வு: ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்- சென்னை ஹைகோர்ட் | All the judges will hear plea from July 6 in Chennai High Court - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமன்னிப்பு கேட்க முடியாது.. காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச போகிறேன்.. மலேசியா மகாதீர் பரபரப்பு கருத்து\nஆப்கனில் இருந்து மும்பைக்கு... ரூ. 1000 கடத்தல் போதைப்பொருள் பறிமுதல்... இருவர் கைது\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nMovies கொரோனா பீதிக்கு இடையிலும்.. துருக்கியில் தொடங்கியது.. விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்\nAutomobiles அசுரனாக மாறிய ராயல் என்ஃபீல்டு பைக்... இந்தியர்களின் திறமையை பார்த்து வியக்கும் உலக நாடுகள்...\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nFinance செம ஏற்றத்தி���் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா கெடுபிடி தளர்வு: ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்- சென்னை ஹைகோர்ட்\nசென்னை: ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்த நிலையில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், காணொளி காட்சி மூலம், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன.\nஇரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகள், பொது நல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்தன. அதேபோல நான்கு தனி நீதிபதிகள், ஜாமீன், முன் ஜாமீன், பொது வழக்குகளையும் விசாரித்து வந்தனர்.\nஇடையில், நீதிமன்ற விசாரணையை துவங்கிய போது, நீதிபதிகளுக்கும், ஊழியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்து, மீண்டும் காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை துவங்கியது.நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்தும், வழக்கறிஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும், சில நேரங்களில் சில வழக்கறிஞர்கள், தங்கள் வாகனங்களில் இருந்தும் விசாரணையில் ஆஜராகி வந்தனர்.\nஇந்த காணொளி காட்சி விசாரணையின் போது, இடையூறுகள், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, திறமையாக தங்கள் வாதங்களை முன் வைக்க முடியவில்லை என வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நீதிமன்றங்களை திறந்து, நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nசெவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nஇந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து, அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவை வழக்குகளையும் விசாரிப்பது எனவும், காணொளி காட்சி மூலம் மட்டும் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, இரு நீதிபதிகளும், அடங்கிய ஆறு அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை ஆறு முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.இதேபோல மதுரைக் கிளையில், இரு நீதிபதிகள் அமர்வு இரண்டும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 6 முதல் புதிய வழக்குகள், பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\nசென்னை- அந்தமானை இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி\nகட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu high court chennai judge coronavirus தமிழகம் உயர்நீதிமன்றம் சென்னை நீதிபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16506-nadigar-sangam-election-2019-results-date.html", "date_download": "2020-08-10T04:52:15Z", "digest": "sha1:AY4VTMOSSS35NYTCZR5O5WLVYEPKTP5F", "length": 14453, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நடிகர் சங்கத்துக்கு பதிவாளர் திடீர் நோட்டீஸ் தனி அதிகாரி நியமன விவக்காரத்தால் சர்ச்சை | nadigar sangam election 2019 results date - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nநடிகர் சங்கத்துக்கு பதிவாளர் திடீர் நோட்டீஸ் தனி அதிகாரி நியமன விவக்காரத்தால் சர்ச்சை\nசென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.\nஇதில் நாசர், விஷால் தலைமையிலான ஒரு அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் என இரண்டு அணிகள் போட்டியிட்டன. தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணிக்கை நடத்ததடை விதித்து உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு சங்க தனி அதிகாரி நியமிப்பது தொடர்பாக சங்க பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கடந்த சில மாதங்களாக சங்கம் செயல்படாமல் இருப்பதால் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nநடிகர் சங்கத்துக்கு சங்க பதிவாளர் அனுப்பியிருக்கும் இந்த நோட்டீஸுக்கு விரைவில் உரிய பதில் அளிக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவது பற்றி வரும் 15ம் தேதி முடிவு செய்யப்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.\nசமந்தாவின் முதல் கணவர்.... சைதன்யாவின் முதல் மனைவி..\nவிஜய்யின் பிகில் டீசர் 12ம் தேதி வெளியீடு\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு க���ரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட��டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nநடிகை மீது சி பி ஐ வழக்கு பதிவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..\n65 வயது சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கத் தடை நீக்கம்.. சினிமா படப்பிடிப்பில் குளறுபடி நேர்ந்தது..\nகொரோனா லாக்டவுனில் காதலி கழுத்தில் தாலி கட்டிய நடிகர்.. நட்சத்திரங்கள் சூழ திருமணம்..\nமனைவி, குழந்தைகள் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நிலையில் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..\n8 படங்களிலிருந்து தூக்கி வீசப்பட்ட அஜீத் நடிகை தேசிய விருது பெற்றார்.. சிகரெட் பிடித்த காட்சியில் நடித்த அனுபவம் எப்படி\nசொகுசு போதும் ஒரு நோயாளியின் செலவையாவது ஏற்க பாருங்கள்.. பிரபல நடிகர்களுக்கு சோனு சூட் அழைப்பு..\nகொரோனா தொற்றால் காலையில் கவலைப்பட்ட ஹீரோ மாலையில் துள்ளி குதித்தார்.. ஆத்தா நா பாஸாயிட்டேன் ..\nபாம்புகள் ஊர்ந்த மருத்துவமனை மீது நடிகையின் அதிரடி நடவடிக்கை.. கண்டனம் தெரிவித்த பின் செய்து காட்டினார்..\nவிமான விபத்தில் பலியானவர்களுக்கு கமல், ரஹ்மான் பிரபலங்கள் இரங்கல்..\n28 நாளாகியும் ஹீரோவுக்கு குணம் ஆகாத கொரோனா.. மருத்துவமனையில் மற்றொரு நடிகர் அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/jul/12/life-saving-ayurveda-boost-immunity-3435599.html", "date_download": "2020-08-10T05:32:54Z", "digest": "sha1:X2OIO3V6QHH7DZ7XDXRTAV5OMU7FULRK", "length": 16168, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nஎன் வயது 39. சுமார் ஐந்து ஆண்டுகளாக சளி தண்ணீர் மாதிரி ஒழுகி கர்ச்சீப் நனைகிறது. சளி நிற்க வழி கூறவும்.\n- த. விமல் மோகன் கணேஷ் , திருப்பத்தூர்.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தா���், வைரஸ் எளிதாக உடலில் புகுந்து, காய்ச்சல், இருமல், சோர்வு, உடல்வலி, தலைவலி, மணம் - சுவை அறியும் திறன் இன்மை, தொண்டைவலி, சளி போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.\nஉங்களுக்கு நீண்ட வருடங்களாக இந்த உபாதை இருப்பதால், நோய் எதிர்ப்புத்தன்மை குறைவு என்ற பிரச்னையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் ஆரோக்யம் தமிழக அரசு சிறப்புத்திட்டம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் குறிப்புகள் தங்களுக்கு உதவிடக் கூடும். அது பற்றிய விவரம்:\n1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் (பிரெஷ் ஜூஸ்)\nநாட்டு நெல்லிக்காய் - அரைத்துண்டு ( 50மி.லி.), துளசி - 20 இலைகள் ( 50 மி.லி.), இஞ்சி - கால் துண்டு (சிறிய) 5 மி.லி. சாறு), மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி ( 1.25 கிராம்), தண்ணீர் - 150 மி.லி. அளவு. 250 மி.லி. பெரியவர்களுக்கு 100 மி.லி. சிறியவர்களுக்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பருகவும். ஒரு நாளில் இருவேளை பருகவும்.\n2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம் ( ஹாட் டிரிங்க்)\nஇஞ்சி - சிறிய துண்டு ( 5 கிராம்), துளசி - 10 இலைகள், மிளகு - கால் தேக்கரண்டி, அதிமதுரம் - அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, தண்ணீர் - 250 மி.லி. அளவு - 50 மி.லி. பெரியவர்களுக்கு, 20 மி.லி. சிறியவர்களுக்கு, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகவும். ஒருநாளைக்கு இரண்டு வேளை பருகவும்.\n3. உடல் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ( காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் செய்யவும்)\nதினமும் யோகாசனம், பிரணாயாமம் மற்றும் தியானம் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.\nசிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால் வாயைக் கொப்பளிக்கவும் ( காலை, மாலை)\nநீராவி பிடித்தல் (Steam Inhalation)\nமிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.\nசூரிய ஒளிக்குளியல் (Sun Bath) உங்கள் இருப்பிடத்திலேயே 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும்\n( காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்கு பிறகு ) தினசரி உணவில் காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.\n1. வஜ்ராசனம், 2. பத்மாசனம், 3. சஷங்காசனம், மூச்சு பயிற்சிகள், அனுலோமா, விலோமா ( அய்ன்ப்ர்ம்ஹ, யண்ப்ர்ம்ஹ) சாதாரணமாக மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிடவும். 10 முறை 3 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்து, 3 வ��நாடிகள் நிறுத்திய பின் வெளியே விடவும்.\nபிராமரி பிராணாயாமம் ( 5 முறை) மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுமுன் காதை ஆள்காட்டி விரலால் மூடி தலையை முன்னோக்கி வளைத்து (ம்) என்ற சப்தத்துடன் மூச்சை வெளியே விடவும்.\nஆயுர்வேதம் : வில்வ இலை, துளசி இவற்றில் ஒன்றையோ, இரண்டையுமோ தனித்தனியாக இடித்துப் பிழிந்த சாற்றில் சமஅளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்சி கசண்டு மணல் பாகத்தில் வரும்போது, இறக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து குளித்து வரவும்.\nசளியால் ஏற்படும் காதடைப்பிலும், சீழிலும் இளஞ்சூடாக்கி காதில் 4-5 சொட்டுகள் விட்டு பஞ்சடைத்துக் கொள்ளலாம். தொண்டைக் கரகரப்பும், டான்ஸில் வீக்கமுள்ளவர் இதையே வாயிலிட்டுக் கொப்பளிக்கலாம் .\nஅஸன வில்வாதி தைலம் எனும் பெயரில் விற்பனையாகும் மருந்தையும் இதுபோலவே பயன்படுத்தி குணம் பெறலாம்.\nகாலை உணவாக ஒரு கப் தினைப் பொங்கல்/ கலப்பு பருப்பு அடை/ கலப்பு தினை தோசை/ கொத்துமல்லி (அ) புதினா சட்னி / இஞ்சி சட்னி / தேங்காய்ச் சட்னி என்ற வகையில் அமைத்துக் கொள்ளவும். மதியம் அரிசி வகை/ தினை - ஒரு கிண்ணம், சாம்பார், பூண்டு ரசம், நாட்டு காய்கறி கூட்டு/ பொரியல் கலப்பு, பச்சைக் காய்கறிகள், மோர் சாப்பிடவும். இரவு - இரண்டு புல்கா, தக்காளி , வெங்காயச் சட்னி/ பல தானியக் கலப்புகள் அரைத்த இட்லி என்று சாப்பிடலாம். இரவு படுக்கும் முன் ராஸ்னாதி சூரண மருந்தை உச்சந்தலையில் தேய்த்த பிறகு படுத்துறங்கவும்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் நோய் எதிர்ப்பு சக்தி\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்��்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/pmk-leader-controversy-speech-about-stalin-and-budget-regarding", "date_download": "2020-08-10T05:38:45Z", "digest": "sha1:4CW2XZRYP6AFH2BJH2YOL22V3NW73C26", "length": 12717, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக பட்ஜெட்டில் இதுவா? ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த ராமதாஸ்... கோபத்தில் திமுகவினர்! | pmk leader controversy speech about stalin and budget regarding | nakkheeran", "raw_content": "\n ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த ராமதாஸ்... கோபத்தில் திமுகவினர்\n2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கினார். காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் மீதான நிதியமைச்சர் ஓபிஎஸ்ஸின் உரையில்,நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருக்கும் என ஓபிஎஸ் தெரிவித்தார். அப்போது தமிழக அரசு பெருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காவல்துறைக்கு 8,876.57 கோடியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 405.68 கோடியும், 2020-21 ஆண்டில் சிறைத்துறைக்கு 329.74 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nதமிழக பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல என்றும், தமிழகத்தில் மதுக்கடை எண்ணிக்கை கூடி விட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது மு.க.ஸ்டாலின்- சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக 2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள் என்றும் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸிற்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று ��டத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...\nதிருவண்ணாமலை - திமுக வழக்கறிஞர் அணி மீது வழக்கு\nஅரசின் உதவி போவதற்கு முன்பே உதவி செய்யும் திமுக பிரமுகர்; அதிமுகவினரை யோசிக்கவைத்த சீர்காழி கிள்ளைரவீந்திரன்\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\n -கனிமொழியின் ட்வீட்டால் அரசியல் பரபரப்பு\n''சின்ன சின்ன ஆசை... கலெக்டருக்கு கார் ஓட்ட ஆசை'' -ராமதாஸ் முகநூல் பதிவு\n\"மிட்டாய் காட்டி அழைத்துச் சென்றுள்ளனர்\" - கு.க.செல்வம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து...\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekZhy", "date_download": "2020-08-10T05:10:57Z", "digest": "sha1:52PQGJVPXASIOQ4XACFJUGPCS53UDX7C", "length": 6044, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: மதுரை , மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை , 1927\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar2.blogspot.com/", "date_download": "2020-08-10T04:46:13Z", "digest": "sha1:AY4VRQPUL2QE7P6UBVOHFNHQWMP2ZNEQ", "length": 9934, "nlines": 65, "source_domain": "manimalar2.blogspot.com", "title": "மணிமலர் 2.0", "raw_content": "\nமணியனின் மனதைத் தொட்டவையும் சுட்டவையும்\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nமும்பையிலிருந்து புனெக்குச் செல்லும் விரைவுவழிப்பாதை (Expressway) மழைக்காலத்தில் புதுமையும் பசுமையும் இணைந்து கண்ணிற்கு விருந்தாகும். அச்சாலையின் சில புகைப்படங்கள்:\nமுதலிரண்டு படங்களும் போட்டிக்கானவை. இப்படங்களை வெளியிட நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்தப் போட்டி, நன்றி :)\nபதிந்தது மணியன் நேரம் 19:33 என்றும் சுட்டிட 7 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள்: பதிவர் வட்டம், புகைப்பட போட்டி\nநண்பர்கள் தினத்தில் ஒரு திருவிழா \nவலையுலகில் தமிழ் பதிவர்களின் வழி தனி வழிதான். அனைத்துப் பதிவுகளையும் ஒருங்கிணைக்கும் திரட்டிகள் ஆயிரம் பதிவர்களையும் ஒரு குடும்பத்தினராக அடையாளம் ஏற்படுத்தின. முன்பின் அறியாதவரும் பதிவர் என்று அறிமுகமானால் ஏதோ பலகாலம் பழகியவர் போன்று அளவளாவுதல் இயல்பாக போயிற்று. பதிவர்கள் சந்திப்பு போண்டாவிலும் போட்டோ பகிர்விலும் ஆரம்பித்து இன்று தமிழ்ப்பதிவுகளை அடுத்த கட்டத்���ிற்கு கொண்டு செல்வதாக முன்னேறியுள்ளது. மே மாத கோவை பதிவர் பட்டறை நுட்பங்களையும் சமூக அக்கறையையும் பகிரும் சந்திப்பாக அமைந்து வருங்காலத்திற்கு முன்னோட்டம் விட்டது.\nஅதையொட்டி ஆகஸ்ட் 5 இல் சென்னையில் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தமிழில் வலைபதிவோருக்கும் புதிதாய் பதிய விரும்புவோருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை ஒருங்கிணைக்கும் குழுவினரின் சுறுசுறுப்பும் ஆர்வமும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது.\n* வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.\n* பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.\n* புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்\n* பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்\n* பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.\nநாள்: 05 ஆகஸ்ட் 2007\nஇடம்: தமிழ்த் துறை அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா கடற்கரை வளாகம். திருவள்ளுவர் சிலை எதிரில்\nபேருந்து நிறுத்தம்: கண்ணகி சிலை நிறுத்தம். பேருந்துகள்: 21G, 21L, 21P, 21E, 21H, 21K, PP21, PP19, 6D, 6E, 6A, 2A\nமிக அண்மையிலுள்ள தொடர்வண்டி நிலையம்: திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம், பல்கலைக்கழக மெரினா வளாகத்துக்கு பின்னாலேயே திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம் உள்ளது. தொடர்பு கொள்ள: தமிழ் வலைபதிவர் பட்டறை\nசென்னையிலுள்ளவர்களும் சென்னைக்கு செல்கின்றவர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வாகும். நண்பர்கள் தினத்தில் நட்பு வட்டத்தை பெரிதாக்க நல்ல வாய்ப்பு, தவற விடாதீர்கள். மும்பையிலிருந்து கொண்டு என்னால் பெருமூச்சுதான் விட முடிகிறது. இளைஞர்கள் நடத்தும் இத்திருவிழா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.\nபதிந்தது மணியன் நேரம் 20:38 என்றும் சுட்டிட 4 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள்: நிகழ்ச்சிகள், பதிவர் வட்டம்\nபிரித்தானியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மொழி ஒன்றே யானாலும் அவர்களின் பாவனையில் தான் எத்தனை வேறுபாடு ஜார்ஜ் பெர்னாட் ஷா இதனைக் குறிப்பிட்டு இங்கிலாந்தும் அமெரிக்காவும் பொதுமொழியால் பிரிந்த நாடுகள் (\"England and America are two countries separated by a common language.\") என்று கூறியுள்ளார். இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண இன்றைய யாஹூ தேர்வுகளில் படித்த இந்தப் பதிவை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.எடுத்துக்காட்டாக ஆங்கிலேயர்களுக்கு Wayout \"வெளியே\" என்றால் அமெரிக்கர்கள் வேறெங்கோ சஞ்சாரிக்க பொருள் கொள்வார்கள். இதுபோலவே mind vs watch, badge vs button, and peanuts vs monkeynuts. தவிர கடைகளுக்குச் சென்றாலோ பெண்கள் துணிமணிகள் என்றாலோ கேட்கவே வேண்டாம்.\nபதிந்தது மணியன் நேரம் 14:02 என்றும் சுட்டிட 1 மறுமொழிகள்\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் \nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/thirughanasambantha-murthy6/c77058-w2931-cid340495-s11179.htm", "date_download": "2020-08-10T04:38:53Z", "digest": "sha1:3BYZLASVSQMK6R32PM3O4PLCLQOZMZUX", "length": 11382, "nlines": 25, "source_domain": "newstm.in", "title": "திருஞானசம்பந்த மூர்த்தி -6", "raw_content": "\nமன்னனிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மன்னா அவரவர்களது சமயக் கொள்கையை ஏட்டில் எழுதி தீயிலிட்டு எரிக்க வேண்டும் யாருடைய ஏடு எரியாமல் இருக்கிறதோ அவர் களே வெற்றிபெற்றவர்கள்...\nபாண்டி மன்னனின் வெப்பு நோய் தீர்க்க அரசியாரின் விருப்பப்படி வந்த சைவ சமயத்தைச் சார்ந்த சம்பந்தரரின் வருகையை விரும்பாத சமணர் கள் மன்னனிடம் வஞ்சகமாக பேசினார்கள். உங்கள் நோயை அவரே குணப்படுத்தினாலும் நாங்கள் தான் குணப்படுத்தினோம் என்று சொல்லுங் கள் என்றார்கள். ஆனால் பாண்டி மன்னன் இதற்கு செவிசாய்க்கவில்லை.\nமாறாக இரு பிரிவினருமே அவரவர் சமயங்களை வேண்டி எனக்கு சிகிச்சை செய்யுங்கள். அவற்றால் பலன் அடையும் பொருட்டு அவர்கள் பக்க மே நான் துணை நிற்பேன் என்று உறுதியாக கூறினான்.சமணர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கும் போது தனது படைகள் புடை சூழ வந்தார் திருஞான சம்பந்தர். அவரது கண்களை நேருக்கு நேராக கண்டதுமே மன்னனின் நோய் நீங்கியது போன்று உணர்ந்தார். தனது வலியையும் மீறி இருகைகளையும் கூப்பி வணங்கி அவரை வரவேற்று தனது தலைப்பகுதியில் இருக்கும் பொன் ஆசனத்தில் அமரும்படி கூறினார். மகிழ்ந்த சம் பந்தர் அவ்வாறே ஆசனத்தில் அமர்ந்தார்.\nமன்னன் சம்பந்தரை நலம் விசாரிக்க தான் பிறந்து வளர்ந்த சீர்காழி நகரைப் பற்றி பன்னிரண்டு திருநாமங்களில் செந்தமிழ் பாட்டால் உரைத்தார் சம்பந்தர். அவர் ��ேச மேனியில் இருக்கும் வெப்பு நோய் நீங்குவது போன்ற மனநிலையை அடைந்தார் மன்னன். மன்னனுடன் அவருடையநெருக் கம் கண்டு வஞ்சம் கொண்ட சமணர்கள் தங்கள் வேத நூல்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். அரசியார் மனதில் எழுந்த கோபத்தை அடக்கி முத லில் உங்கள் வெப்புநோய் தீரட்டும். அதன் பிறகு வாதங்களை வைத்துக்கொள்ளலாம் என்றார்.\nமன்னன் அரசியைச் சமாதானம் செய்து சமணர்களைக் கண்டு, உங்கள் ஆற்றலை என் மீது உள்ள வெப்பு நோயைக் குணப்படுத்துவதில் காண்பி யுங்கள் என்றான். சமணர்களும் சம்மதித்து இடப்பக்கத்தை நாங்கள் குணப்படுத்துகிறோம். வலப்பக்கத்தை அவர்கள் குணப்படுத்தட்டும் என்று சொல்லி மன்னனைச் சம்மதிக்க வைத்தார்கள்.\nபிறகு பீலி கொண்டு மந்திரங்கள் சொல்லியபடி வெப்பு நோய் மீது பீலி தடவினார்கள். பீலி தீய்ந்ததோடு அல்லாமல் வெப்புநோயின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மன்னன் வலியால் துடித்தான். கதறினான். சமணர்கள் திகைத்தார்கள்.மன்னன் வேதனையை அடக்கியபடி சம்பந்தரைப் பார்க்க அவர் குறிப்பறிந்து அந்நோய் தீர மந்திரமாவது நீறு என்னும் பதிகத்தைப் பாடினார்.\nஎம்பெருமானை நினைத்தப்படி திருநீறை அள்ளி அவரது கரங்களால் மன்னனின் வலப்பாகத்தின் மீது பூசினார். மன்னனின் உடலில் இருந்த வெப் பம் குறைந்தது. அதே நேரம் இடப்பக்கம் சமணர்கள் சுற்றி நின்ற இடத்தில் வெப்பம் அதிகமாகியது. அருகில் இருந்த சமணர்களைத் தாக்கியது.\nபாண்டி மன்னனுக்கு அளவிடமுடியாத அன்பு ஞான சம்பந்தர் மீது உண்டானது அதே நேரம் அளவில்லாத வெறுப்பு சமணர்களிடம் தோன்றியது. உங்கள் ஆற்றலின் பொய்மையை உணர்ந்தேன். இனியும் இங்கு நிற்காமல் வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டான். பிறகு சம்பந்தரிடம் என் உடல் வெப்பமும் குளிர்ச்சியும் கலந்து இருக்கிறது. என் உடல் முழுவதும் தங்கள் திருக்கரங்களால் வெண்ணீறு பூசி என்னை குளிர்ச்சியடைய செய்யுங்கள் என்றான்.\nமகிழ்ந்த சம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லியபடி மன்னனின் இடப்பாகத்தில் தடவினார். மன்னனின் உடல் முழுவதும் இருந்த வெப்பு நோய் முழுவதுமாக நீங்கியது. மங்கையர்க்கரசிக்கும், குலச்சிறையாருக்கும் அளவிட முடியாத மகிழ்ச்சி தோன்றியது. சம்பந்தரின் கால்களில் விழுந்து பணிந்து வழங்கினார்கள். மன்னனும் யானும் வெப்பு நோய் நீங்கி நின்ற���ன் என்று எழுந்தவாறு சம்பந்தரின் பாதங்களில் பணிந்து எழுந் தான்.\nஅதுவரை அக்காட்சிகளைக் கண்ட சமணர்கள் வெளியேறாமல் வெட்கித் தலைகுனிந்தார்கள். ஆனாலும் மனதில் இருந்த வஞ்சம் சற்றும் அடங்க வில்லை. அப்போதும் மன்னனிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மன்னா அவரவர்களது சமயக் கொள்கையை ஏட்டில் எழுதி தீயிலிட்டு எரிக்க வேண்டும் யாருடைய ஏடு எரியாமல் இருக்கிறதோ அவர்களே வெற்றிபெற்றவர்கள் என்றார்கள். மன்னன் பேசுவதற்கு முன்பு சம்பந்தர் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.\nமக்கள் முன்னிலையில் தீ மூட்டப்பட்டது. போகம் ஆர்த்த பூண் முலையாள் என்னும் திருநள்ளாற்று பதிகத்தை எடுத்த சம்பந்தர் தளிர் இள வளர் என்னும் திருப்பதிகத்தைப் பாடியபடி அனலில் இட்டார். ஆனால் என்ன ஆச்சர்யம் ஏடு எரியாமல் பசுமையாக அதே பளபளப்போடு இருந்தது. அதைக் கண்டு சமணர்கள் கர்வத்தோடு மந்திரங்களைச் சொல்லி தீயில் ஏட்டை இட அது பற்றி எரிந்தது. மன்னன் புன்னகைத்தான். இனியும் உங் கள் சமயத்தை நான் நம்புவதற்கோ ஏற்பதற்கோ அல்ல என்றான்.\nவஞ்சத்தை மனம் முழுக்க நிரப்பியவர்கள் ஆயிற்றே. விடுவார்களா சமணர்கள். மீண்டும் மன்னனிடம் முறையிட்டார்கள். என்னவென்று நாளை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=8910", "date_download": "2020-08-10T05:51:48Z", "digest": "sha1:5MAN23WL5BYKSIQKP6723EJKE32SZFTZ", "length": 9039, "nlines": 13, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர்\nஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. முதலாழ்வார்கள் காலம் முதலே இத்திருக்கோயில் இருந்துள்ளது. பாடல்பெறாத புராதன வைணவக் கோயில்களுள் இது ஒன்று. பிரம்மாண்ட புராணத்தில் மயூரபுரி மகாத்மியத்தில் இக்கோயில் தோன்றியவிதம், வரலாறு, பெருமாள் இங்கு வந்து குடிகொண்டு அமிர்தவல்லித் தாயாரை மணந்தது போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nகலியுகத்தில் கலிதோஷமின்றித் தவம் செய்யச் சிறந்த இடம் எது என ஸ்ரீமன் நாராயணனை வேதவியாசர் கேட்க, பிருகு முனிவர் ஆசிரமம் அமைந்த இந்த மாதவபுரமே சிறந்தது என அருளியதாகப் புராணம் கூறுகிறது. இறைவன���ன் நாமம் ஸ்ரீ மாதவப் பெருமாள். இறைவி, அமிர்தவல்லித் தாயார். தீர்த்தம் சந்தான புஷ்கரணி. தலவிருட்சம் புன்னை மரம். திருக்கோயிலின் தென்கிழக்கே உள்ள மணிகைரவம் எனும் வாவியில் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் மூவரில் மூன்றாமவரான பேயாழ்வார் அவதரித்தார் எனப் புராணம் கூறுகிறது. இப்போது கோயில் இருக்கும் இடத்தில் பிருகு முனிவர் ஆச்ரமம் இருந்தது. இதிலிருந்த திருக்குளம்தான் சந்தான புஷ்கரணி. மாசிமாதப் பௌர்ணமியன்று எல்லாப் புனித தீர்த்தங்களும் இத்திருக்குளத்தில் சங்கமமாகும் என்றும், அன்று நீராட புத்திரபாக்கியம் கிட்டும் என்றும் மயூரபுரிப் புராணம் கூறுகிறது. தேவாசுரப் போர் ஏற்பட்டபோது தேவர்கள் தங்களுக்கு அமைதி ஏற்படுத்துமாறு ஸ்ரீமன் நாராயணனை வேண்ட, அவரும் தாம் பூலோகத்தில் லட்சுமி தேவியுடன் அவதாரம் செய்து தேவர்களைக் காப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி பிருகு முனிவர் தமக்கு குழந்தை வேண்டித் தவமிருக்க, அவரது ஆச்ரமத்தில் கன்னிகையாக லட்சுமிதேவி அமிர்த கலசத்துடன் தோன்றியதால், அமிர்தவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார். ஸ்ரீமன் நாராயணன், மாதவனாகத் தோன்றி, பிருகு முனிவரிடம் அமிர்தவல்லியை மணம் வேண்ட, முனிவர் சம்மதித்தார். மாதவபுரம் எனும் மயிலையில் பங்குனி உத்தரத்தில் திருமணம் நிகழ்ந்ததாகப் புராணம் கூறுகிறது.\nஅமர்ந்த கோலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். கல்யாணக் கோலத்தில் இருப்பதால் கல்யாண மாதவன். ஸ்ரீ அரவிந்த மாதவன் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்ரம், அபயம், கதை ஆகியவற்றுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். சித்திரையில் பிரம்மோத்சவம், வசந்த உத்சவம், பவித்ர உத்சவம், திருக்கோவிலூர் வைபவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி, தெப்போத்சவம், பங்குனி உத்திரக் கல்யாண வைபவம் என விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ’நிரஞ்சன மாதவன்’ என்னும் சின்ன மாதவன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்கும் தனியாகக் கருடோத்சவம், மாதப்பிறப்பு உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ வராகர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஸ்ரீ வேணுகோபாலன், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. இவருக்கு நடக்கும் ஹனுமத் ஜயந்தி உற்சவம் சிறப்பு.\nஸ்ரீ மாதவனைப் பற்றி பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோர் பாடியுள்ளனர். திருமழிசை ஆழ்வாருக்குப் பேயாழ்வார் ஞானோபதேசம் செய்ததால் பேயாழ்வார் அவதார உற்சவத்தில் நான்காம் நாள் திருமழிசை ஆழ்வாருக்கு ஞானோபதேசம், எட்டாம் நாள் திருக்கோவிலூர் வைபவமும், மற்ற நாட்களில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. காஞ்சிப் பெரியவர் மயிலை வந்து தங்கியிருந்தபோது இங்கு நீராடி வழிபட்டார். ஓலைச்சுவடியாக இருந்த தலபுராணத்தை 1957ல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்தார். இத்தல இறைவனை ஆண்டாள், “மாமாயன் மாதவன் வைகுந்தன்” என்று பாடித் துதிக்கிறார்.\nஎன நம்மாழ்வார் திருவாய்மொழியில் தெரிவிக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/rs-5-crore-allocated-for-tamil-sangamam-conference/", "date_download": "2020-08-10T05:53:32Z", "digest": "sha1:FWCOXFIWILBLLJSB7QUUGMUND2DCYL56", "length": 10218, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழ்ச் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் தமிழ்ச் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு\nதமிழ்ச் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு\nதமிழ் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு\nதமிழ்ச் பண்பாடு மற்றும் தொல்லியத்துறை அமைச்சர், பாண்டியராஜன் ”தமிழ் சங்கமம் மாநாட்டிற்கு, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nதஞ்சை தமிழ் பல்கலை மற்றும் அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை சார்பில், ‘தமிழ் சங்கமம்’ என்ற தலைப்பில், இந்திய தமிழ் சங்கங்களின் மூன்று நாள் மாநாடு, 27ம் தேதி துவங்கி, நேற்று (29.07.2018) முடிவடைந்தது.\nநிறைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது; ”உலக அளவில் புலம் பெயர்ந்தவர்கள் பட்டியலில், தமிழர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். உலகில��, 7,500 மொழிகள் பேசப்படுகின்றன. அதில், 3,000 மொழிகள், அழிந்து வருவதாக, யுனெஸ்கோ அமைப்பால் கண்டறியப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க பட்டியலில், தமிழ் மொழி, 14-வது இடத்தில் உள்ளது. வரும் மூன்றாண்டுகளில், யுனெஸ்கோ தயாரிக்க உள்ள, செல்வாக்கு மிக்க மொழிகளின் பட்டியலில், தமிழ், 10-ம் இடத்திற்குள் வர வேண்டும். அதற்கு, தமிழ் பல்கலை ஊற்றுக்கண்ணாக இருக்கும்.\nஉலக தமிழ் சங்கத்தின் கட்டடத்தை, 36 கோடி ரூபாயில் கட்டி வருகிறோம். பழந்தமிழர் கண்காட்சி, 50 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் வளர் மையங்களில் மூலம், தமிழை வரையறைப்படுத்தி, நெறிப்படுத்தி, இணையதளம் மூலம் வழங்கவுள்ளோம். இதில், ஒரு கோடி பேர் பதிவு செய்து உள்ளனர். தமிழ்சங்கமம் மாநாட்டிற்கு, முதல்வர், ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்கிறோம். உலக தமிழ் மாநாடு, அடுத்த ஆண்டு, சிகாகோவில் நடக்கிறது. இவ்வாறு பேசினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தமிழர் : கற்பனையும், வரலாறும்\nadmin: நீங்கள் என்ன வெளிநாடா அல்லது கும்ப கர்ணன் போல தூக்கி விட்டீர்களா...\nmedia master: பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவ...\nஜனா குமார்: இந்த புத்தகம் முற்றிலும் தமிழ்வாணன் கற்பனையே ஓரு விடுதலை வீரரின் ...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/07/tamilnaducorona-tamillivenews-covid19-livenews-.html", "date_download": "2020-08-10T05:34:07Z", "digest": "sha1:4IPYPT5W5KZJIQCA7WYYL5LCTR7O3JEN", "length": 14899, "nlines": 122, "source_domain": "www.tamillive.news", "title": "தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா! | Tamil Live News", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nஅரசியல் ஆன்மிகம் இந்தியா உலகம் சினிமா சென்னை தமிழ் நாடு காவல் துறை தமிழகம் தெரிந்து கொள்வோம் மருத்துவம் ரெயில்வே செய்திகள் வானிலை விளையாட்டு வீடியோ\nமுகப்பு தமிழகம் தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,42,798-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து 553,471 பேர் குணமடைந்தனர். ஒரே நாளில் கொரோனாவுக்கு 500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்...\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3,035 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 2,032- ஆக உயர்ந்துள்ளது.\n* தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 78,573 பேர் பாதிக்கப்பட���டுள்ளனர்.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 105 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை 15,85,782 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\n* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 56.93% ஆக உள்ளது.\n* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44,560 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 4,328 பேருக்கு தொற்று உறுதியானது.\n* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 87,111 ஆண்கள், 55,664 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;\n^ மகாராஷ்டிரா - 03\n^ கேரளா - 06\n^ கர்நாடகா - 11\n^ தெலுங்கானா - 03\n^ ஆந்திரப்பிரதேசம் - 02\n^ பீகார் - 01\n^ பஞ்சாப் - 01\n^ புதுச்சேரி - 07\n^ சத்தீஸ்கர் - 01\n^ குஜராத் - 01\n^ ஒடிசா - 04\n^ மேற்குவங்கம் - 01\n* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்\n^ குவைத் - 05\n^ ஓமான் - 02\n^ சவூதி அரேபியா - 06\n^ ஐக்கிய அரபு நாடுகள் - 03\n^ கெய்கிஸ்டான் - 01\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீண்டும் ஊரடங்கு: முழு விபரம்\nமீண்டும் ஊரடங்கு: முழு விபரம் சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்...\nநான் போலீஸ்: புரோட்டா கொடு\nநான் போலீஸ்: புரோட்டா கொடு சென்னை : ஓட்டலில், போலீஸ் எனக்கூறி, புரோட்டா பார்சல் கேட்டு மிரட்டிய நபர், போலீசாரிடம் சிக்கினார். சென்னை, சாலி...\nபொன்னம்பலம் நிலைமை: ரஜினிகாந்த் உதவி\nபொன்னம்பலம் நிலைமை: ரஜினிகாந்த் உதவி தமிழ் சினிமாவில் சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் வில்லன், தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் பொன...\nபெருந்தலைவர் காமராஜரை பற்றி வெளிவராத உண்மைகள்\nபெருந்தலைவர் காமராஜரை பற்றி வெளிவராத உண்மைகள் பெருந்தலைவர் காமராசரின் வாழ்கை வரலாறு: நம் எல்லோராலும் காமராசர் என அறியப்பட்ட \"கர்ம வீர...\n சென்னை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்போர், அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த, இன்னும் மூன்...\nபிரபல வில்லன் அனில் முரளி காலமானார்\nபிரபல வில்லன் அனில் முரளி காலமானார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. சின்னத்திரையில் பணியாற்றிய அவர், பின்னர்...\nஆர்.கே நகர் காவல் நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று நபர் கைது\nஆர்.கே நகர் காவல் நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட மூன்று நபர் கைது ஆர்.கே நகர் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். அதே பகு...\nஜூலை 15ம் தேதி வரை போக்குவரத்திற்கு தடை\nஜூலை 15ம் தேதி வரை போக்குவரத்திற்கு தடை சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் தொடக்கத்தில் ...\nஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு: கடைகள் 1 மணி நேரம் நீட்டிப்பு\nஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு: கடைகள் 1 மணி நேரம் நீட்டிப்பு தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்து...\n வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரைக் கீரை’ என்று பெயர் பெற்றது. கல்வி அறிவு, ஞாபக சக்திக்கு உதவி செய்வதால் ‘சரச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/parenting/expert-gives-7-solutions-to-tackle-the-loneliness-of-a-single-child-in-this-lockdown", "date_download": "2020-08-10T06:15:47Z", "digest": "sha1:RQJH7XN5BQZQQHTXBRFBK3CNZQKE5N7Y", "length": 20110, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "சிங்கிள் சைல்டு, லாக்டெளன் தனிமை... பெற்றோருக்கு 7 ஆலோசனைகள்! | Expert gives 7 solutions to tackle the loneliness of a single child in this lockdown", "raw_content": "\nசிங்கிள் சைல்டு, லாக்டெளன் தனிமை... பெற்றோருக்கு 7 ஆலோசனைகள்\n''அவர்களுடைய நெருக்கமான நண்பர்களின் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ போன் செய்து, பிள்ளைகளைப் பேச விடலாம். இது சிங்கிள் சைல்டுகளின் லாக்டெளன் ஸ்ட்ரெஸ்ஸை நீக்கி அவர்களை ஜாலியாக உணரவைக்கும்.''\nஎனக்கு ஒரேயொரு பிள்ளை. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பிள்ளையுடன் நிறுத்திவிட்டோம் என்ற வருத்தம் சில மாதங்களுக்கு முன்பு வரை எனக்கு ஏற்பட்டதே இல்லை. ஏனென்றால், அவன் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தான். அவனுடைய வகுப்பில் ��வனுடன் சேர்த்து மொத்தம் 33 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அவன் தினமும் 32 நண்பர்களுடன் சேர்ந்துதான் இருந்தான். ஆனால், லாக்டெளன் வந்த பிறகு வீட்டுக்குள்ளேயே இருக்கிறான், தனியாக விளையாடுகிறான்.\n'ரொம்ப போரடிக்குதுமா. எப்போமா ஸ்கூலுக்குப் போவேன். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் பாக்கணும்' என்று சொல்கிறான். கொரோனா பயம் காரணமாக அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்கூட விளையாட விட முடியவில்லை. அவன் தனிமையை உணர்கிறானோ...' இப்படி அம்மா ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வருத்தப்பட்டிருந்தார். இவரைப்போல இன்னும் பல அம்மாக்கள் வருத்தப்படுகிறார்கள். ஒற்றை பிள்ளைகளை வைத்திருக்கும் அம்மாக்கள் இந்த லாக்டெளன் தனிமையில் பிள்ளைகளை மகிழ்ச்சியாக எப்படி வைத்திருப்பது என்று உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம்.\nலாக்டெளன் தனிமையில், விளையாடுவதற்கு உடன்பிறந்தவர்கள் இல்லையெனும்போது, முடிந்தவரை உங்கள் பிள்ளைகளுடைய அருகிலேயே இருங்கள். நீங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கிற பெற்றோர் என்றால், உங்களுக்கு அருகே இன்னொரு டேபிளை போட்டு உங்கள் பிள்ளையையும் உட்கார வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலை பார்க்க, அவன் ஆன்லைன் வகுப்புகளின் ஹோம்வொர்க் எழுத என்று பிள்ளைக்குத் தனிமை ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளலாம்.\nபிள்ளைகளுக்குப் பிடித்ததைச் சமைத்துத் தரலாம்\nபிள்ளைகளுக்குப் பிடித்த உணவுகளை இந்த நேரத்தில் வீட்டிலேயே செய்துகொடுக்கப் பாருங்கள். பிடித்ததைச் சாப்பிடும்போது தனிமையை மறப்பார்கள்.\nஉளவியல் ஆலோசகர் வசந்தி பாபு\nஎக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸில் ஈடுபடுத்துங்கள்\nஉங்கள் பிள்ளைக்கு படம் வரையப் பிடிக்கிறது என்றால், அதற்கான உபகரணங்களை வாங்கிக் கொடுங்கள். கலரிங் செய்ய வருகிறது என்றால் வாட்டர் கலர், பேஸ்ட்டல் கலர் என வாங்கிக் கொடுக்கலாம். சில பிள்ளைகளுக்கு ஓவியத்தில் இரண்டு படங்களை வெட்டி ஒட்டும் கொலாஜ் வேலைப்பாடு மிக அழகாகக் கைவரும். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கிற இந்த நேரத்தில் பிள்ளைகளின் இது போன்ற திறமைகளை நுணுக்கமாகக் கண்டறிந்து அதற்கான உதவிகளைச் செய்து பாருங்கள். தனிமையை உணரவே மாட்டார்கள்.\nஓவியம் என்பது ஓர் உதாரணம் மட்டுமே... உங்கள் பிள்ளைக்குப் பாடப் ���ிடிக்கிறது என்றால், அதைக் கற்றுத்தருகிற யூடியூப் சேனல்களைத் தேடிக் கண்டுபிடித்து சேர்த்துவிடுங்கள். ஆடுவதற்குப் பிடிக்கிறது என்றால், பல நடனப் பிரபலங்களும் ஆன்லைனில் நடன வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சமூக வலைதளங்களுக்குச் சென்றாலே இதைக் கண்டறிந்துவிடலாம். அப்படிக் கண்டுபிடித்து உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம். இப்படியெல்லாம் ஆர்வமில்லாத பிள்ளைகளை ஆன்லைனில் எடுக்கப்படுகிற ஆங்கில வகுப்புகளில் சேர்த்துவிடலாம். பிள்ளைகளுக்குப் பிடித்த ஏதோ ஒரு வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தனிமையை உணர மாட்டார்கள்.\nபிள்ளைகளைப் பலவிதமாக என்கரேஜ் செய்யலாம்\nஇது ஓர் அழகான டெக்னிக். நீங்கள் சமைக்கும்போது 'அந்தத் தக்காளியை கொஞ்சம் எடுத்துக் கொடேன்', 'வெண்டைக் காயின் காம்பை எடுத்துக் கொடுக்கறியா', 'கொஞ்சம் பூண்டு உரிச்சுக் கொடுக்கிறியா' என்பன போன்ற வேலைகளில் ஈடுபடுத்தலாம். ஆரம்பத்தில் 'போம்மா' என்று சிணுங்கினாலும், பிறகு மெள்ள மெள்ள உங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். துணி துவைக்கும்போது, 'டைமர் செட் பண்ணு', 'துணிய வெளில எடு', 'துணிக்கு க்ளிப் போட்டு ஹெல்ப் பண்ணு' என்று உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கொடுங்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் என்றால் சமையல்கூட கற்றுத் தரலாம். உங்களுடனே பிள்ளைகள் எந்நேரமும் இருக்கிறபட்சத்தில் தனிமை உணர்வு எங்கிருந்து தோன்றும் அவர்களுக்கு..\nவீட்டிலிருந்து வேலைபார்த்தாலும் காலையில் ஒரு பிரேக் டைம் மாலையில் ஒரு பிரேக் டைம் என்று இருக்கிறது அல்லவா... அந்த நேரத்தில் அவர்களுடன் கேரம் போர்டு, செஸ், பரமபதம் என்று விளையாடலாம்.\nகாதல், திருமண வாழ்வைப் பாதிக்கும் இன்செக்யூர்டு உணர்வு... அறிகுறிகள், பிரச்னைகள், தீர்வுகள்\nஅவர்களுடைய விளையாட்டுத் தோழர் ஆகுங்கள்\nஒற்றைப் பிள்ளைகளுக்கு தன்னுடன் பேசவும் விளையாடவும் ஆளில்லை என்று தோன்றலாம். இதற்கு ஒரே வழி, நீங்கள் அவர்களுடைய விளையாட்டுத் தோழர் ஆவது மட்டும்தான். வீட்டிலிருந்து வேலைபார்த்தாலும் காலையில் ஒரு பிரேக் டைம் மாலையில் ஒரு பிரேக் டைம் என்று இருக்கிறது அல்லவா... அந்த நேரத்தில் அவர்களுடன் கேரம் போர்டு, செஸ், பரமபதம் என்று விளையாடலாம். 'அப்போ சமையலை யார் பார்ப்பது' என்���ு உங்களுக்கு கேள்வி எழலாம். 10 மணிக்கு கம்ப்யூட்டரை லாகின் செய்வதற்கு முன்னால் சமையல் வேலையை முடித்துவிட்டு உட்கார்ந்தால் குழந்தைகளுடன் அவ்வப்போது 5 அல்லது 10 நிமிடங்கள் நேரம் செலவழிக்கலாம். இதுவும் ஒற்றைப் பிள்ளைகளுக்கு தனிமையுணர்வு தோன்றாமல் பாதுகாக்கும்.\nவளர்ந்த பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து அரட்டை அடிப்பார்கள். ஆனால், 8 வயதுக்குள் இருக்கிற குழந்தைகளுக்கு இது தெரியாது. அதனால் நாமாகவே அவர்களுடைய நெருக்கமான நண்பர்களின் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ போன் செய்து, பிள்ளைகளை நண்பர்களுடன் பேச விடலாம். இது ஒற்றைப் பிள்ளைகளின் ஸ்ட்ரெஸ்ஸை நீக்கி ஜாலியாக உணரவைக்கும்.\nகொரோனா கால தற்கொலைகள்... காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்\nகுடும்ப வாட்ஸ்அப் குரூப்களில் இணைத்து விடுங்கள்\nஇன்றைக்கு எல்லா வீடுகளிலும் குடும்ப வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது. அதில் பிள்ளைகள் செய்கிற கிராஃப்ட் வேலைகளைப் பகிரலாம். அல்லது அவர்கள் செய்கிற சமையலை, பாடுகிற பாடலை, நடனத்தை என்று குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளைப் பகிரலாம். குறிப்பாக, இவற்றை பிள்ளைகளை வைத்தே பகிர வைக்கலாம். இப்படி அப்பா வழி உறவுகள், அம்மா வழி உறவுகள் என்று பிள்ளைகள் நிறைய பேருடன் பேசும்போது அவர்களுக்குத் தனிமை உணர்வு வராமலே போகும். முயற்சி செய்து பாருங்கள் பெற்றோர்களே\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=8911", "date_download": "2020-08-10T04:32:34Z", "digest": "sha1:7UZR2YNZI6EVYHFP4XQ6A6TDHUFX52CU", "length": 17845, "nlines": 16, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "பாரதம் - சில பயணக் குறிப்புகள்\nஎந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்��ம். எது முதலில் நடந்தது, எது அடுத்ததாக நடந்தது, இதற்குப் பிறகு எந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று வரிசைப் படுத்தி மனத்தில் வாங்கிக் கொள்வதுதான் வாசகன்முன்னே உள்ள சவால்.\nஇவ்வளவு எளிய ஒரு செயலைப்போய்ச் சவால் என்று சொல்கிறேனே என்று தோன்றலாம். கதாசிரியரின் அல்லது காவிய கர்த்தாவின் வைப்புமுறையால் கதைப்போக்கு முன்னும் பின்னுமாக மாறுபடலாம். ஒரு முன்னாள் நிகழ்வு, கதையின் இறுதிப் பகுதியில் சொல்லப்படலாம்; அல்லது கதையே நடுப்பகுதியிலிருந்தோ, கடைசிப் பகுதியிலிருந்தோ தொடங்கி, flashback உத்தியின் மூலமாகச் சொல்லப்பட்டிருக்கலாம். எனவே, கால நதியின் ஓட்டம் ஆங்காங்கே கலங்கிக் காணப்பட்டால், கதையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவக் கோவையை ஒழுங்குபடுத்தி மனத்தில் வாங்கிக் கொண்டால்தான் கதையோட்டம் பிடிபடும்.\nஇந்த வகையில் ராமயணத்தின் கால ஓட்டம் ஒப்பீட்டளவில் சீரான போக்கை உடையது. வால்மீகியின் மூலத்தில், தொடக்கத்தில் வரும் சில சர்க்கங்களை விட்டுவிட்டால், காலநதி முன்னோக்கியே ஓடுகிறது. ஆரம்பத்தில் வரும் சில சர்க்கங்களில்தான், இராமன் இயற்றிய அசுவமேத யாகத்தின் போது, குச-லவர்கள், வால்மீகி இயற்றிய சீதாயணத்தைப் பாடியவாறு தோன்றுகிறார்கள்; இராமன், அவர்கள் வாய்மொழியாகத் தன் கதையைத் தானே கேட்பதாகத் தொடங்குகிறது. கம்பன் இந்தப் பகுதியை விட்டுவிட்டதால், தமிழ் வாசகர்களுக்கு இந்த மாறுபாடுகூடத் தென்பட வாய்ப்பில்லை. கதைப்போக்கு, வரிசை பிசகாமல் நடக்கிறது. சம்பவக் கோவையில் முன்-பின்னான சுழற்சிகள் இல்லை.\nஆனால் பாரதக் கதையின் அமைப்பே மிகமிகச் சிக்கலான ஒன்று. இங்கே காலம் என்பது பற்பல அடுக்குகளைக் கொண்டது. 'முற்காலங்களில் இப்படி ஒரு வழக்கமிருந்தது' என்று பாரதத்தில் தென்பட்டால், அது பாரதத்துக்கு முற்பட்ட காலம் என்பதனால் கூடுதலாக ஒரு பரிமாணம் சேர்கிறது. அதையும் தவிர்த்து, கதை தொடங்குவதோ, ராமாயணத்தைப் போல் கதாபாத்திரத்தின் காலத்திலேயே இல்லாமல், அர்ஜுனனுடைய கொள்ளுப்பேரனான ஜனமேஜயர் நடத்திய சத்ர யாகத்தின்போது அங்கே வந்திருந்த ரோமஹர்ஷணர் (அல்லது லோமஹர்ஷணர்) மகனான உக்கிரசிரவஸ் என்னும் சூதர் (இந்த 'சூதர்' என்னும் சொல் பல்வேறு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டு, பலரால் பலவிதமாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்த இடத்தில் சூதருக்கு 'பாணன்' என்பது பொருள். கர்ணன் வளர்ந்த குலமான சூதகுலம் வேறு. அதைப்பற்றியும் இந்தத் தொடரில் விரிவாகப் பேச இருக்கிறோம்) வந்து, “உங்களுடைய பாட்டானர்களுடைய கதையை வியாசர் இயற்றி, அவரிடமிருந்து நான் கற்றிருக்கிறேன். உங்களுக்கு அதைச் சொல்லும் விருப்பமுடையவனாய் இருக்கிறேன்” என்று தொடங்கி, பிறகு அவரோடு வைசம்பாயனரும் கதை சொல்ல இணைந்துகொள்கிறார். ஆகவே, மஹாபாரதம் முற்றிலும் நடந்து முடிந்து நான்காவது தலைமுறையில்தான் கதை சொல்லவே படுகிறது. அர்ஜுனன்-அபிமன்யு-பரீட்சித்து-ஜனமேஜயர் என்பது வரிசை.\nஆக, இதிகாசத்தை இயற்றிய வியாசரே நேரடியாக இதைப் பேசவில்லை; வால்மீகி தன் சீடர்களான (ராமனுடைய புத்திரர்களான) குச-லவர்கள் மூலமாகப் பேச வைத்ததை ஒத்தும் இல்லை. கதை விவரிக்கப்படுவதோ, அர்ஜுனனுடைய மகன் அபிமன்யுவுக்கு மகனான பரீட்சித்தின் மகனான ஜனமேஜயர் காலத்தில். இங்கேயே மூன்று தலைமுறைகள் கழித்துதான் முதல் சுழியே இடப்படுகிறது. இதிகாசத்தில் முதல் தலைமுறையாக இடம்பெறும் யயாதி, தன்னுடைய ஐந்தாவது மகன் பூருவுக்கு மகுடம் சூட்டி—கண்ணன் பிறந்த யாதவ வம்சத்தின் முதல்வனும் யயாதியின் மூத்த மகனுமான யதுவை நாட்டைவிட்டுத் துரத்தி—பிறகு அந்த வம்சத்தில் ஹரிச்சந்திரன், பரதன், குரு, பரதன், சந்தனு என்று மிகநீண்ட பாரம்பரியத்தில், யயாதிக்கும் நம் கதாபாத்திரங்களான கௌரவ-பாண்டவர்களுக்கும் இடையில் சுமார் நாற்பத்து நான்கு தலைமுறைகள் இடைவெளி உள்ளது. இதைத் தவிர, யயாதியின் முன்னோரான நகுஷன், புரூரவன் போன்றோரின் கதைகளையும் சேர்த்துக் கொண்டால், சுமார் 48 தலைமுறைகளின் கதைகளையும் உள்ளடக்கிய மிகப்பெரும் தொகுப்பாக விளங்குகிறது பாரதம். ஒரு தலைமுறைக்குக் குறைந்தது முப்பது ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால்கூட, பாரதத்தின் காலஎல்லை எப்படியும், குறைந்த பட்சம் 1500 ஆண்டுகளைத் தாண்டும். அதாவது, கதைக்குள் விவரிக்கப்படும் பாத்திரங்கள் வாழ்ந்த காலத்தின் அளவைச் சொல்கிறேன். இந்தச் சமயத்தில், பாரதத்தின் ஆதிபர்வத்தில் முதல் அத்தியாயத்தில் இடம்பெறும் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன: 'எல்லாம் தூங்கும்போதும் காலம் தூங்காமல் இருக்கிறது. காலத்தைத் தாண்ட யாருக்கும் முடியாது. காலம் யாராலும் நிறுத்தப்படாமல், எல்லாப் பொருள்களிலும் ���ரே விதமாக சஞ்சரிக்கின்றது.' (வியாச பாரத கும்பகோணம் பதிப்பு, முதல் தொகுதி, பக்கம் 27 அனுக்கிரமணிகா பர்வம்).\nராமாயணத்துக்கு ஒரு கம்பன் கிடைத்ததைப் போல, பாரதத்துக்கு நமக்குக் கிடைத்திருப்பதெல்லாம் வில்லி மட்டும்தான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய பாரதம் போன இடமும் தெரியாது; பாரத வெண்பாவில் பெரும்பகுதியும் போன இடத்தையும் நாமறியோம். வில்லி, கம்பன் கதை நடத்தியதைப் போல நடத்தவில்லை. ஆங்காங்கே சிற்சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழில் செய்திருக்கிறார். இராமயணத்தைப் பாடவே கம்பனுக்குப் பத்தாயிரம்-அல்லது பன்னிரண்டாயிரம் [மிகைப்பாடல்கள் உட்பட]-தேவைப்பட்டது என்றால், அதற்குச் சுமார் நான்கு மடங்கு பெரிதான பாரதத்தை வில்லி 4204 பாடல்கள் (மர்ரே பதிப்பின்படி) அல்லது வைமுகோ பதிப்பின்படி 4336 பாடல்களில் முடித்திருக்கிறார். அதாவது நான்கு மடங்கு பெரிய கதையை, கம்பனுக்குச் சுமார் மூன்று மடங்கு சுருக்கமாக முடித்திருக்கிறார் என்றால், கதை இவருடைய விவரிப்பில் எவ்வளவு முழுமையாக இருக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம். இதைப்பற்றி மிக விரிவாக நல்லாபிள்ளை பாரதத்துக்கு முன்னுரை எழுதியிருக்கும் பதிப்பாசிரியர் முனைவர் இரா. சீனிவாசன் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறைபாட்டை நிறைவு செய்யத்தான், வில்லி இயற்றிய அத்தனைப் பாடல்களையும் உள்ளடக்கி, அதற்குமேல் சுமார் பத்தாயிரம் பாடல்களை இயற்றி, மொத்தம் 13,949 பாடல்கள் என்ற அளவில் பூர்த்தி செய்திருக்கிறார். மூலத்துக்குப் பெரும்பாலும் நெருங்கிய படைப்பு என்று இதனைச் சொல்லலாம்.\nஇது ஒரு சிக்கல் என்றால், விடுபட்ட இடங்களைத் தேடிக் கண்டடைந்து பூர்த்தி செய்துகொள்ளலாம் என்றால், ஒரு பெயர் மூலத்தில் எழுதப்படும் விதமும், தமிழ் வடிவத்தில் எழுதப்படும் விதமும் பெரிதும் மாறுபடுவதால், இன்னார்தான் இன்னார் என்று ஆயிரக்கணக்கான பெயர்களை ஒப்புநோக்கி இணைப்பது மிகப்பெரிய சவால். இப்படித்தான் 'பொற்றடந் தேரொன்று தட வாலிகன் கொடுத்ததும்' என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் பாடியிருக்கும் வாலிகன் யார் என்ற நெடுந்தேடல் நிறைவேறியது திருமதி. வித்யா ஜெயராமன் (கனடா) அவர்களின் உதவியுடன்தான். அவர்கள்தான் இந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு Bahlika அல்லது Vahlika என்ற குறிப்பைக் கொடுத்து உதவினார்கள். இந்தக் குறிப்பை வைத்துக்கொண்டுதான் இந்த வாலிகன், பிரதீபனுடைய இரண்டாவது மகன்; சந்தனுவின் இரண்டாவது அண்ணன்; பீஷ்மருக்குப் பெரியப்பா முறை ஆகவேண்டும் என்பதைக் கண்டறிய முடிந்தது.\nஇப்படிப் பெயர் தடுமாற்றத்தில் சிக்கி, அடையாளம் காண முடியாமல் போனவர்களில் ஒருவன்தான் ஏகலைவன் என்று நாம் அறியும் ஏகலவ்யன். ஆமாம். அவன் பெயர் ஏகலவ்யன்.\nபற்றலர் அஞ்சும் பெரும்புகழ் ஏகலவியனே - செம்பொன்\nபாதுகை கொண்டு யுதிட்டிரன் தாளினில் ஆர்த்ததும்\nஎன்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி எழுதியுள்ள குறிப்புதான் என்னை ஏகலவ்யனைத் துப்பறிய வைத்தது. கட்டைவிரலைக் கொடுத்த ஏகலவ்யன் என்னதான் ஆனான்\nஅடுத்த மாதம் தொடர்வோம். நாம் உறங்கினாலும் காலம் மட்டும் கண்ணுறங்குவதில்லை என்று பாரதம்தான் பேசுகிறதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yourtimez.blogspot.com/2018/01/blog-post_8.html", "date_download": "2020-08-10T05:12:49Z", "digest": "sha1:Q5RXPATRV7CRF2ZGEWQELR4O2GG3BMTL", "length": 8873, "nlines": 87, "source_domain": "yourtimez.blogspot.com", "title": "உங்கள் டைம்ஸ்: சிரிக்க வைக்கும் பிழைகள்", "raw_content": "\nஆங்கில மொழியில் ஒரு எழுத்தை மாற்றி எழுதினாலும் அந்த சொல்லின் அர்த்தமே முழுவதும் மாறி விடும், நோட்டு புத்தகத்திலோ, கடிதத்திலோ எழுதும்போது பிழை ஏற்பட்டால் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் ஆனால் பொதுவெளியில் வைக்கப்படும் விளம்பர பலகை, பள்ளிகளில் வைக்கப்படும் அறிவிப்பு பலகை போன்றவற்றில் எழுத்து பிழை ஏற்பட்டால்... கீழே நீங்கள் பார்ப்பது அப்படி பொதுமக்கள் பலர் பார்த்து சிரித்த பத்து ஆங்கில பிழைகள்....\nசீன கட்டிடக்கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் கட்டிடம் இதை எங்க போய் சொல்றது\nஆ ங்கில மொழியில் ஒரு எழுத்தை மாற்றி எழுதினாலும் அந்த சொல்லின் அர்த்தமே முழுவதும் மாறி விடும், நோட்டு புத்தகத்திலோ, கடிதத்திலோ எழுதும்ப...\nபழுதான போலி சார்ஜர் வயரால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் # உண்மை சம்பவம்\nநா ள் முழுவதும் விழித்திருக்கும் போது ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பார்ப்பது, சார்ஜ் தீர்ந்தவுடன் தூங்கும் நேரத்தில் சார்ஜ் போட்டு விட்டு த...\nபடித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை\nந ம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும். சிரிச்சு சிரிச்சு வாயே வ���ிக்குது.. ...\nபார்த்ததில் ரசித்தது: ஒட்டகசிவிங்கி யானையாக மாறுமா\nஇ ந்த காணொளி காட்சி நண்பர் ஒருவர் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் ஷேர் செய்திருந்தார், ஒரு கோணத்தில் இரண்டு ஒட்டகசிவிங்கிகள் நிற்பது போல் தெரியும்...\nசெய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்\nதேவையில்லாத குப்பையாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களும் சில மீட்டர் (கொடி கட்ட பயன்படும்) வண்ண கயிறுகளும் சில நிமிடங்...\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு\nஇ ன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக்...\nபடித்ததில் பிடித்தது - 1\nஅ ப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “மகளே.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கல...\nஹை தராபாத் நகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பாகுபலி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் பொதுமக்கள் பார்வையிட த...\n2017ஆம் ஆண்டின் வைரல் ஆன காணொளி காட்சி தொகுப்பு\n2 017ஆம் ஆண்டில் இணையத்தில் உலா வந்து காணொளி காட்சிகளில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி மக்கள் மனம் கவர்ந்த, சிறந்த காணொளி காட்சிகளின் ...\nஉங்கள் டைம்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட வ...\nபடித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை\nசெய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/puranam/", "date_download": "2020-08-10T04:54:55Z", "digest": "sha1:HLDE2YWLQDLHPXZQVXRXFAJSDCNFU2VI", "length": 5172, "nlines": 117, "source_domain": "swasthiktv.com", "title": "puranam Archives - SwasthikTv", "raw_content": "\nகயாவில் துளசி வளருவதே கிடையாது ஏன் தெரியுமா \nசிவபுராணம்-பாகம்-37 நாராயணனிடம் உபயம் கேட்கும் பார்வதி தேவி\nசிவபுராணம் -பாகம்-34 புனித நதியை தேடிச்செல்லும் பார்வதி தேவி\nசிவபுராணம் பாகம் 32 -அந்தணரின் கூற்று பார்வதி தேவியின் பதில்\nஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பிள்ளையார் கோவில்\nபுனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 10.08.2020\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் காளி வழிபாடு\nபல நூறு ஆண்டுகள் பழமையான புழுங்கல் வாரி விநாயகர் கோவில்\nதிருவாதிரை நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 08.08.2020\n வெற்றியைத் தேடித்தரும் வராஹி அம்மன்..\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nபில்லி, சூனியம் பிரச்சனைகளில் இருந்து காக்கும் சொர்ணமலை கதிர்வேல் முருகன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thamizhaga-vazhvurimai-katchi-president-velmurugan-condemn-to-varane-avasiyamund-film-team-383817.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T05:00:19Z", "digest": "sha1:OIFJ5JENYSXQ6RU7PGXB76KG3NGBL352", "length": 19077, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரன் பெயரை கொச்சைப்படுத்துவதா... மம்முட்டி மகன் நடித்த படத்திற்கு வேல்முருகன் எதிர்ப்பு | thamizhaga vazhvurimai katchi president velmurugan condemn to varane avasiyamund film team - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\n3 தங்கச்சிங்க.. மூணு பேருமே லவ் மேரேஜ்.. நாளெல்லாம் அழுத அண்ணன்.. அடுத்து நடந்த 2 கொடுமைகள்\nமக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது\nபெய்ரூட்.. கணித்தபடி நடந்தது.. லெபனானில் வெடித்த புரட்சி.. வீதிக்கு வந்த மக்கள்.. போராட்டம்\nராத்திரி செல்போனில் சார்ஜ் போட்டு படுத்து தூங்கிய குடும்பம்.. வெடித்து சிதறி.. 3 பேரும் பரிதாப மரணம்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nAutomobiles மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபாகரன் பெயரை கொச்சைப்படுத்துவதா... மம்முட்டி மகன் நடித்த படத்திற்கு வேல்முருகன் எதிர்ப்பு\nசென்னை: ''வரனே அவசியமுண்ட'' என்ற மலையாள படக்குழுவினர் பிரபாகரன் பெயரை கொச்சைப்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் பெயர் குறித்த சர்ச்சைகுரிய காட்சிகளை நீக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nதுல்கர் சல்மானின் படத்தில் பிரபாகரன் பெயருக்கு அவமதிப்பு- காட்சிகளையும் நீக்க சீமான் வலியுறுத்தல்\nபிரபாகரன் பெயரில் கொச்சையான ஒரு காட்சி வைக்கப்பட்டு அது வரனே அவசியமுண்ட என்ற மலையாளத் திரைப்படத்தில் வெளிவந்துள்ளது. மரியாதைக்குரிய நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவர் \"இந்தக் காட்சி தெரியாமல்தான் இடம்பெற்றுவிட்டது. கேரளாவில் அது பொதுப்பெயர் கூட\" என்று முரண்பட்ட பதிலைச் சொல்லியிருக்கிறார். தெரியாமல் இடம்பெற்றுவிட்டது என்றால் அந்தக் காட்சியை அகற்ற வேண்டியதுதானே\nஒருவேளை அவர் அந்தப் படத்தில் நடித்தாரே தவிர, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாம் இருக்கும்போது, தன்னால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பாரானால், அவர்கள் கவனத்திற்கு இதைக் கொண்டுபோவதற்கென்ன நாங்கள் அந்தப் படக் குழுவினரின் மேல்மட்டத்தினருக்குச் சொல்லிக்கொள்கிறோம்: ஒரு திரைப்படம் தயாரிப்பது என்றால் தனிமனிதர், சமூகம், நாடு, உலகம், இப்பேரண்டம் இவை குறித்தெல்லாம் மேலோட்டமாகவாவது தெரிந்தி��ாமல் எப்படி\nஇந்தியாவில் கல்வியில் சிறந்த முதல் மாநிலம் கேரளாதானே அப்படிப்பட்ட கேரளர்களுக்கு பிரபாகரன் என்பது தனிப் பெயர் அல்லாமல் பொதுப் பெயர் என்றால் தங்களின் பந்தபாச சகோதரர்களாகிய தமிழர்கள் யாம் அதை எப்படி நம்புவது அப்படிப்பட்ட கேரளர்களுக்கு பிரபாகரன் என்பது தனிப் பெயர் அல்லாமல் பொதுப் பெயர் என்றால் தங்களின் பந்தபாச சகோதரர்களாகிய தமிழர்கள் யாம் அதை எப்படி நம்புவதுமதிப்பிற்குரிய நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் இது குறித்து பொதுவெளியில் மன்னிப்புக் கோரியிருப்பது நாகரிகமானதேமதிப்பிற்குரிய நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் இது குறித்து பொதுவெளியில் மன்னிப்புக் கோரியிருப்பது நாகரிகமானதே அதைத் தமிழர்களாகிய நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.\nதவறு துல்கர் சல்மான் மீது இல்லை என்பதையும் நாங்கள் நன்கறிவோம். ஆனாலும் படத்தின் நாயகன் என்ற முறையில் அந்தக் காட்சியை அகற்ற தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாமே எனவே உடனடியாக அந்தக் காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம். படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இதில் மவுனமாக இருப்பது சரியில்லை. இதில் முழுப் பொறுப்பும் அவர்களுடையதுதான். உடனடியாக அந்தக் காட்சியை அப்புறப்படுத்துங்கள்; இல்லாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\nசென்னை- அந்தமானை இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்: மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி\nகட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்���ை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nஅதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி\nவேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\n13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nகனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan Prabhakaran பிரபாகரன் வேல்முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tirupati/2-63-devotees-dharsan-in-tirupathi-balaji-temple-391085.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T04:44:06Z", "digest": "sha1:KIUFBN43ICCJVWCAGHM6DJZLTRM2GWIM", "length": 18215, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 2.63 லட்சம் பக்தர்கள் - ரூ. 15 கோடி உண்டியல் காணிக்கை | 2.63 Devotees dharsan in Tirupathi Balaji Temple - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பதி செய்தி\nமக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது\nபெய்ரூட்.. கணித்தபடி நடந்தது.. லெபனானில் வெடித்த புரட்சி.. வீதிக்கு வந்த மக்கள்.. போராட்டம்\nராத்திரி செல்போனில் சார்ஜ் போட்டு படுத்து தூங்கிய குடும்பம்.. வெடித்து சிதறி.. 3 பேரும் பரிதாப மரணம்\nமேட்டூர் அணை நீர்மட்டம்...கிடு கிடு உயர்வு...86.9 அடியாக உயர்ந்தது\nகேரளா மூணாறு நிலச்சரிவில் 43 தமிழர்கள் பலி- 22 பேர் தமிழகத்தின் கயத்தாறை சேர்ந்த தொழிலாளர்கள்\nஒதுக்குப்புறத்தில் காதல் ஜோடி.. மும்முரமாக கசமுசா.. மிரட்டி அத்துமீறிய கும்பலை தூக்கிய நெல்லை போலீஸ்\nMovies சர்ச்சை இயக்குனர் அடுத்த அட்டாக்..முதல் லெஸ்பியன் கிரைமாம்.. மிரட்டும் போஸ்டர்.. விளாசும் ஃபேன்ஸ்\nAutomobiles மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\nSports ��ோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்த 2.63 லட்சம் பக்தர்கள் - ரூ. 15 கோடி உண்டியல் காணிக்கை\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காலத்திலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.15 கோடியே 80 லட்சம் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. முதலில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 1ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 12500 பக்தர்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுகின்றனர்.\nதிருப்பதி திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அனைவரும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து, மேற்கொண்டு பக்தர்கள், ஊழியர்களுக்கு பெரும் தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையானை தரிசிக்க கடைபிடிக்கப்படும் வரிசைகளில் கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. நோய் தொற்று பரவலைப்பற்றிய கவலை ஏதும் இன்றி ஏ���ுமலையான் மீது பாரத்தை போட்டு விட்டு ஏராளமான பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர்.\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா\nகடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.15 கோடியே 80 லட்சம் கிடைத்தது. லட்சம் பக்தர்களுக்குமேல் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பக்தர்கள் யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் ஜருகண்டி ஜருகண்டி என்ற தொந்தரவு இல்லாமல் நன்றாக சாமி தரிசனம் செய்ய முடிவதாக பக்தர்கள் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"மிடில் ஏஜ் மன்மதன்\".. மனைவி கதற.. டாடின்னு மகள் அலற.. கள்ளக்காதலியுடன் எஸ் ஆன வெங்கடாச்சலம்\nகொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு\nஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரேனா - பக்தர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு\nதலையணையை கணவர் முகத்தில் அழுத்தி.. தூக்கத்திலேயே உயிர்போச்சு.. ஒப்பாரி வைத்த சுகன்யா.. அள்ளிய போலீஸ்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தவருக்கு கொரோனா.. அச்சத்தில் திருமலை\n83 நாட்களுக்குப் பின் திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் தொடங்கியது- அலைமோதிய பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nஜூன் 8ம் தேதி முதல்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் தரிசனம்\nஎதிர்ப்பு எதிரொலி.. திருப்பதி கோவில் சொத்துக்களை விற்க கூடாது.. ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupathi ttd covid 19 திருப்பதி ஏழுமலையான் கோவில் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ithayaththai-nokkit-thirumbuthal", "date_download": "2020-08-10T05:34:11Z", "digest": "sha1:WYQ5N4WAGFVLMSHSVXFT3YE3ZZP7BSIW", "length": 9434, "nlines": 209, "source_domain": "www.commonfolks.in", "title": "இதயத்தை நோக்கித் திரும்புதல் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » இதயத்தை நோக்கித் திரும்புதல்\nசூஃபி வழியில் விழிப்படைதல்: நாற்பது கேள்விகளும் பதில்களும்\nAuthor: ஷெய்கு ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள், ஆன்மிகம், சூஃபியிசம்\nஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துவைக்கிறது. இந்நூலில் சிக்கலான சொற்களில் ஆஸாத் ரஸூல் பேசவில்லை. எனினும், அவரது சொற்களில் வெளிப்படும் ஆழம் விவரிக்கப்பட்ட பாதையின் பிரத்தியேகமான தன்மையை நோக்கி வாசகரை இழுக்கிறது. முழுமையான ஆன்மிக மாற்றம் பெறுவது எப்படி, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையெல்லாம் இதயத்தை நோக்கித் திரும்புதல் என்ற இந்த நூல் எடுத்துரைக்கிறது. சூஃபித்துவம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கும், ஏற்கெனவே அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும். இந்த நூலில் காணப்படும் உரையாடல்கள் மூலம் புதியவர்களுக்கு சூஃபித்துவம் பற்றிய அறிமுகம் கிடைக்கும். தசவ்வுஃப் எனும் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த ஒருவரின் ஒளியிலிருந்து இரு சாராருக்குமே உள்ளுணர்வுப் பூர்வமான ரத்தினங்கள் கிடைக்கும். இஸ்லாம் என்ற ரோஜாச் செடியிலிருந்து சூஃபித்துவம் என்ற ரோஜாவைப் பிரிக்கவே முடியாது. இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அந்தத் தெளிவையும் புரிந்துகொள்ளலையும் ஏற்படுத்தும். இன்ஷா அல்லாஹ்.\nகிழக்கு பதிப்பகம்கேள்வி-பதில்மொழிபெயர்ப்புஇஸ்லாம் / முஸ்லிம்கள்ஆன்மிகம்நாகூர் ரூமிஷெய்கு ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்சூஃபியிசம்Shaykh Al-Tariqat Hazrat Azad Rasool Nagore Rumiசூஃபி வழிTurning Toward the Heart: Awakening to the Sufi Way: Forty Questions and Answers கேள்வி-பதில் இஸ்லாம்\nஇதயத்தை நோக்கித் திரும்புதல் | நாகூர் ரூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-10T05:55:44Z", "digest": "sha1:UK7M3OBSTA4IJZMQE2FAUXQV5IV3E2WQ", "length": 12343, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88 News, Photos, Latest News Headlines about %E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nTag results for மயிலாடுதுறை\nவீடுதோறும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் விநியோகம்\nமயிலாடுதுறையில் பாஜக சாா்பில், வீடுதோறும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது.\nபோக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது\nமயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.\nநாகை மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா\nநாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.\nபிரிக்கப்படுமா நாகை கல்வி மாவட்டம் \nயிலாடுதுறை மாவட்ட பிரிவினையைத் தொடா்ந்து, கல்வி நிா்வாக வசதிக்காக நாகை கல்வி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதலாக ஒரு மாவட்டக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின்\nமயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க கருத்துக் கேட்புக் கூட்டம்\nமயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்காக வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை\nமயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கரோனா தொற்று\nமயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nநாகை மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா\nநாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.\nமயிலாடுதுறை மாவட்ட பிரிவினை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்\nமயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கு���து குறித்த பொது கருத்துக் கேட்புக் கூட்டம் மயிலாடுதுறை மற்றும் நாகையில் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.\nமயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவேகத் தடைகளை சரிசெய்யக் கோரிக்கை\nதிருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் உள்ள வேகத் தடைகளை முறையாக அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதீவிபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் நிவாரண உதவி\nமயிலாடுதுறை புனுகீஸ்வரா் கோயில் கீழவீதியில் வியாழக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு, மயிலாடுதுறை நகர ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.\nவளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு\nமயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய நிதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.\nதீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி\nமயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.\nஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாலை மறியல்\nமயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூா் ஊராட்சியில் குளக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.\nமயிலாடுதுறை துலாக்கட்டம் வந்தடைந்தது காவிரி நீர்\nமயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு மதியம் வந்து சேர்ந்த காவிரி நீரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், நவதானியங்கள் வைத்து கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T04:40:20Z", "digest": "sha1:OV2SI6QILMSXDYMFKALYZQ4BST3N76J6", "length": 8372, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "நடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் \nஅயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் - யோகி ஆதித்யநாத்\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் - மோடி வாழ்த்து\nபாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \n* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி * லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது - விரிவான தகவல்கள் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென்\nநடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது\nபாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.\n2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.\nஇதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா,மோகன்லால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.\nரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவருடைய மகளான ரித்திமா கபூர், டெல்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அவரால் இறுதிச்சடங்��ு நிகழ்வில் பங்கேற்கமுடியாமல் போனது.\nஇந்தநிலையில், ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ரிஷி கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி நீது கபூர், மகன் ரன்பீர் கபூர், ரந்திர், ராஜிவ் கபூர், கரீனா, அர்மான், ஆதர் போன்றோரும் திரையுலகைச் சேர்ந்த அபிஷேக் பச்சன், ஆலியா பட், சயிப் அலி கான் போன்றோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/Devotional/Thirupaavai/2017/12/29083711/1137255/margazhi-thiruppavai-14.vpf", "date_download": "2020-08-10T04:44:18Z", "digest": "sha1:WOKCZFH3YFFLQ2W4UIIV5LU6IRUNP57U", "length": 10393, "nlines": 164, "source_domain": "stg.maalaimalar.com", "title": "மார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 14 || margazhi thiruppavai 14", "raw_content": "\nசென்னை 10-08-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 14\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்\nசெங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;\nஎங்களை முன்னம் எழும்புவான் வாய்பேசும்\nசங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.\n\"உங்களையெல்லாம் நானே எழுப்புவேன்\" என்று சொன்ன பெண், அதை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளை எழுப்பும் பாடல்.\nஇ‌னிமையாகப் பேசக்கூடிய நாக்கைக் கொண்டவளே \"உங்களை எல்லாம் நானே எழுப்புவேன்\" என்று சொன்னாய். ஆனால், அதைச் செயலில் காட்ட மறந்துவிட்டாய். அத்துடன் அதைப்பற்றி வெட்கப்படவும் இல்லை. பெண்ணே \"உங்களை எல்லாம் நானே எழுப்புவேன்\" என்று சொன்னாய். ஆனால், அதைச் செயலில் காட்ட மறந்துவிட்டாய். அத்துடன் அதைப்பற்றி வெட்கப்படவும் இல்லை. பெண்ணே\nஇதோ பார். உங்கள் புறங்கடையில் செங்கழு நீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன. (காலைப் பொழுதில் குவிந்து கொள்ளும்) ஆம்பல் பூக்கள் குவிந்து (மூடிக்) கொண்டுவிட்டன. காவி உடை அணிந்தவர்களும், தூய்மையான பற்களை உடையவர்களுமான துறவிகள் அவர்களது திருக்கோவிலில், சங்கை முழக்குவதற்காகப் போகின்றார்கள்.\nசங்கு, சக்கரம் முதலியவைகளைக் கொண்ட பரந்த திருக்கரங்களை உடையவனும், தாமரை போன்ற திருக்கண்களை உடையவனுமான கண்ணனைப் பாடு.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3327:2008-08-27-20-01-38&catid=71:0103&Itemid=76", "date_download": "2020-08-10T05:16:05Z", "digest": "sha1:HLXCXJ3XU3TABNEJRQCLISLPG56PEWAF", "length": 13808, "nlines": 49, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.\nஇந்த கோப்பிச் செய்கைக்கு அந்த மலைகளின் அடிவாரங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை பயன்படுத்த முடியாமைக்கு இருந்த பிரதான காரணம் என்ன.\n1.நிலம் சார்ந்த நிலப்பிரபுத்துவ அமைப்பில் சுயபொருளாதார சொந்த உழைப்பு சார்ந்து அந்த மக்கள் வாழ்ந்தனர். சொந்த தேவையை பூர்த்தி செய்யும் சுய பொருளாதார விவசாய கட்டமைப்பு விரிவாக பரந்து காணப்பட்டது. இதற்கு இலங்கையில் திட்டமிட்டு மக்களின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட குளங்களே சாட்சியாக நிமிர்ந்து நிற்கின்றது. அத்துடன் கூலிக்கு செல்வதை பண்பாட்டு ரீதியாக அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலகுவாக தமது தேவையை பூர்த்தி செய்த சமூகம், கடுமையான தனது தேவைக்கு அந்நியமான உழைப்பில் ஈடுபடுவதை, ஈடுபட வைப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் தாராளமான நிலங்கள் தேவைக்கு ஏற்ப சம வெளிகளிலேயே பரந்து காணப்பட்டது. இதனால் சிங்கள மக்களை காலனித்துவ வாதிகள் தமது மூலதன திரட்சிக்கு நேரடியாக பயன்படுத்த முடியவில்லை.\n2.இலங்கையை கடைசி அரசான கண்டி ஆட்சி 1815 லேயே வெல்ல முடிந்தது. இருந்த போதும் தொடர்ச்சியாக அவர்கள் இரு போராட்டங்களை 1819லும், 1848 பிரிட்டிசாருக்கு எதிராக நடத்த முடிந்தது. பிரிட்டிசாருக்கு எதிரான உணர்வுகள் கண்டியில் ஆழமாக இருந்தது. இதனால் பிரிட்டிசார் அவர்களை கூலிக்கு ஈடுபடுத்த முடியவில்லை. மலிவான கூலியாக பண்ணையடிமை முறையில் அந்த மக்களை கொண்டுவருவ���ு சாத்தியமும் இல்லை. இந்த சமூகத்தின் தன்மையை மறுத்த யாழ் குறுந் தமிழ் தேசிய இனவாதிகள், சிங்களவரை சோம்பேறிகள் என்பதால், மலையக மக்கள் கொண்டு வரப்பட்டதாக காட்டுவது சொந்த கைக் கூலித்தனத்தை மறைப்பதாகும். அதாவது நக்கி வாழ்ந்த ஏகாதிபத்திய விசுவாசம் மற்றும் தேசியத்தின் சுய தன்மையை குழி தோண்டி புதைப்பதை கவனமாகக் கொண்டே ஒரு இனத்தை இழிவாகக் காட்டுகின்றனர். ஏனெனின் சிங்கள மக்களின் காலனித்துவ எதிர்ப்பும், மலையக மக்களை காலனித்துவ வாதிகள் ஏன் கொண்டு வந்தனர் என்ற அடிப்படை நோக்கத்தையும் திரிப்பது குறுந் தேசியத்தின் மையமான ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். மறு தளத்தில் கண்டி மன்னன் கடைசி சிங்கள மன்னனாக காட்டி சிங்கள தேசியம் பற்றி பீற்றுவது சிங்கள இனவாதத்தின் இனவாதமாகும். கண்டி மன்னன் விக்கிரமராஜசிங்கன் என்ற சிங்கள பெயரில் ஒரு தமிழனே ஆண்டன். அவனின் உண்மைப் பெயர் கண்ணசாமி ஆகும். இவனை வீழ்த்த இனவுணர்வை பிரிட்டிசார் பயன்படுத்திய போதும் அது வெற்றிபெறவில்லை. அவனை காட்டிக் கொடுத்த கண்டிய பிரதானிகளிடையே கூட இனவுணர்வு இருக்கவில்லை. வெள்ளையனுக்கு விசுவாசமாக இருந்து கண்டி இராஜ்ச்சியத்தை காட்டிக் கொடுத்த கெப்பட்டிபொல திசாவ செல்வாக்கு மிக்க கண்டி பிரதானிகளில் ஒருவன். இன்று சிங்கள வீரனாக காட்டப்படும் இவன், 1919 கலவரத்தின் போதும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி துரைசாமி என்ற மலையகத் தமிழனுக்கு முடிசூட்டவே போராடினான். ஒரு தமிழன் தலைமையில் ஆட்சியை நிறுவ போராடியதும் இனமற்ற தேசிய வரலாறுமாகும். 1915ல் கண்டி பிரதானிகள் வெள்ளை காலனித்துவவாதிகளுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் கெப்பட்டிபொல திசாவ தவிர அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட்டனர். இங்கு இனவாதமற்ற தமிழ் சிங்கள பேதமற்ற ஆட்சியே நிலவியது. உண்மையில் சிங்கள இனவாதிகள் காலனித்துவத்துக்கு காட்டிக் கொடுத்த துரோகத்தையும், அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றையும் தமிழ் இன குறுந் தேசியவாதிகள் போல் திட்டமிட்டே மறைக்கின்றனர். அதை வெறும் இனப்போராட்டமாக சித்தரிக்கின்றனர். உண்மையில் சிங்கள தமிழ் மக்கள் ஒரு மலையக தமிழனின் தலைமையில் காலனித்துவத்தை எதிர்த்து போராடிய வரலாற்றை மறைப்பதன் மூலம், ஏகாதிபத்தியத்துக்கு கைக் கூலிகளாகவே தொடர சபதம் ஏற்கின்றனர். ��ண்டியின் கடைசி ஆட்சிக் கொடியில் இருந்தே, இன்றைய இனவாதம் சார்ந்த சிங்கக் கொடி உருவானது.\nஉண்மையில் அன்று அதன் விளக்கம் வேறு. இன்று அதன் விளக்கம் வேறு. 1985 டிசம்பர் மாதம் கொழும்பு இராணுவ தலைமையகத்தில் பாடிய பாடல் ஒன்றில் இந்த இனவாதம் கொப்பளித்த விதத்தைப் பார்ப்போம்.\nசிங்கக் கொடியின் மீது ஆணை\nமூன்று சிங்களப் பிரதேசத்தையும் கொணர்வோம்\nசிங்கக் கொடியின் மீது ஆணை\nஇவ்வுடல் நூற்றாண்டு காலம் வாழ்வது ஏன்\nஎல்லோரும் ஒளித்தொளித்து வாழ்வது எதற்காக\nநம் பூமி சீரழிந்து போய்விடும் இக்காலத்தில்\nசிங்கக் கொடியின் மீது ஆணை\nநாம் ஏன் சுகங்களை அனுபவிக்க வேண்டும்,\nநமது நாடு எதிரியின் வாயால் விழுங்கப்படும் போது\nநமது பூமியை, நாட்டைப் பாதுகாப்போம்,\nசிங்கக் கொடியின் மீது ஆணை\nஇந்தப் பாடலில் சிங்கள என்ற சொல்லுக்கு ஜாதிய என்ற பழம் சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. இங்கு மூன்று பிரதேசம் என்பது உறுகுணை, மாயரட்டை, இராஜரட்டை என்ற வகையில் முழு இலங்கையையும் கோருகின்றது. உண்மையில் இனவாதம் கொழுவேற்றுள்ளது. அன்று கண்டி ஆட்சியில் இருந்த தமிழனும் சரி, அதன் 1819 இல் ஆட்சியேற முயன்ற தமிழனும் சரி, அதற்கு பக்கபலமாக இருந்த சிங்கவர்களும் சரி இந்த கொடியை உயர்த்திய போது இனவாதம் இருக்கவில்லை. இனவாதத்தை பிரிட்டிசார் ஆட்சியைக் கவிழ்க்க பயன்படுத்திய போது, அந்த சமூகம் ஏற்கவில்லை. ஆனால் அதன் பெயரில் உருவான தேசியம் மலையக மக்களை எதிரியாக காட்டியது சிங்கள இன தேசியவாதமாகும். இந்த பிற்போக்கு தேசியம் மலையக மக்களை அந்த மண்ணின் விரோதிகளாக காட்டியது. இதற்கு தமிழ் இனக் குறுந் தேசியவாதிகளும் இணைந்தே அந்த மக்களை ஒடுக்கினர். இந்த தயவில் உருவான பெருந் தேசிய சிங்கள இனவாதம் அனைத்து சிறுபான்மை இனங்களையும் எதிரியாக நிறுத்தியது. இதைவிரிவாக பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/video-anirudhs-super-fun-kutty-story-performance-with-tik-tokers-master.html", "date_download": "2020-08-10T05:54:18Z", "digest": "sha1:36W2IG3AY2DKTZOZ44V2XTTKDSVXSIT5", "length": 6215, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "VIDEO: Anirudh's Super Fun 'Kutty Story' Performance with Tik Tokers! | Master", "raw_content": "\nIPS அதிகாரியின் மனைவி புகாரில் நடந்தது என்ன\nநீங்களும் Swiss Bank-ல் பணம் போடலாம் ஆனா..- Anand Srinivasan Latest பேட்டி\nஅக்கா Miss India, தங்கச்சி Miss Chennai: போட்டி எப்படி\nமோதப்போக்கும் தல Dhoni & தளபதி Vijay - CSK vs MASTER - செம்�� சரியான போட்டி\nFALL IN LOVE: இந்த காலத்துல Love Relationship இப்படி தான் இருக்கு\nகொஞ்சம் சில் பண்ணு மாப்பி – இது அனிருத் குட்டிஸ்டோரி வெர்ஷன்\nவிஜய் செல்ஃபி முன்பே ப்ளான் பண்ணது – குட்டிகதை டைரக்டர் சொல்லும் சீக்ரட்\nவிஜய்யின் மாஸ்டர் குட்டி கதை – சிம்புவின் ரியாக்ஷன் கேட்டு கரைந்த இயக்குநர்\n''தளபதி டான்ஸ்க்கு யாருலாம் Waiting '' - தயாரிப்பு நிறுவனம் அளித்த அப்டேட்\nBreaking: விஜய்யின் மாஸ்டர் Vs சென்னை சூப்பர் கிங்க்ஸ்... மோதலா \n'மாஸ்டர்' விஜய்யின் குட்டி ஸ்டோரி உலக சாதனை - சந்தோஷத்தில் அனிருத் சொன்ன குட்டி மெசேஜ்\nதளபதியின் 'மாஸ்டர்' குட்டி ஸ்டோரி சீக்ரெட் - ''அந்த லுக் படத்துல டிரேட் மார்க்கா இருக்கு''\nவிஜய்யின் மாஸ்டர் குட்டிகதை - தளபதி மாதிரி நீங்களும் பாடி அசத்தனுமா.. இதோ பாடலின் லிரிக்ஸ்\nமோதப்போக்கும் தல Dhoni & தளபதி Vijay - CSK vs MASTER - செம்ம சரியான போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T05:44:41Z", "digest": "sha1:LLQ4IYSNFYGG67CUHCQLRH5SJMIP5E5T", "length": 15216, "nlines": 206, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "இமெயில் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nசொல்ல முடியாததை சொல்ல ஒரு இமெயில் சேவை\nஜூலை 31, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nசொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்லாமல் இருந்து விடுகிறோம். இவற்றை சொல்லியிருந்தால் நாம் எதிர்பார்க்காத மாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் கூட பலவற்றை முகத்திற்கு நேராக சொல்லத்தயங்கி […]\nமெயிலில் வரும் கட்டுரைகளை படிக்க உதவும் சேவை\nஜூலை 17, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். சமீபத்திய உதாரணம் கேட்டீர்கள் என்றால் ,பெட்ச் டெக்ஸ்ட் சேவையை சொல்வேன். – http://fetchtext.herokuapp.com/. இந்த சேவை , இமெயிலில் வரும் […]\nவிரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை\nஜூன் 8, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஇன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்���்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் […]\nஏப்ரல் 18, 2014 by cybersimman 6 பின்னூட்டங்கள்\nஇணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் […]\nஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி \nபிப்ரவரி 7, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\n<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெயில்களின் பின்னே ஆபத்து விளைவிக்கும் மால்வேர்கள் ஒளிந்திருக்கலாம். மால்வேர்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக அமர்ந்து கொண்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை […]\nஇணையதளங்களை இமெயில் மூலம் பகிர சிறந்த வழி.\nஜனவரி 25, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇணயதளங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பகிர விரும்பும் இணையதளத்தின் முகவரியை குறிப்பிடுவது மட்டும் தான். இமெயிலை பெறும் நண்பர் அந்த முகவரியை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். ஆனால் , இப்படி இணைய […]\nஇமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி.\nதிசெம்பர் 29, 2013 by cybersimman 1 பின்னூட்டம்\nகட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் […]\nஎந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.\nசெப்ரெம்பர் 29, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்த‌ருவார்கள். கய் கவாஸாகி இப்படி இமெயிலுக்கான ஐந்து விஷயங்களை முன் வைத்திருக்கிறார். கய் கவாஸாகி இணைய எழுத்தாளர், முதலீட்டாளர் ,இணைய தொழில் முனைவோர் என பல முகங்களை கொண்டவர். அவர் […]\nஇமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி\nஓகஸ்ட் 3, 2013 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nஇமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் […]\nஜூன் 28, 2013 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஇமெயில் பயன்படுத்தும் எல்லோருக்கும் எழக்கூடிய கேள்வி தான் இது.ஏன் இந்த தாமதம் அதாவது, எப்போதோ அனுப்பி வைக்கப்பட்ட இமெயில் இன்னும் ஏன் இன்பாக்சில் வரவில்லை அதாவது, எப்போதோ அனுப்பி வைக்கப்பட்ட இமெயில் இன்னும் ஏன் இன்பாக்சில் வரவில்லை இந்த இமெயில் குழப்பத்தை நீங்களும் அனுபவித்திருக்கலாம்.நண்பரிடம் இருந்தோ,அலுவலக அதிகாரியிடம் இருந்தோ முக்கியம் மெயிலை எதிர்பார்த்திருப்பீர்கள்.அதை அனுப்பியவரும்,போனில் […]\n1 2 3 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇறந்தவருக்கு அனுப்பிய 'எஸ் எம் எஸ்' கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/07/21/dmk-hindu-edhi/", "date_download": "2020-08-10T06:21:15Z", "digest": "sha1:EQ677GWXQJWYDJN6L2ZLNGKMZJ5MPLQY", "length": 15301, "nlines": 143, "source_domain": "oredesam.in", "title": "திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே! மா.வெங்கடேசன் ஆவேசம். - oredesam", "raw_content": "\nதிமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே\nஇந்து என்றால் திருடன் என்று கேவலப்படுத்தினார் கருணாநிதி.\nஇராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று நக்கலடித்தார் கருணாநிதி\nமுன்னாள் எம்.பி சங்கராபுரம் ஆதிசங்கர் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வேர்வையில் நனைந்து வழிந்தோடியபோது நெற்றியில் ரத்தம் சொட்டுகிறது என்று அவமானப்படுத்தினார் கருணாநிதி.\nதிமுகவில் கடவுள் பக்தி கொண்ட சிலபேர் இருக்கலாம். ஆனால் அதற்காக கோயில் விழாக்களில் தீ மிதிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நான் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் இச்செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்பார்களேயானால் மன்னிக்கப்படுவார்கள் என்று தீ மிதித்தலை கேவலப்படுத்தினார் கருணாநிதி.\nசட்டமன்றத்தில் ஒருவர் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இறைவனைச் சுற்றித்தான் ஒளிவட்டம் இருக்குமே… பின் ஏன் அங்கு மின்சாரம். வழங்கப்படமாட்டாது என்று (29-12-96) நக்கலடித்தார் கருணாநிதி.\nஇந்து மத சன்னியாசிகளெல்லாம் சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் சேலை கட்டாத மாதரை நம்ப வேண்டும் என்றுதானே அர்த்தம் என்று குதர்க்கமாக பேசி சன்னியாசிகளை அசிங்கப்படுத்தினார் கருணாநிதி.\nதிமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று மடங்களை கேவலமாகப் பேசினார் கருணாநிதி.\nஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைப் புராணங்களில் ஆண்டவனே மீறியிருக்கிறான். அதனால்தான் என்னவோ தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பிரச்சாரத்தில் இதை வலியுறுத்த முடியவில்லை என்று 1-3-97ல் கொச்சைப்படுத்திப் பேசினார் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி\nஐயப்பன் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன். கலியுக வரதனாம். கதை உடறான் பாரு. ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பொறக்குமா…. சே… சே… எவ்வளவு மோசமான கற்பனை….\nபக்தர்கள் ரொம்ப நல்லவர்கள். நான்கு கற்கள் கிடைத்தால் போதும். மூன்று கற்களில் அண்டைக் கூட்டுவான். அடுப்பெரித்து, பொங்கல் வைப்பான். நான்காவது கல்லில் சந்தனம் குங்கும ம் பூசி சாமி என்று சொல்லி ஆடுவான்…. நல்லவேளை ரோட்டில் நட்டுவைத்திருக்கும் பர்லாங் மைல் கற்களுக்குச் சந்தனம் – குங்கும ம் பூசி மைல்சாமி, பர்லாங்சாமி என்று சொல்லாமலிருக்கிறான்…. என்று 20-10-97ல் திமீர் பேச்சைப் பேசினார் அன்றைய நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன்.\n என்று நக்கலடித்தார் அன்றைய திமுக அமைச்சர் முல்லை வேந்தன்.\nதிருமணத்தில் ஓதப்படும் மந்திரங்களை அசிங்கமான, கேவலமான மந்திரங்கள் என்று திருமண மேடையிலேயே மந்திரங்களை கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின்\nமுஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்கள் என்று கேவலப்படுத்தினார் ஸ்டாலின்.\nதன் நெற்றியில் வைத்த விபூதியை உடனே அழித்து அவமானப்படுத்தினார் ஸ்டாலின்.\nவிநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியதாக வந்த செய்தியை உடனே அது தான் அப்படி கூறவில்லை எனவும் அதில் தனக்கு விருப்பமில்லை எனவும் அறிக்கை வெளியிட்டார் ஸ��டாலின்\nதிருச்சியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில், திருப்பதி வெங்கடாசலபதியை நக்கலடித்தார் கனிமொழி.\nஇதுவரை விநாயகர் சதுர்த்திக்கோ, தீபாவளிக்கோ, கிருஷ்ணர் ஜெயந்திக்கோ, ராமநவமிக்கோ திமுக சார்பில் வாழ்த்துத் தெரிவித்ததில்லை.\nவிடுமுறை தின நிகழ்ச்சிகள் என்று தங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி இந்துக்களின் விழாக்களை அசிங்கப்படுத்தினர் திமுக கட்சியின் தொலைக்காட்சிகள்.\nஇப்போது சொல்லுங்கள்… திமுக இந்துக்களின் எதிரிதானே…\nமூணாறுவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 தமிழர்கள் பலி உண்மையை மறைக்கும் கம்யூனிஸ்ட் கேரள அரசு\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nகட்டுரை வலதுசாரி எழுத்தாளர் மா.வெங்கடேசன்.\nTags: இந்துஇந்துக்கள்இந்துதர்மம்கடவுள்திமுகபாஜகபாஜக ஆட்சிமு.க ஸ்டாலின்\nமூணாறுவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 தமிழர்கள் பலி உண்மையை மறைக்கும் கம்யூனிஸ்ட் கேரள அரசு\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\nஇந்துக்களின் அடுத்தகட்ட போராட்டம் அயோத்தியுடன் சேர்ந்து காஷி மற்றும் மதுராவை மீட்டெடுக்க கோரிக்கை அதிகரித்து வருகிறது.\nபாலியல் வழக்கில் சிக்கும் கிறிஸ்துவ கல்லூரி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nகர்ப்பிணி யானையை கொன்ற வில்சன் கைது\nதேசிய ஊரடங்கு பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள்.\nபயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை\nமாலத் தீவுகளில் சிக்கி தவித்த 588 இந்தியர்கள் கப்பலில் நாடு திரும்பினர் .\nமூணாறுவில் 30 குடும்பங்களைச��� சேர்ந்த 83 தமிழர்கள் பலி உண்மையை மறைக்கும் கம்யூனிஸ்ட் கேரள அரசு\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-10T06:31:57Z", "digest": "sha1:QHWPARS5FUYQ57Z4IIWPHZ45IZRCWDWZ", "length": 5405, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "களனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகளனி (ஆங்கில மொழி: Kelaniya, சிங்களம்: කැලණිය), இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் கொழும்புக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரை ஊடறுத்து களனி ஆறு பாய்கின்றது. இவ்வாற்றங்கரையிலுள்ள களனி விகாரை மிகவும் பிரபலமானது. மகாவம்சத்தில் இந்நகருக்கு கௌதம புத்தர் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது[1].\nகம்பகா மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 10:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:40:08Z", "digest": "sha1:LFBRTDLEHUZLNBYUPJVGAEDU5XNX4LGA", "length": 7245, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "குன்னத்துநாடு வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகேரளத்திலெ எறணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் குன்னத்துநாடு வட்டமும் ஒன்றாகும். இதன் தலைமையகம் பெரும்பாவூரில் உள்ளது. ஆலுவை, கணயன்னூர், கொச்சி, கோதமங்கலம், மூ��ாற்றுப்புழை, பறவூர் ஆகியன இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மற்ற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.\nஎறணாகுளம் மாவட்டத்தில் உள்ள நகரங்களும் ஊர்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2017, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-udupi/", "date_download": "2020-08-10T06:31:19Z", "digest": "sha1:VO6WZNW72DJSQANOH522JKAV2J72CF43", "length": 30568, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று உடுப்பி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.82.80/Ltr [10 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » உடுப்பி பெட்ரோல் விலை\nஉடுப்பி-ல் (கர்நாடகா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.82.80 /Ltr ஆக உள்ளது. கடைசியாக உடுப்பி-ல் பெட்ரோல் விலை ஆகஸ்ட் 9, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. உடுப்பி-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. கர்நாடகா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் உடுப்பி பெட்ரோல் விலை\nஉடுப்பி பெட்ரோல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹82.80 ஆகஸ்ட் 08\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 82.78 ஆகஸ்ட் 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.02\nஜூலை உச்சபட்ச விலை ₹82.75 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 82.75 ஜூலை 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூன் உச்சபட்ச விலை ₹82.75 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 73.25 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹82.75\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.50\nமே உச்சபட்ச விலை ₹73.25 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 73.25 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹73.25 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 73.25 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹73.25\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹72.72 மார்ச் 09\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 71.68 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 9, 2020 ₹72.72\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹71.68\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.04\nஉடுப்பி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/global-coronavirus-crosses-80-lakhs-388392.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T06:19:29Z", "digest": "sha1:HD4NAYJZ3CYQRHA34ZIAQNARSH7I7E3G", "length": 15783, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது- தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா | Global coronavirus crosses 80 lakhs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nMovies கொரோனா பீதிக்கு இடையிலும்.. துருக்கியில் தொடங்கியது.. விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது- தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா\nடெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்து வருகிறது.\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,66,806 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,37,296 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 41,74,782 ஆகவும் அதிகரித்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,74,666 ஆகவும் மரணங்கள் எண்ணிக்கை 1,18,122 ஆகவும் உள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,73,963 ஆகவும் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 43,485 ஆகவும் இருக்கிறது.\n3-வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனா பாதிப்பானது 537,210 ஆக உள்ளது. ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,091. கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது.\nசூரிய கிரகணத்துக்கும் கொரோனாவுக்கும் இருக்கும் சம்பந்தம்... சென்னை விஞ்ஞானி சொன்ன தகவல்\nஇந்தியாவை நித்தம் நித்தம் நிலைகுலைய வைக்கும் கொரோனா.. உலக அளவில் 4-வது இடம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,841 ஆகவும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,914 ஆகவும் உயர்ந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nவெள்ளையேனே வெளியேறு இயக்கம்- 78 ஆண்டுகள் நிறைவு- இந்தியாவை ஒருங்கிணைக்க துணை ஜனாதிபதி அழைப்பு\nடெல்லி.. தப்லீக் ஜமாத் மீட்டிங் சென்ற 44 வெளிநாட்டினர்.. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379\n ஒரு ஆர்டர் அனுப்பினாலே போதுமே- ராஜ்நாத்சிங் அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம்\nஅதிர்ச்சி தரும் ஒற்றுமை.. ஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் ஜிங்பிங்.. உருவாகும் சர்வாதிகாரி\nஅமித் ஷாவிற்கு புதிதாக கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை.. உள்துறை விளக்கம்.. மனோஜ் திவாரி டிவிட் நீக்கம்\nவிஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மைய தீ விபத்தில் 11 பேர் பலி- பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு கொரோனா- கொரோனாவை ஒழிக்க���ம் அப்பளத்தை ரிலீஸ் செய்தவர்\n101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nகுஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india us world கொரோனா வைரஸ் இந்தியா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/blue-sea-landing-land-caste-abolition-rally/blue-sea-landing-land-caste-abolition-rally", "date_download": "2020-08-10T05:44:49Z", "digest": "sha1:3PHTCRQOWRA3HBPEQKIAVGQGKBCMRAXW", "length": 10531, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "நிலத்தில் புகுந்த நீலக்கடல்! -சாதி ஒழிப்பு பேரணி! | Blue sea landing on land! Caste abolition rally! | nakkheeran", "raw_content": "\n2019 டிசம்பர் 06, அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம். அன்றைய தினமே நீலச்சட்டை பேரணியையும், சாதி ஒழிப்பு மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், கோவை மாநகரக் கா... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\nபோதையின் உச்சத்தில்... கிளகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரேஷன் பொருட்கள் ஊழல் -\"முட்டை' பாணியில் மெகா மோசடி\nஅசுரன் கிளப்பிய பஞ்சமி சர்ச்சை\nசிக்னல் : நள்ளிரவில் போலீஸ் பிடியில் தி.மு.க. மா.செ.\nகிட்னியை கொடுத்துட்டுப் போ... மலேசியாவில் மிரட்டப்பட்ட தமிழகப் பெண் மீட்பு\n7 பேர் விடுதலை எப்போது\n அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு - பா.ஜ.க. தேர்தல் வியூகம்\n களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்\n'இந்திய சினிமாவின் ஒரு அடையாளம்' சூப்பர்ஸ்டாரை பாராட்டிய மலையாள சூப்பர்ஸ்டார்\n' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு\nஓடிடியில் வெளியாகிறதா சந்தானத்தின் புதிய படம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்ச���் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/sitting-spanish-steps-400-eur-fined-in-itali-8945", "date_download": "2020-08-10T04:48:45Z", "digest": "sha1:5LANCHDADVUAGXNRXDWVME6CNF3W7KFG", "length": 9351, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "இந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்தால் ரூ.32 ஆயிரம் அபராதம்! மிரள வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது.. விவசாயிகளுக்கு எதுவும் நல்ல செய்தி இல்லையாமே..\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்சம்…\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு.\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த...\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்...\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nஇந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்தால் ரூ.32 ஆயிரம் அபராதம்\nஇத்தாலியில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது ரோம் நகரில் உள்ள ஸ்பேனிஷ் படிக்கட்டுகள். மிகவும் பழமையான இந்த படிக்கட்டுகளை காண அதிகப்படியான சுற்றுலா பயணிகள் ரோம் நகருக்கு வருகின்றனர்.\nஇத்தாலி அரசு திடீரென ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பழங்கால கட்டிடக் கலைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் அதற்கு அபராதமாக சுமார் 400 யூரோக்கள் விதிக்கப்படும் என அந்த அரசு தெரிவித்துள்ளது.\nஇத்தாலியில் உள்ள ரோம் ��கரின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவது ஸ்பானிஷ் படிக்கட்டுகள் 1723-1726 காலகட்டங்களில் கட்டப்பட்டதாகவும் மிகவும் புகழ்பெற்ற கட்டிட கலை வல்லுநர்களை வைத்து கட்டப்பட்டது. இதில் சுமார் 175 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. மேலும் இதன் உச்சியில் ஒரு தேவாலயம் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.\nஇந்நிலையில் பல்வேறு சுற்றுலா பயணிகள் ரோம் நகரில் உள்ள படிக்கட்டுகளை காண படையெடுத்து வருகின்றனர். இதையடுத்து பழங்கால பொருட்கள் மற்றும் கட்டிட கடைகளை பாதுகாக்கும் வகையில் இத்தாலி அரசு ஒரு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பழங்கால பொருள்களுக்கு சுற்றுலா பயணிகளினால் ஏதேனும் சேதம் ஏற்பட்டு விடுமோ என நினைத்து ரோம் நகரில் உள்ள படிக்கட்டுகளின் மீது பொதுமக்கள் யாரும் அமரக்கூடாது அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளது.\nஅதை மீறி சுற்றுலா பயணிகள் படிக்கட்டுகளில் அமர்ந்தாலோ அங்கு புகைப்படம் எடுத்தாலும் அங்குள்ள காவல்துறையினரால் எச்சரிக்கபடுகின்றனர். அதையும் மீறி அங்கு சட்டத்தை மீறி செயல்படுபவர்களுக்கு சுமார் 400 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 30,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\n174 பாரம்பரிய் நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் பெயரையே அவர்...\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை.. நல்ல மழை பொழிகிறது எடப்பாடியார...\nபிளாஸ்மா தானம் செய்ய ஆட்கள் குறைவாகவே இருக்கிறது.. தானம் செய்ய வாருங...\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/3d-printing-technology/", "date_download": "2020-08-10T06:14:16Z", "digest": "sha1:SUY2GRP74J7IPGUV55C5ZKCZZNSFTDM5", "length": 20246, "nlines": 122, "source_domain": "www.uplist.lk", "title": "Best ever 3D Printing Takeover the Future World!", "raw_content": "\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 3D அச்சடிப்பு\n3D அச்சடிப்பு முறை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் மற்றைய உற்பத்தி முறைகளை விடவும் 3D அச்சடிப்பில் நிறைய சாதகங்கள் இருக்கின்றன. அதனால் தான் தொழில் நிறுவனங்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. உங்கள் வாகனத்தில் ஏதேனும் ஒரு பாகம் பழுதடைந்துவிட்டது; உடனே அதை மாற��ற வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் மற்றைய உற்பத்தி முறைகளை விடவும் 3D அச்சடிப்பில் நிறைய சாதகங்கள் இருக்கின்றன. அதனால் தான் தொழில் நிறுவனங்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. உங்கள் வாகனத்தில் ஏதேனும் ஒரு பாகம் பழுதடைந்துவிட்டது; உடனே அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் வாகன show room இல் அல்லது online இல் order செய்து வாங்குவீர்கள். எப்படியும் இதற்கு குறைந்தது ஒரு நாளாவது ஆகிவிடும். ஆனால், எதிர்காலத்தில் இப்படிக் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் 3D அச்சடிக்கும் கடைக்குச் சென்று, பழுதடைந்த உதிரிபாகத்தின் டிசைனைக் கொடுத்தாலே போதும். உடனே அதனை அச்சடித்து உங்கள் கைகளில் கொடுத்துவிடுவார்கள். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றதா வாகன show room இல் அல்லது online இல் order செய்து வாங்குவீர்கள். எப்படியும் இதற்கு குறைந்தது ஒரு நாளாவது ஆகிவிடும். ஆனால், எதிர்காலத்தில் இப்படிக் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் 3D அச்சடிக்கும் கடைக்குச் சென்று, பழுதடைந்த உதிரிபாகத்தின் டிசைனைக் கொடுத்தாலே போதும். உடனே அதனை அச்சடித்து உங்கள் கைகளில் கொடுத்துவிடுவார்கள். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றதா 3D அச்சடிப்பு பற்றி தெரிந்துகொண்டால் நிச்சயம் நீங்கள் மேலே சொன்னதை ஒப்புக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு பல தொழில்களில் ஆதிக்கம் செலுத்திவருகிறது 3D அச்சடிக்கும் தொழில்நுட்பம்.\nபொருள்களை உருவாக்குவதில் பிரபலமான இரண்டு வழிமுறைகள் ஸ்கல்ப்டிங் மற்றும் C.N.C முறை. இவை இரண்டையும் வைத்து எப்படி 3D அச்சடிப்பு சிறப்பானது எனப் பார்ப்போம். ஸ்கல்ப்டிங் முறை என்பது சிற்பத்தை உருவாக்குவது போன்ற முறை. அதாவது முழு உருவம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் இருந்து தேவையற்ற பாகங்களை நீக்கி, நமக்குத் தேவையான வடிவங்களை உருவாக்குவது. C.N.C முறை என்பது Computer Coding மூலம் நமக்கு வேண்டிய வடிவங்களை உருவாக்குவது.\nஸ்கல்ப்டிங் முறையில் பொருளை உருவாக்க நிறைய நேரம் தேவைப்படும். மேலும், தேவையற்ற பொருள்களை நாம் நீக்கும்போது அவை பயனற்றுப் போகின்றன. C.N.C முறையிலும் இதேதான் நடக்கிறது. நமக்குத் தேவையான டிசைன்கள் போக மீதி மூலப்பொருள்கள் நிறைய வீணாக்கப்படுகின்றன. ஆனால், 3D அச்சடிப்பில் இந்தப் பிரச்னையே இருக்காது. எனவே பணம், நேரம் அனைத்தும் மிச்சமாகிறது. வடிவம், அளவு, பொருளின் தன்மை போன்ற அனைத்து தன்மைகளையும் முதலிலேயே முடிவு செய்துவிடுவதால் நமக்குத் தேவையான பொருட்களை கச்சிதமாக உருவாக்க முடியும். தொழில்துறை இந்த தொழில்நுட்பத்தை விரும்புவதற்கு முக்கியமான காரணம் இதுதான்.\n3D அச்சடிப்பு எப்படி செயல்படுகின்றது\nபொருள்களை 3D அச்சடிப்பு செய்வதற்கு முன்பு சில வழிமுறைகள் இருக்கின்றன. அதில் முதலாவது பொருளின் டிசைன். நமக்குத் தேவையான பொருளின் வடிவத்தைக் கணினி மென்பொருள்கள் மூலம் உருவாக்கலாம். இல்லையெனில் நிஜத்தில் இருக்கும் பொருள்களை 3D Scanner மூலம் scan செய்து அதனை அச்சடிக்கலாம். இந்த இரண்டும் இல்லையெனில் குறிப்பிட்ட பொருள்களுக்கான டிசைன்களை இணையத்தில் இருந்து download செய்து அச்சடிக்கலாம். இப்படித்தான் 3D அச்சடிப்பிற்கான டிசைன் உருவாகிறது. இதற்கடுத்து அதனை STL எனப்படும் format இல் மாற்ற வேண்டும். ஒரு text document க்கு எப்படி .Doc, .Pdf என இருக்கிறதோ அதைப்போலதான் 3D அச்சடிப்புக்கு STL format. இதுதவிர இன்னும் சில file format கள் இருந்தாலும் STL format தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.\nஇதற்கு அடுத்து slicing செய்ய வேண்டும். 3D அச்சடிப்பை பொறுத்தவரை, printer ஆனது உலோகக் கலவையை லேயர் மேல் லேயராக தீட்டும். எனவே slicing போது, virtual ஆகவே நாம் ஸ்கேன் செய்த பொருளின் slice களை உருவாக்க வேண்டும். இப்படித்தான் ஒரு பொருளின் 3D அச்சடித்தல் மேற்கொள்ளப்படுகின்றது.\n3D அச்சடிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் Filament எனப்படும். சுமார் 125 பொருள்கள் இப்படி filament ஆக பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு 3D printer க்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றின் செயல்பாடு, அளவு, பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுதான் அதில் எதுமாதிரியான பொருட்களை அச்சிட முடியும் என முடிவு செய்யலாம்.\nதற்போது இரும்பு போன்ற உலோகங்கள், பிளாஸ்டிக், மண் கலவை என பல்வேறு மூலப்பொருள்களைக் கொண்டு 3D பிரின்டிங் நடைபெறுகிறது. இவை அனைத்துக்கும் பிரத்யேக printers இருக்கின்றன. ஒரு பொருளை அச்சிடுவதற்கு முன்பாகவே அதன் உறுதித் தன்மை, அச்சிட எடுத்துக்கொள்ளும் நேரம், அளவு போன்ற அனைத்தையும் முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதுதான் இதன் பலம். பழைய முறையில் ஒரு பொருளை உருவாக்க வ��ண்டுமென்றால் முன்கூட்டியே நன்றாகத் திட்டமிட்டு செய்ய வேண்டும். ஆனால் 3D அச்சிடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உற்பத்தியை நிறுத்தி உங்களுக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ள முடியும்.\nஆபரணங்கள் தயாரிப்பு, கார்கள் உற்பத்தி, ராணுவம், மருத்துவம் எனப் பல துறைகளில் 3D அச்சடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இத் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சி செய்துவருவது என்றால் அது மருத்துவத்துறைதான். 2023-ம் ஆண்டில் மனித இதயத்தை 3D அச்சிடல் மூலம் உருவாக்கும் சோதனைகளும் நடந்துவருகிறது. இதுமட்டுமின்றி மனிதனுக்கான ரோபோட்டிக் கைகள், கால்கள் எல்லாம் கூட இருக்கின்றன. மருத்துவத்துறையைப் பொறுத்தவரை, சாதாரண 3D அச்சிடல் இல்லாமல், Bio printing technology பயன்படுத்தப்படுகிறது.\nகார்கள், விமானங்கள், ராக்கெட்கள் போன்றவற்றை எல்லாம் முழுதாக உருவாக்குவதற்கு முன்பாகவே சோதித்துப் பார்ப்பதற்காக, சிறிய அளவில் 3D மாடல்கள் உருவாக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. தொழில்துறையில் இது மிகப்பெரும் பங்குவகிக்கக் காரணம் இதன் விலைதான். சாதாரணமாக ஒரு பொருளைத் தயாரிப்பதை விடவும் 3D அச்சிடல் மூலம் பொருளைத் தயாரித்தால் செலவு குறையும். அத்துடன் பொருளின் தரத்தையும் உயர்த்த முடியும்.\nவீட்டுக்கு ஒரு 3D printer என்ற நிலைகூட வருங்காலத்தில் வரலாம். முதன்முதலில் கணினிகள் வந்தபோது இப்படித்தான் ஆடம்பரமாக, செலவு மிகுந்ததாக இருந்தது. ஆனால், இன்று பலரது கைகளில் laptops இருக்கின்றன. அதுபோலவே 3D printers தற்போது இப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் அனைவரது வீட்டிலும் இடம்பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. பலவிஷயங்களை வீட்டிலேயே 3D printers மூலம் உருவாக்க முடியும்.\nஉதாரணமாக auto mobile துறையை எடுத்துக்கொள்வோம். அதில் அதிக வருமானம் வரக்கூடிய துறைகளில் ஒன்று உதிரிப்பாகங்கள் தயாரிப்பு. ஒரு காருக்குத் தேவையான உதிரிப்பாகம் ஒன்றை வாங்கவேண்டும் என்றால் வருங்காலத்தில் கார் நிறுவனம், உங்களுக்குத் தேவையான உதிரிப்பாகத்தின் 3D அச்சிடல் டிசைனை show room க்கு அனுப்பும். அங்கே அச்சிடப்பட்டு உங்கள் காருக்கு பொருத்தப்படும். இவையெல்லாம் நடக்க இன்னும் 10 வருடங்களே போதும்.\nஎல்லா technology போல 3D அச்சிடலிலும் சில குறைபாடுகள் அடிக்கடி விவாதிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இதன் மூலம் தயாரிக்கப்படும�� துப்பாக்கி. இதனால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுமே என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அடுத்தது காப்புரிமை தொடர்பான பிரச்னைகள். ஒரு நிறுவனத்தின் பொருளை, இன்னொரு நிறுவனம் ஸ்கேன் செய்து அச்சிட முடியும் என்பதால் இந்தப் பிரச்னையும் பேசப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை குறித்த சட்டசிக்கல்கள் உலகம் முழுவதுமே இருக்கின்றன. இந்த 3D தொழில்நுட்பத்திற்கும். இதனை யார் , எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்த விதிமுறைகள் உலகளவில் எங்குமே இல்லை.\nஇத்தகைய தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்குப் பல்வேறு வழிகளில் உதவினாலும் கூட, அதனால் ஏற்படும் விளைவுகளை மனித சமுதாயமே அனுபவிக்க வேண்டும். எனது இந்த பதிவு 3D அச்சடிப்பு பற்றிய உங்கள் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்றப்படுத்தியுள்ளதா அப்படியாயின் கீழுள்ள கருத்துப்பெட்டியில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.\nஉலகையே உலுக்கி வரும் பிட்காயின் சங்கதிகள்\nPraveinaa on காண்டம் வாசிப்பதில் கூறப்படுவது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/amarnath-yatra-tamil/", "date_download": "2020-08-10T05:47:29Z", "digest": "sha1:AQ2V3DFPV42TQYFBIX53OGNHWRSWHYFN", "length": 27056, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "இறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nஇறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை\nபத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங் களுக்கும் சமீபத்தில் சென்றுவிட்டு வந்தேன். என்னுடைய புனித யாத்திரையில் நான் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தேன். யுகயுகமாக தொடர்ந்து வரும் சாஸ்வதமான சமய நம்பிக்கை அற்புதமாக இப்போதும் வெளிப்பட்டது என்பதுதான் நான்\nகவனித்த அந்த விஷயம். வயோதிகர்களோ அல்லது வாலிபர்களோ, ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, குழந்தைகளோ, ஏழைகளோ, பணக்காரர்களோ அனைவரிடமும் இந்த முழு சமய நம்பிக்கை ஆலமரம் போன்று ஆழமாக வேருன்றி உள்ளது. இந்த முழு நம்பிக்கைதான் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. எலும்பை நடுங்க வைக்கும் குளிரை வெற்றி கொள்ள ஹிமாலயத்தின் மிகக் கடினமா�� பகுதிகளைக் கடக்க இந்த யுக யுகாந்திர நிபந்தனையற்ற சமய நம்பிக்கையே சக்தி கொடுத்தது.\nவிஷயம் அப்படித்தான் இருக்கவும் வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட யாத்திரையோ அல்லது வைஷ்ணவி தேவி, அமர்நாத், அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரா கிருஷ்ணர் கோயில் என எங்கெல்லாம் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற் கொள்கின்றார்களோ அந்த எல்லா இடங்களிலும் \"நம்பிக்கைதான் உச்ச பட்சமாக\" உள்ளது. நம்பிக்கை அற்றவர்களோ அல்லது அரசாங்கமோ நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் எப்போது புனித யாத்திரையை மேற்கொள்ளலாம், எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.\nஅமர்நாத் யாத்திரை என்பது அத்தகைய இறை நம்பிக்கையின் மையமாக காலம் காலமாக இருந்து வருகிறது.1400 வருடங்களுக்கு முன்பு \"பச்சை பையன்\" பிறப்பதற்கு முன்பாகவே யாரோ ஒரு ஆட்டுக்கார இடையன்தான் அமர்நாத குகையை கண்டு பிடித்தான் என்னும் கதை தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்த உறுதியான நம்பிக்கை இருந்து வருகிறது. பண்டைய ஹர முகுத் (சிவனின் மணிமுடி) ஹிமாலய மலைத் தொடர்ச்சியில், பைரவநாத் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது.17000 அடி உயரத்தில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. பண்டைக் காலம் தொட்டே சிவனை வழிபடும் இடமாக அமர்நாத் இருந்து வருகிறது. \"அமர்நாத் யாத்திரை\" இரண்டு மாதங்கள் நடந்து வந்தது. இப்போது காஷ்மீர் ஆளுனரின், காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தயவில் நடக்கும் யாத்திரையாக ஆகிவிட்டது. ஒருமாதம்தான் அமர்நாத் யாத்திரை நடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றனர். ஆனால் இவ்வாறு யாத்திரையை சுருக்கி கொள்வது எனபது எப்போதுமே வழக்கத்தில் இருந்தது இல்லை. ஹிந்து தர்ம வழக்கப்படி 365 நாளும் 24 மணி நேரமும் யாத்திரையை மேற்கொள்ளலாம். அமர்நாத் யாத்திரையின் முக்கியத்துவம் அன்றும் இன்றும் \"கைலாஷ் யாத்திரை\" மாதிரி உள்ளது. உள்ளூரில் இந்த யாத்திரையை \"அம்புர்நாத்\" என்று அழைக்கின்றனர். கல்ஹனர் எழுதிய \"ராஜ தரங்கணியில்\" இந்த யாத்திரை \"அமரேஷ்வர் யாத்திரை \" என்று வர்ணிக்கப்படுகிறது. (ராஜ் தரங்கனி 7 -183).\nபகவான் சிவன் தேவர்களை என்றும் வாழ்பவர்களாக ஆக்கும் பொருட்டு அவர்களுக்கு \"அமிர்தம்\" கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு எல்லா தேவர்களும் கேட்டுக் கொண்டதால் சிவன் இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த இடம் \"அமர்நாத்\" (என்றும் உள்ளது) என்றும் அமரேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜேஷ்ட ,ஆஷாட, ஷ்ரவண மாதங்கள் சிவனை தரிசனம் செய்திட யாத்திரைக்கு உகந்த மாதங்கள். எல்லா சிவ ஸ்தலங்களிலும் இருப்பதுபோல்தான் அமர்நாத் யாத்திரைக்கும் இந்த மாதங்கள்தான் உகந்தவை. இந்த மாதங்களில் அங்கு சிவன் \"பனி லிங்க வடிவில்\" காட்சி தருகிறார். மற்ற மாதங்களில் அமர்நாத்தில் \"ஸ்தான் பூஜா\" (அதாவது இருக்கும் இடத்தை பூஜை செய்வது) நடக்கிறது.\nஅமர்நாத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. பார்க்கடல் போன்று வெண்மை என்ற பொருளில் அந்த ஏரி \"டுக்தாப்தி தவல்\" என்று அழைக்கப்பட்டது. சுஷ்ராவஸ் என்னும் நாகர் இந்த ஏரியை உருவாக்கினாராம். இன்று இந்த ஏரியை \"சேஷ்நாக் ஏரி\" என்று அழைக்கின்றனர் (ராஜ் தரங்கனி 1267). நீல்மத் புராணம் பிரதிபதா (ஹிந்து மாதத்தின் முதல் தேதி) தொடங்கி சிவலிங்கம் ஒரு சிறிய பனித்துளி போல் காட்சி அளிக்கிறது என்று கூறுகிறது (நீல்மத் 1535). பௌர்ணமி வரும்போது இதே சிவலிங்கம் 6 அடி முதல் 16 அடி வரை உயரமாக வளர்கிறது. அதன் பிறகு இந்த பனிலிங்கம் சிறியதாக மாறத் தொடங்குகிறது. அமாவாசை அன்று சிவலிங்கம் மிகவும் சிறியதாக ஆகி விடுகிறது. பண்டைய இதிகாசங்களில் அமர்நாத் பற்றி பல வர்ணனைகள் காணப்படுகின்றன. அமர்நாத் போகும் வழியில் உள்ள பல இடங்களையும் அந்த இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. இதில் அதிசயம் என்ன தெரியுமா குகைக்கு வெளியே இருக்கும் பனி மிகவும் மென்மையாக உருகிவிடும் நிலையில் உள்ளது. ஆனால் குகைக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம் \"கல்லைப் போன்று\" அவ்வளவு கெட்டியாக, உறுதியாக உள்ளது.\nஇந்த சிவலிங்கத்திற்கு வலதுபுறத்தில் பார்வதி மற்றும் பைரவருக்கான இடங்கள் உள்ளன. இங்கு பார்வதி இருக்கும் இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சதியின் கழுத்து இங்கே விழுந்தது. இந்த குகைக்கு மேற்கே அமர் கங்கா என்னும் ஒரு சிறிய ஆறு ஓடுகின்றது. அதில் உள்ள மணல் சிவனின் பஸ்மம் (விபூதி) என்று பக்தர்களால் பூசிக்கொள்ளப்படுகிறது. அந்த மணல் பஸ்மம் பக்தர்களை குளிரில் இருந்து காப்பாற்றுகிறது. ஷ்ரவண பூர்ணிமாவில் இருந்துதான் இந்த பனிலிங்கம் காட்���ி அளிக்கத் தொடங்குகிறது. எனவே ஜேஷ்ட மாதத்தில் இருந்து ஷ்ரவண மாதம் வரை அமர்நாத் யாத்திரை நீடிக்கிறது. பக்தர்கள் நடந்து ஸ்ரீநகர், அவந்திபூர், ப்ரிஜ் விஹார், அனந்த்நாக்,மார்த்தான்ட் (இங்கு ஒரு பக்கம் பெரும் சிவன்கோயில் உள்ளது) பஹல்காம், சந்தன்வாடி, வாவ்ஜன், பஞ்ச்தரணி இன்னும் பல இடங்களை கடந்து செல்கின்றனர்.\nகாஷ்மீரை \"ஆனந்த்\" என்ற அரசர் ஆண்டார். அவருடைய மனைவி \"சூர்யமதி\" என்பவர் அமர்நாத் தேவஸ்தானத்திற்கு ஏராளமான கிராமங்களையும், நிலங்களையும் கொடுத்தார். (ராஜ் தரங்கிணி 7.185). நம்முடைய பண்டைய, இடைக்கால அரசர்கள் வடக்கில் இருந்து தெற்கு, கிழக்கில் இருந்து மேற்கு என எல்லா சாம்ராஜ்ய அரசர்களும் ஹிந்து தர்ம நம்பிக்கைகளை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். பகவானை, அவரின் இருப்பிடங்களை அவர்கள் மதித்தனர். எனவே அவர்கள் யாத்ரிகர்களுக்கு, யாத்திரைக்கு பல உதவிகளைச் செய்தனர்.\nஇன்று பல கோவில்களில் அறக்கட்டளைகள் உள்ளன.12 ஜ்யோதிர் லிங்கங்கள், 51 சக்தி பீடங்கள், நவக்ரஹ ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் உள்ள அறக்கட்டளைகள், பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ய, வழிபாடு நடத்த, பல வசதிகளை செய்து கொடுத்துள்ளன. சாலைவசதி, தர்மசாலா, தங்குமிடம், உணவுவசதி என பல வசதிகள் இதில் அடங்கும். ஆனால் அமர்நாத்தில் வாக்கு வங்கிகளுக்காக, அரசாங்கங்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் முன்பு மண்டி போடுகின்றன. ஹிந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் விரும்புவது இல்லை. அங்கு ஹிந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை, அந்த பிரிவினைவாதிகள் வெறுக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அமர்நாத்துக்கு வர உரிமை உள்ளது. காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கோ, காஷ்மீர் அரசுக்கோ, அமர்நாத்தில் எந்த உரிமையும் கிடையாது.\nஒவ்வொரு முறையும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் போது அரசாங்கம் ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி பக்தர்கள் அங்கு வராமல் தடுக்க முயல்கிறது. யாத்திரை காலத்தைக் குறைக்க முற்படுகிறது. 2008 இல் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அமர்நாத் நிலத்தை கைப்பற்றிக் கொள்ள மாபெரும் சூழ்சியில் இறங்கினர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள விழிப்புள்ள ஹிந்துக்கள், பக்தர்கள் மற்றும் ஒட்டு மொத்த பாரதமும் 60 நாட்கள் தொடர்ந்து போராடி இந்த முயற்சியை முறியடித்தனர். இந்த தர்ம யுத்தத்தில் பல ஹிந்துக்கள் தங்கள் உயிரை பலிதானம் செய்தனர். இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கான காலஅளவை அரசாங்கம் குறைத்து ஹிந்துக்கள் அமர்நாத்துக்கு யாத்திரை செல்லாமல் இருக்க முயன்று வருகிறது. இதற்காக சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப்படும் சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு தவறான, பொய்யான, காரணங்களை, வாதங்களை அரசாங்கம் சொல்லி வருகிறது.\nஆனால் ஹிந்துக்கள் முழுமுதற் கடவுளை முற்றிலுமாக நம்புகின்றனர். பகவான் சிவா, பார்வதி தாயார், பைரவர், கணேஷர், சேஷநாக், மார்த்தாண்டு, சூர்யன் ஆகியோரின் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வரக்கூடாது என்று தடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் சிவனின் ருத்ர தாண்டவத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். காஷ்மீர் பிரிவினைவாதிகளை தாஜா செய்ய தங்கள் நம்பிக்கையை அடக்கி வைப்பதை ஹிந்துக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், சகித்துக் கொள்ளமாட்டார்கள். அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சிறைப்படுத்தி அவர்களை கொடூரமாக அடித்துள்ளது. ஆனால் ஹிந்துக்கள் பகவான் அமர்நாத் சிவனை வழிபட அமர்நாத்துக்கு சென்றே தீருவார்கள். முழுமுதல் நம்பிக்கை சாஸ்வதமானது. அரசாங்கமோ, காஷ்மீர் பிரிவினைவாதிகளோ, ஆளுனரோ யாராயினும் சாஸ்வதமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தற்காலிகமனவர்கள் மட்டுமே,\nஅமர்நாத் பனிலிங்கம், அமர்நாத் யாத்திரை, கோயில், அம்ரிஸ்தர்\nஆங்கிலத்தில்: டாக்டர் பிரவீன் பாய் தொகாடியா தமிழாக்கம்: லா.ரோஹிணி\nரிஷி கேசில் 900 கி.மீ தூரத்திற்கு பூகம்பங்களையும்…\nதீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தீவிரதாக்குதல்\nராமராஜ்ய ரத யாத்திரையை மதவாதம் என்று சொல்வது வியப்பாக உள்ளது\nகர்நாடகா வில்’பரிவர்த்தன் யாத்ரா : அமித்ஷா தொடங்கி…\nதண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு தேவை\nஅமர்நாத் யாத்திரை, அம்ரிஸ்தர், கோயில், பனிலிங்கம்\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வர� ...\nமத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவச� ...\nஅமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹர� ...\nதுன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்� ...\n3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்த� ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇ���்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:56:38Z", "digest": "sha1:CWHTTIENT4YISQAYKTMXO4FIXCM2XETP", "length": 7058, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "திண்மப் பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிண்மப் பொருள் (Rigid body) என்பது புறவிசைகள் செயல்படும்போது பொருள் ஒன்று, தனது வடிவத்தில் அல்லது பருமனில் மாற்றமடையாமல் இருக்கும் பொருள் ஆகும். விசையின் மதிப்பு அதிகமாக இருந்தாலும் அந்த விசை செயல்படும் பொருளின் வடிவத்திலோ அதாவது அப்பொருளிலுள்ள இரு துகள்களின் இடையே உள்ள தொலைவு மாறாமல் இருக்கும். நடைமுறையில் எந்தப் பொருள்களும் முழுமையான திண்மப் பொருட்கள் அல்ல. புறவிசைகள் செயல்படும்போது, எல்லாப் பொருள்களும் மிகச் சிறிய அளவாவது உருவமாற்றம் அடையும். அம்மாற்றமானது புறக்கணிக்கத்தக்க அளவில் ம��கச் சிறியதாக இருக்கும் பொருட்கள் திண்மப் பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:35:42Z", "digest": "sha1:XUFLGAZA2EAFOPW3M5NEQMRAOYO6STFQ", "length": 9183, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹான் சீனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக மக்கள் தொகையில் 19.73%\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nபெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.\nஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.[1] இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2019, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x1-2015-2020/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-08-10T05:59:18Z", "digest": "sha1:AIMIBVNZ5S74CIRBIII57NE45Q2ZEFX2", "length": 10700, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 புது டெல்லி விலை: எக்ஸ்1 2015-2020 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜ�� Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்1 2015-2020road price புது டெல்லி ஒன\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 2015-2020 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 செய்திகள்\nBMW X1, M2, 7 சீரிஸ் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட உள்ளன\nஅடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான BMW நிறுவனம், தனது 3 புதிய மாடல்களான, M2, X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற கார்களை காட்சிப்படுத்தும். இவற்றோடு இணைந்து, ஃபேஸ்லிஃப்\nBMW M ஸ்டுடியோ இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது – மேலும் 6 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்\nBMW இந்தியா நிறுவனம், தனது முதல் BMW M ஸ்டுடியோவை மும்பையில் ஆரம்பித்துள்ளது. மும்பையின் சான்டா க்ரூஸில் உள்ள சாவோய் சேம்பரில் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம், இந்த புதிய ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளது. இந்ந\nபிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது\nBMW நிறுவனம் தனது X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்கள் , (எக்ஸ் - ஷோரூம், புது டில்லி) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. . இந்த அறிமுகம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. வேறு எ\nஃபிராங்க்பர்ட்டில் இருந்து நேரடி தகவல்: புத்தம் புதிய BMW X1 மற்றும் 7 சீரிஸ் கார்கள் வெளியீடு\nஅனைவரும் எதிர்பார்த்த 2016 BMW X1 காரை, இன்டர்நேஷனல் ஆட்டோமொபில் – ஆஸ்டெளங்க் என்ற ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த புதிய X1 காரின் வடிவம், X5 SUV -ஐ ஒத்ததாக இருப்பதால், ஸ\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன��டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuglak.com/thuglak/index_new.php?ver=0.01", "date_download": "2020-08-10T04:33:24Z", "digest": "sha1:JR7YXHHOJKLSTSH7KUP4YGL6B2HTR6FR", "length": 6210, "nlines": 87, "source_domain": "thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.\nநினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமா\nஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலா\nசொல்லாத சொல் - 49\nகந்த சஷ்டி கவசம் - 2\nராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்\nபுதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்\nயூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டு\nசமூக நீதி காத்தவர் யார்\nஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்\nஇது நம்ம நாடு — சத்யா\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.நினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திராவிடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திராவிடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்சமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்உலகம் சுற்றும் துக்ளக்ஜன்னல் வழியேஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.\nநினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமா\nஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலா\nசொல்லாத சொல் - 49\nகந்த சஷ்டி கவசம் - 2\nராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்\nபுதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்\nயூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டு\nசமூக நீதி காத்தவர் யார்\nஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்\nஇது நம்ம நாடு — சத்யா\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.\nநினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமா\nஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலா\nசொல்லாத சொல் - 49\nஇது நம்ம நாடு - சத்யா\n- எச்.மோகன்,மன்னார்குடி - 1\n- மீனாட்சி பட்டாபிராமன்,மதுரை - 3\nஅமெரிக்கா - சீனா : தீவிர பனிப்போர்\nபரபரப்பை பற்ற வாய்த்த ரஜினியின் ட்வீட் ...\nகந்த சஷ்டி கவசம் - சிறுமைப்படுத்த முடியாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/sumanthiran.html", "date_download": "2020-08-10T05:08:17Z", "digest": "sha1:43JZCPHQ24AHKCYW6RQ7IQ5NQAFCXRSV", "length": 9639, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "அவர்கள் தான் எம்முடன் பேச வேண்டும்; சுமந்திரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அவர்கள் தான் எம்முடன் பேச வேண்டும்; சுமந்திரன்\nஅவர்கள் தான் எம்முடன் பேச வேண்டும்; சுமந்திரன்\nயாழவன் October 21, 2019 இலங்கை\nபிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தாம் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும் என தெரிவித்த சுமந்திரன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர் என கூறினார்.\nஇருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான 31 ஆம் திகதிக்கு முன்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றும் அதற்கிடையில் நாம் 5 தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்���ெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124266.html", "date_download": "2020-08-10T05:29:18Z", "digest": "sha1:B27PGX2SIFGS4LYBB6H7Q36LIBH2UL3H", "length": 11997, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…\nவவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…\nவவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓடடம் இன்று வவுனியாவை வந்தடைந்தது.\nகனடாவில��� இருந்து ஆரம்பித்த மரதன் இன்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வந்தடைந்தார்.\nஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது இன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது.\nயுத்த பிரதேசமான பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்த இவ் மரதன் ஒட்டமானது வவுனியா மாங்குளம் கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிவடையவுள்ளது.\nஇன்றைய தினம் மாலை 03.00 மணிக்கு வந்தடைந்த இவ் உலகசாதனை வீரனுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ட்டதோடு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் வவுனியா இளைஞர்கள் சிலரும் இப்பயணததில் இணைந்திருந்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nதமிழ் விருட்சம் அமைப்பினால் வாழ்வாதார உதவி…\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து சேவைகள்\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு\nவவுனியா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nதென்கொரியாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு அதிபர்..\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து…\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில்…\nவவுனியா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nதென்கொரியாவி���் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு…\nமண்சரிவினால் 7 குடும்பங்கள் பாதிப்பு\nகரையொதுங்கிய சுமார் 700 கிலோ எடையுள்ள அருகி வரும் மீன் இனம் \nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1…\nகாளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை..\nரஷியா – நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி..\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து…\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/01/padivangal-eppadiyo/", "date_download": "2020-08-10T05:19:39Z", "digest": "sha1:IPU4HWSOIREDF4XVQINZM2RVJ7H5WAKJ", "length": 71327, "nlines": 359, "source_domain": "www.tamilhindu.com", "title": "படிவங்கள் எப்படியோ? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நினைவு மண்டபத்திற்கு எதிரே உள்ளது ஸ்ரீபாதக் கோயில். அந்தப் பெரிய பாறை மீது ஓரிடத்தில் இயற்கையாகவே பாதம் போன்ற அமைப்பு உள்ளது. குமரியில் ஒற்றைக் கால் ஊன்றி தவம் புரியும் தேவியின் திருப்பாதமாக பாவித்து, அதனை சக்தி பீடமாக வணங்கும் ஐதிக மரபு நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. அந்த இடத்தில் தான் 1960-களில் அதைச் சுற்றி ஸ்ரீபாதக் கோயில் எழுப்பப்பட்டது.\nஅதை முதன்முதலில் பார்த்தபோது நான் அடைந்த பரவசம் சொல்லில் அடங்காதது. ஒரு கணம் கண்மூடி கோயில் எழுவதற்குமுன் அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று மனதில் கற்பனை செய்து பார்த்தேன். அந்த மாபெரும் பாறை நடுவி்ல் ஊன்றிய ஒற்றைப் பாதம். அதன் மீது அகண்டாகாரமான வான வெளி. அந்த வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம். அந்தப் பாதத்தைத் தாங்கும் பாறை. அதைத் தாங்கும் கடல். உண்மையில் எது எதைத் தாங்கிக் கொணடிருக்கிறது அந்த எண்ணமே அப்படி ஒரு சிலி்ர்ப்பை எனக்கு அளித்தது.\nஜெயமோகனின் தாயார் பாதம் கதையைப் படித்தபோது, இந்த நினைவுடன் இணைத்து மீட்டிப் பார்க்கையில், அபாரமான உணர்வெழுச்சி கொண்ட அந்தக் கதை இன்னும் நெருக்கமானது. ���மீபத்தில் கம்ப ராமாயணம் படித்துக் கொண்டிருக்கையில் ஒரு வரி அப்படியே கட்டிப்போட்டு விட்டது –\nபாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ\nஇந்த வரி அந்தச் சிலிர்ப்பான அனுபத்தைக் கவிதையில் வடித்துத் தருகிறது என்று தோன்றுகிறது.\nவேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்\nபாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ\nஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்\nபூதங்கள் தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ\n[அறைகின்ற – விரித்துப் பேசுகின்ற\nஉறைந்தால் – வாசம் செய்தால்,\nஎல்லையில்லாத உலகங்கள் உள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. அத்தகைய உலகங்கள் அனைத்திலும் விரிந்து பரவி நிரம்பியுள்ளது பரம்பொருளே என்றும் அவை கூறுகின்றன. அந்த இறைக்காட்சியை இராமனின் பாத தரிசனமாகக் கண்ட விராதன் பரவசத்தில் பாடும் பாடல் இது.\nபடிவம் என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு வடிவம் என்று பொருள். வடிவம் என்றால் உருவம் மட்டுமல்ல, அழகு என்றும் பொருள்படும். அதனால்தான் வடிவுடை நாயகி என்று அம்பிகையைக் கூறுகிறோம். பிரபஞ்சத்தின் ஸ்தூல வடிவின் பாதமே இப்படி என்றால், அதன் மற்ற அவயவங்கள் எல்லாம் சேர்ந்த முழுமையின் அழகுதான் எப்படி இருக்கும்\nபாதோஸ்ய விச்’வா பூதானி, த்ரிபாதஸ்யாம்ருதம் திவி-\nஇங்கு தோன்றுவது அனைத்தும் அவருடைய கால் பங்கு, அதாவது பாதம் மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்ற விண்ணில் உறைகிறது என்கிறது வேதம்.\nஎனது ஒரு அம்சத்தால் இந்த புவனம் முழுவதையும் தாங்குகிறேன் என்று பகவான் கீதையில் கூறுகிறார்.\nஆதி இயற்கையான மூலப் பிரகிருதி வெளிப்பட்டும் (வ்யக்தம்) வெளிப்படாமலும் (அவ்யக்தம்) நிற்கிறது என்கிறது சாங்கிய தரிசனம்.\nநமது கண் காணும், மனம் காணும் இந்தப் பிரபஞ்சம் மகா பிரபஞ்சத்தின் ஒரு பகுதி மட்டுமே என்ற பிரமிப்பின் எதிரொலியே இந்தப் பாடல்.\nபாத தரிசனம் கண்ட பக்தனுக்கு உடனே பாற்கடல் ஞாபகம் வந்து விடுகிறது. நல்லவேளை நீருக்குள் மட்டும் வாசம் செய்கிறாய். நிலைத்திருக்கும் நிலம், பாய்ந்தோடும் நீர், மேலெழுந்து எரியும் தீ, பத்துத் திசைகளிலும் வீசும் காற்று, எங்கும் பரவியிருக்கும் விசும்பு என்று ஒன்றுக்கொன்று ஒவ்வாமல் இருக்கும் ஐந்து பூதங்களிலும் வாசம் செய்தால் அவற்றால் உன்னைத் தாங்கத் தான் முடியுமா என்ன என்று குழந்���ைத் தனமாகக் கேட்கிறான். யார் யாரைத் தாங்குவது என்று குழந்தைத் தனமாகக் கேட்கிறான். யார் யாரைத் தாங்குவது எல்லாவற்றையும் தாங்குபவள், தரிப்பவள் தரணி. அந்தத் தரணியையே தரிப்பவன் அவன். அதனால் தான் தரணீதரன் என்றே அவனுக்குப் பெயர்\nஇவ்வாறு தொடங்கி விராதன் இராமனைத் துதிக்கும் பாடல்கள் அனைத்துமே அழகிய கவித்துவம் கொண்டவை.\nஅயோத்திலிருந்து கிளம்பி வனவாசத்தை ஆரம்பித்ததும், முனிவர்களை அரக்கரின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவேன் என்று அபயம் அளித்திருக்கிறான் இராமன். கானகத்தில் நுழைந்தவுடன் அவன் முதலில் எதிர்கொள்வது விராதன் என்ற அரக்கனைத்தான். தன்னை எதிர்த்துப் போரிடும் இராம லட்சுமணர்களைத் தூக்கிக்கொண்டு பெரு உருவம் கொண்ட விராதன் மேலெழ, அவன் தோளிலிருந்த இராமன் விராதனைக் காலால் உதைத்துத் தள்ளி, மீண்டும் போரிட்டு அவனை வீழ்த்துகிறான். அப்போது அரக்கனாக இருந்த விராதன் சாப விமோசனம் அடைந்து கந்தர்வனாகிறான். தன்னுலகம் சென்று அடைகிறான். இந்தச் சரிதத்தைக் கூறுவது ஆரணிய காண்டத்தில் உள்ள விராதன் வதைப் படலம்.\nவால்மீகி ராமாயணத்தில், சாப விமோசனம் தந்த இராமனுக்கு நன்றி தெரிவித்து விட்டு விராதன் சென்று விடுகிறான். ஆனால், தனது இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்.\nபொறியின் ஒன்றி, அயல் சென்று திரி புந்தி உணரா,\nநெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும்,\nபிறிவு இல் அன்பு தனி பண்டு உடைய பெற்றி தனினும்\nஅறிவு வந்து உதவ, நம்பனை அறிந்து பகர்வான்.\n[பொறியின் ஒன்றி – ஐந்து புலன்களுக்கு வசப்பட்டு\nஅயல் சென்று திரி – வேறு விஷயங்களில் சென்று திரிகின்ற\nபிறிவு இல் – பிரிவில்லாத\nபெற்றி தனினும் – தன்மையினால்\nநம்பனை – இராமனை, பகர்வான் – சொல்வான்]\nமுன்பு நன்னெறியில் இருந்து வழுவியதால்தான் அவனுக்கு இந்த அரக்கப் பிறவி ஏற்பட்டது. இப்போது இராமனின் திருவடி தீட்சையினால், புலன்களின் வழி சென்று விஷய விகாரங்களில் சிக்கிய புத்தியினால் உணர முடியாத, நன்னெறியிலே பொருந்தி நிற்கின்ற எண்ணம் மீண்டும் அவனுக்கு உண்டாகியது. அதோடு, முற்பிறவியில் அவனுக்கிருந்த இறையன்பின் மிச்ச சொச்சமும் சேர்ந்து இப்போது இராமனைக் கண்முன��னால் கண்டவுடன் அதனை அறிந்துகொள்ளக்கூடிய அறிவாக வந்து கூடியது.\nதனது புத்தியால் தீண்டி உணர்ந்தவை அந்தத் திருவடிகள். அதனால் பாதங்கள் *இவை* என்று துதிக்கிறான்.\nகடுத்த கராம் கதுவ, நிமிர் கை எடுத்து, மெய் கலங்கி,\nஉடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள, உறு துயரால்,\n“அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே” என்று\nஎடுத்து ஒரு வாரணம் அழைப்ப, நீயோ அன்று ஏன் என்றாய்\n[கடுத்த – கோபம் கொண்ட\nகராம் – க்ராஹம் என்ற வடசொல் திரிபு, முதலை;\nஉடுத்த திசை – சூழ்ந்த திசை;\nஇப்படி உலகங்கள் அனைத்தையும் தாங்கும் பரம்பொருள் ஆனாலும், திசைகள் அதிருமாறு பரமே பரமே என்று யானை கதறி அழைக்க, அன்பின் வசப்பட்டு அந்த அழைப்பின் விடையாக வந்து ஏன் என்று கேட்டது நீயோ அன்றோ ஆனால் இன்று நான் உன்னை நினைக்கவும் இல்லை, அழைக்கவும் இல்லை. ஆனாலும், நீயே வந்து அருள் செய்தாயே என்று நெகிழ்கிறான்.\nகஜேந்திர மோட்சதில் யானைக்கு மட்டுமல்ல, முதலைக்கும் விமோசனம் கிடைத்தது. ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய். அதே போன்று, என்னையும் எனது விலங்குத் தன்மையில் இருந்து நீக்கி ஞானம் தந்து அருளினாய் என்று போற்றுகிறான்.\nபுறம் காண, அகம் காணப் பொதுமுகத்தின் அருள் நோக்கம்\nஇறங்காத தாமரைக் கண் எம்பெருமான்\nஅறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி\nகறங்கு ஆகும் எனத் திரிய, நீயேயோ கடவாய் தான்\nஆல் என்பது அசைச் சொல்\nநீயேயோ – நீ தானோ\n‘புறம் காண, அகம் காண’ என்ற சொல்லாட்சி ஆழமானது.\nதன்னுள்ளேயே அகத்தாராக இருக்கும் பரமபத வாசிகளான நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும், அதற்குப் புறத்தே நிற்கின்ற அனைத்து பக்தர்களுக்கும் பொதுநோக்குடன் பாரபட்சமின்றி அருள் தரும் பெருமான். இந்த வைணவத் தத்துவம் இங்கே பேசப்படுகிறது என்று இதற்கு ஒரு பொருள் கொள்ளலாம்.\nபுறத்தே உள்ள ஊனக் கண்களாலும், அகத்தே உள்ள ஞானக் கண்களாலும் காணத் தக்கவன் என்றும் கொள்ளலாம். வேதாந்த நோக்கில், புறப் பிரபஞ்சமாகவும், ஜீவாத்மாகவும் உள்ளது பரம்பொருளே என்பதை உணர்த்தும் வரி இது. அம்பிகையின் ஆயிரம் திருப்பெயர்களில் பரா (அப்பாற்பட்டவள், வெளி நின்றவள்) என்ற நாமத்திற்கு உடனடியாக அடுத்து வருவது ப்ரத்யக் சிதீ ரூபா (உள்முகமாகக் காண���ம் உணர்வு வடிவானவள்) என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.\nஅறம் காப்பதற்கு உன்னை விட்டால் வேறு ஆள் கிடையாதா ஒரு துணையும் இன்றி நீ ஒருவன்தானா காற்றாடி போலச் சுழன்று சுழன்று அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும்\nபரம்பொருளே இராமனாக வந்து தன் முன்னே நின்று கொண்டிருக்கிறது என்பதைத் தன் ஞானத்தால் கண்டு கொண்ட விராதன், அந்த அவதார மகத்துவத்தைப் போற்றும் பாங்கு இது.\n‘பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன். அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்போதும் கர்மத்தில் ஈடுபடாவிடில் மனிதர் எப்போதும் என் வழியையே பின்பற்றுவர். நான் செயலில் இயங்காவிடில் இவ்வுலகங்கள் அழிந்து போகும், குழப்பத்தை உண்டாக்கி நானே மக்களைக் கெடுத்தவன் ஆவேன்’\nகீதையின் இந்த தத்துவார்த்தத்தை அற்புதமாக ஒரு துதிப்பாடலின் நடுவில் தேக்கி நிற்கிறது கம்பனின் கவிதை.\nஅவன் இப்படிக் காலம் தோறும் அவதாரம் எடுத்துக் காப்பது தன்மீது அகத்தில் பக்தி பூண்டொழுகும் அடியார்களை மட்டுமல்ல. அவனை வணங்காது நிற்கும் “புறத்தார்களையும்” சேர்த்துதான். அதனால் தான் “பொது நோக்கம் இறங்காத தாமரைக் கண் எம்பெருமான்”\nதாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை\nஆயும் அறியும்; உலகின் தாய் ஆகில், ஐய\nநீ அறிதி எப்பொருளும், அவை உன்னை நிலை அறியா;\nமாயை இது என் கொலோ\nஎன் கொலோ – என்னவோ]\nதாய் போன்ற கருணையுடன் இப்படி உலக உயிர்களையெல்லாம் காக்க அவதாரம் எடுத்து வருகிறாய். ஆனால் கன்றுகள் தாய்ப்பசுவை இயல்பாகக் கண்டுகொள்வது போல, இந்த உலக உயிர்கள் உன்னைக் கண்டுகொள்வதில்லையே; இதுவும் உந்தன் மாயமோ\nவந்தாய் போலே வாராதாய் வாரா தாய்போல் வருவானே\nசெந்தாமரைக் கண் செங்கனிவாய் நால்தோளமுதே எனதுயிரே\nஎன்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிக் கருத்தை அவர்மீது பெரும் ஈடுபாடு கொண்ட கம்பன் அப்படியே எடுத்தாண்டிருக்கிறான்.\nமனத்திற்கும் வாக்கிற்கும் அறிவிற்கும் எட்டியது போல் இருந்து எட்டாதிருப்பதும், எதற்கும் எட்டாமலிருந்து அன்பிற்கு வசப்பட்டு எட்டுவதும் இறைவனது தன்மைகள். இந்த முரணும் அவனது மாயத்தின் ஒரு பகுதியே. “வாராதே வரவல்லாய்” என்ற வரி அதைத்தான் சுட்டுகிறது.\nஅரவு ஆகிச் சுமத்தியால், அணி எயிற்றின் ஏந்துதியால்\nஒரு வாயில் விழுங்குதியால், ஓர் அடியால் ஒளித்தியால்\nதிரு ஆன நிலமகளை; இஃது அறிந்தால் சீறாளோ\nமரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பின் வைகுவாள்\n[அரவு – பாம்பாகிய ஆதிசேஷன்\nஅணி எயிற்றின் – அழகிய பற்களால்\nமரு ஆரும் – மணம் வீசும்\nதுழாய் அலங்கல் – துளசி மாலை\nஅவன் இப்படி சுழன்று சுழன்று அவதாரம் எடுப்பதற்கு அறம் காப்பது மட்டுமல்ல, இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பூமி மீது கொண்ட காதல்\nஆதிசேஷனாகித் தன் ஆயிரம் தலைகளால் இந்த பூமியைச் சுமக்கிறான். வராகமாகி வந்து பற்களில் ஏந்துகிறான். பிரளய காலத்தில் அப்படியே ஆசையோடு எடுத்து விழுங்கி விடுகிறான். இராமனாக வந்து பூமிப் பிராட்டியாகிய சீதையைக் கரம் பிடிக்கிறான். மார்பில் வாழும் திருமகளே பொறாமைப் படுமளவுக்கு இருக்கிறது மண்மகள் மீது விண்ணவன் கொள்ளும் காதல்.\nமண்ணும் விண்ணும் தழுவிக் கொள்ளும் நேசத்தைக் கவிஞன் பாடும் அழகு இது.\nநீ ஆதி பரம்பரமும்; நின்னவே உலகங்கள்;\nஆயாத சமயமும் நின் அடியவே, அயல் இல்லை;\nதீயாரின் ஒளித்தியால், வெளி நின்றால் தீங்குண்டோ\nவீயாத பெருமாய விளையாட்டும் வேண்டுமோ\n[பரம்பரமும் – பராத்பரமும், அதாவது மேலான கடவுளும்;\nஆயாத – ஆராய்ந்தறிய முடியாத\nநின் அடியவே – உன்னைக் காரணமாகப் பற்றியவையே\nதீயாரின் ஒளித்தி- வஞ்சகர்களைப் போல் ஒளிந்து கொள்கிறாய்\nஆகாயத்திலிருந்து விழும் மழைத்துளிகள் எல்லாம் கடலைச் சென்று அடைவது போல, எல்லா நமஸ்காரங்களும் கேசவனைச் சென்று அடைகின்றன என்பது மகாபாரத வாக்கியம். ‘ஆயாத சமயமும் நின் அடியவே’ என்று அதை அருமையாக இங்கே கம்பன் எடுத்துரைக்கிறான்.\nஒளிந்து விளையாடுவது தெய்வத்திற்குப் பிடித்தமான செயல் என்கிறது வேதம் (பரோக்ஷ ப்ரியா இவ ஹி தேவா:). இதற்கு ‘அடியார்களை சோதனை செய்வது, பிறகு வரம் கொடுப்பது’ என்ற சாதாரணப் பொருளை பெரும்பாலான பக்தர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் உண்மைப் பொருள் அதுவல்ல. பிரபஞ்ச இயக்கமேதான் அந்த விளையாட்டு. தெய்வ லீலை என்று நமது மரபு அதனை அழைக்கிறது. ஒன்று பலவாகவும், பலது ஒன்றாகவும் மாறி மாறி ஆகிக் கொண்டேயிருப்பதுதான் லீலை.\nந.பிச்சமூர்த்தி “லீலை” என்று அற்புதமான கவிதை ஒன்று எழுதியிருக்கிறார் –\nஆறு நாள்களில் உலகத்தைப் படைத்துப்போட்டுவிட்டு, அதன் மீது பாவம் என்ற பாறாங்கல்லை சுமத்தி விட்டு, இறுதித் தீர்ப்பு நாளுக்காகக் கறுவிக் கொண்டிருக்கும் பொறாமை கொண்ட தேவனின் கணக்கு வழக்கு அல்ல பிரபஞ்சம். நமது தரிசனங்கள் இறையின் விளையாட்டாகவே பிரபஞ்சத்தைக் காண்கின்றன. இறை ஒன்றே எங்கும் நிரம்பியிருப்பதால் இங்கு போட்டிக்கு யாருமில்லை. இது போட்டிக்காக ஆடும் விளையாட்டல்ல. ஆசைக்காக விளையாடும் விளையாட்டு. விளையாட்டுக்காகவே ஆடும் விளையாட்டு. அந்த விளையாட்டு இயல்பானது, குழந்தைத் தனமானது. அதில் வெற்றி தோல்வி இல்லை. இலாப நஷ்டங்களும் இல்லை. ‘அலகிலா விளையாட்டுடையார்’ என்று ஆரம்பத்திலேயே கம்பன் சொல்லி விடுகிறான்.\nசரி, எதுவுமே இல்லாவிட்டால் பிறகு எதற்கு விளையாட்டு\nஇந்த விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கிறது, மாயம் இருக்கிறது, ஆனந்தம் இருக்கிறது, அறிதல் இருக்கிறது. முக்கியமாக ‘படிவங்கள் எப்படியோ’ என்று கேட்ட அந்தப் பெருவியப்பும் இருக்கிறது.\nTags: இதிகாசம், இலக்கியம், கஜேந்திர மோட்சம், கன்யாகுமரி, கம்பராமாயணம், ஜெயமோகன், தமிழ் இலக்கியம், ந.பிச்சமூர்த்தி, பக்தி, விராதன், வைணவம், ஸ்ரீபாதக் கோயில், ஸ்ரீபாதம்\n8 மறுமொழிகள் படிவங்கள் எப்படியோ\nமிக அருமையான ஆன்மீக கட்டுரை. விராதன் பற்றிய குறிப்பை என்னுடைய கம்ப இராமாயண வலைத்தளத்திலிருந்து கொடுத்திருக்கிறேன். இயன்றால் என் வலைத் தளத்தையும் பார்க்கவும்.\n“இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராதன் எனும் கொடிய அரக்கன் எதிரே வருகிறான். இவ்வரக்கன் பல யானைகள், அதைவிட இருமடங்கு சிங்கங்கள், பதினாறு யாளிகள் இவற்றின் பலங்கொண்டவன். அவன் கையில் கொடிய மும்முனை சூலம் ஏந்தியிருந்தான். அவன் ஐம்பெரும் பூதங்களும் ஒன்று சேர்ந்ததைப் போன்ற உருவத்தையுடையவன். இடி போன்ற உரத்த குரலையுடையவன். பிரமதேவன் அளித்த வரத்தால் இருபத்தையாயிரம் யானை பலம் கொண்டவன். இத்தகைய விராதன், இராம லக்ஷ்மணரின் எதிரில் வந்து நிற்கிறான்.\nவந்தவன் ஒரே கணத்தில் சீதா பிராட்டியைத் தன் ஒரு கையால் அள்ளிக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் செல்லத் தொடங்குகிறான். திடீரென்று வந்து ஓர் அரக்கன் தேவியை தூக்கிச் சென்றதும், இராமனும் இலக்குவனும் திகைத்தனர். கோபம் மேலிட தங்கள் வில்லை எடுத்து நாணைப் பூட்டி, விராதனைக் கூவி அழைத்து “அடே அற்பனே இப்படியொரு வஞ்சகம் செய்துவிட்டு எங்கே போகிறாய்\nவிராதன் சொல்லுகிறான், “மனிதப் பதர்களே பிரமதேவன் அளித்துள்ள வரத்தினால் எனக்கு மரணம் இல்லை. உலகத்தில் உள்ளோர் அனைவரையும் ஆயுதம் இல்லாமலே அழித்துவிடவல்ல ஆற்றல் படைத்தவன் நான். போனால் போகிறது, உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன். இந்த பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடிவிடுங்கள்” என்கிறான்.\nஇராமன் சிறிய புன்னகை புரிந்தான். இவன் அறியாமையை எண்ணி, தன் வில்லின் நாணை இழுத்து ஒரு பேரொலியை எழுப்பினான். அவ்வொலி ஏழு உலகங்களும் அஞ்சும் வண்ணம் பேர்முழக்கமாகக் கேட்டது. ஒரு கொடிய பூனையின் வாயில் சிக்கித் தவிக்கும் கூண்டுக் கிளிபோல அன்னை அவ்வரக்கன் பிடியில் அஞ்சிக் கதறிக்கொண்டிருந்தாள். பிராட்டியைக் கீழே விட்டுவிட்டு, அவ்வரக்கன் மிகுந்த கோபத்துடன் தன் கையிலிருந்த கொடிய மும்முனை சூலத்தை இராமன் மீது வீசினான்.\nஅவன் வீசிய அந்தச் சூலாயுதம் அஷ்டதிக் கஜங்களும் நடுங்க, அனைத்துலகங்களும் அஞ்சி நடுங்க, மின்னலோடு விரைந்து இராமனுடைய மார்பை நோக்கி வருகிறது. இராமன் தன் கோதண்டத்தினின்றும் ஓர் அம்பைப் பூட்டி அந்த அரக்கன் வீசிய சூலத்தின் மேல் எய்தலும், அந்த சூலம் இரண்டாக உடைந்து வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழுவதைப் போல பூமியின் எல்லையில் போய் விழுந்தது. இதனால் அரக்கனின் கோபம் மேலும் அதிகமாகியது. மலைகளையெல்லாம் வேரோடு பிடுங்கி இராமன் மீது எறிகிறான். அப்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் மலைகளை இராமன் தன் வாளியால் அடித்து, அவை மீண்டும் அவ்வரக்கன் மீதே விழும்படி செய்கிறான்.\nகாயங்களால் புண்பட்ட உடலோடு விராதன் ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி இராமன் மீது வீசுகிறான். இராமன் நன்கு அம்புகளை ஏவி, அந்த மரத்தைத் துண்டு துண்டாக்கி கீழே தள்ளிவிட்டு, பன்னிரெண்டு அம்புகளை அவ்வரக்கனின் உடலின் பல பாகங்களிலும் உட்புகுமாறு செலுத்த, அவன் அலறி மேலும் கோபத்துடன் காட்டுப் பன்றிபோலத் தன் உடலை உதறுகிறான்.\nஅவன் உடலில் அம்பு துளைத்த பகுதிகளில் இரத்த ஆறு பெறுக்கெடுத்து ஓடுகிறது. உடல் சோர்வுறுகிறது. இவன் சாகா வரம் பெற்றவன் அதனால் எந்த ஆயுதத்திற்கும் இவன் சாகவில்லை. மலைபோல கிடக்கும் இவன் கரங்களை வெட்டிவிடுவோம் என��று இராமனும் இலக்குவனும் முடிவு செய்து கொண்டு தங்கள் உடைவாளை எடுத்துக் கொண்டு அவன் தோள்மீது ஏறிவிடுகிறார்கள்.\nமகா கோபமடைந்த அவ்வரக்கன், அவர்களை அப்படியே அழுத்திப் பிடித்துக் கொண்டு வானத்தில் எழுந்து செல்ல முயல்கிறான். இராம லக்ஷ்மணர்களைத் தூக்கிக் கொண்டு அரக்கன் வானத்தில் பறப்பதைக் கண்டு தரையிலிருந்த சீதை மனம் பதைத்தாள். “அரக்கனே அவர்களை விட்டுவிடு. என்னை உண்டு கொள்” என்றாள், வாய் குழறி அழுதாள்.\nஇதனைக் கண்ட இலக்குவன் இராமனிடம் “தேவி மனம் வருந்தி அழுதுகொண்டிருக்க, நீங்கள் இவனிடம் இப்படி விளையாடலாமா” என்று கேட்டதும், இராமன் “லக்ஷ்மணா” என்று கேட்டதும், இராமன் “லக்ஷ்மணா இந்த கொடிய காட்டை இவன் மீது அமர்ந்து கடந்துவிட எண்ணினேன். இவனைக் கொல்வது ஒரு பொருட்டே அல்ல. இதோ பார் இந்த கொடிய காட்டை இவன் மீது அமர்ந்து கடந்துவிட எண்ணினேன். இவனைக் கொல்வது ஒரு பொருட்டே அல்ல. இதோ பார்” என்று சொல்லிக்கொண்டே தன் காலால் அந்த அரக்கனை எட்டி உதைக்க, அவன் கீழே விழுந்தான்.\nதங்கள் வாளால் அவன் தோள்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தினர். பின் அவன் உடலினின்றும் கீழே குதித்தனர். அப்போதும் கோபம் வீறிட்டெழ, அந்த அரக்கன் தாக்குவதற்கு ஓடிவர, இராமன் “லக்ஷ்மணா இவனை பூமிக்கடியில் புதைத்துவிடுவோம்” என்று சொல்லி காலால் உந்தித் தள்ளவும், அவன் போய் ஓர் ஆற்றின் கரையிலிருந்த பெரும்பள்ளத்தில் வீழ்ந்து புதைந்துபோனான்.\nஇந்த விராதன் ஒரு கந்தர்வனாக இருந்தவன். குபேரன் இட்ட சாபத்தால் கொடிய அரக்கப் பிறவி எடுத்தான். இராமன் காலால் உதைபட்டதும் அந்த சாபம் நீங்கி அவனுடைய பழைய கந்தர்வ உடல் கிடைக்கப்பெற்றான். மண்ணில் புதையுண்ட அந்த உடலினின்றும் ஹிரண்யகர்ப்பம் எனும் முட்டையிலிருந்து பிரம்மன் எழுந்ததைப் போல அந்த கந்தர்வன் எழுந்தான்.\nஅந்த கந்தர்வன் இராமபிரான் கால்களில் வீழ்ந்து பணிந்து போற்றுகிறான். “இராமா உனது திருவடி என்மீது பட்டதால், என் இருவினைகளும் தீர்ந்து பிறவிக் கடல் கடந்தேன்” என்றான்.\n“உனக்கு எப்படி இந்தக் கதி ஏற்பட்டு அரக்கனாக உருவெடுத்தாய்” என இராமன் கேட்கவும், விராதன் சொல்லுகிறான் “பரம்பொருளே” என இராமன் கேட்கவும், விராதன் சொல்லுகிறான் “பரம்பொருளே இராமா நான் வானுலகில் குபேரனது ஆட்சிக்கு உட்பட்டவன். தும்��ுரு எனும் கந்தர்வனாக வாழ்ந்து கொண்டிருந்தேன். தேவலோகத்தில் அரம்பை எனும் பெண்ணிடம் காதல் கொண்டு அவளோடு கூடினேன். இதைக் கண்டு என்னை அரக்கனாகப் பிறக்கும்படி குபேரன் சாபமிட்டான். அழுது புரண்டு என் தவறுக்காக வருந்தி, எனக்குச் சாப விமோசனம் வேண்டியபோது, குபேரன் “நீ இராமபிரான் காலடி பட்டு சாப விமோசனம் அடைவாய்” என்றான். ஆதிமூலமே அன்று முதல் இன்று வரை அறிவற்ற நான் நன்மை தீமை தெரியாமல் தீய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். நின் பொற்பாதம் என்மேல் பட இன்று சாபம் நீங்கப் பெற்றேன்” என்றான் விராதன்.”\nஎன்ன ஆயிற்று தமிழ் இந்துவிற்கு \nநல்ல பாடல். வேதங்கள் அறைகின்ற பாடலை யதுகுல காம்போஜியில் பாடுவார்கள். ரொம்ப நல்லா இருக்கும்.\n‘பாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ” கம்பநாட்டாழ்வாரின் அற்புதமான தொடர்களில் இதுவும் ஒன்று. கட்டுரையாசிரியர் ஜடாயு வாதலினால் இப்பாதங்கள் இராமனின் திருப்பாதங்களை நினைவு கூர்ந்தார்.\nஇன்னொரு ஜடாயூ இருக்கின்றார். அவர்,\nகீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்\nபாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்\nவேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்\nபோதத்தால் வழிபட்டான்” ஆகிய புள்ளரசன் ஜடாயு\nஇப்புள்ளரசர் கண்ட பாதத்தின் படிவம் மணிவாசகர் கண்டது போல இருக்கும்.\nபோற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்\nபோற்றி யருளுகநின் னந்தமாம் செந்தளிர்கள்\nபோற்றி யெல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்\nபோற்றி யெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்\nபோற்றி யெல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்\nபோற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்\nபோற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்\nபோற்றியா மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்”\nஇப்பாடலில் பாதத்திற்குப் பரியாய நாமங்களாகப் பாதமலர், செந்தளிர்கள், பொற்பாதம், பூங்கழல்கள், இணையடிகள் புண்டரிகம், பொன்மலர்கள் என்பவை ஆளப் பெற்றுள்ளன எட்டுமுறை போற்றி சொல்லப்பட்டுளது. அது சிவத்தின் அட்டமூர்த்தங்களை அர்ச்சித்த்து என்றும் அட்டபுட்பங்களைக் குறிக்கும் என்றும் கூறுவர்.\nதிருவடியென்பது திருவருட்சத்தியாகும். திருவருளே ஈண்டுத் திருப்பாதமாக உருவகிக்கப்பட்டது.பேரூழியின் பின் மாயாகாரியமாகிய பிரபஞ்சம் முதலிய மேயேயங்கள் அனைத்தும் முதற்காரணமாகிய மாயையில் ஒடுங்க மாயை இறைவனின் திருவடியில் வேண்டும்போது பயன்படுத்தும் பரிக்கிரகசத்தி அல்லது அவனுடைய வைப்புச் சத்தியாக நிற்கும். புனருற்பவத்தில் திருவருட்சத்தியினால் திருவடியில் ஒடுங்கிய மாயினின்றும் அனைத்தும் தோன்றும். அத்துணைப் பெருமை வாய்ந்த நின் திருவடிகளை எங்களுக்கு அருள வேண்டும் என்பது இத்திருப்பாடலின் கருத்து..\nபொற்பாதம் இறைவனின் திருவடி. பொன் இயல்பாகவே களிம்பற்றது. அது இயல்பாகவே பாசங்களினீங்கிய இறைவனின் திருவடிகளுக்கு உவமையாயிற்று.சிவன், “ஸ்ர்வஜ்ஞ்: பஞ்சக்ருத்ய சம்பந்நஸ் ஸர்வேச்வர ஈச:பசுபதி” அக்கிருத்தியங்களைச் செய்வது திருவடியாகிய திருவருளே.\nதிருவருளால் தான் உய்யும் நிலையினை நன்குணர்ந்த பக்தனாகிய (சீவான்மா) பிரமரம்(வண்டு) திருவருளாகிய பாதபங்கயத்தில் கொப்புளித்துப் பொழியும் பரமானந்தமாகிய மதுவை புசித்துக் களிக்கும்.\nஸ்ரீபாதத்தின் படிவத்தை தெய்வப்புலவர் திருவள்ளுவர் முதல் திருநாவுக்கரசர், மணிவாசகர் திருவடிப்புகழ்ச்சி பாடிய வடலூர் வள்ளலார் பலரும் அனுபவித்துள்ளனர்\nஜடாயூ அவர்களின் இலக்கிய, சமயதத்துவ்ச் சிந்தனையைக் கிளறும் சிறந்த கட்டுரை.\nஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் இருவரியும் கான வேண்டும் எனும் ஆவல் எனக்கு இருந்தது. இருவருடைய முகங்களையும் உடையும் இந்தியா நூல் வெளியீடு புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்.. முத்துக்குமாரசுவாமி\nவைகுண்ட ஏகாதசி நன்னாளில் பலமுறை வாசித்து அனுபவித்த வ்யாசம் தந்த ஸ்ரீ ஜடாயு மஹாசயருக்கு நன்றி. வ்யாசத்தின் தாக்கம் பரமனின் திருவடி ஸ்பர்சம் பெற்ற பாக்யவான்களை ஸ்மரிக்கச் செய்தது. ராமாயண காவ்யத்திலேயே பரம ஆதுரத்துடன் திருவடி ஸ்பர்ச பாக்யம் பெற்ற அஹல்யை முதலில் நினைவுக்கு வருகிறாள்.\nபின்னர் புராணாந்தரங்களில் திருவடி ஸ்பர்ச பாக்யம் பெற்ற மஹாபலி சக்ரவர்த்தி மற்றும் சகடாசுரன் நினைவுக்கு வருகிறார்கள். திருவடி ஸ்பர்சம் ஆதுரத்துடனிருக்கட்டும் அல்லது க்ஷுத்ரத்துடன் கொடுத்த உதையாகத்தானிருக்கட்டும் ஸ்பர்சம் பெற்ற பாக்யவான்கள் அடைந்தது நற்கதியே என்பதில் வித்யாசமில்லை.\nஇவ்யாசத்தை வாசித்து பரசிவனின் பொற்பாதங்களை ஸ்மரித்து எழுதிய முத்துக்குமாரஸ்வாமி மஹாசயரின் உத்தரம் வாசித்தபின்\nகுமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் என் நினைவில் வந்தன.\nஅத்திருவடிகளை நினைக்கும் புத்தி எப்படி கிட்டும் என்பதனையும் வள்ளல் அருணகிரிப்பெருமான் பகர்கிறார்.\nநினது திருவடி சத்திம யிற்கொடி\nநினைவு கருதிடு புத்திகொ டுத்திட\nநிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு …… நிகழ்பால்தேன்\nநெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்\nநிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி\nநிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும்\nமனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு\nமகர சலநிதி வைத்தது திக்கர\nவளரு கரிமுக ஒற்றைம ருப்பனை …… வலமாக\nமருவு மலர்புனை தொத்திர சொற்கொடு\nவளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு\nவனச பரிபுர பொற்பத அர்ச்சனை …… மறவேனே\nகந்தவேளின் திருவடிகளையும் வேலையும் மயிலையும் சேவலையும் துதிக்கும் நற்புத்தி பெற்றிட வேழக்கொம்பனை துதிக்கவேணும் என்கிறார். அதுவும் எப்படி\nகணபதியை வலம் வர வேணும்.\nஅவருக்குகந்த மலர்களால் பங்கயம் போன்ற சிலம்பணிந்த அக்கணபதியின் திருப்பாதங்களில் அர்ச்சிக்க வேணும்.\nஅவருக்குகந்த ஸ்தோத்ரங்களால் அவரை ஸ்துதிக்க வேணும்.\nகையால் சிரசில் குட்டிக்கொள்ள வேணும்.\nதூக்கிய கைகளால் காதைப்பிடித்து தோப்பிக்கரணம் போட வேணும்.\nமுப்பழம், அப்பம், புதிதாகக் கறந்த பால், தேன், முறுக்கு, கரும்பு, லட்டுகம், அரிசி,பருப்பு, எள், பொரி, ஒப்பிலாத இனிய கதலிப்பழங்கள், இளநீர் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேணும்.\nஇப்படி கரிமுகவனை ஸ்துதித்தால் இளைய ஸ்கந்தப்பெருமாளின் தண்டையணி வெண்டையங் கிண்கிணிசதங்கையுந் தண்கழல்சிலம்புடன் கொஞ்சும் சீர்பாதங்களையும் வேலையும் மயிலையும் சேவலையும் நினைவிலிருத்தும் நற்புத்தியை கணநாதர் நமக்கருள்வார்.\nஇராமாயணத்தில் ராமர் இலங்கையை வென்ற பின் அங்கே அவர் ஆலயங்களையும் நிருவுல்லரா அல்லது விபிஷணன் தான் என்ன செயதார் என்பதை விளக்குவீரா\nஎன்னுடைய ஆதங்கம் என்னவென்றால் எங்கேயோ இருக்கும் அந்தமான் இந்தியாவுடன் இருக்கும் போது எப்படி இலங்கை தனி நாடு ஆனது என்பது விளங்கவில்லை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லா���் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nஎழுமின் விழிமின் – 23\nஅம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]\n[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி\nஇப்படித்தான் ஆரம்பம் – 1\nகம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4\nஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/30122834/122-more-affected-by-corona-in-Pondicherry.vpf", "date_download": "2020-08-10T05:24:26Z", "digest": "sha1:NTAD3SNH5V5ONLNTHIKPKCZKHTZ7TIBF", "length": 12059, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "122 more affected by corona in Pondicherry || புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச��சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு + \"||\" + 122 more affected by corona in Pondicherry\nபுதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இன்று புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 122பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,293 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் புதுச்சேரியில் 114 பேரும் காரைக்காலில் 8 பேர் என புதிதாக 122 பேருக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதேபோன்று மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,953 ஆக உள்ளது. மேலும் 1,292 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது.\n1. புதுச்சேரியில் வேகமாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் புதிதாக 178 பேருக்கு தொற்று\nபுதுச்சேரியில் புதிதாக 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.\n2. புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nபுதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n4. புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து\nபுதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.\n5. புதுச்சேரி அருகே எம���.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\n2. ஆகஸ்ட் 8 ந்தேதி : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு;சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு குறைவு\n3. கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பலகோடி சொத்துகள் அரசுடமை\n4. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/adavi-movie-review-1417.html", "date_download": "2020-08-10T05:29:47Z", "digest": "sha1:GNS2ONMQMGONHMGIWAFJU5I23KMPZNI6", "length": 12255, "nlines": 159, "source_domain": "www.femina.in", "title": "அடவி திரை விமர்சனம் - Adavi Movie Review | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்க��ின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | February 6, 2020, 3:32 PM IST\nநடிகர்கள் : வினோத் கிஷன் , அம்மு அபிராமி, விஷ்னுப்ரியா, முத்துராமன் மற்றும் அறிமுகங்கம்\nஇசை : சரத் ஜடா\nஇயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் (மனோகரன்) முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த முருகன்(வினோத்), வள்ளி (அம்மு அபிராமி) யும் மக்களை ஒன்று சேர்த்து அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா\nமலைவாழ் மக்கள் சப்பை என்ற தெய்வத்தை வணங்குவது வழக்கம். படம் ஆரம்பத்தவுடன் சப்பை காட்டுல இறங்கிட்டாள். இனி, நமக்கு நல்ல காலம் பொறக்கும் என்று ஊர் பெரியவர்கள் எக்காள சத்தத்துடன் ஓலமிட, காவல்துறையினர் அவர்களை விரட்டியடிக்கிறது. விரட்டியடிக்கும் காவல்துறையினர் உடனே கொலை செய்யப்படுகின்றனர். இது படத்தின் எதிர்பார்ப்பை கூட்டுகிறது.\nஅடுத்ததாக, ஏற்கனவே பல திரைப்படங்களில் காட்டிய மலைவாழ் மக்களை விரட்டியடிக்கும் கதை என்ற தோற்றம் இருந்தாலும், தேன்மொழி தாஸின் வசனமும், ரமேஷ்.ஜி ஒளிப்பதிவும் நம்மை சீட்டில் கட்டிப்போகிறது.\nநந்தா, நான் மகான் அல்ல, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களில் குரூராக தன்னை வெளிப்படுத்திய வினோத் கிஷன் இந்தப் படத்தில் நாயகனாக அவ்வளவு அழகாக பொறுந்தியிருக்கிறார். கோபம், தவிப்பு, வெட்கம் என கலக்குகிறார். வள்ளியாக வரும் அம்மு அபிராமி தனக்கான பாத்திரத்தை உணர்ந்து படத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறார். வள்ளியின் தோழியாக வரும் விஷ்ணுப்பிரியாவுக்கு கனமான கேரக்டர், அவ்வளவு எளிதாக ரசிகர்களுக்கு கடத்தி விடுகிறார். அறிமுகங்கள் பலர் இருந்தாலும் வள்ளியின் அப்பா, சித்ப்பா, முருகனின் அப்பா என வரும் கேரக்டர்களுக்கு வரும் காலங்களில் நிறையப் படங்கள் கிடைக்கலாம்.\nஅடவி என்றால் காடு மட்டும் அல்ல. அதுதான் வாழ்க்கை. அதை அழிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை நாமே குழிதோண்டி புதைத்துக்கொள்கிறோம் என்ற கருத்தை வலுவாகவும் வணிக ரீதியாகவும் சொல்லியிருக்கின்றனர்.\nஅடுத்த கட்டுரை : பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த உ���வு - லஷ்மி பிரியா\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nராணா டகுபதி- மிஹீகா பஜாஜ் திருமணம் - நலங்கு விழா\nஎனக்கு பிடித்த உணவு - நடிகை ரம்யா\nகாட் ஃபாதர் திரை விமர்சனம்\nபேட் பாய்ஸ் ஃபார் லைஃப் திரை விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/244745/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T04:34:19Z", "digest": "sha1:WAHUCXXFNC3DJ4PWCYR2IGY2D57SM5AK", "length": 4869, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் தொடர்பில் வெளியான தகவல் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் தொடர்பில் வெளியான தகவல்\nஜீ-4 என அழைக்கப்படும் புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் புதிய வகையானது அல்லவென சீன விவசாய மற்றும் கிராமியத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த தொற்று மனிதர்களுக்கோ அல்லது விலங்களுக்கோ இலகுவாக தொற்றும் தன்மையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇருப்பினும் மாறுப்பட்ட கருத்தினை சீனா விஞ்ஞானிகளை கொண்ட குழுவொன்று தெரிவித்துள்ளது.\nஅவர்களின் ஆய்வுகளுக்கு அமைய ஜீ-4 என அழைக்கப்படும் புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் பாரிய முறையில் தொற்றினை ஏற்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபன அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள் மேலதிக ஆய்வுகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n08 மாணவிகள் மீது மோதிய கெப்ரகவாகனம்..\nதேசிய பட்டியல் வேட்பாளரின் பெயரை வெளியிட்ட மற்றுமொரு கட்சி\nகொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து..\nபுதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தொடர்பில் வெளியான தகவல்\nஇலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஅடுத்த வருடத்திற்குள் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்...\nலெபனான் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது பதிவியில் இருந்து விலகிய அமைச்சர்..\nலெபனானுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐநா தலைமையில் இன்று ஆலோசனை\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த விடுதியில் தீ பரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/09163419/1270538/Puducherry-near-worker-murder-police-inquiry.vpf", "date_download": "2020-08-10T05:45:22Z", "digest": "sha1:3FOHBEVOJRS2AEVIG2AZS5XTBTJ4IFYZ", "length": 16705, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுவை அருகே வயல்காட்டில் தொழிலாளி அடித்து கொலை || Puducherry near worker murder police inquiry", "raw_content": "\nசென்னை 10-08-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபுதுவை அருகே வயல்காட்டில் தொழிலாளி அடித்து கொலை\nபுதுவை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுவை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுவை அபிஷேகப் பாக்கத்தில் இருந்து கரிக்கலாம்பாக்கம் செல்லும் ரோட்டில் தமிழக பகுதியான புதுக்கடையை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமம் உள்ளது.\nஇங்குள்ள நெல்வயலில் இன்று காலை நிர்வாண நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அந்த வழியாக சென்ற விவசாயிகள் ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.\nபிணமாக கிடந்தவரின் முகம் வயல் சேற்றில் மூழ்கிய படி இருந்தது. மேலும் தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. அருகில் இருந்த கரும்பு தோட்டமும் சேதமாகி இருந்தது. யாரோ அவரை அடித்து கொலை செய்து நெல் வயலில் வீசி சென்றுள்ளனர். விசாரணையில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தவர் பற்றிய விவரம் தெரிய வந்தது.\nஅவரது பெயர் முத்தழ்வராயன் (வயது 45). இவரது சொந்த ஊர் விழுப்புரம் சாணிக்கிராமம் ஆகும்.\nகூலித்தொழிலாளியான முத்தழ்வராயன் கடந்த 20 வருடங்களாக தனது மனைவி சுஜாதாவுடன் கரிக்கலாம்பாக்கம் புது நகரில் வசித்து வந்தார்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட முத்தழ்வராயன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை அவரது மனைவி சுஜாதா பல இடங்களில் தேடி வந்தார்.\nஇந்த நிலையில் முத்தழ்வராயன் வயல்வெளியில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிட��்ததை அறிந்த சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nபின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழ்வராயனை அடித்து கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகுளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா - அந்தமான இடையே பைபர் ஆப்டிக் கேபிள் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nஇந்தியை போல் ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்துங்கள்- ப. சிதம்பரம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்வு\nமுல்லைப்பெரியாறு அணையை திறக்க கேரள அரசு கோரிக்கை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகுளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nகடை உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்- பெண் அதிகாரி உள்பட 4 பேர் தலைமறைவு\nதூத்துக்குடியில் காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை - கணவர் கைது\nஸ்ரீபெரும்புதூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்\nசாத்தூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை\nதிருவாரூரில் ஜாமீனில் வந்த பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை\nகயத்தாறு அருகே லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொலை\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nபயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி- முதலமைச்சர்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/160.html", "date_download": "2020-08-10T04:40:25Z", "digest": "sha1:QCBM2DREADXEU4YSBL543QA4WIINBWIJ", "length": 13124, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "160 தொழில் வாய்ப்புக்களை இரத்து செய்ய அப்பர் கனடா கல்விச் சபை தீர்மானம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n160 தொழில் வாய்ப்புக்களை இரத்து செய்ய அப்பர் கனடா கல்விச் சபை தீர்மானம்\nஓன்றாரியோ மாகாணத்தின் அப்பர் கனடா கல்விச்\nசபையானது 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n4200 பணியாளர்களில் 3.8 வீத பணியாளர்கள் பணி நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாகாண அரசின் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளின் அங்கமாக 11.7 மில்லியன் டொலர்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாகவே, இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஒன்றாரியோவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய அப்பர் கனடா பிராந்தியத்தில், உளச் சுகாதாரம் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு உதவும் நோக்கில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள விசேட பணியாளர்களே இவ்வாறு பணி நீக்கப்பட உள்ளனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசீரற்ற காலநிலையிலும் மலையகத்தில் 75வீத வாக்குப்பதிவு\nநுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதாக எமது பிர...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nபிரதமர் மஹிந்தவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி\nஇதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்ப���ி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரத பிரதமர்...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1023", "date_download": "2020-08-10T04:40:42Z", "digest": "sha1:6FEUZW76RRG2UWZZU7CDXCYSDPFEUDVV", "length": 11398, "nlines": 114, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா நகரசபையில் தனிநபர் கோவைகள் மாயம்.- நடந்தது என்ன? | Tamil National News", "raw_content": "\nவவுனியா நகரில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் நபர்கள்\nவவுனியாவில் வீட்டை எரித்து, இரண்டு உயிர்கள் கடத்தல்\nடக்ளஸ் தேவானந்தாவை கடுமையாக சாடும் சத்தியலிங்கம்\nவவுனியாவில் சுனில் ஜயவர்த்தனைக்கு அஞ்சலி நிகழ்வு\nவைத்தியரின் நடவடிக்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டு\nவவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்\nவவுனியா யங்ஸ்ரார் கழகத்தினர் இப்படியா\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கு கொரோனா\nஇலங்கையின் விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nHome செய்திகள் இலங்கை வவுனியா நகரசபையில் தனிநபர் கோவைகள் மாயம்.- நடந்தது என்ன\nவவுனியா நகரசபையில் தனிநபர் கோவைகள் மாயம்.- நடந்தது என்ன\non: March 24, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவவுனியா நகரசபையின் ஏழு ஊழியர்களின் தனிநபர் கோப்புகள் கானாமல் போயுள்ளதாக சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு அலுவலகத்தில் மிக அவதானமாகவும் பாதுகாப்பாகவும் பேணப்படும் தனிநபர் கோவைகள் கானாமல் போயுள்ளனவாஅல்லது கானமல் ஆக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் சக ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது கடந்த காலங்களில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் நகரசபை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை முன்நின்று நடாத்தியவர்களின் கோவைகளின் கானாமல் போயுள்ளமை இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.ஆர்.சித்ரன், கே.கோல்டன் , ஏ.நடராச , எஸ்.மாணிக்கம், கே.காளிதாஸ், வி.விஜேந்திரகுமார், வெஞ்சலோஸ் ஆகியோரின்\nதனிநபருக்கான கோவைகளே காணாமல் போயுள்ளன.இந்த செயற்பாடு ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்��ை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஉணவுப்பொதியில் பல்லி இழுத்து மூடப்பட்ட வவுனியா, தாஜ் உணவகம்\nவவுனியா நகரில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் நபர்கள்\nவாடகைக்கு ஆண் நண்பர்களை தேடும் பெண்கள்- ஆனால் அது மட்டும் முடியாது\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nவீதி வீதியாக நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய இந்திய அழகி(படங்கள்) posted on May 27, 2016\nவவுனியாவில் நடைபெற்ற “விபத்தை தடுப்போம்” விழிப்புணர்வு பேரணி\nவயது குறைந்த ஆணை திருமணம் முடிக்கவுள்ள திருநங்கை\nவிடுதலைப் புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்று நினைவுகள். posted on May 29, 2016\n“இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம்” வ/த.ம.மகாவித்தியாலய பழைய மாணவர் அழைப்பு\nவவுனியா தாவூத் உணவகம் மீது அதிரடி நடவடிக்கை- நடந்தது என்ன முழு விபரம் இதோ\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/mukurthi-national-park-declare-proposal-to-tiger-reserve", "date_download": "2020-08-10T04:55:42Z", "digest": "sha1:4FMMLJR57BA66WCYRE6B33FOAYOTANXA", "length": 9537, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "நீலகிரி: `புலிகள் காப்பகமாக மாறும் முக்கூர்த்தி தேசிய பூங்கா’ - வனத்துறை பரிந்துரை | Mukurthi National Park declare proposal to tiger reserve.", "raw_content": "\nநீலகிரி: `புலிகள் காப்பகமாக மாறும் முக்கூர்த்தி தேசிய பூங்கா’ - வனத்துறை பரிந்துரை\nஇரண்டு வெள்ளைப் புலிகள் உட்பட 13 புலிகளின் வாழிடமாகவும், அழிவின் விளிம்பில் இருக்கும் நீலகிரி வரையாடுகளின் புகலிடமாகவும் இருக்கும் முக்கூர்த்தி தேசிய பூங்காவைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஉலக புலிகள் தினம் நேற்று [ஜூலை 29 ] கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினமே இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை அரசு வெளியிட்டது.\n2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் படி முதுமலையில் மட்டும் 103 புலிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nஇதன் மூலம் புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் ஆறாவது இடத்திலும், தமிழ்நாட்டில் முதல் இடத்திலும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது.\nஇது மட்டும் அல்லாது நீலகிரி வனக்கோட்டம், கூடலூர், முக்கூர்த்தி உள்ளிட்ட பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகின்றன. நீலகிரி முழுவதும் சுமார் 170 புலிகள் இருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.\nபுலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பெருக்கத்திற்கு ஏற்ப வாழிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முக்கூர்த்தி தேசிய பூங்காவைப் புலிகள் காப்பகமாக மாற்றும் முயற்சியில் தமிழக வனத்துறை ஈடுபட்டு வருகிறது.\nவனத்துறை உயரதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், \"முக்கூர்த்தி, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கூர்த்தியில் தற்போது இரண்டு வெள்ளைப் புலிகள் உட்பட மொத்தம் 13 உள்ளன. மேலும் [nilgiri tahr] நீலகிரி வரையாடுகளின் பாதுகாப��பிடமாகவும் உள்ளது.\n78 ஹெக்டர் பரப்பளவுள்ள முக்கூர்த்தி தேசிய பூங்காவைப் புலிகள் காப்பகமாக அறிவிப்பதன் மூலம், எதிர் காலத்தில் புலிகளை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும். எனவே, தேசிய புலிகள் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்துள்ளோம்\" என்றார்.\nவன வளம் மிகுந்த நீலகிரியில் முதுமலையைத் தொடர்ந்து இரண்டாவது புலிகள் காப்பகமாக முக்கூர்த்தி அமையவுள்ளது காட்டுயிர் ஆர்வலர்களிடம் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=759", "date_download": "2020-08-10T05:31:10Z", "digest": "sha1:IEGPYGPH3SY6OHVWYBO7SWPJCRVF4RZT", "length": 3854, "nlines": 72, "source_domain": "priyanonline.com", "title": "சட்டை உரிக்கும் சர்ப்பம் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nLeave a Comment on சட்டை உரிக்கும் சர்ப்பம்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 14\nமனம் உறை பறவை – 01\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (291) காதல் (214) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-08-10T05:21:06Z", "digest": "sha1:LVXIZCMKDYYEXJ3GZFP4BUEU4N4ICV43", "length": 15044, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாா்க்கண்ட் தோல்வி முற்றிலும் எதிா்பாராதது |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nஜாா்க்கண்ட் தோல்வி முற்றிலும் எதிா்பாராதது\nஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்தது முற்றிலும் எதிா்பாராதது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளா் ராம் மாதவ் தெரிவித்தாா்.\nஇதுதொடா்பாக, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:\nஜாா்க்கண்டில் ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. எனவே, இந்தத்தோ்தல் பெரும் சவாலாக இருக்கும் என பாஜக முன்பே கணித்திருந்தது. எனினும், தோ்தலில் தோல்வியடைந்தது எதிா்பாராதது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்துவருகிறோம்.\nமகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கே மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனா். ஆனால், கூட்டணியில் இடம் பெற்றிருந்தவா்கள் (சிவசேனை) எங்களை ஏமாற்றி விட்டனா். வெற்றியடைந்தவா்கள் தோல்வி கண்டனா்; தோல்வியைச் சந்தித்தவா்கள் வெற்றி பெற்றுவிட்டனா்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) ஆகியவை ஒன்றுக்கொன்று தொடா்பில்லாதவை என பிரதமா் நரேந்திரமோடி விளக்கமளித்துள்ளாா். எனவே, நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப் பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதிப்பது அா்த்தமற்றது. தேசியகுடிமக்கள் பதிவேடு தொடா்பாக எந்தவித ஆலோசனையும் தற்போது நடைபெறவில்லை.\nமத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில், எதிா்க்கட்சிகள் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகின்றன. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுப்பு வழக்கமாக நடைபெறுவதுதான். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் இந்தக் கணக்கெடுப்பு முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டது.\nஅந்தக் கணக்கெடுப்பு, விரிவான அளவில் இல்லாததால் 2015-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ள படவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் நீட்சியாகவே மக்கள்தொகைப் பதிவேடு அமையும். மத்திய அரசின் திட்டங்கள் தகுந்த நபா்களுக்கு முறையாகச் சென்றடைய வேண்டுமானால், மக்களின் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.\nமக்கள் தொடா்ந்து இடம்பெயா்ந்து வருகின்றனா். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்முவில் வசித்தவா், தற்போது தில்லிக்கு இடம் பெயா்ந்திருக்கலாம். அதுபோல மற்ற இடங்களில் வசித்தவா்களும் இடம்பெயா்ந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அவா்கள் அனைவருக்கும் மக்கள் நலத்திட்டங்களின் பலன்கள் சென்றடைய வேண்டியது அவசியம். முக்கியமாக, ஏழைகளும், நலிவடைந்தோரும் அரசின் திட்டங்களால் பலனடைய வேண்டும்.\nஇந்திய குடியுரிமைகோரி விண்ணப்பிப்பவா்கள், நிா்ணயிக்கப்பட்ட விதிகளை நிறைவுசெய்யும்போது அவா்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, கா���லா்கள் அத்துமீறி நடக்கவில்லை. சட்டத்தின் விதிகளுக்கு உள்பட்டு அவா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா். போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்றபோது காவலா்கள் பலா் காயமடைந்தனா் என்றாா் ராம் மாதவ்.\nஜம்மு-காஷ்மீா் நிலவரம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பியகேள்விக்கு பதிலளித்த ராம் மாதவ், ‘‘ஜம்மு-காஷ்மீரில் இணையதள வசதிகள் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. விடுதிகளுக்கு இணையதள வசதிகள் வழங்கப் பட்டுள்ளன. தற்போது நிலவும் பாதுகாப்பு தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டபிறகு, உள்ளாட்சி நிா்வாக அலுவலகங்களுக்கு இணையதள வசதிகள் மீண்டும் வழங்கப்படும்.\nஜம்மு-காஷ்மீரில் குளிா்காலம் மிகக்கடுமையாக இருக்கும் என்பதால், அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் முறையாக வழங்கப்படுகிா என்பதை உறுதிசெய்ய உள்ளாட்சி நிா்வாக அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனா். சிலதலைவா்கள் சிறையிலிருந்து அவா்களது வீடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா்’’ என்றாா்.\nஅசாமைப் போல் எல்லா மாநிலங்களிலும் குடிமக்கள் கணக்கெடுப்பு\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும்\nகுடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களுக்கோ,…\nதேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட காலத்துக்குள்…\nதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நாடு முழுவதும்…\nவங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல\nஜம்மு காஷ்மீர், பாஜக, ராம் மாதவ்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருட� ...\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா் தலைய� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/10/blog-post_26.html", "date_download": "2020-08-10T04:59:41Z", "digest": "sha1:6PRV5RXP2BKQFGQQFKVX4VYELBWY2OY2", "length": 2330, "nlines": 30, "source_domain": "www.thuruvamnews.com", "title": "\"எழுச்சி பெரும் பொலன்னறுவை \" குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL \"எழுச்சி பெரும் பொலன்னறுவை \" குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு\n\"எழுச்சி பெரும் பொலன்னறுவை \" குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் \"எழுச்சி பெரும் பொலன்னறுவை \" அபிவிருத்தி திட்டத்தின்கீழ் புறநெகும கிராமிய அபிவிருக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை உட்பட வெவேதென்ன,ரிபாய்ப்புரம், அல்ஹிலால் புரம், சேவாகம,லங்காபுர முதலான கிராம சேவகர்கள் பிரிவுக்குட்பட்ட 2500 குடும்பங்கள் தூய குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்படும் நீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பூர்வாங்க வேலைகளை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (21) அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:36:45Z", "digest": "sha1:T4ULD4OYI4QPWUZUPW74KBDO2C5U6CBK", "length": 8334, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமன்நீக்கி மோதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்தில் பிலிப் லாம் பந்தடித்தல்\n2012 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்தில் வெற்றியை முடிவு செய்த டிடியர் திரோக்பாவின் தண்ட உதை\nகாற்பந்தாட்டத்தில் சமன்நீக்கி மோதல் (Penalty shootout) ஒரே எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருக்கும் இரு அணிகளுக��கிடையே வெற்றியாளரைத் தெரிவுசெய்ய பயன்படுத்தப்படும் முறையாகும்.\nஒரு காற்பந்தாட்டம் 90 நிமிடங்கள் நடந்தபின்னர் இரு அணிகளும் சமனாக இருந்தால் மேலும் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்படும். இந்த கூடுதல் நேரத்திற்குப் பின்னரும் ஆட்டம் சமனாக இருந்தால், சமன்நீக்கி மோதல் செயற்படுத்தப்படும். பொதுவாக ஒவ்வொரு அணிக்கும் ஐந்து தண்ட உதைகள் வழங்கப்படும். எந்த அணி இவற்றில் கூடுதலாக இலக்கை அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர். இந்த ஐந்திலும் இரு அணிகளும் சமனாக இருப்பின், ஒவ்வொரு அணியும் மாற்றி மாற்றி தண்ட உதையை எடுத்துக் கொள்ளும். யார் முதலில் முன்னணிநிலை எய்துகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவர்.\nசமன்நீக்கி மோதல்கள் பொதுவாக கோப்பை போட்டிகளில் தான் செயற்படுத்தப்படுகின்றன. கூட்டிணைவு போட்டிகளில் சமனாக முடியும் ஆட்டங்களில் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. கோப்பைப் போட்டிகளில் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வெற்றியாளரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.\nபல புகழ்பெற்ற இறுதியாட்டங்கள் சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. 2006 உலகக்கோப்பை இறுதி, 2005 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதி மற்றும் 1994 உலகக்கோப்பை இறுதி அவற்றில் சிலவாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-08-10T06:15:38Z", "digest": "sha1:6R5WIS7ZMCKL56TQIBHJSXK2GYQCCNRA", "length": 10971, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேர்மையற்ற நடுவர் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநேர்மையற்ற நடுவர் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான��் கதையாகும். மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனபதை விளக்குவதற்காக கூறிய உவமையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் லூக்கா 18:1-9 இல் காணப்படுகிறது.\nஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், \"என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்\" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், \"நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்\" என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டு விதவைக்கு நீதி வழங்கினார்.\nஇது இடைவிடாமல் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதை விளக்குகிறது. ஒரு நேர்மையற்ற நடுவரே இப்படிச் செய்தால் கடவுள் தனது மக்களின் வேண்டுதல்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபுதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் உவமைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2016, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/kIF-fs.html", "date_download": "2020-08-10T04:34:04Z", "digest": "sha1:SYD3DVJZGTHTYETVT3HPP5W3WMKTKCWF", "length": 3199, "nlines": 38, "source_domain": "unmaiseithigal.page", "title": "அசரடிக்கும் திருச்சி ரயில் நிலையம் - Unmai seithigal", "raw_content": "\nஅசரடிக்கும் திருச்சி ரயில் நிலையம்\nஅதிநவீன வசதிகளுடன் பயணிகள் ஓய்வு அறை – அசரடிக்கும் திருச்சி ரயில் நிலையம்\nIRCTC: இந்திய ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையம் இப்போது நவீனமாகியுள்ளது. பயணிகளுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிக��ை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே பல வசதிகளை திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேம்படுத்தியுள்ளது.\nகோவிட் -19 தொற்றுக் காரணமாக இந்த ஓய்வறைக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என ஐஆர்சிடிசி வலைதளம் குறிப்பிடுகிறது.\nஎனினும் இந்த திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில் உள்ள பல்வேறு வசதிகளை புகைபடங்கள் மூலம் நீங்கள் காணலாம்.\nகவசம் அணிந்த அதிபர் டொனால்டு டிரம்ப். முதன்முறையாக முக கவசம் அணிந்த டொனால்டு டிரம்ப். முக கவசம் அணிந்த படி பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார் டிரம்ப் . ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களிடம் நலம் விசாரிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-180605200035-lyrics-Idhayane.html", "date_download": "2020-08-10T05:15:59Z", "digest": "sha1:S3ZEF3O76I3JGVDQ4AOMDIF3TVLT3DVM", "length": 6509, "nlines": 141, "source_domain": "junolyrics.com", "title": "Idhayane - Velaikkaran tamil movie Lyrics || tamil Movie Velaikkaran Song Lyrics by Anirudh Ravichander", "raw_content": "\nஇதயனே என்னை என்ன செய்கிறாய்\nஇனிமைகள் என்னில் செய்து போனாய்.\nஇதயனே என்ன மாயம் செய்கிறாய்\nஇரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.\nநாம் என் கோண மாற்று.\nநீ என் சிணுங்கல் ஆற்றி.\nபூமி மாறுதே வண்ணம் ஏறுதே\nஉன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே\nஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.\nநீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை\nஉன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே\nஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.\nநீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை\nஇதயனே என்னை என்ன செய்கிறாய்\nஇனிமைகள் என்னில் செய்து போனாய்.\nஇதயனே என்ன மாயம் செய்கிறாய்\nஇரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.\nஎதிரும் பூதிரும் உன்னை என்னை\nஉனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்.\nசருகு சருகு என்று நான்\nசிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்.\nமுதல் முறை எனது ஆளை தாண்டி\nதொலை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ.\nமுதன் முறை எனது நெஞ்சம் கண்ணு\nஉன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்\nஉன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே\nஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.\nநீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை\nஉன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே\nஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.\nநீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை\nஇதயனே என்னை என��ன செய்கிறாய்\nஇனிமைகள் என்னில் செய்து போனாய்.\nஇதயனே என்ன மாயம் செய்கிறாய்\nஇரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3081:2008-08-24-14-51-39&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-08-10T04:55:21Z", "digest": "sha1:YQD45F36YZXDOETUBE5HP5Q4H7ZXTX57", "length": 8302, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவிளக்குவைத்த நேரத்தில் என்வேலைக் காரி\nவெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து\nகளிப்புடனே \"பிரசவந்தான் ஆய்விட்ட\" தென்றாள்\nகாதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்\nஉளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத் தாலே\nஉயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன். நன்றாய்\nவளர்த்துவரக் குழந்தைக்கு வயதுமூன் றின்பின்\nமனைவிதான் மற்றுமொரு கருப்பமுற லானாள்.\nபெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று\nபிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்\nகண்ணழகும் முகஅழகும் கண்டுபல நாட்கள்\nகழிக்கையிலே மற்றொன்றும் பின்னொன்றும் பெற்றாள்\nஎண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்.\nஎழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்\nஉண்ணுவதை நானுண்ண மனம்வருவ தில்லை;\nஉண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.\nவரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்\nவாராத நினைவெல்லாம் வந்துவந்து தோன்றும்\nதொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டாள் தொல்லை\nஅரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேப மில்லை;\nஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி\nஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்\nஉணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி\nசிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்\nஅருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.\n\"தெருவினிலேபனி\" என்றாள். ஆமென்று சொன்னேன்;\nதெரிந்துகொண்டேன் அவள்உள்ளம். வார்த்தையென்ன தேவை\nமனையாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்\nமவுனத்தில் ஆழ்ந்திருந்தோம். வாய்த்ததொரு கனவு:\n\"கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ\nகதியற்ற குழந்தைகளோர் கோடான கோடி\nமனம்பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்\nவந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;\nகனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;\nகாதலெனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோ ம். மெய்யாய்த்\nதினம்நாங்கள் படும்பாட்டை யாரறியக் கூடும்\nஎனமுடித்தோம். ���னாலும் வீட்டுக்குள் சென்றோம்.\nஇன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ \nதனியறையில் கண்ணொடுகண் சந்தித்த ஆங்கே\nதடுக்கிவிழுந் தோம்காதல் வெள்ளத்தின் உள்ளே\nபத்துமா தம்செல்லப் பகற்போதில் ஓர்நாள்,\nபட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,\nசித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்\nதிடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து\nமுத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல\nமுகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்.\nதொத்துநோய், எழ்மை, பணக்காரர் தொல்லை\nதொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை\nகாதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்\nகதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்\nசந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ\nகாதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்\nஉணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1336281.html", "date_download": "2020-08-10T04:48:51Z", "digest": "sha1:7JQXFZZ6BFAWILHKXJINFCMW3XFYJN4J", "length": 12102, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் நடவடிக்கை – ஜனாதிபதி!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் நடவடிக்கை – ஜனாதிபதி\nகொழும்பு மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் நடவடிக்கை – ஜனாதிபதி\nகொழும்பு மாநகரின் கழிவகற்றல் மற்றும் மாநகரசபையின் நிர்வாக சீர்கேடு தொடர்பில் கிடைத்த பல முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.\nஇதற்காக அவசர சந்திப்புக்கு வருமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்காவுக்கு ஜனாதிபதியிடமிருந்து விசேட பணிப்புரை சென்றிருப்பதாக அறியமுடிந்தது.\nஏற்கனவே பெருமளவு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கொழும்பு மாநகர சபை ,நிர்வாக சீர்கேடுகளால் மேலும் பல இழப்புகளை சந்தித்து வருவதாகவும் கழிவகற்றல் பணி முறையாக நடக்காத காரணத்தினால் மாநகரத்தின் அழகும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேயரிடமிருந்து முறையான பதில் கிடைக்காத பட்சத்தில் விசேட ஆணையாளர் ஒருவரை நியமித்து மாநகர நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தேசித்திருப்பதாக அறியமுடிந்தது.\n“அதிரடி” இணையத்து���்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்தும் உத்தரவையிட்டார் ஜனாதிபதி\nகுடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் புலிகளின் தாக்குதல்களுக்குப் பயந்து இரவில் தமது வீடுகளில் தூங்குவதில்லை. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-5) -வி.சிவலிங்கம்\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து சேவைகள்\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு\nவவுனியா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nதென்கொரியாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு அதிபர்..\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து…\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nவவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில்…\nவவுனியா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nதென்கொரியாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nபெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு…\nமண்சரிவினால் 7 குடும்பங்கள் பாதிப்பு\nகரையொதுங்கிய சுமார் 700 கிலோ எடையுள்ள அருகி வரும் மீன் இனம் \nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1…\nகாளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை..\nரஷியா – நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி..\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nசொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து…\nதேசிய பட்டியல் தொடர்பில் முடிவு எடுக்க ஒன்றுகூடும் கட்சிகள்\nநேற்று இனங்காணப்��ட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://serangoontimes.com/2020/07/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-10T05:26:45Z", "digest": "sha1:AOM5QZXKZCX6B4FWPPURFHMGGG2TOSBD", "length": 8624, "nlines": 172, "source_domain": "serangoontimes.com", "title": "முக அடையாளத் தொழில்நுட்பத்தை ஒரு சேவையாகப் பயன்படுத்தும் சோதனைத் திட்டம் – தி சிராங்கூன் டைம்ஸ் | சிங்கைத் தமிழரின் சிந்தனை", "raw_content": "\nமுக அடையாளத் தொழில்நுட்பத்தை ஒரு சேவையாகப் பயன்படுத்தும் சோதனைத் திட்டம்நீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர் பயணக்கட்டுரைநவீன இலக்கியத்தின் மொழிஉள்ளொளியைத் தவறவிட்ட சமர்த்துப்பிரதிகடல் கடந்து மீண்ட தமிழ் - பிரதீபா\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nதி சிராங்கூன் டைம்ஸ் | சிங்கைத் தமிழரின் சிந்தனை > Blog > Singapore Breaking News > முக அடையாளத் தொழில்நுட்பத்தை ஒரு சேவையாகப் பயன்படுத்தும் சோதனைத் திட்டம்\nமுக அடையாளத் தொழில்நுட்பத்தை ஒரு சேவையாகப் பயன்படுத்தும் சோதனைத் திட்டம்\nசிங்கப்பூர் அரசாங்கம், Face verification எனப்படும் முக அடையாளத் தொழில்நுட்ப முறையை ஒரு சேவையாக வழங்கத் தயாராகிவருகிறது.\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nSingapore Breaking Newsஇதழ்கள்சிறப்புக் கட்டுரைகள்தமிழ்\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nSingapore Breaking Newsஇதழ்கள்கட்டுரைகள்சிறப்புக் கட்டுரைகள்தமிழ்\nSingapore Breaking Newsஇதழ்கள்கட்டுரைகள்சிறப்புக் கட்டுரைகள்தமிழ்\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ். வாசித்து மகிழுங்கள்\n#02-01 டன்லப் தெரு சந்திப்பு,\nசந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:37:25Z", "digest": "sha1:YTLRAM3UQH67XRI32MUJHYTUGOFNHFZM", "length": 23900, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாகிர் நாயக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாகிர் அப்துல் கரீம் நாய்க்\nஇளநிலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பட்டம்\nடோபிவல தேசிய மருத்துவ கல்லூரி மற்றும் நாயர் மருத்துவமனை\nஇஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர்,பொது பேச்சாளர்\nசாகிர் அப்துல் கரீம் நாயக் Zakir Naik ( பிறப்பு: 18 அக்டோபர், 1965) பிரபல இஸ்லாமிய மதபோதகர்,அறிஞர்,சர்வதேச சொற்பொழி வாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார் [1] அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் முறைப்படி மருத்துவம் கற்று பட்டம் பெற்ற ஒரு மருத்துவரும் ஆவார். தற்போது இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகள் இவரது சொற்பொழிவைத் தடை செய்துள்ளன[2][3][4].\n2 விரிவுரைகள் மற்றும் மற்றும் விவாதங்கள்\n3 பெற்ற விருதுகளும், கௌரவங்களும்\nமும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் 18 அக்டோபர் 1965 பிறந்த சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஐ ஆர் எப் எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இசுலாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார் .சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இசுலாமிய ஆராய்ச்சி மூலம் இசுலாமிய மதத்தின் உண்மை தன்மைகளை நிருபிக்க துவக்கினர். மத ஆராய்வில் நன்றாகப் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் திருக்குரான் ,இந்துமத வேதங்கள் ,கிறித்துவ , பைபிள்கள், இன்னும் பல புத்தகங்களையும் படித்து மனனம் கொண்டவர்.இவரின் இசுலாமிய அழைப்பு பணியால் பல மற்று மதத்தினரை இசுலாமிய மதத்துக்குள் கொண்டுள்ளர்.2001 செப்டம்பர் முதல் 2002 ஜூலை வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்கவில் இசுலாமிய மதப் பிரச்சாரம் செய்து 34000 ம் அமெரிக்கர்களை இஸ்லாமிய மதத்தினுள் கொண்டு வந்துள்ளார்.[5] இந்தியாவின் பிரபல இசுலாமிய இதழான இஸ்லாமிய குரல் பத்திரிகையில் அவரது கட்டுரை சில வெளி வந்துள்ளன இஸ்லாமிய குரல் (இதழ்)''.[6]\nவிரிவுரைகள் மற்றும் மற்றும் விவாதங்கள்[தொகு]\nசாகிர் நாயக் உலகம் முழுவதும் பல விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை நடத்தி உள்ளார் அணைத்து மத தகவல்களையும் இவர் மனப்பாடம் செய்த��� வைத்துள்ளதன் காரணமாக விவாதங்கள் மற்றும் விரிவுரைகலை மிகவும் வேகமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு அளிப்பதன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார்[7][8]*\n2013 ன் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான துபாய் சர்வதேச குர்ஆன் விருது [9][10] துபாய் ஆட்சியலறன ஹம்டன் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் வழங்கப்பட்டது.\nஇந்தியா ஷரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறது சாகிர் நாயக்கின் கருத்தையும் மேலும் மதக் கொள்கைகளை மீறுவதால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சாகிர் நாயக்கின் கருத்தை வால் ஸ்டிரீட் ஜர்ணல் பத்திரிகையில் எழுத்தாளர் சதானந்த் துமே (Sadanand Dhume) விமர்சிக்கிறார்.[11] மேலும் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது என்றும் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தாக்கப்பட்டதையும் சாகீர் நாயக் நியாயப்படுத்துகிறார்.\nசாகீர் நாயக்கை இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகள் தடை செய்துள்ளன.[12] இவரது பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளதால் இங்கிலாந்து அரசு இவரைத் தடை செய்தது.[13][14]\nதாருல் உலூம் எனும் இஸ்லாமிய அமைப்பு சாகிர் நாயக்கிற்கு ஃபத்வா விதித்துள்ளது.[15][16]\nசாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாளர் என பேராசிரியர் டோர்கெல் ப்ரெக்கெல் (Torkel Brekke) குறிப்பிடுகிறார்.[17] மேலும் இந்திய உலமாக்களில் பலர் இவரை வெறுக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.\nசாகிர் நாயக் முஸ்லீம்களை தவறாக வழிநடத்துகிறார் மேலும் உண்மையை இஸ்லாமிய ஞானிகளிடமிருந்து உணரவிடாமல் செய்கிறார் என இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சுணி பிரிவைச் சேர்ந்த முஸ்லீம்களிலுள்ள முல்லாக்கள் கூறுகின்றனர்.[18]\nஅல் காயிதா அமைப்பை சாகிர் நாயக் ஆதரிக்கிறார் என பாக்கிஸ்தானிய அரசியல் விமர்சகர் காலித் அஹமது (Khaled Ahmed) குற்றஞ்சாட்டுகிறார்.[19]\n2008 ஆம் ஆண்டு லக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வியாளர் ஷாகர் க்வாஸி அப்துல் இர்ஃபான் ஃபிராங்கி மகாலி (shahar qazi Mufti Abul Irfan Mian Firangi Mahali) சாகிர் நாயக் ஒசாமா பின் லாடனை ஆதரிக்கிறார் என்றும் மேலும் இவருடைய பேச்சுகள் இஸ்லாம் அல்ல என்றும் இவர் மீது ஃபத்வா விதிக்கிறார்.[20]\nலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பிடமிருந்து சாகிர் நாயக் பண உதவி பெற்றிருக்கிறார் என பத்திர���கையாளர் 'ப்ரவீண் சாமி கூறுகிறார். மேலும் இவரது செய்திகள் இஸ்லாமியர்களை மூலைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்குகிறது என்றும் இந்திய ஜிகாதிகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார்.[சான்று தேவை]\nஜாகீர் நாயக், தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதும், பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததும் குறித்து தேசியப் புலனாய்வு முகமை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.[21] இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய ஜாகீர் நாயக்கை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வர, இந்திய அரசு இண்டர் போல் உதவியை நாடியுள்ளது.[22]\nமலேசியப் பிரதமரைவிட, இந்தியப் பிரதமர் மீது மலேசிய இந்தியர்கள், அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று, மலேசியாவில் நிரந்தரமாக தங்கியுள்ள, ஜாகீர் நாயக் பேசியதால், அவரை மலேசியாவை விட்டு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.[23][24]\nஇந்நிலையில் மலேசியப் பிரதமர் மகாதீர், ஜாகிர் நாயக்கை இனவாத அரசியல் பேசக்கூடாது என எச்சரித்துள்ளார். மேலும் மலேசியாவின் சில மாகாணங்கள் ஜாகீர்நாயக்கை மதப்பிரச்சாரங்கள் செய்வதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதித்துள்ளது.[25]\nஜாகீர் நாயக் தனது இனவாத பேச்சுக்கு மலேசியாவாழ் இந்தியர்கள் மற்றும் சீனர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.[26]\n↑ ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்\n↑ ஜாகிர் நாயக்: இந்தியாவில் தேடப்படும் மத போதகரால் மலேசியாவில் கொந்தளிப்பு\n↑ ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை\n↑ \"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர்\n↑ ஜாகிர் நாயக்: “நான் இன வெறியாளர் அல்ல” - தனது பேச்சுகளுக்காக வருத்தம் தெரிவித்தார்\nஏன் இஸ்லாமியர்கள் சாகிர் நாயக்கை வெறுக்கின்றனர்\nசாகிர் நாயக்கின் சர்சைக்குரிய தந்திரங்கள்\nமலேசிய இந்தியர்களுக்கு எதிரான ஜாகிர் நாயக்கின் உரை - காணொளி\nஇந்தியா அரசால் தேடப்படும் குற்றவாளிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/scientists-worried-about-season-of-two-viruses-390990.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T05:13:22Z", "digest": "sha1:D2QDTQWDRTDCK2EG35FO3F3FIEHV5LKQ", "length": 18549, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீசன் தொடங்கியது.. கொரோனா நெருக்கடியில் ஆட் ஆன் போல் ஒட்டிக் கொள்ளவிருக்கும் டெங்கு.. சவால்கள் என்ன? | Scientists worried about season of two viruses - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\n3 தங்கச்சிங்க.. மூணு பேருமே லவ் மேரேஜ்.. நாளெல்லாம் அழுத அண்ணன்.. அடுத்து நடந்த 2 கொடுமைகள்\nFinance விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் ஏற்றம்.. எப்போது குறையும்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nAutomobiles மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவே��்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீசன் தொடங்கியது.. கொரோனா நெருக்கடியில் ஆட் ஆன் போல் ஒட்டிக் கொள்ளவிருக்கும் டெங்கு.. சவால்கள் என்ன\nடெல்லி: டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகரிக்கக் கூடும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.\nஇந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது. இதுவரை 8 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் டெங்கு காய்ச்சல் சீசனும் தொடங்கியுள்ளது.\nகொரோனா நெருக்கடி நேரத்தில் டெங்கு காய்ச்சல் தொற்றையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது இந்திய சுகாதாரத் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி\nஇரு நோய்களுக்கும் இரு மாறுபட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும். இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பிரபல தொற்றுநோயியல் துறை நிபுணர் ஜமீல் கூறுகையில் 2016-2019-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது டெங்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை தாக்குகிறது.\nடெங்கு வைரஸ் தென் இந்தியாவில் பருவமழை காலத்திலும் ஆண்டு முழுவதும் உள்ளது. வட இந்தியாவில் குளிர்காலத்தில் தொடக்கத்தில் பரவிகிறது. இரு நோய்களுமே கடும் காய்ச்சல், தலைவரி, உடல்வலியை அறிகுறிகளாக கொண்டுள்ளன. இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று துணை. எனவே டெங்கு சீசன் கொரோனா நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.\nடெங்கு சீசன் தொடங்கியதும் கொசுக்கள் அதிக அளவில் இருப்பதால் தொற்று வேகமாக பரவுகிறது. ஒவ்வொரு சீசனிலும் டெங்கு நோயாளிகளால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழியும். இந்த நிலையில் கொரோனாவும் தற்போது ஆட் ஆனாக சேர்ந்துள்ளதால் இரு அச்சுறுத்தல்கள் இருக்கும் போது என்ன நடக்கும் இரு நோய்க்கும் கிட்டதட்ட ஒரே அறிகுறிகள்தான். எனவே ஒருவருக்கு வந்திருப்பது கொரோனாவா டெங்குவா என்பதை எப்படி வேறுபடுத்த முடியும்\nஅந்த சமயத்தில் ஒருவருக்கு 3 நாளுக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்படும் போது டெங்கு பரிசோதனையும் கொரோனாவுக்கான பரிசோதனையும் செய்ய வேண்டியிருக்கும். கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் தற்போது டெங்கு நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்குமா, இல்லை மிகவும் தீவிர டெங்கு பாதித்தோர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிப்பதா என பல குழப்பங்கள் உள்ளன என்றார் ஜமீல்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndengue coronavirus டெங்கு கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/15/actress-chandini-signs-consecutive-projects-with-balaji-sakthivel--radha-mohan-sj-suryah-3254568.html", "date_download": "2020-08-10T05:41:44Z", "digest": "sha1:MYNXEBAADUP6MJPZ53CEY4AWEAEPOGHW", "length": 11278, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தி��� சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nநீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகை\nஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.\nநீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு.\nசித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.\nஇவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட, உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன் சாந்தினியின் நடிப்புத் திறனை கவனித்து தனது புதிய படத்தில் நடிக்க அழைத்துள்ளார்.\nஎஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப் படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒருபுறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.\nஒரு நாயகியாக சினிமாவில் நீண்ட காலம் சாந்தினி நிலைத்து வருவதற்கு அவரது திறமை மட்டுமே பிரதான காரணம். மேற்கூரிய படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என்கிறார் சாந்தினி.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட வி���ானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/07/19/105/", "date_download": "2020-08-10T05:49:09Z", "digest": "sha1:MRZHX76QK2UJ5ZRHT5KVMEUM5JGXHOWI", "length": 15920, "nlines": 156, "source_domain": "www.tmmk.in", "title": "நாகூரில் தமுமுக-வில் இணைந்த சகோதரர்கள் Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்..\nசவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி\nதமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome/செய்திகள்/நகர செய்திகள்/நாகூரில் தமுமுக-வில் இணைந்த சகோதரர்கள்\nநாகூரில் தமுமுக-வில் இணைந்த சகோதரர்கள்\nநாகை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் நகர அலுவலகத்தில் நாகை தெற்கு மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையிலும், தமுமுக மாவட்ட துணை செயலாளர் M.சிராஜுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் J. முஹம்மது ���லீம், மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் J.முஹம்மது கமருதீன், நாகூர் நகர பொருப்பளார் A. ஹாஜி அலி, H.பாவா பகுருதீன்,M. மஹதீர் முஹம்மது முன்னிலையிலும் பிற கட்சிகளிலிருந்து விலகி சகோதரர்கள் தாய்கழகமான தமுமுகவில் இணைத்துக் கொண்டனர்.\nPrevious சிவகாசியில் 350 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக மமக\nNext கோவையில் கோவில்களை சேதப்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதென்காசி பண்பொழி மக்களுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்த தமுமுக மமக\nகடையநல்லூரில் தமுமுக சார்பாக தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்\nநாகூரில் தொடர்ச்சியாக தமுமுக-வில் இணைந்து வரும் மாற்று கட்சியினர்\nசெஞ்சியில் தமுமுக மமக-வில் இணைந்த சகோதரர்கள்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் பதினைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமுமுக …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/bayam-oru-payanam-movie-news/", "date_download": "2020-08-10T05:57:39Z", "digest": "sha1:6VP5DJEQFE4NYVPACT36IYJHINFSJQUO", "length": 7046, "nlines": 95, "source_domain": "www.kuraltv.com", "title": "Bayam Oru Payanam Movie News – KURAL TV.COM", "raw_content": "\nகமலஹாசன் வெளி இட்ட ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டர்.\nசமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தை Octospider production சார்பில் தயாரித்து இருப்பவர்கள் எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் வெளயிட்டார். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாக சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானது. திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று , ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக உச்சரிக்கும் டாக்டர் கமலஹாசன் ,’பயம் ஒரு பயணம் ‘ படக் குழுவினரை பற்றி கூறியதாவது ‘டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர்.ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது.’உன்னை போல் ஒருவன் ‘ படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.சம���பத்தில் அவர் நடிப்பில் உருவான் ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தின் ஒரு சிலக் காட்சிகளை காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘ பயம் ஒரு பயணம்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ எனக் கூறினார்.\nதமிழ் திரையுலகில் கால்பதிக்கும் புது கதாநாயகன் ரங்கேஷ்\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\nநகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nவிநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு திரு ராகவா லாரன்ஸ் 15 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19979/", "date_download": "2020-08-10T05:01:30Z", "digest": "sha1:XIQHB7U3P3CEBSM4X5H5BNCNXK4YYOXO", "length": 16028, "nlines": 280, "source_domain": "www.tnpolice.news", "title": "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி காவல்துறையினர்\nதென்காசி : திருநெல்வேலி மாவட்டம் 26.09.2019 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஞான ரூபி பரிமளா அவர்கள் யானைபாலம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதால�� இந்த மாதத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றியும் அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நிலை குறித்தும் கூறி ஆலோசனை வழங்கினார்.\nமதுரை சமயநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n33 மதுரை: மதுரை மாவட்டம் 27.09.19 சமயநல்லூர் கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு […]\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு.\nபணியின் போது காவலர் மரணம், காவல் கண்காணிப்பாளர் இறுதி மரியாதை\nபால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்\nகாவலர்கள் படும் வேதனைகள், வாங்க வாழ்த்தலாம் காவலர்களை \nவேலூர் மாவட்டத்தில் 115 புகார் மனுக்களை விசாரித்து தீர்வு\nபெண்ணை போட்டோ எடுத்து மிரட்டியவர் கைது.\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,743)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,355)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,335)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,299)\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-nurses-day-is-celebrated-on-may-12-importance-of-floren-nightingale-385264.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T06:15:03Z", "digest": "sha1:ESIXK4SRU6LCOBUTFMQ2CORUQY7RIS5M", "length": 23448, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நர்ஸ் அல்ல, இன்னொரு தாய்.. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் செவிலியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன்? | Why Nurses Day is celebrated on May 12? Importance of Florence Nightingale - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங��க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் கடும் சவால்.. மோப்ப நோய்கள் வருகை\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nMovies ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநர்ஸ் அல்ல, இன்னொரு தாய்.. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் செவிலியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன்\nசென்னை: ஒவ்வொரு ஆண்டும் மே 12 உலகெங்கிலும் சர்வதேச செவிலியர் தினமாக (Nurses Day) கொண்டாடப்படுகிறது. 1820ம் ஆண்டு மே 12ம் தேதி பிறந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) (கை விளக்கேந்திய காரிகை) பிறந்த நாளை இது நினைவுகூர்கிறது. ஏன் அவருக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம்\nஇன்று 'மாண்புமிகு' செவிலியர் தினம் கொரோனா பணியில் 'விளக்கேந்திய சீமாட்டிகள்'\nசுகாதார சேவையில் செவிலியர்களின் முக்கிய பங்கு, செவ��லியர் தினம் மூலம், சமூகத்திற்கு நினைவுபடுத்தப்படுகிறது செவிலியர் தினம்.\nமுதன் முதலில், 1953 ஆம் ஆண்டில், அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட், செவிலியர் தினத்தை அறிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.\nஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) - 1965 ஆம் ஆண்டு முதல் இந்த நாளை செவிலியர் தினமாக கொண்டாடியது. இருப்பினும், ஜனவரி 1974 இல், மே 12 சர்வதேச அளவில் செவிலியர் தினம் தேர்வு செய்யப்பட்டது.\n.. அசர வைக்கும் புது புது விதிமுறைகள்\nஇதுவரை கூட, செவிலியர் தினம் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்ததில்லை. மருத்துவத் துறையினருக்கான தினமாக மட்டுமே எஞ்சியது. ஆனால்,\nCOVID-19 தொற்றுநோயை உலகம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், செவிலியர் தினம் முக்கியத்துவம் பெறுகிறது.\nபுளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா. இவர் ஒரு பிரிட்டிஷ் செவிலியர், புள்ளியியல் நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. நவீன நர்சிங் என்று நாம் இப்போது பார்க்கிறோமோ, அதற்கான, அடித்தளத்தை அமைத்தவர். ஒரு கட்டமைக்கப்பட்ட, முறையான நர்சிங் செயல்முறையை உருவாக்கியவர். நைட்டிங்கேல் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு, செவிலியர் துறையில், இதுபோன்ற நெறிப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல.\nஇத்தாலி நாட்டை சேர்ந்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே பழமொழிகளை திறம்படக் கற்றுத் தேர்ந்தவர். ஆதரவற்ற எளியவர்களுக்கு உதவி செய்வதே இந்த பிறவியின் பேரின்பம் என்ற கொள்கை கொண்டவர். ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய ஏற்ற தொழில் செவிலியர் என்பதால் அதற்கான பயிற்சியில் சேர்ந்தார். லண்டனில் பல ஆண்டுகள் மருத்துவம் மேற்பாளராக பணியாற்றினார். 1854 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் கிரிமியன் போர் மூண்டது. இதில் இங்கிலாந்தும் ஈடுபட்டது. இந்த போரில் பலர் இறந்தனர். பலர் காயமுற்றனர். மருத்துவ விடுதிகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கு போதிய வசதி இல்லை. தரையில் படுத்து கிடந்தனர் நோயாளிகள். மருந்து வசதியும் கிடையாது.\nகாயமடைந்த நோயாளிகளை கரப்பான்பூச்சிகள் கடித்தன. தூய்மை இல்லை என்பதால், காலரா பரவி பலரை பலி எடுத்தது. இந்த நிலையில்தான் போர���முனை மருத்துவ விடுதியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பணியாற்றி மாபெரும் தொண்டு செய்தார். நோயாளிகளின் ஆடைகளை இவரே சுத்தம் செய்தார். உணவு கிடைக்க வழிவகை செய்தார். சுத்தம், தூய்மை உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னையே தள கர்த்தாவாக மாற்றினார். இதனால் அங்கு காலரா பரவல், நின்றது. காய்ச்சல் குறைந்தது. மன அமைதி பிறந்தது. நோயாளிகள் விரைந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.\nநைட்டிங்கேல் பல மணிநேரங்களை வார்டுகளில் கழித்தார், இரவு மின்சார வசதியில்லாத நிலையில், ஒரு கையால் விளக்கை உயரமாகப் பிடித்துக் கொண்டு, மறு கையால் மருத்துவம் பார்த்தார். எனவேதான், இவர் கை விளக்கு ஏந்திய காரிகை என அழைக்கப்பட்டார். \"லேடி வித் தி லேம்ப்\" என்பார்கள் ஆங்கிலத்தில்.\nஇவரது கருணை உள்ளம் அத்தனை செவிலியர்களுக்கும் ஒரு ஆதர்ஷமாக மாறிப் போனது. இதனால்தான் இவருக்கு இத்தனை முக்கியத்துவம்.\nநர்சிங் கல்வியை முறைப்படுத்த அவர் முயன்றார். 1860 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் முதல் அறிவியல் அடிப்படையிலான நர்சிங் பள்ளியான நைட்டிங்கேல் ஸ்கூல் ஆஃப் நர்சிங் நிறுவ உதவினார்.\nபிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஆர்டர் ஆஃப் மெரிட் (1907) வழங்கப்பட்ட முதல் பெண்மணி அவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஆண்டுதோறும் மே 12 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச செவிலியர் தினம், நைட்டிங்கேலின் சேவையை நினைவுகூர்கிறது, மற்றும் சுகாதார சேவையில் செவிலியர்களின் முக்கிய பங்கைக் கொண்டாடுகிறது. நீங்களும், புகழப்படாத இந்த நிஜ கதாநாயகன்-கதாநாயகிகளை கொண்டாடுங்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\nசென்னை- அந்தமானை இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி\nகட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnurses day tamil செவிலியர் தினம் நர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/19134-m-k-stalin-reviews-the-situation-of-covid19-lockdown-in-chennai.html", "date_download": "2020-08-10T05:53:12Z", "digest": "sha1:BCFDHLM3E5X53UKIATMY5Z7DR5NN4IAD", "length": 14581, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஸ்டாலின் உதவி.. | M.K.Stalin reviews the situation of covid19 lockdown in chennai. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஸ்டாலின் உதவி..\nசென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், 500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அவர், உணவுப் பொருட்களை வழங்கினார்.தமிழகத்தில் 680க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுகவினர் உள்பட பல்வேறு கட்சியினரும் உதவி வருகின்றனர்.திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு, சுப்ரமணியன் கோயில் தெரு, பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nஅத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் மளிகைப் பொருட்கள் மக்களுக்கு பிரச்சனை இல்லாமல் கிடைக்கிறதா, அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தார். மேலும், வீட்டை வெளியே வரும்போது எல்லோரும், 'தனிமனித இடைவெளியை' பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பது குறித்தும் விசாரித்தறிந்தார்.\nபின்னர், சுப்ரமணியன் கோயில் தெரு பஜார் ரோடு பகுதியில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார். 'டிசம்பர் 3 இயக்கத்தின்' மூலம் அவர்களது வீடுகளில் நேரடியாக வழங்கிடுமாறு கூறி, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் பேரா.தீபக்கிடம் ஒப்படைத்தார்.\nநாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றப் புது கட்டிடம் இப்போது தேவையில்லை.. டி.ஆர்.பாலு பேட்டி\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் ��ியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் சிறிய வழிபாட்டு தலங்கள் திறப்பு.. ஜிம், டிரைவிங் ஸ்கூல்களும் திறப்பு..\nசெங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது...\nஅன்று பெருவெள்ளம்.. இன்று நிலச்சரிவு.. மூணாறை மிரட்டும் `ஆக்கிரமிப்பு அரசியல்\nவிபத்தால் நிலைகுலைந்த குடும்பம்.. உதவிக்காக ஏங்கும் பெண்\nசென்னையில் கோயில், மசூதி சர்ச்களை திறக்க அனுமதி..\nசென்னையில் குறைகிறது கொரோனா பாதிப்பு..\nபாஜகவுக்கு தாவுகிறோமோ.. அலறியடிக்கும் திமுகவினர்..\n - முதல்வர் எடப்பாடியின் உடனடி ரெஸ்பான்ஸால் நடந்த சிகிச்சை\nமருத்துவ பணியாளர்��ளுக்கு நிதியுதவி தர மறுப்பு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1919", "date_download": "2020-08-10T07:19:53Z", "digest": "sha1:WRUZX7GELAOCGGSQXJKC4BLSTJEM2BRY", "length": 20119, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அரசுச் சட்டம், 1919 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய அரசுச் சட்டம், 1919\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய அரசுச் சட்டம், 1919 (Government of India Act 1919) என்பது 1919ல் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.\nமுதலாம் உலகப் போரில் இந்தியாவின் உதவிக்கு கைம்மாறாகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் இந்தியத் துறைச் செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்சுஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.\nஇச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]\nஇந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேந்திய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக்கப் பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (princely states, சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த பு��ிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடுமென்றும் தீர்மானிக்கபப்ட்டது. இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920ல் முதல்த் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\nஇச்சட்டம் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2017, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/02092520/UK-considering-a-coin-to-commemorate-Mahatma-Gandhi.vpf", "date_download": "2020-08-10T04:22:29Z", "digest": "sha1:FEQKVL547WGCRJHNELNEDILFHK34VN3R", "length": 10336, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "UK considering a coin to commemorate Mahatma Gandhi || மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேருக்கு பாதிப்பு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம் + \"||\" + UK considering a coin to commemorate Mahatma Gandhi\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nமகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.\nஉலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி திகழ்ந்து வருகிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை கற்று கொடுத்தவர் காந்தி.\nஇந்நிலையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.\nஇது குறித்து இங்கிலாந்தின் நிதி மந்திரி ரிஷிசுனிக் கூறியதாவது:-\nஇந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது. மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும் பாடு பட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.\nமேலும் ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்எம்ஏசி) முடிவு தற்போது பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து\n2. இலங்கை புதிய அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் ; நமல் ராஜபக்சேவும் அமைச்சராகிறார் 14 ந்தேதி பதவிஏற்பு விழா\n3. நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்\n4. ரஷ்யா - ஓல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு\n5. கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T04:47:22Z", "digest": "sha1:YOSJKMTBPKG2YFAQYA3ZSMJOXZM57F6Q", "length": 43184, "nlines": 196, "source_domain": "www.tamilhindu.com", "title": "அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்\nமக்களை காப்பாற்ற எப்படி அமெரிக்க நீதிமுறை வேலை செய்கிறது\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்திலே தற்போது 8 பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அதிலே பல வழக்குகளுக்கு 4-4 என ஆதரவாகவும் எதிராகவும் தீர்ப்பு சொல்வதால் பல விசித்திரங்கள் ஆரம்பித்து இருக்கின்றன.\nஇந்த இடத்தில், உச்சநீதிமன்றத்திலேயே மொத்தம் 8 பேர் தானா எனக் கேட்கலாம். மொத்தம் 9 பேர். அதிலே ஒரு நீதிபதி காலமாகிவிட்டதால் இப்போது இந்த விசித்திரங்கள். ஒப்பீட்டுக்கு, இந்திய உச்சநீதிமன்றத்திலே மொத்தம் 31 நீதிபதிகள் இருக்கலாம். இப்போது 25 பேர் இருக்கிறார்கள். இது ஏன் இந்த வித்தியாசம்\nஅமெரிக்க நீதிமன்ற முறை இந்தியாவை விட மிக மிக வித்தியாசமானது. நம்மூரிலே ஒரு வழக்கு முடிய என்பதற்கு 50 வருடங்கள் எனப் பழக்கப்பட்டு போனதால் அமெரிக்க நீதிமன்ற நடைமுறைகளையும் நீதி பரிபாலன முறையும் புரிந்து கொள்வது கடினமே.\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் வாழ்நாள் முழுமைக்கும் நீதிபதிகள். அவர்களாக பதவி விலகினாலோ அல்லது இறந்தாலோ ஒழிய இடம் காலியாகாது. நம்மூரைப் போல் 65 வயதிலே ஓய்வு பெறுதல் என்பது இல்லை. ஊழல் புரிந்தால் அமெரிக்க பாராளுமன்றம் விசாரித்து நீக்கும். சீனியாரிட்டி படி பதவி உயர்வெல்லாமும் கிடையாது\nஉச்சநீதிமன்ற/உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமெரிக்க அதிபரால் நியமிக்கப்பட்டு அமெரிக்க மேல்சபையான ‘செனட்’டால் விசாரிக்கப்பட்டு உறுதிசெய்யப்படுவார்கள். அதிபரால் நியமிக்கப்படும் ஒவ்வொரு நீதிபதியும் அமெரிக்க ‘செனட்’டின் நீதிமன்ற கமிட்டியால் முதலில் விசாரிக்கப்படுவார். அவரது கொள்கைகள் என்ன, நல்லவரா, கெட்டவரா என்பதையெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக கேட்பார்கள். பின்பு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அவர் உறுதி செய்யப்படுவார். அங்கே உயர்நீதிமன்றம் என்பது மேல்முறையீடு நீதிமன்றம் என அழைக்கப்படும். அதை வட்ட நீதிமன்றங்கள் எனவும் சொல்வது உண்டு.\nஇது மட்டுமல்ல, நீதிமன்றங்களுக்கு நிதி மற்றும் பட்ஜெட் ஒதுக்கவும் நீதிபதிகள் அமெரிக்க மேல்சபையின் முன் ஆஜராகி பேசுவார்கள். இதையும் இங்குள்ள நடைமுறைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.\nஅங்குள்ள நீதிமன்றங்களும் மூன்று படி நிலைகளிலே இருக்கும். விசாரணை நீதிமன்றம், மேல்முறையீடு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என. இது மாநிலங்களுக்கு தனியாகவும் மத்தியிலே தனியாகவும் இருக்கும்.\nமாநில உச்சநீதிமன்றம் எனவும் இருக்கும். மத்தியிலே உச்சநீதிமன்றம் எனவும் இருக்கும். இது மட்டுமல்லாது ராணுவ வீரர்களுக்கு, வியாபார விஷயங்களுக்கு என தனி பிரிவாக நீதிமன்றங்கள் இருக்கும்.\nஅது என்ன மாநில நீதிமன்றம் மத்திய நீதிமன்றம் அப்படீன்னா, மாநில சட்டங்களுக்கு மாநில நீதிமன்றம், மத்திய சட்டங்களுக்கு மத்திய நீதிமன்றம்.\n இந்தியா போல் அங்கே நாடு முழுமைக்கும் ஆன குற்றவியல் சட்டம் கிடையாது. இந்தியன் பீனல் கோடு போல அமெரிக்க பீனல் கோடு கிடையாது. எனவே மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பீனல் கோடுகள் வைத்திருக்கின்றன. அதனால் மாநில சட்டங்களை மாநில நீதிமன்றத்திலும் மத்திய சட்டங்களை மத்திய நீதிமன்றத்திற்கும் எடுத்துப்போகலாம்.\nஇரு மாநிலங்களில் வசிக்கும் ஆட்களுக்கு இடையேயான பிரச்சினை என்றால் மத்திய நீதிமன்றம் தான். காப்புரிமை, திவால் பிரச்சினைகள் போன்றவை இருந்தாலும் மத்திய நீதிமன்றங்கள் தான்.\nகொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் மாநில சட்டப்படி தான் குற்றம் என்பதால் மாநில நீதிமன்றங்களிலேயே பிரச்சினை முடிந்துவிடும். இங்கிருப்பது போல் காசு இருக்கிறது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் வழக்கு நடத்தும் பஜனை எல்லாம் கிடையாது.\nமத்திய சட்டமீறல் குற்றங்களையும் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துபோக முடியாது. ஏதேனும் மிகப்பெரும் சட்ட சிக்கல் என்றால் மட்டும் தான் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கும்.\nஅமெரிக்க நீதிமன்றங்கள் பெரும்பாலும் என்பாங்க் (en banc) என சொல்லப்படும் முறையில் முழு நீதிமன்றமும் அமர்விலே அமர்ந்து விசாரிக்கும். மொத்தம் 9 நீதிபதிகள் என்றால் 9 நீதிபதிகளும் அமர்ந்து வாதங்களைக் கேட்பார்கள். இங்கிருப்பது போல் இரண்டு நீதிபதி அமர்வு, மூன்று நீதிபதி அமர்வு என்பதெல்லாம் கிடையாது.\nகூடவே குற்றவாளிகளை முன்கொணர்வது, சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றவைகளுக்கு தனி போலீஸ் அமைப்பே இருக்கும். அதற்கு பெயர் யு.எஸ். மார்ஷல்ஸ் (US Marshals). போலீஸே எல்லாம் செய்வது கிடையாது. இங்கிருப்பது போல் பிடியாணை இருக்கிறது ஏன் கைது செய்யவில்லை எனும் காமெடிகள் எல்லாம் அங்கே நடக்காது.\nஅப்படியானால் வழக்கை நடத்துவது யார் நீதித்துறை எனும் அமைப்பு தான் எல்லா வழக்குகளையும் நடத்தும்.\nஇங்கிருப்பது போல் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிப்பார்கள். அரசு வக்கீல் வாதாட மட்டும் வருவார் என்ற நிலை அங்கே கிடையாது. நீதித்துறையின் கீழ் தான் போலீஸும் மற்றைய துறைகளும் மாநில, மத்திய அளவிலே இயங்கும்.\nநீதித்துறைக்கு தலைவராக ஒரு வக்கீல் இருப்பார். மாநில அளவில் அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். மத்திய அளவில் ‘செனட்’டால் விசாரிக்கப்பட்டு அதிபரால் நியமிக்கப்படுவார். அவர் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவதில் இருந்து குற்றங்களை குறைப்பது வரைக்குமான அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு.\nஇங்கே சிபிஐ என இருப்பது போல் அங்கே எஃப் பி ஐ உண்டு. என்ன வித்தியாசம் என்றால் மத்திய சட்டங்களுக்கு உட்பட்ட என்ன குற்றம் என்றாலும் எஃப் பி ஐ தானாக முன்வந்து விசாரிக்கும். தானாகவே குற்றவாளிகளை தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிற்க வைத்து தண்டனை பெற்றுத்தருவார்கள். நீதித்துறையும் தானாவே முன்வந்து குற்றங்களை விசாரிக்கும்.\nஇங்கு போல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என போராடும் அவசியமோ, யாரேனும் புகார் கொடுத்தால் தான் போலீஸோ சிபிஐயோ விசாரிக்கும் என்ற காமெடிகளோ இல்லை. அதுவும் இங்கு போல் வழக்கை யார் நடத்துவது என்ற இழுபறி எல்லாமும் கிடையாது.\nமாநில அட்டர்னி அல்லது மத்திய அட்டர்னி தான் அதற்கு பொறுப்பு. அவருடைய தேர்தல் வெற்றியோ அல்லது அவருடைய கட்சியின் வெற்றியோ எந்தளவுக்கு குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்பதை பொறுத்துத்தான்.\nஎப்படி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருக்கிறதோ அது போல் நகரங்கள், கிராமங்களுக்கும் அதிக அதிகாரம் உண்டு. நகர மேயர்களுக்கு கீழேதான் அந்த நகரத்தின் காவல் படை இருக்கும். மேயருக்குத்தான் நகரத்திலே இருக்கும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரமும் இருக்கும்.\nகாவல் படையே மேயரின் கையில் இருப்பதால் குற்றங்கள் அதிகரித்தால் மேயரும��� நகரத்தின் அட்டர்னியும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.\n யாருமே பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்பது சட்டத்திலேயே இருக்கிறது. இவரிவருக்கு இன்னின்ன வேலைகள் என்பதை வெளிப்படையாக வைத்து அவரவர் அந்த வேலைகளை செய்தே ஆகவேண்டும் என வைத்திருக்கிறார்கள்.\nஒரு சட்ட மீறல் நடக்கிறது என்றால் அதாவது ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களை பொய் சொல்லி ஏமாற்றுகிறது என்றால், உடனே அமெரிக்க மத்திய வியாபார கமிஷன் நடவடிக்கை எடுக்கும். வாடிக்கையாளர் வந்து புகார் தருகிறாரா போலீஸ் விசாரிக்கிறதா என்பது இல்லாமல் அவர்களாகவே தானாகவே முன்வந்து நீதிமன்றத்திலே அந்த கம்பெனி மேல் வழக்கு தொடுப்பார்கள். இதையும் இங்கே இருப்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்.\nமைக்ரோசாப்ட் கம்பெனி மேல் அமெரிக்க அரசு தொடுத்த “வாடிக்கையாளர்களை ஏமாற்றிய வழக்கு” என்பது மிகவும் பிரபலமான ஒன்று. அது போல் ஏகப்பட்ட வழக்குகளை அமெரிக்க அரசே தொடுத்து நிறுவனங்களை தண்டித்து உள்ளது.\nமத்திய அல்லது மாநில அட்டர்னிகள் தானாகவே முன்வந்து வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத்தருவார்கள். அப்படி செய்யும் நபர்கள் பின்னால் மாநில கவர்னர்கள் ஆகவோ அல்லது மத்திய பதவிக்கோ தேர்தலில் வெற்றி பெற்று உயர்வார்கள்.\nஇந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோபர்கடேவை கைது செய்ய உத்தரவிட்ட பீரித் பாரா என்பவரை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பீரித் பாரா ஒரு மாவட்ட அளவிலான அட்டர்னி. அவர் அமெரிக்க பங்கு சந்தையிலே ஏமாற்றிக்கொண்டிருந்த பல முதலைகளை கைது செய்து உள்ளே வைத்தவர். பல நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பிலே பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வரை அபராதம் விதித்து அதை கட்ட வைத்தவர்.\nஇது மக்கள், நிறுவனங்கள் என்றில்லாமல் நீதிபதிகளுக்கும் உண்டு. நீதிபதியைக் கண்காணித்து விசாரிப்பது, கவர்னர் போன்றவர்களை விசாரிப்பது ஆகியவற்றையும் நீதித்துறை செய்யும். மாநில நீதிபதிகளை மாநில அளவிலான சென்ட் சபையும் மத்தியிலே மத்திய செனட் சபையும் நீதிபதிகளின் மீதிருக்கும் குற்றங்களை விசாரித்து பதவிநீக்கம் செய்யும்.\nஇதையும் இங்கிருக்கும் முறைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.\nஅரசு வக்கீல் கேஸ் போட்டா ஆஜர் மட்டும் தான் ஆவார். கேஸ் ஜெயிச்சா என்ன தோத்தா என்ன குற்றவாளிக்கு தண்டனை கிடைச்சா என்ன கிடைக்காட்டி என்ன\nபோலீஸ் கேஸ் போடும். வழக்கு விசாரணைக்கு வர்றதுக்குள்ளேயே போட்ட அதிகாரி ரிட்டையர்ட் ஆயிருப்பாரு இல்லாட்டி புரோமோஷன் வாங்கி போயிருப்பாரு.\n அவருக்கும் வழக்கை நடத்தினா என்ன நடத்தாட்டி என்ன ஏன் நடத்தலேன்னு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டும் தான் கேக்கமுடியும். மக்களோ மக்களின் பிரதிநிதிகளோ கேக்கவே முடியாது.\nஏதாச்சும் பிரச்சினைன்னா மக்கள் தான் கேஸ் போட்டு நாயா பேயா அலைஞ்சு வழக்கை நடத்தணும். உதாரணமாக, ஐஐபிஎம் (IIPM) என கல்வி நிறுவனம் வைத்து மக்களை ஏமாற்றி வந்த அரிந்தம் சவுதிரியை கேஸ் போட்டு மூடவைத்தது ஒரு பத்திரிக்கையாளர் தான். அவர் மீது இந்த ஐஐபிஎம் ஆட்கள் வடகிழக்கு மாநிலங்களிலே வழக்கு போட்டு இழுத்தடித்தார்கள். மிகுந்த பொருள் செலவும் நேரவிரயத்திற்கும் பின்பே வழக்கிலே வெற்றி பெற்றார் அந்த பத்திரிக்கையாளர். குஷ்பு மேலும் தமிழ்நாடு முழுக்க கேஸ் போட்டார்களே\nஇந்த மாதிரி காமெடிகள் எல்லாம் அங்கே நடக்காது.\nஅதற்கு என அமெரிக்க முறை முழுக்க உயர்ந்தது என சொல்லவரவில்லை. அங்கேயும் ஒரு நகரத்தில் இருக்கும் எல்லோர் மீதும் சாலைவிதிமீறல் குற்றங்கள் இருப்பது போன்ற வேடிக்கைகளும் உண்டு. சாலைவிதிமீறல்களை பணம் பறிக்கும் உத்தியாக கையாள்வதும் உண்டு. காவல்துறை அதீதமாக நடந்து வேண்டுமென்றே மக்களை சில சமயங்களில் சுட்டுக் கொல்வதும் உண்டு.\nஆனால் அப்படி விதிமீறல்கள், குற்றங்கள் நடக்கும்போது அவை விவாதிக்கப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு மாற்றப்படுகின்றன.\nநீதிபதிகளும் அட்டர்னிகளும் தேர்தலில் நின்று மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். என்ன நடந்தால் என்ன எனக்கு சம்பளம் வருகிறது என யாரும் இருக்கமுடியாது.\nஎனவே இந்திய நீதிமன்றங்களிலே நீதிவேண்டும் என்றால் அதிக நீதிபதிகளோ, தனி/விரைவு நீதிமன்றங்களோ மட்டும் தீர்வு அல்ல. காவல் துறையிலும் வழக்கு நடத்தப்படும் முறையிலும் மாற்றங்கள் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் தெளிவாக பொறுப்பாளிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் வேலை செய்யாவிடில் பொறுப்பாக்கப் படவேண்டும்.\nஇப்படி உருப்படியாக சட்டங்கள், நிறுவனங்கள், விதிமுறைகள் என்றெல்லாம் வைக்காமல் நம்முடைய ஆட்கள் என்ன சொல்லுகிறார்கள் வேறென்ன சொல்வார்கள் – இங்கே இந்துக்கள் இருப்பதால் தான் இப்���டி இருக்கிறது, இந்து மதமும் சாதியும்தான் இதற்கெல்லாம் காரணம் என்றெல்லாம் ஒரே இழவெடுத்த பல்லவியை ஓயாமல் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.\n(ராஜசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: அமெரிக்க அரசியல் அமைப்பு, அமெரிக்க சட்டங்கள், அமெரிக்க வாழ்க்கை, உச்ச நீதிமன்றம், குற்றங்கள், நீதித்துறை, நீதித்துறை சீர்திருத்தம், நீதித்துறை செயல்பாடு, நீதிபதிகள், நீதிமன்றத் தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பொருளாதார குற்றங்கள், வழக்கறிஞர், வழக்கு, வழக்கு விசாரணை, வழக்குகள்\n4 மறுமொழிகள் அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்\nஇப்போது இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் முழுவதும் இந்துக்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது. சுதந்திரத்திர்ற்கு முன் பிரிடிஷ் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரத்திர்ற்கு பிறகு இந்திய ஆட்சியாளர்கள்/அதிகாரிகள்/ அரசியல்வாதிகள் ஆகியோர் தங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து தப்புவதற்கு ஏற்றாற்போல் சில மாற்றங்கள் கொண்டுவந்தார்கள் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். இங்கு சட்டம் இயற்றுபவர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மற்றும் நீதிபதிகளும் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் அதிலிருந்து தப்பலாம். ஒரு ஏழை அநியாயமாக தண்டிக்கப்படவும் செய்யலாம். இந்த மாற்றங்களும் ஐரோப்பிய நாகரீகத்திற்கு அடிமையாகி பிரிட்ஷாருக்கு அன்னியோன்னியமாக இருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டதே. சுதந்திரத்திற்கு பிறகு உண்மையான ஹிந்துக்களால் ஹிந்துக்களின் பாரம்பர்ய முறையை அனுசரித்து சட்டங்கள் இயற்றபட்டிருந்தால் இன்றைய போலி “சமய சார்பற்ற” துர்நாற்றம் வீசும் அரசியலும், சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பேரால் மக்கள் சமூகத்தில் பிளவு உண்டாக்கி குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் வழி வகுத்து அதிலே சுகம் காணும் சுரண்டல் அரசு இருந்திருக்காது. அமெரிக்காவின் நிர்வாகத்தைவிட மேன்மையான நிர்வாகம் ஏற்பட்டிருக்கும். இந்துக்களை குறைகூறியே வயிர் வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு இது கசக்கும்.\nநல்ல , தரமான கட்டுரை;சிறப்பான உள்ளடக்கம்; தெளிவான விளக்கங்கள்\nநம்முடைய நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். ஒரு கேசுக்கு வைத வாங்கியே வருடக் கணக்கில் இழுத்தடிப்பார���கள்.இது பல்லாண்டு காலமாகவே, நன்கு அறிந்த ஒன்று. இதற்கு தீர்வே கிடையாதா உலகப் பிரசித்தி பெற்ற சட்ட மேதாவிகள் இங்கு உண்டு. சட்டக் கமிஷன் என்றொரு காமெடி அமைப்பும் உண்டு. எல்லோரும் ஒட்டு மொத்தமாக ‘இவ்வளவு கேசுகள் தேங்கிக் கிடக்கின்றன, ,தாமதமான நீதி, நீதி மறுப்புக்குச் சாம்’, என்றெல்லாம் வாய் கிழிய 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆவேசமாக கத்துகிறார்கள் உலகப் பிரசித்தி பெற்ற சட்ட மேதாவிகள் இங்கு உண்டு. சட்டக் கமிஷன் என்றொரு காமெடி அமைப்பும் உண்டு. எல்லோரும் ஒட்டு மொத்தமாக ‘இவ்வளவு கேசுகள் தேங்கிக் கிடக்கின்றன, ,தாமதமான நீதி, நீதி மறுப்புக்குச் சாம்’, என்றெல்லாம் வாய் கிழிய 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆவேசமாக கத்துகிறார்கள் ஆனால், இன்று வரை ஒரு அடி கூட முன்னேறவில்லை. மாறாக, வழக்குகள் பெருகி, நீ…..ண்டு கொண்டே போகின்றன. கோடிக் கணக்கில் சுருட்டியவர்கள், வாழ்க்கையை இன்னும் நராகவே அனுபவித்துக் கொண்டு, நம் போன்ற பாமர மக்களைப் பார்த்து கேலிச் சிரிப்பு செய்கிறார்கள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nஎழுமின் விழிமின் – 14\nசரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு\nசென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nமணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]\nபாரதி மரபும்,திரிபும் – 6\n[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)\nபாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1%202668", "date_download": "2020-08-10T06:12:08Z", "digest": "sha1:G5F4PEAM747VABEKYGKQXIW5HB7N2EG6", "length": 4573, "nlines": 119, "source_domain": "marinabooks.com", "title": "வழி மாறிய விழிகள் Vazhi Mariya Vizhigal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபோராட்டத்தில் ஒரு புள்ளி மான்\nமூன்றாவது விழியின் இரண்டாவது பார்வை\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-kia-seltos+cars+in+hyderabad", "date_download": "2020-08-10T05:49:20Z", "digest": "sha1:7SY3DM44EFHFQOQQ6KVE2C75L5BMBNG7", "length": 10747, "nlines": 335, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in Hyderabad - 999 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம��ஜி Motor\n2017 மாருதி ஸ்விப்ட் VDI தேர்விற்குரியது\n2015 மாருதி ஸ்விப்ட் Dzire Vdi BSIV\n2017 மாருதி பாலினோ ஆல்பா டீசல்\n2009 மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 320 CDI L\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ லக்ஹ\n2018 மாருதி ஸ்விப்ட் Dzire LDI\n2009 செவ்ரோலேட் கேப்டிவா LTZ VCDi\n2012 மாருதி எர்டிகா 1.5 VDI\n2016 போர்டு இண்டோவர் 3.2 டைட்டானியம் AT 4x4\n2007 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 280 CDI\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ்\n2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2WD AT BSIV\n2013 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2016 மாருதி ஸ்விப்ட் Dzire AMT ZDI\n2015 மாருதி ஸ்விப்ட் Dzire Vdi BSIV\nக்யா Seltosமாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் elite ஐ20 மாருதி பாலினோஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Thivagaren", "date_download": "2020-08-10T07:08:49Z", "digest": "sha1:DVKWT4RS7D5LITCZE3SRGV5H33OXIGDD", "length": 14131, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Thivagaren - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயனர் சிறப்புப்பக்கம் கட்டுரைகள் பாராட்டுக்கள் படங்கள் விக்கிக்குறிப்பு ◄விக்கி► Me @ Enwiki Me @ Commons\nThivagaren: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇலங்கை யாழ்ப்பாணத்து கரவெட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டவர். சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள், பாகீரதி அம்மாளின் மூத்த புத்திரனாக இவர் 1972.01.24 ஆம் திகதியன்று பிறந்தவர்.\nஇவர் தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டியிலுள்ள யா/. திரு இருதயக்கல்லூரி, யா/ மாணிக்கவாசகர் வித்யாலயத்திலும் அதன்பின் யா/ ஹாட்லி கல்லூரியிலும் கல்வி கற்றவர்.\nஇளைஞரான இவர் புத்தாக்க முயற்சியில் ஈடுபாடுடையவர். இவர் தற்போது கொழும்பில் சுயாதீன கணனி தொழிநுட்பவியலாளராகவும், புத்தக வடிவமைப்பாளராகவும் இயங்குகிறார். அத்துடன் முதன்முதலில் இலங்கையில் சமஸ்கிருத கிரந்த எழுத்துருக்களை உருவாக்கத்தில் காலஞ்சென்ற திரு ஹரிஹரசர்மா, திரு ஸ்கந்ததாஸ சர்மா இருவருடனும் பங்குபற்றியுள்ளார். அத்துடன் அநேக கிர���்த லிபி நூல்களை அச்சிடுவதிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.\nஇவரைப்பற்றி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா பின்வருமாறு கூறுகிறார்\nமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக அச்செழுத்தைக் கொண்டே மல்லிகையை அச்சுக் கோர்த்து மாதா மாதம் வெளியிட்டு வந்தேன். பின்னர் நிலம் பெயர்ந்து, கொழும்பிலேயே வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.\nஅச்சுக் கலை அபார வளர்ச்சி கண்டுள்ள சூழ்நிலையில் மல்லிகையையும் கணினி மயப்படுத்தி வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்ட காலத்திலேயே நண்பர் எஸ்.திவாகரன் எனக்கு அறிமுகமானார்.\nஅபாரமான திறமைசாலி. நவீன அச்சகச் சாதனங்களை மல்லிகை பாவிக்க வேண்டும் என ஆரம்பகாலத்திலேயே எனக்கு அறிவுறுத்தியதுடன் அதைச் செயற்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிப்பவர் இவர்.\nஇலக்கிய ஆர்வமும் கலைப் பிரக்ஞையும் கைவரப் பெற்ற இவரது ஆளுமையின் வெளிப்பாடகவே மலர்ந்தவைதான், பல மல்லிகை மலர்கள். பல மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்.\nகலை இலக்கியப் பாரம்பரியம் கொண்ட இவர், தொழிலாக இல்லாமல், கலைத்துவ உணர்ச்சிக்குட்பட்டே மல்லிகையின் வளர்ச்சிக்குப் பல்வகைகளிலும் உதவி செய்து வந்துள்ளார்.\nகணினி தொழில் நுட்பத் துறையில் கொழும்பில் இயங்கி வரும் நிபுணத்துவம் மிக்கவர்களில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.\nமிக மிக அடக்கமாக வாழும் இவரிடம் அபார திறமைகள் அடங்கிப் போயுள்ளதை இவருடன் நெருங்கிப் பழகியவர்களே சட்டெனப் புரிந்துகொள்வார்கள்.\nஉலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான் \nஇப்பயனர் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருப்பதையே விரும்புகிறார்.\nஇந்தப் பயனரின் நேர வலயம் ஒ. ப. நே. +5.30.\nஇப்பயனர் சைவ சமயி ஆவார்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள், 8 மாதங்கள், 26 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் முழுமையான விக்கி கணக்கினைக் கொண்டுள்ளார். Thivagarenஇன் பிரதான கணக்கு Wikipedia (தமிழ்).\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவர். (உறுதிப்படுத்த)\nஇப்பயனர் விக்கிப்பீடியா பங்களிப்பின் பெறுமதி பயனர் தொகுப்பு எண்ணிக்கை அல்ல எனக் கருதுகிறார்.\nஇப்பயனர் விக்கிப்பீடியாவில் ஆயிரக் கணக்கில் குறுங்கட்டுரைகள் உருவாக்குவது பெறுமதி இல்லை ��னக் கருதுகிறார்.\nகணினி வன்பொருள் வல்லுனர், தகவல் தொழில்நுட்பம், பதிப்புப் பணி, எழுத்துப் பணி.\nஉளவியல், மெய்யியல், சமூகவியல், இறையியல்\nஎச்சரிக்கை: இயல்புநிலை வரிசைப்படுத்து விசை S. Thivagaren \" முன்னால் இயல்புநிலை வரிசைப்படுத்து விசை \"Thivagaren\" ஐ மீறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2020/07/05/illegal-transfer-of-officer-for-12000-crore-project-mk-stalin-slams-minister-velumani", "date_download": "2020-08-10T05:56:47Z", "digest": "sha1:Q6XC7CRENQVFLGRQKERIG6YRY3UT4I7T", "length": 15880, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Illegal transfer of officer for 12000 crore project mk Stalin slams minister velumani", "raw_content": "\n\"ரூ12000 கோடி திட்டத்தில் கண் வைத்த அமைச்சர்; சாதகமான அதிகாரியை நியமித்து விதிமீறல்\" - மு.க.ஸ்டாலின்\n12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் திரு நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nதமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் “ஸ்மார் சிட்டி” உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் திரு நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு - சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் “டம்மி” பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.\nஅமைச்சர் திரு வேலுமணியின் உள்ளாட்சித்துறையில் அவருக்கு வேண்டாத அதிகாரிகள்- ஊழலுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் மற்றும் இதர அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல, வாடிக்கையாக நடைபெற்று வருவதுதான் என்றாலும் - இந்த சட்டவிரோதப் “பணி மாறுதல்” நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் 121 நகராட்சிகளிலும், 15 மாநகராட்சிகளிலும் நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் “முத்தாய்ப்பாக” அமைந்திருக்கிறது.\nநடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமித்துள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு வேலுமணி. “நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக��கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது” என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளன. இந்த விதியை மீறி – புகழேந்தியை கொண்டு வந்தது ஏன்\n\"ரூ6600 கோடி கொடுத்தோம் என்கிறார் நிர்மலா - தமிழக அதிகாரிகள் மறுக்கின்றனர்: எது உண்மை\nசென்னை மாநகராட்சியில் பணியாற்றிய புகழேந்தி 30.6.2016 அன்றே ஓய்வு பெற்றவர். அவர் “தலைமைப் பொறியாளராக” ப்பணியாற்றி, ஓய்வு பெற இருந்த நேரத்தில், “பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும்” என்றும், “தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில் முதன்மை தலைமைப் பொறியாளராக தரம் உயர்த்தி வழங்க வேண்டும்” என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் 21.6.2016 அன்று “அவசரக் கடிதம்” எழுதினார்.\nஅதிலிருந்து 9 நாட்களில் 30.6.2020 அன்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோரியபடியே புகழேந்திக்கு பணி நீட்டிப்பும், முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியும் “ஜாக்பாட்” போல் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு அதே பதவியில் பணி நீட்டிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் பணி நீட்டிப்பும் வழங்கி - அவருக்கு உயர் பதவியும் வழங்கிய “அதிசயம்” புகழேந்திக்காகவே உள்ளாட்சித்துறை அமைச்சரால் அரங்கேற்றப்பட்டது.\nஇந்த தரம் உயர்த்தப்பட்ட பதவியில் ஒரு முறை அல்ல- இரு முறை தலா “இரு வருடங்கள்” அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் சென்னை மாநகராட்சியிலிருந்து “நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்” தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் புகழேந்தி. முதலில் புகழேந்திக்கு பணி நீட்டிப்புக் கோரும் போது “5000 கோடி ரூபாய்க்கு” மேற்பட்ட பணிகளைக் கவனித்து வருகிறார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதி- அந்த பணி நீட்டிப்பை உள்ளாட்சித் துறை அமைச்சர் வழங்கினார். மூன்றரை வருடங்களுக்கு மேல் அப்பணிகளை அமைச்சர் விரும்பியவாறு, அவருக்கு நிறைவளித்திடும் வகையில், “நேர்த்தியாக()” ச்செய்து விட்டு, இப்போது “12 ஆயிரம் கோடி ரூபாய்” திட்டத்தை கண்காணித்து வரும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்”.\nஇந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த “டிரான்ஸ்பர்” ஊழல் கொடிகட்டிப் பறக்க, தனக்குத் தானே உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைத்துக் கொண்ட “பாதுகாப்புக் கவசமாகவே” தெரிகிறது. அது இன்னும் 11 மாதங்கள்தான் என்பது வேறு விஷயம். அதன் பிறகு ஒவ்வொரு உள்ளாட்சித்துறை டெண்டரிலும் நடைபெற்ற ஊழல்களுக்கு திரு வேலுமணி சட்டத்தின் முன் பதில் சொல்லியே தீர வேண்டும்\nஇதுவரை சென்னை மாநகராட்சியிலும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழும் நடைபெறும்/ நடைபெற்றுள்ள ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 17000 கோடி ரூபாய்த் திட்டங்களில் பல திட்டங்கள், மத்திய அரசு தரும் நிதியுதவியின் கீழ் நடைபெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு திரும்பத் திரும்ப “பணி நீட்டிப்பு” வழங்கி ஒரு தலைமைப் பொறியாளரை- குறிப்பாக புகழேந்தியையே நியமித்துக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன\nதமிழ்நாடு முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் டெண்டர் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி- அங்கு “தர நிர்ணய தலைமைப் பொறியாளர்” பதவியில் டம்மியாக அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன 17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா- அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா 17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா- அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா அனைத்துமே புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டியவை\n“எந்த விசாரணைக்கும் தயார்” என்று அடிக்கடி பேட்டியளித்து வரும் முதலமைச்சர் திரு பழனிச்சாமி- இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் குறித்தும்- நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனங்கள் ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.\nஒருவேளை முதலமைச்சர் திரு பழனிச்சாமி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயங்கினால்- இத்திட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால்- பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரியை வைத்து இந்த முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\n\"மின் கட்டணத்தில் பகல் கொள்ளை - அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா\" - செந்தில் பாலாஜி\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..\n“செல்போன் சார்ஜரி��் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_614.html", "date_download": "2020-08-10T04:24:10Z", "digest": "sha1:EPD6I7Z4S7ER642M67EW5BUBQ3ZJ3ET3", "length": 14978, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்: ஐ.தே.கவுடன் கோட்டா தரப்பு டீல் – வெளியானது முக்கிய தகவல் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்: ஐ.தே.கவுடன் கோட்டா தரப்பு டீல் – வெளியானது முக்கிய தகவல்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவு அறிவிக்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்த முயற்சி ஆரம்பமாகிவிட்டதாக கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது.\nஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து கோட்டாபய ராஜபக்ஷ சிந்தித்து வருகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தை 2020 பெப்ரவரியில் கலைக்கலாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருதுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்கவை ப��ரதமராக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.\nஇதற்கான வாய்ப்புகள் இன்னமும் வெகுதொலைவில் உள்ள போதிலும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமருக்கும் இடையிலான புரிந்துணர்வு அதிகரித்து வருவதாகவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.\nகோட்டாபய ராஜபக்ஷவுவின் ஜனாதிபதி கனவுகளிற்கு பிரதமரும் திலக் மாரப்பன சாகல ரத்நாயக்கவும் சிறந்த முறையில் உதவி வருகின்றனர் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசீரற்ற காலநிலையிலும் மலையகத்தில் 75வீத வாக்குப்பதிவு\nநுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதாக எமது பிர...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nபிரதமர் மஹிந்தவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி\nஇதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரத பிரதமர்...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2020-08-10T05:28:20Z", "digest": "sha1:BF6OPUMCLO5ZD62D4OXWOVI2FXEBAPXW", "length": 6408, "nlines": 155, "source_domain": "ithutamil.com", "title": "இஞ்சி இடுப்பழகி – படக்குழுவினர் | இது தமிழ் இஞ்சி இடுப்பழகி – படக்குழுவினர் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இஞ்சி இடுப்பழகி – படக்குழுவினர்\nஇஞ்சி இடுப்பழகி – படக்குழுவினர்\n>> தயாரிப்பு நிறுவனம் – பி.வி.பி. சினிமா\n>> தயாரிப்பாளர் – பரம் V.பொட்லூரி\n>> இயக்கம் – K.S.பிரகாஷ் ராவ்\n>> ஒளிப்பதிவு – நிரவ் ஷா\n>> இசை – மரகத மணி\n>> கலை – ஆனந்த் சாய்\n>> படத்தொகுப்பு – ப்ரவின் புடி & ரூபன்\n>> உடைகள் – T.பிரஷாந்தி\n>> பாடல் – மதன் கார்க்கி\n>> வசனம் – R.பாலாஜி & R.S.பிரசன்னா\n>> நடனம் – ராஜு சுந்தரம், பிருந்தா & ஃபிரோஸ் கான்\n>> டிசைன்ஸ் – தண்டோரா\n>> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா\nTAGInji Iduppazhaki இஞ்சி இடுப்பழகி\nPrevious Postஅழகு, பெண்மை, பாரம்பரியம் Next Postஇஞ்சி இடுப்பழகி இசை வெளியீட்டு விழா படங்கள்\nஇஞ்சி இடுப்பழகி இசை வெளியீட்டு விழா படங்கள்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08/10283-2019-09-28-15-10-49", "date_download": "2020-08-10T04:49:55Z", "digest": "sha1:7JGXUATOOAOT6QWUEOQL3G76TLQF5NKL", "length": 14265, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "மஞ்சள் கடலில் ராணுவப் பயிற்சி - அமெரிக்காவிற்கு சீனா பதிலடி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nஈழம் - ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு - 3\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nதிராவிட ஆய்வாளர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டாள்”\nஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nதமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (4)\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதே��ப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 06 ஆகஸ்ட் 2010\nமஞ்சள் கடலில் ராணுவப் பயிற்சி - அமெரிக்காவிற்கு சீனா பதிலடி\nவியட்நாம் போரில் பெரும் சரிவைச் சந்தித்த அமெரிக்கா, அந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த போராடி வருகிறது. சீனாவின் ஆதரவுடன் வேகமாக வளரும் வடகொரியாவின் வளர்ச்சி அமெரிக்காவின் கண்களை உறுத்திய வண்ணம் உள்ளது. வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது என அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அமெரிக்காவின் எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டது.\nபொருளாதாரத் தடை உள்ளிட்ட அமெரிக்காவின் மிரட்டல்கள் வியட்நாம் விஷயத்திலும் பயனில்லாமல் போயின. இதனால் வெறுப்பின் உச்சத்திற்குச் சென்ற அமெரிக்கா, தன்னுடைய ஆதரவு நாடான தென் கொரியா மூலமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இந்த ராணுவப் பயிற்சி கடந்த புதன்கிழமையன்று நிறைவு பெற்றது.\nஅமெரிக்காவின் ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும் மஞ்சள் கடலில் ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது. இனான் ராணுவத் தலைமைக் கவுன்சிலின் பயிற்சி மையத்தைச் சேர்ந்த அதிரடிப் படையினர் மற்றும் ராணுவத்தினர் பயிற்சியை மேற்கொண்டனர்.\nஷாண்டாங் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரம் அருகில் பிரம்மாண்டமான பயிற்சி மேற்கொண்டதாக சீனாவின் இன்குவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், சீனாவின் நாஞ்சின் ராணுவத் தலைமையகம் புதிதாக நீண்ட தூர ஏவுகணை ஒன்றை மஞ்சள் கடலை நோக்கி செலுத்தி சோதனை செய்துள்ளது. சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மேற்கண்ட செய்திகள் அமெரிக்காவின் எரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அன���ப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_13.html", "date_download": "2020-08-10T05:26:10Z", "digest": "sha1:Q37E4ITEYIQ6LOIQJMFW3PIZNV57NX6G", "length": 6145, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ராஜீவ் காந்தி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்குகின்றது சி.பி.ஐ!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nராஜீவ் காந்தி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்குகின்றது சி.பி.ஐ\nபதிந்தவர்: தம்பியன் 11 August 2017\nஇந்திய அரசியலை பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரணைச் செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.\n1986 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் இருந்து 1437 கோடிகளுக்கு கொள்வனவு செய்யப்பட்ட போபர்ஸ் பீரங்கிகள் விவகாரத்தில் ஊழல் இடம் பெற்றுள்ளதாகவும், ராஜீவ் குடும்பத்திற்கு நெருக்கமான ஒட்டாவியோ குவாத்ரோச்சி என்பவர் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.\nஎனினும் 1993 ஆம் ஆண்டு குவாத்ரோச்சி இந்தியாவை விட்டு தப்பிசென்ற பின்னர் அவர் சி.பி.ஐ விசாரணைகளுக்கு ஆஜராகாமல் 2013ஆம் ஆண்டு மரணமடைந்தார்.\nமேலும், குறித்த ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த தொழிலதிபர்களான இந்துஜா சகோதரரகள் 2005ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் முடங்கிப் போயிருந்த குறித்த ஊழல் வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மீண்டும் விசாரணை செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.\n0 Responses to ராஜீவ் காந்தி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்குகின்றது சி.பி.ஐ\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலை���ரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ராஜீவ் காந்தி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்குகின்றது சி.பி.ஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/10/23/99/Infosys-shares-crash-investors-lose-53,000-crore", "date_download": "2020-08-10T05:08:54Z", "digest": "sha1:AUSQT53XWOOSEJRLYHB7THQYOSBY3ZIT", "length": 8682, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இன்போசிஸ் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 10 ஆக 2020\nஇன்போசிஸ் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு\nஇன்போசிஸ் நிகர லாபத்தை உயர்த்திக் காட்ட தலைமை அதிகாரிகள் செய்த மோசடிகள் தொடர்பான ‘விசில்பிளோவர்’ புகாரைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.\nஇந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை நிறுவனத்தில் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் செய்து இருப்பதாக நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இரு பக்க புகார் கடிதத்தை பெங்களூருவிலுள்ள நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ‘விசில்ஃப்ளோவர் பாதுகாப்புத் திட்டத்திற்கு’ கடிதம் எழுதப்பட்டது. அதன் பின்னர் தான் இந்த முறைகேடுகள் வெளிவரத் துவங்கியிருக்கிறது.\nஇந்நிலையில், நேற்று(அக்டோபர் 22) இந்நிறுவனத்தின் பங்குகள் விலை 16.21 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது. இது மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கின் விலை, 16.21 சதவீதம் சரிந்து, 643.30 ரூபாயாக ��ுறைந்தது. தேசிய பங்குச் சந்தையில், 16.65 சதவீதம் குறைந்து, ஒரு பங்கின் விலை, 640 ரூபாயாக நிலைபெற்றது.\nமதராசிகள் பேச்சைக் கேட்க வேண்டாம்\nஒரு பக்கம் முறைகேடுகள் தொடர்பான புகார் இன்போசிஸ் நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியான அடியாக விழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், மறுபக்கம் ஊழியர்களிடம் இனரீதியாக தலைமை அதிகாரிகள் பேசியதும் தற்போது விவாதமாகி வருகின்றது. சென்னையை சேர்ந்த இன்போசிஸ் இயக்குனர்களான டி சுந்தரம், டி என் பிரக்லாத் ஆகியோரை பற்றியும் சிஇஓ சலீல் மோசமாக பேசி உள்ளார் . அவர்கள் இருவரும் மதராசிகள், அவர்களின் பேச்சை எல்லாம் கேட்க வேண்டாம். அவர்கள் நிறைய விதிகள் சொல்வார்கள். எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.\nஇந்தப் புகார் குறித்து தெரிவித்துள்ள இன்போசிஸ் தலைவர் நந்தன் நீலகேனி, “எங்களுக்கு எந்த மின்னஞ்சல்களோ அல்லது குரல் பதிவுகளோ வழங்கப்படவில்லை என்றாலும், ஊழியர்களின் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்படும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்” எனக் கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், இன்போசிஸ் நிறுவனம், தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் மற்றும் சி.எஃப்.ஓ நிலஞ்சன் ராய் ஆகியோருக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பான உள் விசாரணைகளில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இன்போசிஸில் உள்ள தணிக்கைக் குழு இந்த விசாரணையை சட்ட நிறுவனமான சர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் & கோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.\nநந்தன் நீலகேனி நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விசாரணையில் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சி.எஃப்.ஓ இந்த விஷயத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.\nப்ளூம்பெர்க் புலனாய்வு ஆய்வாளர் அனுராக் ராணா கூறும் போது, “இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், குறிப்பாக ஐடி சேவை துறையில், நிறுவனத்தின் பிராண்டை கடுமையாக சேதப்படுத்தும். இது குறுகிய கால விற்பனையையும் பாதிக்கலாம், ஏனெனில் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களுக்காக பிற நிறுவனங்களைத் தேடலாம்” எனக் கூறியுள்ளார்.\nபுதன், 23 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/04/14/i-appeal-to-you-for-the-following-seven-things-pridehammer-modi/", "date_download": "2020-08-10T04:24:20Z", "digest": "sha1:CXIY2NLCJXG52I7DCXIDRXX6Q2BB3F6U", "length": 11773, "nlines": 140, "source_domain": "oredesam.in", "title": "நான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்- பிரிதமர் மோடி. - oredesam", "raw_content": "\nநான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்- பிரிதமர் மோடி.\nஉங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்டகவனம் செலுத்துங்கள். அவர்களைக் கொரோனோவைரஸ் நோயிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஊரடங்கின் லட்சுமணக் கோட்டையும், தனி நபர் விலகலையும் முற்றிலுமாகப் பின்பற்றுங்கள். தவறாமல், வீடுகளில் செய்யப்பட்ட முகக்கவசங்களை தயவு செய்து பயன்படுத்துங்கள்.\nஉங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். அவ்வப்போது, வெந்நீரை உட்கொள்ளுவதுடன், கொப்பளிக்கவும் செய்யவும்.\nகொரோனோ தொற்று பரவாமல் தடுக்க ,ஆரோக்கிய சேது கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவும். இதேபோல, இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மற்றவர்களை ஊக்குவிப்பு செய்யுங்கள்.\nஉங்களால் இயன்றவரையில், ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள். குறிப்பாக, அவர்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்.\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஉங்களது தொழில் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் மீது கருணை காட்டுங்கள். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்படி விட்டு விடாதீர்கள்.\nநமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகிய நாட்டின் கொரோனோ வீரர்கள் மீது அதிக மரியாதை செலுத்துங்கள்.\nநண்பர்களே, மே மாதம் 3-ம் தேதி வரை, ஊரடங்கு விதிமுறைகளை அதிகபட்ச உண்மை உணர்வுடன் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே தங்கி இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.\n“VayamRashtreJagrutyaa” என்ற முழக்கத்துடன் நாம் அனைவரும் நம் நாட்டை நித்திய விழிப்புணர்வு கொண்டதாக வைத்திருப்போம். இந்த சிந்தனையுடன் நான் எனது உரையை நிறைவு செய்கிறேன்.\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\nஇந்துக்களின் அடுத்தகட்ட போராட்டம் அயோத்தியுடன் சேர்ந்து காஷி மற்றும் மதுராவை மீட்டெடுக்க கோரிக்கை அதிகரித்து வருகிறது.\nபாலியல் வழக்கில் சிக்கும் கிறிஸ்துவ கல்லூரி.\n60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானதற்கு கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அலட்சியமே காரணம் \nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nஇந்தியா-சீனா போர் சூழல் ஏற்பட்டால் இரு நாடுகளின் சாதக பாதகங்கள்.\n1000 பேர் இறந்த ஜாலியின் வாலாபாக் கொலையைவிட மோசமான படுகொலை தெரியாமல் மறைத்தது யார்\nஎன்ன நடந்தாலும் டைட்டானிக் கப்பல் கேப்டன் போல் நிற்கின்றார் ராகுல் காந்தி..\nபேஸ்புக் இன்ஸ்டாகிராம் டெய்லிஹண்ட் உட்பட 89 செயலிகளுக்கு தடை\n8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு \nதிமுகவிற்கு செக் வைத்த அ.தி.மு.க புதிய கல்வி கொள்கை புரியாமல் தவிக்கும் திமுக\nஓவரா பேசி மாட்டி கொண்ட கனிமொழி தேர்தல் நாடகம் ஆரம்பம் என பா.ஜ.க கிண்டல்\nராமர் ஆலயத்திற்கு ஆதரவு தெரிவித்த… ஈரான் இஸ்லாமிய மதகுரு இமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/rx/price-in-gurgaon", "date_download": "2020-08-10T05:59:33Z", "digest": "sha1:PWTBXFRIXJWKJDTE35URP2R3OTSOMYZF", "length": 9741, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் ஆர்எக்ஸ் குர்கவுன் விலை: ஆர்எக்ஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேக்சஸ் ஆர்எக்ஸ்\nமுகப்புநி��ூ கார்கள்லேக்சஸ்ஆர்எக்ஸ்road price குர்கவுன் ஒன\nகுர்கவுன் சாலை விலைக்கு லேக்சஸ் ஆர்எக்ஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு குர்கவுன் : Rs.1,13,63,383*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேக்சஸ் ஆர்எக்ஸ் விலை குர்கவுன் ஆரம்பிப்பது Rs. 99.0 லட்சம் குறைந்த விலை மாடல் லேக்சஸ் ஆர்எக்ஸ் 450ஹல் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேக்சஸ் ஆர்எக்ஸ் 450ஹல் உடன் விலை Rs. 99.0 Lakh. உங்கள் அருகில் உள்ள லேக்சஸ் ஆர்எக்ஸ் ஷோரூம் குர்கவுன் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை குர்கவுன் Rs. 99.9 லட்சம் மற்றும் லேக்சஸ் ஆர்எக்ஸ் விலை குர்கவுன் தொடங்கி Rs. 99.0 லட்சம்.தொடங்கி\nஆர்எக்ஸ் 450ஹல் Rs. 1.13 சிஆர்*\nஆர்எக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகுர்கவுன் இல் ஜிஎல்எஸ் இன் விலை\nகுர்கவுன் இல் ஆர்எக்ஸ் இன் விலை\nகுர்கவுன் இல் எப் டைப் இன் விலை\nஎப் டைப் போட்டியாக ஆர்எக்ஸ்\nகுர்கவுன் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக ஆர்எக்ஸ்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nகுர்கவுன் இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக ஆர்எக்ஸ்\nகுர்கவுன் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆர்எக்ஸ் mileage ஐயும் காண்க\nலேக்சஸ் ஆர்எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆர்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆர்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆர்எக்ஸ் இன் விலை\nபுது டெல்லி Rs. 1.13 சிஆர்\nமும்பை Rs. 1.16 சிஆர்\nபெங்களூர் Rs. 1.23 சிஆர்\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/4MLyFn.html", "date_download": "2020-08-10T04:54:05Z", "digest": "sha1:OANLEUQG7TDZSX2Z2PZDDX6NEKC5YYZH", "length": 3707, "nlines": 38, "source_domain": "unmaiseithigal.page", "title": "கொரோனாவை குறைக்க நடவடிக்கை - Unmai seithigal", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படு��் என, கிருஷ்ணகிரியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nதமிழக பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த திரையுலகினருக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரதி ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\nஇதில் கட்சியின் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டள்ளார். இயக்குனர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் கலாச்சார பிரவு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநடிகர் ராதா ரவி, நடிகர் விஜய்குமார், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினராகி உள்ளனர். ஒரே நேரத்தில் இத்தனை சினிமா பிரபலங்கள் கட்சி பதவி பெற்றிருப்பது இதுவே முதல் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/01/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-08-10T05:31:34Z", "digest": "sha1:CKFZNSRYGC6J7HDPPJFO54XKADVUOOPY", "length": 7486, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை: இந்தியா தொடர்ந்தும் முதலிடம், 6 ஆம் இடத்தில் இலங்கை", "raw_content": "\nடெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்தும் முதலிடம், 6 ஆம் இடத்தில் இலங்கை\nடெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்தும் முதலிடம், 6 ஆம் இடத்தில் இலங்கை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 125 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டது.\n112 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா இரண்டாமிடத்தில் உள்ளது.\nமூன்றாமிடத்தில் இருந்த நியூசிலாந்து நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதோடு ,106 புள்ளிகளோடு அவுஸ்திரேலியா மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇங்கிலாந்து ஐந்தாமிடத்திலும், இலங்கை அணி ஆறாமிடத்திலும் உள்ளன.\n75 புள்ளிகளோடு பங்களாதேஷ் 8 ஆம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், மேற்கிந்தியத்தீவுகள் 9 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மேற்கிந்தியத்தீவுகள் 9 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் மீட்பு\nதேர்தல் வெற்றிக்கு இந்தியா, அமெரிக்கா வாழ்த்து\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவாகும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில்\n2020 பொதுத் தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் மீட்பு\nதேர்தல் வெற்றிக்கு இந்தியா, அமெரிக்கா வாழ்த்து\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/02/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-08-10T05:20:51Z", "digest": "sha1:NTRLSACZUQI7CKPBJEAE2V3XFXZVDN7J", "length": 10249, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதி - சார்க் செயலாளர் நாயகம் சந்திப்பு - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதி – சார்க் செயலாளர் நாயகம் சந்திப்பு\nஜனாதிபதி – சார்க் செயலாளர் நாயகம் சந்திப்பு\nநேபாளத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் அம்ஜாட��� ஹூசைனை இன்று சந்தித்தார்.\nகாத்மண்டு நகரிலுள்ள சார்க் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nசார்க் அமைப்பிலுள்ள இலங்கை, பிரசித்தி பெற்றுள்ளதுடன், சார்க் அமைப்பின் இலக்குகளை அடைவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு அம்ஜெட் ஹூசைன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசார்க் வலய நாடுகளுக்கு இடையிலான நல்லறவை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nசார்க் அமைப்பின் செயலாளர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அலுவலக வளாகத்தில் மரக்கன்றொன்றையும் நாட்டியுள்ளார்\nஇதேவேளை, நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி, ஆனந்த விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரியை நேற்று சந்தித்தார்.\nஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் மகிழ்ச்சி வௌியிட்ட நேபாள ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் பொருளதார, அரசியல் மற்றும் கலாசார பிணைப்பை இதன்போது நினைவுகூர்ந்தார்.\nபிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துத் தெரிவித்த நேபாள ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nநேபாளத்தில், இலங்கை பௌத்த விகாரையின் அபிவிருத்திக்காக ஆரம்பிக்க லும்பினி அபிவிருத்தி செயற்குழுவினால் தயாரிக்கப்பட்ட முழுமையான அபிவிருத்தித் திட்ட வரைபை வெற்றிகரமாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார.\nஇதனையடுத்து, இரு நாடுகளினதும் அரச சேவையாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும், இளையோர் அபிவிருத்திக்குமான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.\nஇதேவேளை, ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினருக்காக விசேட இராப்போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nகாட்டு யானை மோதியதில் வடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் கைப்பற்றல்\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் மீட்பு\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/mohammad-amir-becomes-best-bowling-figures-in-an-innings-in-bpl-history-tamil/", "date_download": "2020-08-10T06:03:06Z", "digest": "sha1:U5QW55FJJOUWOKOHMROFOL5Q3HXTTPNT", "length": 7789, "nlines": 252, "source_domain": "www.thepapare.com", "title": "BPL வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மொஹமட் ஆமிர்", "raw_content": "\nHome Tamil BPL வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மொஹமட் ஆமிர்\nBPL வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மொஹமட் ஆமிர்\nபங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரின் நேற்றைய (13) ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி வீரர் மொஹமட் ஆமிர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் 8 வருடங்களுக்கு பின்னர் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 ………. பங்களா��ேஷ் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம்…\nபங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரின் நேற்றைய (13) ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி வீரர் மொஹமட் ஆமிர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் 8 வருடங்களுக்கு பின்னர் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 ………. பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம்…\nபும்ரா, பூனம் யாதவ்வுக்கு பிசிசிஐஇன் சிறந்த வீரர், வீராங்கனை விருது\nமீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ\nமீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா\nஐ.பி.எல் தொடருக்கு மேலும் சில நிபந்தனைகள்\nலங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட இர்பான் பதான் மறுப்பு\nCPL தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த மேற்கிந்திய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2008/12/", "date_download": "2020-08-10T04:47:47Z", "digest": "sha1:JFWOAAAO4BCZ5RKNK5HEASSSBKXJH3KN", "length": 10667, "nlines": 229, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: December 2008", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஉடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு....\nடிரெய்ன் பிடிக்க அவசர அவசரமாய் காலையில் வீட்டிலிருந்து கிளம்பினேன். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது திருப்பம் தாண்டி முக்கிய சாலையில் இணையும் நான்கு சாலையில் அவசரமாக திரும்பும் போது கவனித்தேன்.... சரியாக திருப்பத்தில் ஒரு இளைஞன் பைக்கில் குறுக்கே நின்று கொண்டிருப்பதை.... சட்டென என் கண்ணில் ஒரு துளி கோபம் கொப்பளித்தது... சட்டென அந்த இளைஞனின் முகத்தை முறைத்து பார்த்தேன்.... அவன் தாடையில் காயத்திற்கு பிளாஸ்டர் ஒட்டியிருந்தது... நான் முறைத்ததை அவன் கவனிக்கவில்லை.... இப்படி நடு ரோட்டில் நின்னா தாடை ஒடையாம என்ன பண்ணும் என மனதில் நினைத்துக் கொண்டே வேகத்தை கூட்டினேன்... திடீரென என்னிடமிருந்து ஏதோ விழுவது போல உணர்ந்தேன்... வேகத்தை சற்றே குறைத்து என்னவாக இருக்கும் என்று திரும்பிப்பார்த்தேன்... தொடர்ந்து தொடர்ந்து தொலைத்து இந்த மாதத்தில் ஏழாவதாக வாங்கிய பேனா கிடந்தது.... திரும்பி எடுக்கலாமா அல்லது பின்னால் வரும் வாகனம் ஏறி நொறுங்கி விடுமா என்று நினைத்துக்கொண்டே பைக்கை ஓரம் கட்டினேன்.... திரும்பி பார்க்கும் போது கீழே கிடந்த பேனாவை ஒரு கார் கடந்து போனது... ஐயோ என் பேனா ...... ஆஹா பேனா தப்பித்தது.... பைக்கை நிறுத்தி விட்டு திரும்பி நடக்க முற்பட்டேன்.... ஒரு இளைஞன் தன் பைக்கில் இருந்துகொண்டே குனிந்து அந்த பேனாவை எடுத்துக் கொண்டிருந்தான்.... மெதுவாக என்னை நோக்கி ந‌க‌ர்ந்து வ‌ந்தான்.... பேனாவை என்னிட‌ம் நீட்டினான்... லேசாக‌ வ‌ழிந்து கொண்டே தேங்க்ஸ் சொல்லி பேனாவை வாங்கி கொண்டு அந்த‌ இளைஞன் முக‌த்தை பார்த்தேன்.... ஆமாம் சில‌ வினாடிக‌ளுக்கு முன் நான் முறைத்த‌, ம‌ன‌தில் திட்டிய‌ அதே இளைஞ(ர்).... பைக்கை ஸ்டார்ட‌ செய்தேன்.... உடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு....\nவேகமாய் மனித தலைகள் மறைகின்றன.....\nவெளிச்சத்தில் ஆனந்தமாய் இருந்த அலைகள்\nதழுவும் இருளில் மிகுந்த மிரட்சியாய்....\nஅலைகளை விட்டு எதிர்திசையில் பாதம் பதிக்கிறேன்\nசற்று அதிகப்படியாகவே பாதம் பதிகிறது\nகுட்டியாய் ஒரு அலை குதித்தோடி வந்து\nபிடனி பிடிப்பது போல் பிரமை....\nஎங்கோ விடுபட்டு பறந்து வந்த\nமுனை கிழிந்த வெள்ளை காகிதம்\nதனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கின்றதென்று......\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது\nமாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை\nதமிழ் Quora : கேள்வி பதில் - 2\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nஒரு சொட்டு முதிர் துயரம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nகொரானாவை வாழ வைப்பதா நம் இலக்கு\nஉடையாத‌ பேனாவோடு.... உடைந்த‌ மூக்கோடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/02/blog-post_21.html", "date_download": "2020-08-10T05:53:41Z", "digest": "sha1:DJI6YU5UJ4QICAQV67XROMGLMH626DW4", "length": 6159, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்' என்ற நடை முறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.", "raw_content": "\nஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்' என்ற நடை முறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.\nஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்' என்ற நடை முறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிக்கூடத்தில், மாணவ மாணவியரை, கண்டிப்பு என்ற பெயரில், ஆசிரியர்கள் பிரம்பால் அடித்தோ, உடல் ரீதியாக துன்புறத்தவோ கூடாது என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்தும் முகமாக, ஆந்திராவில், ஆசிரியர்கள் நியமனத்தில், புது நடைமுறையை கொண்டு வர, மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், இதற்கு முன் வேலை பார்த்த இடங்களில், எப்படி நடந்து கொண்டார்; வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக, போலீசாரிடம் இருந்த சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தால் தான், நியமனம் வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் பொறுப்பு பற்றியும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை, ஆண்டு தோறும் பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசு இதற்கு, மாறாக நடந்து கொள்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nபள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், \"மாணவர்களை அடித்து துன்புறுத்தாத ஆசிரியர்களை, மாணவர்கள் எதிர்காலம் கருதி தேர்வு செய்வதற்கு இது சிறந்த வழி. ஆசிரியர்களின் முந்தைய கால வரலாற்றின் மூலமே, தண்டிக்காத ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியும்' என்றனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_27.html", "date_download": "2020-08-10T04:25:54Z", "digest": "sha1:ULLU7TVBZDSEHZD24GYKWTKMTMRSJGLU", "length": 15759, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வெற்���ி பெற உதவும் வழிகள்!!!", "raw_content": "\nவெற்றி பெற உதவும் வழிகள்\nநேர்முகத் தேர்வு என்பது ஒருவகையில் சாதாரண செயல்பாடுதான். ஆனால், கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான முறையில் மட்டும் பதிலளித்துவிட்டால் போதும், வேலை உறுதி.\nஆனால், பலருக்கு, எந்தக் கேள்விக்கு என்ன பதிலை அளிக்க வேண்டும் என்பது தெரிவதில்லை. உங்களின் பதில்கள் மூலமாகவே, நீங்கள் பெரும்பாலும் கணிக்கப்படுகிறீர்கள். உங்களின் படிப்புத் தகுதி மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் அப்புறம்தான்.\nஎனவே, நேர்முகத் தேர்வில், எந்தக் கேள்விகள் பிரதானமாக வரும், அவற்றுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை இக்கட்டுரை வழங்குகிறது.\nஇந்தப் பணியை நீங்கள் விரும்பக் காரணம்\nஇது மிக முக்கிய கேள்விகளில் ஒன்றாகும். இந்தக் கேள்வியின் மூலம், நீங்கள் குறிப்பிட்ட பணியின் மீது உண்மையாகவே ஆர்வமாக இருக்கிறீர்களா அல்லது வெறுமனே ஒரு வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளீர்களா அல்லது வெறுமனே ஒரு வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளீர்களா என்பதை உங்களின் பதிலின் மூலம் கணிக்கவே இது கேட்கப்படும். எனவே, உங்களின் பதிலின் மூலமாக, நீங்கள் அப்பணிக்கு ஒரு பொருத்தமான நபர்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.\nஉங்களின் திறமை மற்றும் தகுதிகள் ஆகியவை, குறிப்பிட்ட பணிக்கானது என்று நீங்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவிக்க வேண்டும் மற்றும் அந்த பணியை நீங்கள் விரும்புவதாகவும் அவர்களிடம் கூற வேண்டும். இதன்பொருட்டு, நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பாக, ஓரளவேனும், குறிப்பிட்ட நிறுவனம் மற்றும் நீங்கள் விரும்பும் பணி ஆகியவைப் பற்றி ஓரளவு விஷயங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nஉங்களின் குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகள் பற்றி தெரிவிக்கலாம். இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதன் மூலம் வளர்ச்சியடைந்து, எனது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வது எனது நீண்டகால இலக்கு என்றும், என் முழுத் திறமையையும் பயன்படுத்திப் பணியாற்றுவதே எனது குறுகியகால இலக்கு என்றும் கூறலாம்.\nஉங்களின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன\nஉங்களின் பலவீனங்கள் குறித்து குறைவாகவும், பலம் குறித்து அதிகமாகவும் பேசவும். உங்களுடைய ஆளுமை, திறன்கள், அனுபவம் மற்றும் ��ிறமைகள் குறித்து பேசவும்.\nநிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் உங்களுடைய பதிலை அளிக்கவும். அதேசமயத்தில், நீங்கள் குறைகளே இல்லாத மனிதர் என்பதாகக் கூறி நடிக்க வேண்டாம். அதை நிச்சயம் யாரும் நம்ப மாட்டார்கள். உங்களின் பலவீனங்களைப் பற்றி கூறும்போது, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்பதாக அவற்றை வகைப்படுத்தி, நாசுக்காக தெரிவிக்கவும்.\nபொதுவாக அனைத்து நேர்முகத் தேர்வுகளிலும் கேட்கப்படும் ஒரு எளிமையாக கேள்விதான் இது. உங்களின் சுருக்கமான குடும்ப விபரம், உங்களின் பொழுதுபோக்கு, உங்களின் சாதனைகள், அனுபவம் மற்றும் தகுதிகள் பற்றி தேவையானவற்றை மட்டும் குறிப்பிடவும்.\nபேசும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவதுடன், வேலை தொடர்பாக நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தவும்.\nநீங்கள் இதுவரை செய்த சாதனைகள்\nதனிப்பட்ட முறையிலான உங்களின் சாதனைகளைத் தவிர்த்துவிட்டு, பணி தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட சாதனை செயல்பாடுகளையே கூறவும்.\nநாங்கள் ஏன் உங்களுக்கு பணி வாய்ப்பைத் தர வேண்டும்\nஉங்களின் திறன்கள் மற்றும் பணி சார்ந்த அனுபவம் குறித்து பேசிவிட்டு, இவ்வாறு கூறவும், \"இப்பணிக்கு ஏற்ற அனைத்து தகுதிகளையும் நான் பெற்றுள்ளேன், எனது முயற்சிகள் மற்றும் திறன்கள் அனைத்தையும் , இந்த நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்\" என்பதாகக் கூறி உங்களின் மீதான அபிப்ராயத்தை அதிகரிக்க வேண்டும்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் உங்களின் நிலை என்ன\nஇக்கேள்விக்கு முழுவதும் கற்பனையாக பதில் கூறாமல், நடைமுறை சார்ந்தே பதில் கூறவும். உங்களின் இலக்கு, பணி பொறுப்புகள் மற்றும் சாதனைகள் சார்ந்து அமையவிருக்கும் உங்களின் எதிர்காலம் குறித்து பேசவும்.\nசம்பளத்தைப் பற்றி, நிறுவனத்தாரே முதலில் கூறினால், உங்களுக்கு ஒருவகையில் நல்லதுதான். உங்களின் முந்தைய ஊதியத்தைப் பற்றி கூறுவதுடன், உங்களின் தகுதி மற்றும் விரும்பும் சம்பளம் பற்றியும் கூறலாம்.\nஆரம்ப நிலையில், சம்பளம் குறித்து பேரம் பேசுவதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் பிடித்துவிட்டதென்றால், சம்பளம் பெரிய பிரச்சினையாக இருக்காது.\nஎங்களின் நிறுவனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇக்கேள்வி மிகவும் முக்கியமான��ு. இதற்கு சிறப்பாக பதில் சொல்ல வேண்டுமெனில், நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கு முன்னதாகவே, அந்நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது, யாருடையது, அதன் செயல்பாடுகள் என்ன, அதன் வாடிக்கையாளர் விபரம், அந்நிறுவன தயாரிப்பு அல்லது புராஜெக்ட் உள்ளிட்ட விபரங்களை இணையதளம் அல்லது வேறு ஆதாரங்கள் மூலமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் ஏதேனும் எங்களிடம் கேட்க விரும்புகிறீர்களா\nபொதுவாக, நேர்முகத் தேர்வு முடியும் தருவாயில், இக்கேள்வி வரும். அப்படி வரும்போது, பணி, நீங்கள் பணிபுரியக்கூடிய குழு பற்றிக் கேட்கவும். இதன்மூலம், பணியின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் அதன்மேல் நீங்கள் கொண்டிருக்கும் அக்கறை உள்ளிட்டவை கணிக்கப்படும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/06/07/65/tamilnadu-corona-virus-cases-update", "date_download": "2020-08-10T04:45:55Z", "digest": "sha1:JKTNGATEP5FT22QZYBZ5SJZQIKNQH32A", "length": 4649, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கொரோனா: இன்று 1,515, இதுவரை 31, 667", "raw_content": "\nகாலை 7, திங்கள், 10 ஆக 2020\nகொரோனா: இன்று 1,515, இதுவரை 31, 667\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகவேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் சென்னையில் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் கொரோனாவைத் தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், இதுவரை கொரோனாவை கட்டுப���படுத்த முடியாத சூழலே நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 7) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31, 667 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,634 பேர் ஆண்கள், பெண்கள் 12,016 பேர், திருநங்கையர்கள் 17 பேர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக சென்னையில் இன்று 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த பாதிப்பு 22,149 ஆக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 15,671 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 5,66,314 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.\nஇன்று மட்டும் 604 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16,999 பேர் பூரண நலம்பெற்றுள்ளனர். இன்று தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 13 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் மொத்தம் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.\nமாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், முதல் முறையாக அந்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஞாயிறு, 7 ஜுன் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/crime-tamilnadu/24/11/2018/allegation-police-they-are-threatening-family-who-lost-their", "date_download": "2020-08-10T05:52:39Z", "digest": "sha1:ZAPZQISAKW5KR6ZEZVRTBLSGOL77WZDS", "length": 32654, "nlines": 306, "source_domain": "ns7.tv", "title": "பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை போலீஸார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு! | allegation on police that they are threatening the family who lost their daughter in gang rape | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை போலீஸார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு\nதருமபுரி அர��கே சிட்டிலிங் பகுதியில் மலைவாழ் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதன் ரணங்கள் ஆறாத சூழலில், தற்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் மீண்டும் மிரட்டியுள்ளதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ரமேஷ், சதீஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள், பழங்குடியின மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை, சாதாரண வழக்காக பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்று சர்ச்சை எழுந்தது.\nஇந்நிலையில், உண்மைநிலையை அறியவேண்டும் எனக் கூறி, சேலம் மத்திய சிறையில் உள்ள ரமேஷ் என்ற இளைஞரை அரூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி, வெளியே கொண்டு வந்துள்ளார். ரமேஷ் சில தகவல்களை அளித்துள்ளதாக கூறி, போலீசார், உயிரிழந்த மாணவியின் வீட்டிற்குள் சென்று அத்துமீறும் வகையில் சோதனை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.\nஅப்போது, தாங்கள் கூறும் தகவல்களின் அடிப்படையிலேயே வாக்குமூலம் அளிக்க வேண்டும் என போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அத்துமீறும் வகையில் போலீசார் நடத்திய சோதனையை வீடியோ பதிவு செய்த உயிரிழந்த மாணவியின் அண்ணனையும் போலீசார் மிரட்டியுள்ளனர். இதனால், அச்சத்தில், உறைந்துள்ளது அந்த குடும்பம்.\n​8 பெண் சீடர்களை பாலியல் வன்புணர்வு செய்த மதபோதகர்...விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nகடவுளின் உத்தரவு என கூறி 8 பெண்களை மதபோதகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும்\n​நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கவில்லை : ஹரியானா முதல்வர்\nபெண்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் சண்டை ஏற்படும் நேரங்களில் மட்டும் பாலியல் வன்க\nபெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை\nசெய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : விஜயகாந்த்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென தேமுதிக பொதுச\n​குடிபோதையில் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்\n19 வயது இளைஞர் ஒருவர் தன் சொந்த தங்கையை ��ாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கே\n​பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய கொடூரன்\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணி\n​ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றமும் பின்னணியும்\nவீட்டில் குடிநீர் வசதி இல்லாத நிலையில் தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில், பாலியல் தொந்தரவுக்\nஇளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை செய்த லாரி ஓட்டுநர்\nஆலங்குடி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன், சடலத்தை ஆற்றில் வீசிய\n​100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது இளைஞர்\n21 வயதான வாலிபர் ஒருவர் 100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச\nவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்\nதேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று வாலிபர\n​'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n​'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\n​'வூஹானில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வும���யம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேல��ம் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/kona-electric-will-become-indias-first-ev-to-reach-mount-everest-base-camp-020195.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-10T06:05:23Z", "digest": "sha1:OD6WY5F3UHXKLPM3OWQVBRKX2DEJR57S", "length": 23169, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்... - Tamil DriveSpark", "raw_content": "\nபென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\n59 min ago இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\n3 hrs ago மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\n22 hrs ago இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\n24 hrs ago மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ர��வால்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு\nNews சேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nMovies ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்\nஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான கோனா எலக்ட்ரிக், புதிய சவாலான பயணம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளது. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.\nகோனா எலக்ட்ரிக் மேற்கொண்டுள்ள இந்த சவால் நிறைந்த பயணத்திற்கு ஹூண்டாய் நிறுவனம் 'மிஷன் - எமிஷன் இம்பாசிபல்' என பெயர் வைத்துள்ளது. திபெத் நாட்டின் தலைநகரமான லாஸா-வில் ஆரம்பமாகியுள்ள இந்த பயணம் இமயமலை பேஸ் கேம்ப்-ல் முடிவடைய உள்ளது. இந்த பயணம் இன்று கொடியசைத்து துவங்கப்பட்டுவிட்டது.\nஉலகின் மிக உயரத்தில் உள்ள நகரங்களில் ஒன்றான லாஸ், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது. இமயமலை பேஸ் கேம்ப் வரை மேற்கொள்ளப்படவுள்ள கோனா எலக்ட்ரிக்கின் இந்த பயணம் நிச்சயம் கடினமானது என்று தான் சொல்ல வேண்டும்.\nஇந்த பகுதிக்கு இதுவரை எந்த எலக்ட்ரிக் காரும் சென்றதில்லை. இந்த பயணம் மூலமாக இமயமலை பேஸ் கேம்ப் பகுதிக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார் என்கிற பெருமையை ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் பெறவுள்ளது. கோனா எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த கார் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலையாக இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.23.86 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.\nஇவ்வளவு அதிகமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதன் எரிபொருள் என்ஜின் வெர்சன் காருக்கு சந்தையில் இருந்த பிரபலத்தால் கோனா எலக்ட்ரிக் காருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் பிறப்பிடமான தென் கொரியாவில் இந்த எலக்ட்ரிக் கார் 2017ஆம் ஆண்டின் மத்தியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.\nகோனாவின் எலக்ட்ரிக் மற்றும் ரெகுலர் என இரு வெர்சன்களும் 2019ஆம் ஆண்டிற்கான நார்த் அமெரிக்கன் சிறந்த பயன்பாட்டு வாகனம் என்கிற விருதை பெற்றுள்ளன. சப்-கம்பேக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யூவி பிரிவில் இருந்து இந்த விருதை வாங்கும் முதல் காராகவும் ஹூண்டாய் கோனா மாடல் சிறப்பிக்கப்பட்டது.\nஇந்த எலக்ட்ரிக் கார், 39.2 kWh லித்தியம்-இரும்பு பாலிமர் கலவை பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 136 பிஎச்பி பவரையும் 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 100 kmph வேகத்தை இந்த கார் வெறும் 9.7 வினாடிகளில் அடைந்துவிடும். சார்ஜிங் செலுத்தும் பகுதி காரின் முன்புற க்ரிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிங்கிள் சார்ஜில் 452 கிமீ தூரம் வரை இயங்கும் என ஏஆர்ஏஐ அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nMost Read:2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...\nசிசிஎஸ் டைப் 2 சார்ஜிங் போர்ட் வழியாக டிசி ஃபாஸ்ட் சார்ஜரை இணைப்பதினால், இதன் பேட்டரியில் 80 சதவீத சார்ஜை வெறும் 57 நிமிடங்களில் நிரப்பிவிடலாம். ஆனால் இந்த சிசிஎஸ் டைப் 2 சார்ஜிங் போர்ட், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்களிடம் மட்டும் தான் கிடைக்கும். ஹூண்டாய் நிறுவனம் இந்த சார்ஜிங் நிலையங்களை தனது கூட்டணி நிறுவனமான ஐஒசிஎல் உடன் இணைந்து நிறுவியுள்ளது.\nMost Read:மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nமற்றப்படி வீடு மற்றும் அலுவலங்களில் பயன்படுத்துவதற்காக 7.2 kW லெவல்-2 சாதாரண சாக்கெட்டில் பொருத்தக்கூடிய பாக்ஸ் சார்ஜர் காருடன் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும்போது பேட்டரி முழுவதும் நிரம்புவதற்கு 6 மணிநேரம் 10 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.\nMost Read:ச்சோ ஸ்வீட்... காருடன் சண்டை போட்ட சுட்டி பையன்... ஏன் தெரியுமா மனதை நெகி��� வைக்கும் வீடியோ...\nஇவை தவிர 2.8 kW சிறிய அளவிலான சார்ஜர் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜரையும் சாதாரண சாக்கெட்டில் கூட இணைக்கலாம். இந்த சார்ஜர் இன்-கேபிள் கண்ட்ரோல் பாக்ஸ் (ஐசிசிபி) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் பேட்டரியை முழுமையாக நிரப்ப 19 மணிநேரத்தை எடுத்து கொள்கிறது.\nஇந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nகொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா\nமீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\nஹூண்டாய் கோனா மின்சார கார்ல இவ்ளோ லாபமா.. ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட உரிமையாளர்.... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட உரிமையாளர்..\nஇந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nமுன்பதிவுகளை வாரி குவிக்கும் ஹூண்டாய் கிரெட்டா... எவ்வளவு என தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nமோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு\nநாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா... கார்களில் புதிய ஏசி தொழிற்நுட்பங்களை பொருத்தும் ஹூண்டாய்...\nஉலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா ஆச்சரியமளிக்கும் வேகம்\nவெனியூ எஸ்யூவியில் ஐஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம்... ஆனால், ஏமாற்றம் தந்த ஹூண்டாய்\nஇந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்\nபேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nமாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட் இந்த கார் எப்படி இருக்கு இந்த கார் எப்படி இருக்கு\nபுத்தம் புதிய கியா சொனட் எஸ்யூவி அறிமுகமானது... படங்களுடன் தகவல்கள்\nமீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/pregnant-daughter-kidnapped-by-her-parents-including-and-six-arrested-near-trichy-388094.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T05:47:50Z", "digest": "sha1:Q3ETYX2A7KRX4QBZCJBDVJCPBMYB5TX4", "length": 17668, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓடும் காரில் அலறிய கீதா.. நடுங்கி போன மக்கள்.. கர்ப்பிணியை கடத்தியது யார்.. பரபரத்த லால்குடி | pregnant daughter kidnapped by her parents including and six arrested near trichy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nSports உள்ளூர் போட்டிகளில் கவனம்.. சையத் முஸ்தாக் அலி, ரஞ்சி போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டம்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nLifestyle சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓடும் காரில் அலறிய கீதா.. நடுங்கி போன மக்கள்.. கர்ப்பிணியை கடத்தியது யார்.. பரபரத்த லால்குடி\nதிருச்சி: ஓடும் காரில் கதறிய கீதாவின் அலறல் சத்தம் பொதுமக்களை நடுங்க வைத்தது.. கர்ப்பிணியை கடத்தி சென்றது கீதாவின் அம்மாவும், அப்பாவும்தான்.. இந்த சம்பவம் லால்குடியில் பரபரப்பை தந்துள்ளது.\nதிருச்சி ��ாவட்டம், லால்குடியை சேர்ந்தவர் ஹரிஹரன்.. இவருக்கு 24 வயதாகிறது.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவர் கீதா சோப்ரா என்பவரை காதலித்தார்.. கீதாவுக்கு 19 வயதாகிறது.. மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் கீதா.\n2 பேரும் வீட்டை விட்டு ஓடிப்போய், கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கல்யாணம் செய்து கொண்டனர்.. பிறகு லால்குடி மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.. 2 குடும்பத்தையும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு கீதாவை ஹரிஹரன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். இப்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் கீதா.\nநேற்று வீட்டில் இவர் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடுதிப்பென ஒரு கும்பல் உள்ளே நுழைந்து காரில் கீதாவை கடத்தி கொண்டு போய்விட்டது.. இதனால் பதறிப்போன ஹரிஹரன் லால்குடி போலீசில் புகார் தந்தார். இதையடுத்து போலீசாரும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்ததில் கீதாவை அவரது அப்பா, அம்மாவே கடத்தி சென்றது தெரிய வந்தது.\nமுதலிரவில்.. சந்தியா உள்ளே நுழைந்ததும் ஏன் அலறினார்.. ரூமுக்குள் என்னதான் நடந்தது.. காட்டூர் பரபர\nஇதையடுத்து அந்த காரை துரத்தி கொண்டு சென்றனர்.. துவரங்குறிச்சி செக்போஸ்ட்டை தாண்டி அந்த கார் செல்ல முயன்றபோது, ரோந்து போலீசார் அதனை மடக்கி பிடித்துவிட்டனர்.. பிறகு கீதாவை கடத்திய அந்த கும்பலையும் பிடித்து விசாரணை செய்தனர்.\nகீதாவை கடத்திய தந்தை மாரிராஜன் 57, தாய் விஜயகுமாரி 43, அவரது உறவினர்கள் கார்த்திக் 21, குமரேசன் 22, கார் டிரைவர் தினேஷ் 23, உடையன்னசாமி 48, ஆகியோர்தான் கீதாவை கடத்தியது தெரியவந்தது. ஹரிஹரனை கல்யாணம் செய்தது இவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.. அதனால்தான் மகளை கடத்தி கொண்டு போய்விடலாம் என்று முடிவு செய்ததாக போலீசில் சொன்னார்கள். தற்போது 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சி ஜெயிலில் அடைத்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n3 தங்கச்சிங்க.. மூணு பேருமே லவ் மேரேஜ்.. நாளெல்லாம் அழுத அண்ணன்.. அடுத்து நடந்த 2 கொடுமைகள்\nநைட் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து.. கொட்டகையில் தூக்கு போட்டு கொண்ட போலீஸ்காரர்\nமுதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில�� வீடு தேடி வரும்\nஅன்பில் மகேஷை பாராட்டி.. லீலா வேலு அடித்த போஸ்டர்.. கே.என்.நேரு மிஸ்ஸிங்.. உக்கிரமடையும் கோஷ்டிபூசல்\nஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொகைதீன் மருத்துவமனையில் அனுமதி... திடீர் உடல்நலக் குறைவு\nதிருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி - 10 வீதிகளில் நடமாட தடை\nஆடிப்பெருக்கு 2020: ஸ்ரீரங்கநாதனுக்கு தங்கச்சியம்மா... காவிரிக்கு சீர் கொடுத்த நம்பெருமாள்\nவாவ்.. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு பறந்து சென்ற காவிரி கொள்ளிடம் ஆற்றின் புனித மணல்\nதிருச்சி அதிமுகவில் அமைப்பு ரீதியில் மாற்றம்.. மாநகர், புறநகர் மாவட்டத்திற்குள் திருத்தம்\nதிருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு நாளை சீல்.. மாநகராட்சி திடீர் அறிவிப்பு\nயார் அந்த விஐபி.. வசமா சிக்கிய ஸ்வப்னா.. திருச்சியில் விற்றாரா கடத்தல் தங்கத்தை.. பரபர என்ஐஏ விசாரணை\nரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்... இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை\nலாக்டவுன் நாளில் வெறிச்சோடிய திருச்சி - ரோட்ல ஈ எறும்பு கூட காணோம் எல்லாமே கப்சிப்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy news pregnant wife kidnap திருச்சி செய்தி கர்ப்பிணி கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/author/mohamed/page/3/", "date_download": "2020-08-10T05:15:12Z", "digest": "sha1:RKJVF7VD3Y5HY4X2MXCVSJVIFTVMRGVE", "length": 5822, "nlines": 83, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Mohamed, Author at Sportzwiki Tamil - Page 3 of 633", "raw_content": "\nஅந்த நாளுக்காக தான் வெறித்தனமா காத்திருக்கேன்; அமித் மிஸ்ரா சொல்கிறார் \nஅந்த நாளுக்காக தான் வெறித்தனமா காத்திருக்கேன்; அமித் மிஸ்ரா சொல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பெற ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா, கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். ஐ.பி.எல் போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அமித் மிஷ்ரா, இந்திய அணியில் மீண்டும் […]\nமீண்டும் களத்தில் கால் பதித்தார் தல தோனி; ரசிகர்கள் மகிழ்ச்சி \nவீடியோ; பென் ஸ்டோக்ஸை மிரளவிட்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர் \nஇது மட்டும் நடந்துச்சுனா மொத்த ஐ.பி.எல் தொடரும் காலி; எச்சரிக்கும் பஞ்சாப் அணி \nபோர் கொடி தூக்கும் அணி உரிமையாளர்கள்; ஐ.பி.எல் தொடர் நடப்பதில் புதிய சிக்கல் \nஒட்டும் கிடையாது… உறவும் கிடையாது; அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பி.சி.சி.ஐ \nவிவோ விலகியதால் பி.சி.சி.ஐ., ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா..\nமோசமாக விளையாடிய போதும் எனக்கு ஆதரவு கொடுத்தவர் இவர் மட்டும் தான் ; இஷாந்த் சர்மா ஓபன் டாக் \nவீடியோ; மிரட்டலான யார்க்கர் வீசிய பந்துவீச்சாளர்… இப்படி ஒரு யார்க்கரை பார்த்திருக்க முடியாது \nபுதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி; தங்களது கெட்டியாக பிடித்து கொண்ட கோஹ்லி, ரோஹித் சர்மா \nஇந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்\nபிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்\nநான் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த பந்து வீச்சாளராக வராமல் போனதற்கு இவர்கள் அனைவரும் தான் காரணம்; இசாந்த் சர்மா அதிர்ச்சி பேட்டி\n10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்….\nஅது ஒன்னும் அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது; தாதா கங்குலி அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuglak.com/thuglak/contactus.php", "date_download": "2020-08-10T05:27:49Z", "digest": "sha1:JU3X6FO5H7BLXEOLOXIE2GWPWO7S5W6B", "length": 3234, "nlines": 44, "source_domain": "thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.\nநினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமா\nஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலா\nசொல்லாத சொல் - 49\nகந்த சஷ்டி கவசம் - 2\nராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்\nபுதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்\nயூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டு\nசமூக நீதி காத்தவர் யார்\nஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்\nஇது நம்ம நாடு — சத்யா\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.நினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திராவிடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திர���விடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்சமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்உலகம் சுற்றும் துக்ளக்ஜன்னல் வழியேஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/23/", "date_download": "2020-08-10T05:39:33Z", "digest": "sha1:GXOMPADMKEXOUSW3PFGMMTXM2BRCHAJV", "length": 6062, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 23, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஆனந்தசங்கரியின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் எழுவர் பலி\nசிறுபோக பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம்\nதில்ருக்‌ஷிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிக்கை\nகாலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nபாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் எழுவர் பலி\nசிறுபோக பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம்\nதில்ருக்‌ஷிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிக்கை\nகாலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nஹொலிவூட்டில் தடம் பதிக்கும் GV\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஇஸ்ரேலிய பிரதமராக முன்னாள் இராணுவ தளபதி பரிந்துரை\nகையிருப்பு நெல் சந்தைகளுக்கு விநியோகம்\nநாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஇஸ்ரேலிய பிரதமராக முன்னாள் இராணுவ தளபதி பரிந்துரை\nகையிருப்பு நெல் சந்தைகளுக்கு விநியோகம்\nநாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை\nAvant Garde வழக்கு: கோட்டாபய உள்ளிட்டோர் விடுதலை\nகவனயீர்ப்பில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்\nஎலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு\nகட்டளையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு\nகவனயீர்ப்பில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்\nஎலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு\nகட்டளையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு\nஇன்று முதல் நீர் வெறுப்பு நோய் தடுப்பு வாரம்\nமாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின\nஅனைத்து அரச உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பு\nமாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின\nஅனைத்து அரச உத்தியோக���்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/07/01/tamil-nadu-detention-camp-tablighi-jamaat/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=tamil-nadu-detention-camp-tablighi-jamaat", "date_download": "2020-08-10T05:19:58Z", "digest": "sha1:AHP7L23RSCEO4FJ4TCP6IG5EBNWVAXQR", "length": 44326, "nlines": 189, "source_domain": "www.tmmk.in", "title": "தமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ் Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்..\nசவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி\nதமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome/Recent/தமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகா���ில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nTamil Nadu Has Created a Detention Camp Just to Hold 129 Foreign Tablighi Jamaat Members என்ற தலைப்பில் thewire இணையதளத்தில் பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\nமார்ச் முதல் வாரத்தில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த முக்தாரும் அவரது மனைவியும், ஒரு மாத கால ஆன்மிக சுற்றுலாவில், டெல்லி வந்தடைந்தனர். அவர்களது மூன்று வயதுள்ள மகனை முக்தாருடைய பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்த அவரது மனைவிக்கு இந்தியா வருவது முதன்முறை என்பதால் பதட்டமாகவே இருந்தார். பிரதமர் மோடியின் திடீர் தேசிய ஊரடங்கு அறிவிப்பினாலும்; தப்லீக் ஜமாஅத்தினர் தான் கொரோனா தொற்றை பரப்பும் முகவர்கள் என்று அவதூறு பரப்பட்டதாலும் அவர்கள் இன்று சிறையில் வாடுகின்றனர்.\nமுக்தாரும் அவரது மனைவி உள்ளிட்ட 129 ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலில் புழல் சிறையிலும், பின்னர் சைதாப்பேட்டை கிளை சிறையிலும் தொடர்ந்து நீதிமன்றங்கள் பிணை வழங்கியபின் புழலிலுள்ள சிறார் சிறையிலுமாக வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண், பெண் உள்ளிட்ட 31 நபர்கள், புழல் இரண்டாம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றது.\nதாய் தந்தைக்காக ஏங்கும் 3 வயது எத்தியோப்பியா குழந்தை\nஇதற்கிடையில் அடிஸ் அபாபா ( எத்தியோப்பியா ) விலிருந்து பேசிய முக்தாரின் சகோதரி ஃபவ்ஸியா, ” முக்தார் குடும்பம் குறித்த சரியான தகவல் இல்லாமல் தாங்கள் தவித்துப் போயுள்ளதாகவும், குறிப்பாக மூன்று வயது குழந்தை தனது தாய், தந்தை குறித்து அழுது அடம்பிடிக்கும்போது சமாளிக்க வழியின்றி தவிப்பதாகவும், இதனால் குடும்பம் நிம்மதியிழந்து தவிப்பதாகவும் ” வருத்தத்துடன் குறிப்பிட்டார்.\n35 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3500 வெளிநாட்டவர் இந்தியாவின் பல பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களில் பெண்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் முதியவர்களும் அடங்குவர் என்று மத்திய மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில், இளம் தாய்மார்கள் உள்ளிட்ட 12 பெண்களுடன் சேர்த்து தமிழ்நாட்டில் சிக்கித்தவிக்கும் 129 நபர்களின் நிலைமை தான் மிகவும் வேத���ையானது..\nதமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15 இடங்களில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, மூடப்பட்ட பள்ளிவாசல்களிலும்; தனி நபர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மாவட்டம் தோறும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்தில் பயண ஆவணங்கள் பெற்று காத்திருந்த 10 மலேசிய நாட்டவரும் அடங்குவர். அன்று முதல் இவர்கள் பிண கிடைக்க தொடர்ந்து சட்டப்பூர்வமாக போராடினாலும், தமிழக அரசு இடைவிடாமல் இடையூறு செய்து வருகின்றது.\nதடுப்பு முகாம் அமைத்த முதல் மாநிலம் தமிழகம்\nஒரு மாத கால முயற்சிக்குப் பின் தாய்லாந்து நாட்டவர் அறுவருக்கு மே 6 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், அதனை செயல்படுத்தாமல் தமிழக அரசு வேறொரு ஆணை மூலம் அவர்களை தடுப்பு காவலில் தள்ளியது. 1946 ஆம் வருடத்திய வெளிநாட்டவர் குறித்த சட்டப்பிரிவு 3 (2)(ஈ) இன்படி, புழலிலுள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்கியிருக்க வேண்டுமென மே 8 அன்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் ப்ரோஹித் வெளியிட்ட அரசாணைப்படி, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.\nஉலக அபாயமான கோரோனா நோய் தொற்று அபாயத்திலும், வெளிநாட்டவருக்கான தடுப்பு முகாம் அமைத்த முதல் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. தடுப்பு முகாம்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் கூட அவை வெளிநாட்டவருக்காக உபயோகப்படுத்தப்படாத நிலையில், புழல் சிறையில் உள்ள சிறார்களுக்கான சிறையை, தடுப்பு முகாமாக மாற்ற தமிழக அரசு முனைந்துள்ளது. இது தனிமை முகாமல்ல; தற்காலிக முகாம் தான் என அரசு கூறினாலும், அது போலியானது என வழக்கறிஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.\nசட்டவிரோத குடியேறிகளுக்கான முகாம்களை கர்நாடகா, மராட்டியம் போன்ற பல மாநிலங்கள் அமைத்திருந்தாலும், தமிழகம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. திருச்சியில் இலங்கை நாட்டவருக்கான சிறப்பு முகாம் இயங்கி வருகின்றது.\nஆனால், தமிழக அரசின் புதிய ஆணை மூலம், மத சிறுபான்மையினரை துன்புறுத்தும் முகாம்களை அமைத்துள்ள மாநிலங்களில் வரிசையில் தமிழகமும் இணைந்துள்ளது. மேலும் நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பின் சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் பெறப்பட்ட பிணை உத்தரவை இது செல்லாததாக்கி விடும் என வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர். தாய்லாந்து நாட்டவர்களுக்கான பிணை கிடைத்ததும் (மே 6) புழல் சிறையை அணுகியதாகவும், அவர்கள் சைதாப்பேட்டை கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டதாகவும், அங்கு சென்று அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் (மே 8) இந்த அரசாணை வெளியாகி தடை ஏற்பட்டதாகவும், இவர்களின் விடுதலைக்காக போராடி வரும் வழக்கறிஞர்களில் ஒருவரான ஆஸிம் செஹ்ஸாத் தெரிவிக்கின்றார்.\nசிறையில் அடைத்திருப்பது சட்ட விரோதம்\nபிணை மற்றும் அரசாணைக்கு இடைப்பட்ட காலத்தில், அவர்களை சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்ட அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறினார். விசா விதிமீறல்களுக்காக நாடெங்கும் சுமார் 3500 வெளிநாட்டவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், வெளிநாட்டவர் தங்களது சொந்த செலவில் பிணை காலத்தில் தங்கிக் கொள்ள அனுமதி இருந்தும், இவர்களுக்கு புகலிடம் தர பல பள்ளிவாசல்கள் மற்றும் உள்ளூர் குழுக்களும் முன் வந்த நிலையிலும், தமிழக அரசு சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதாக வருத்தத்துடன் பதிவு செய்தார்.\nபுழல் சிறார் சிறை 30 நபர்களுக்காக கட்டப்பட்டிருந்தும், அதில் 129 வெளிநாட்டவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து வரும் வழக்கறிஞர்களில் ஒருவர், ” தங்களது விடுதலை மற்றும் தாய்நாடு திரும்புவது குறித்தும் வினவுவதாக குறிப்பிட்டவர், உள்ளூர் உணவு ஒத்துக்கொள்ளாமல் பலர் பசியோடிருப்பதாகவும், தங்களது குடும்பத்தினருடன் பேசிக்கொள்ள முடியாததால் சோர்வடைந்து உள்ளதாகவும்” பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.\nஇவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒருங்கிணைப்பதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா முன் நிற்கின்றார். அனேக வெளிநாட்டு குடும்பங்களுக்கு இவர் மட்டுமே தொடர்பு புள்ளியாக செயலாற்றி வருகின்றார்.\nஏப்ரலில் சிறை பிடிக்கப்பட்டதிலிருந்து, சரியான தகவல்கள் கிடைக்காமல் அல்லலுறுவதாக பலர் வருத்தத்துடன் பதிவு செய்தனர்.\n26 வயதான தனது மகன் அமீருல் ஹஃபீஸ் குறித்து மலேசிய தூதரகம் ம���லமாக தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக ஹுஸைன் பின் ஹஸன் என்பவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 11 வரை தனது மகன் நாள்தோறும் வீடியோவில் உரையாடி வந்ததாகவும், நான்காவது முறையாக இந்தியா சென்ற ஹஃபீஸுக்கு இது வேதனையளிப்பதாக அமைந்து விட்டதாகக் கூறிய ஹஸன் தனது பாட்டனார் காலத்திலிருந்து தனது குடும்பத்தினர் இப்பயணங்களை மேற்கொன்டு வருவதாகவும், இப்படி மோசமான சம்பவம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்றும் பதிவு செய்தார்.\nமார்ச் மாதம் கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரம், நிஜாமுதீன் மர்கஸிலிருந்த ஓரிருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதும், ஆளும் பாஜக அரசும்; அவர்களை சார்ந்து இயங்கும் ஊடகங்களும்; சமூக வலைத்தளங்களும், மத வெறுப்பு பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்தனர். இதனால், இம்மாநாட்டில் பங்குபெற்றவர்கள் மீது நாடெங்கும் பல குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஓரிருவர் தவிர மற்றவர்களுக்கு நோய் தொற்று காணப்படாவிட்டாலும், கைது செய்யப்பட்டவர்கள் புழல் சிறையில் மொத்தமாக அடைக்கப்பட்டதால் பின்னர் 40 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nமாநாட்டில் கலந்து கொண்ட இந்தியர்கள் மீது பரவும் நோய்தொற்று குறித்த சட்டம் மற்றும் பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்படும் வேளை, வெளிநாட்டவர் மீது கூடுதலாக விசா விதிமுறைகளை மீறியதாகவும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அரசு தரப்பு வாதிடக்கூடிய விசா சட்ட உட்பிரிவு 15 இல் வெளிநாட்டவர் தப்லீக் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தலும், மத வழிபாட்டுத்தலங்களை தரிசிக்கவோ; மதக்கூட்டங்களில் பங்குபெறவோ தடையில்லை.\nஇந்திய விசா குறித்த பொது நெறிமுறைகளில் “தப்லீக்” என்ற சொல் காணப்பட்டாலும், வேறு எந்த ஆவணங்களிலும் அது தெளிவுபடுத்தப்படவில்லை என வழக்கறிஞர் ஆசிம் தெளிவுபடுத்தினார்.\nமராட்டியம்; ஹரியானா; மற்றும் உ.பி யில் சுமார் 100 க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும், நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பின்னும், உள்துறை அமைச்சகம் இவர்கள் மீதான ” லுக் அவுட்” அறிவிப்பை விலக்கிக் கொள்ளாததால், தாயகம் திரும்புதல் இயலாததாக உள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜூன் 29 இல் 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் ந���ழைய தடை விதிக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ” இவர்களது விசா நிராகரிக்கப்பட்டால், ஏன் இவர்கள் இன்னும் இந்தியாவில் உள்ளனர். உடனடியாக அவரவர் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. தடை குறித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளதா அல்லது பொதுவாக சொல்லப்பட்டுள்ளதா என்று நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.\nநீதியரசர் சுவாமிநாதனின் மனிதாபிமான பார்வை\nஜூன் 12 அன்று, 31 நபர்களை பிணை குறித்த வழக்கை மனிதாபிமான பார்வையில் விசாரித்து விடுவித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்த்தின் மதுரை அமர்வு நிதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன்,\nபேராசிரியர் உபேந்திர பாக்ஸியின் மேற்கோள் படி, ஒவ்வொரு அரசமைப்பு சட்டமும், நமக்கானது என்றும்; அவர்களுக்கானது என்றும் பாகுபடுத்தி விளக்கப்பட்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவானதான சில அம்சங்களும் உள்ளன. அதன்படி பிரிவு 21, மனுதாரர்களுக்கும் பொருந்தக்கூடியது தான். மனுதாரர்களின் இருப்பின் மீதான கண்ணியத்தை காக்க தவறினால், அநீதி இழைத்ததாகி விடும். மனுதாரர்கள் போதுமான அளவு தண்டனை அனுபவித்துள்ளனர் என நான் கருதுவதால், இதில் தலையிடுவது எனது கடமையாகிறது என குறிப்பிட்டுவிட்டு, சிறார் சிறையில் உள்ளவர்கள் உடனடியாக சிறை வளாகம் தவிர்த்த வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி 9, 2019 இல் மாதிரி முகாம்கள் / தடுப்பு மைய்யங்கள் குறித்த அறிக்கையில் வெளியிட்டிருந்தபடி அரசுக்கு உத்தரவிட்டார்.\nஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 39 விஷயங்களில், முதலாம் அம்சமே, சிறை வளாகம் தவிர்த்த இடம் என்பதாகும். தமிழக அரசு இதனை மதிக்கவில்லை என ஜவாஹிருல்லா குற்றம் சுமத்தினார். தொடக்கம் முதலே, இவர்கள் சிறை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற ஆணைக்குப் பிறகும் அது மாற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அதைப்போலவே, உறவினர்களுடனான தொடர்பு வசதி, தனி சமையலறை, சுத்தமான தண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படைகூறுகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால், பிற கைதிகளை விட மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\nஇதற்கிடையில், சென்னை காஸிமியா அரபிக் கல்லூரி இவ��்களுக்கான தங்குமிடத்திற்காக பொறுப்பேற்க முன்வந்த போதும், தமிழக அரசு அதனை புறந்தள்ளியுள்ளது.\nபலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு குறித்த நீதிமன்றத்தின் முடிவிற்காக காத்திருப்பதகவும், அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து மேல்முறையீடு செய்ய தயாராகி வருவதாகவும் மனுதாரர்களின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.\nமனுதாரர்களின் உறவினர்கள் உலகின் பல பகுதியிலிருந்தும் தங்களது சொந்தங்கள் தாயகம் திரும்புவதற்காக காத்திருப்பதோடு, தமது உறவினர்கள் மூலம் மத அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ” நாங்கள் எப்பொழுதும் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் அழகையும், விருந்தோம்பலையும் நாங்கள் என்றும் நினைத்திருக்கும்படி செய்யுங்கள். எங்களது குழந்தைகள் மீது நடத்தப்படும் மனிதநேயமற்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் — என ஹுஸைன் உணர்ச்சிப்பூர்வமாக வேண்டினார்.\nநன்றி; தி வையர் ஜுன் 30 2020\n” நாங்கள் எப்பொழுதும் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் அழகையும், விருந்தோம்பலையும் நாங்கள் என்றும் நினைத்திருக்கும்படி செய்யுங்கள். எங்களது குழந்தைகள் மீது நடத்தப்படும் மனிதநேயமற்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள்” –ஹீசைன் பின் ஹசன் (புழலில் சிறைப்பட்டுள்ள மலேசியர் முஹம்மது அமீருல் ஹபீசின் தந்தை)\nPrevious ஆதரவற்ற மூதாட்டியின் உடலை பெற்று நல்லடக்கம் செய்த தமுமுக – மமக தன்னார்வலர்கள்.\nNext கொரோனா காலத்திலும் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் மத்திய அரசு; மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகேரளாவில் கனமழையால் 5 பேர் மரணம்: நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மமக வலியுறுத்தல்\nஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும்-ஜவாஹிருல்லா உரை\nதொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இர���்கல்\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/world-technology/2/11/2018/china-planned-t-set-artificial-moon-sky", "date_download": "2020-08-10T05:18:46Z", "digest": "sha1:JVRDDEOGPFUM76KLWMVO5S5J7MQWPYI7", "length": 31989, "nlines": 301, "source_domain": "ns7.tv", "title": "​செயற்கை நிலாவை விண்ணில் ஏவ சீனா திட்டம்! | china planned t set artificial moon in sky | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\n​செயற்கை நிலாவை விண்ணில் ஏவ சீனா திட்டம்\nதெருவிளக்குகளின் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பூமியின் நிலவை விட பன் மடங்கு வெளிச்சத்தை கொடுக்கக் கூடிய நிலவுகளை விண்ணில் செலுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.\nபூமியின் நிலவை போன்ற வடிவத்தில் செயற்கைகோள்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. முதலில் செங்க்டு என்ற நகரத்தில் தெருவிளக்குகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு செயற்கை நிலாவை இரவு நேரங்களில் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. பூமியின் நிலவை விட எட்டு மடங்கு பிரகாசமாக இருக்கக்கூடிய செயற்கை நிலவு, 2020ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என சீனா கூறியுள்ளது.\nசூரியனின் ஒளியை பிரதிபலிக்கும் பேனல்கள் மூலம் செயற்கை நிலா பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவின் செங்க்டு நகரத்திற்கு எவ்வாறு செயற்கை நிலவு பயன்படுகிறது என்பதை பொருத்து, 2022ம் ஆண்டு மூன்று செயற்கை நிலவுகளை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 50 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட செங்க்டு நகரத்திற்கு செயற்கை நிலவு பயன்படுவதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து 300 கோடிக்கு மேல் மிச்சமாகும் என தெரிகிறது. அதேநேரத்தில் திட்டமிட்டப்படி செயற்கை நிலா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பட தொடங்கினால் ஒளி மாசு 40 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n​சீனாவில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ள செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்\nஅறிவியல் தொழில்நுட்பங்களில் மிகவும் உயரியதாக பார்க்கப்படு���் செயற்கை நுண்ணறிவுத் துறை தற்ப\nசிறுவயது கனவை நனவாக்க விமானத்தை உருவாக்கியுள்ள விவசாயி\nதன் சிறுவயது கனவை நெனவாக்க பயணிகள் விமானத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளார் சீனாவை சேர்ந்த\n​பேருந்து ஓட்டுநருக்கும் பயணிக்கும் ஏற்பட்ட சண்டையால் பறிபோன 13 உயிர்கள்\nசீனாவில், சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஆற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்த சம்பவம்\n​ அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஅதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண் ஒருவர் தன் கைகளை அசைக்கமுடியாமல் தவித்த சம்பவம் சீன\n​பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கி சாதனை படைத்த 76 வயது முதியவர்\nசீனாவில் 76 வயது முதியவர் ஒருவர் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கி சாதனை\n​சீனாவில் அதிகரித்து வரும் எய்ட்ஸ் நோயாளிகள்\nசீனாவில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெர\nசீனாவில் இலையுதிர் கால திருவிழா; வண்ண விளக்குகளால் மிளிர்ந்த வீதிகள்\nசீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இலையுதிர் கால திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nதமிழகத்தில் சட்டவிரோதமாக சீன பட்டாசு வருகை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம், தமிழகத்தில் சட்டவிரோதமாக சீன பட்டாசு வருகை மீண்டும் அத\n​சீனாவில் 10000 திரையரங்குகளில் வெளியாகவுள்ள மெர்சல்\nநடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல்.\n​இந்தியா மற்றும் சீனாவிற்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அதிரடி\nஇந்தியா மற்றும் சீனாவிற்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்திக்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர்\n​'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n​'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\n​'வூஹானில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,15,074 ஆக உயர்வு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை திடீர் மரணம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு\nகேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன�� மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்பட���ம்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.libreoffice.org/about-us/who-are-we/", "date_download": "2020-08-10T05:13:35Z", "digest": "sha1:7S5GNO7ME6SBZMUR2E32VENCGUBVNRN5", "length": 7378, "nlines": 95, "source_domain": "ta.libreoffice.org", "title": "நாங்கள் யார்? | லிப்ரெஓபிஸ் - உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க...", "raw_content": "\nசோதித்தல் - தர நிர்ணயம்\nலிப்ரெஓபிஸ் என்பது சமூகத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது இலாப நோக்கமற்ற தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன் அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டம்.\nஏற்கனவே யார் யார் பங்களித்துள்ளார்கள் என பார்க்க ஆர்வமா பங்களிப்புகள் பக்கத்தை பார்க்கவும். இங்கே உங்களுடைய பெயர் இடம்பெற ஆசைப்படுகிறோம்\nசமூகம் உங்களுடைய உரிமையையும் இலாபமற்ற TDF செயல்திட்டமான லிப்ரெஓபிஸையும் எப்படி பாதுகாக்கிறது என்பதை மேலும் அறிய, Privacy Policy மற்றும் Legal Information பக்கங்களை பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:09:35Z", "digest": "sha1:XJDI3OAJ5YKRSX2BQ5J4SMMG33BZJNAF", "length": 11421, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாழ் கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும்.இது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.\nஇக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்கவண்ணர், இறைவி வண்டால்குழலம்மை.[2]\nஅருச்சுனனின் நீர் வேட்கையைத் தீர்த்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\n↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதிருக்குரக்குக்கா தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 29 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 29\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netisans-shared-their-comments-on-current-affairs-388720.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T06:11:50Z", "digest": "sha1:GNMGGKRICQFEFQXF5GYSG5NPURMHRN5G", "length": 16911, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "Memes: இனி ரியல் எஸ்டேட்காரங்கள் சென்னைக்கு மிக அருகில்னு சொல்லமாட்டாங்களே!.. செம கலாய்!! | Netisans shared their comments on current affairs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMemes: இனி ரியல் எஸ்டேட்காரங்கள் சென்னைக்கு மிக அருகில்னு சொல்லமாட்டாங்களே\nசென்னை: இனி ரியல் எஸ்டேட் காரங்க சென்னைக்கு மிக அருகில்னு விளம்பரம் செய்ய மாட்டாங்க என மீம்ஸ்கள் தெறிக்கவிடுகிறது.\nகொரோனா, லாக்டவுன், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு, இந்தியா -சீனா பதற்றம் உள்ளிட்டவற்றை வைத்து மீம்ஸ்கள் பரவலாக வருகின்றன.\nஅசத்தும் கோவை அரசு மருத்துவமனை.. சமூக விலகலை நடைமுறைப்படுத்த சூப்பர் ஸ்டிக்கர்\nமாமா நீ வெளில போனின்னா சென்னைன்னு சொல்லிறாதே...\nஆமாண்டா மாப்ள முன்னாடி எல்லாம் சென்னைன்னு சொன்னா நீ பொழச்சிக்குவேன்னு சொன்னாங்க. இப்ப நீ இன்னும் சாகலியானுகேக்கறாங்க மாப்ள.\nஅடேய் கல்யாண பொண்ணுக்கு டிசைனா ஜாக்கெட் தெக்கறதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா மாஸ்க்குமாடா டிசைன் பண்ணுவீங்க.\n2020: என்னமோ கொரோனாவை நான்தான் கொண்டு வந்து எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனு என்னை எல்லாரும் திட்டறாங்க.. 2019- காரன் போகும்போது என் தலையில் கட்டிவிட்டு போனானே அதை யாராவது யோசித்து பார்த்தீங்களா, ஏன்யா பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா\nஜூன் 21-க்கு உலகம் அழிய போகுதுடா\nஎன்னயா சொல்ற.. நாங்க இன்னும் ஒரு தடவ கூட கல்யாணமே பண்ணலயேடா\nபயப்படாத.. உங்களுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது.\nஅக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்...\nபூமி அழிய போவதை அன்றே கணித்த த்ரிஷா\nநல்ல வேளை எட்டு வழிச்சாலை போடலை போட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்\nசென்னையிலிருந்து கொரோனா சேலத்திற்கு 3 மணி நேரத்துல வந்திருக்கும்..\nசீனாவுடன் சண்டை வரும் என்பதை அப்போதே கணித்த சூர்யா\nஇனிமே ரியல் எஸ்டேட் காரங்க சென்னைக்கு மிக அருகில்னு விளம்பரம் செய்றதுக்கு பதிலா, சென்னைக்கு வெகு தொலைவில்னு விளம்பரம் செய்ய போறாங்க...\nநேபாளத்திற்கு தக்க பதிலடி கொடுத்துட்டோம்.\nஎங்க ஏரியா கூர்க்கா இன்னைக்கு காசு கேட்டு வந்தான், காசு கொடுக்கல\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎடியூரப்பா விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும்.. கர்நாடகாவில், தமிழ் சங்கம் சார்பில் யாகம்\n5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக\n16000 அடி ��யரத்தில் ஒலித்த செந்தமிழ்.. இண்டிகோ விமானியின் அழகு அறிவிப்பு.. பின்னணியில் உருக்கமான கதை\nகீழடியில் கிடைத்த எடை கற்கள், கிண்ணிமங்களம் தமிழ்எழுத்து கல்தூண்... சு.வெங்கடேசன் எம்பி பெருமிதம்\nஏகன் ஆதவன் கோட்டம்.. தமிழி எழுத்துடன் கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண்- மதுரை அருகே கண்டுபிடிப்பு\n'உயிரே' வெப் சீரிஸ் பார்த்தீங்களா.. ZEE5 ஓடிடி தளத்தில் வந்தாச்சே.. செம மாஸ் பண்ணுது\n'மெய்யியலில் தமிழர்கள்..' உலகத் தமிழர் இணைய பாலம் நடத்தும் கலந்துரையாடல்.. ஆன்லைனில் பங்கேற்கலாம்\nஎன் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nமாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்ட.. அமெரிக்காவில் தமிழ் இசை நிகழ்ச்சி.. பிரபல பாடகர்கள் பங்கேற்பு\nCoimbatore இல்லை Koyampuththoor.. 1018 ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல உச்சரிக்க, எழுத அரசாணை\nஉங்கள் பொது அறிவுக்கு சவால் மக்களே.. சொல்லுங்க விடையை.. அள்ளுங்க ஸ்கோரை\nநர்ஸ் அல்ல, இன்னொரு தாய்.. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் செவிலியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil coronavirus memes தமிழ் கொரோனா வைரஸ் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF.-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/GvJAuB.html", "date_download": "2020-08-10T05:34:41Z", "digest": "sha1:7PW4SYWCJQE2PICUST6RE2ERX77D662R", "length": 2944, "nlines": 40, "source_domain": "unmaiseithigal.page", "title": "என்.எல்.சி. பலி எண்ணிக்கை - Unmai seithigal", "raw_content": "\nஎன்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு\n* என்.எல்.சி. விபத்தில் படுகாயமடைந்த நிரந்தர தொழிலாளி சிவக்குமார் உயிரிழப்பு\n* என்.எல்.சி. தலைவர் ராகேஷ்குமாருடன் தொழிற்சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை\nஎன்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட்\nஎன்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்று அமைச்சர் சம்பத் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது\nநெல்வேலி அனல்மின் நிலைய விபத்து மிகவும் வருத்தம் அளிக்கும��� விதத்தில் உள்ளது.\nபாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் சம்பத் நேரில் ஆறுதல் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195502", "date_download": "2020-08-10T05:47:37Z", "digest": "sha1:BGLRLW4QWG4MO6U34RL5W44C7ZMDFLVB", "length": 20030, "nlines": 167, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒலுவில் துறைமுகத்தை மூடுங்கள் அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுங்கள்! பைசல் காசீம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒலுவில் துறைமுகத்தை மூடுங்கள் அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுங்கள்\nஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அவரது அமைச்சின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இச்சந்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஅம்பாறை மாவட்ட கரையோர கிராமங்களும் மீனவர்களும் இன்று கடலரிப்பு காரணமாக பாரிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். ஒலுவில் துறைமுகமே இதற்கு முழு காரணம்.\nமறைந்த முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரபினால் இந்தத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் நிர்மாணத்துக்காக டென்மார்க்கினால் 43 மில்லியன் யூரோ நிதி வட்டியில்லாக் கடனாக வழங்கப்பட்டது.\nஅஷ்ரபின் காலத்தில் துறைமுகத்துக்கான வெளிச்ச வீடு மாத்திரமே அமைக்கப்பட்டது. அஷ்ரபின் மரணத்துக்கு பின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்த போதும் எதுவும் நடக்கவில்லை.\n���ஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சமல் ராஜபக்ஸ துறைமுக அமைச்சராக இருந்தபோதே இந்தத் துறைமுகம் நிர்மாணித்து முடிக்கப்பட்டது.\nஇதன் நிர்மாணப் பணிக்காக மக்கள் காணிகளை இழந்தது ஒருபுறமிருக்க அவர்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையில் இப்போது ஆயிரக் கணக்கான மீனவர்களின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. கரைவலை மூலம் மீன் பிடித்து வாழ்வை நடத்தி வந்த இம்மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்தத் துறைமுக நிர்மாணத்தின்போது கடலினுள் பாரிய கருங்கற்களால் தடை அமைக்கப்பட்டது. இந்தத் தடை ஏற்படுத்தப்பட்ட நாள் முதல் ஒலுவில், நிந்தவூர், பாலமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு போன்ற ஊர்களில் கரைவலை மீன்பிடி கிட்டத்தட்ட இல்லாமலேயே போயுள்ளது.\nஇயற்கையாக இடம்பெற்று வந்த கரை நீரோட்டம் பாதிக்கப்பட்டதனால் கரையோரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல்நீர் துறைமுக வாயிலை அடைப்பதுடன் துறைமுக்கத்தின் தென்பக்கம் மணலைக் கொண்டுவந்து சேர்க்கின்றது. துறைமுக வாயில் அடைபடுவதனால் துறைமுகத்தினுள் மீன்பிடி படகுகள் நுழைய முடியாமல் உள்ளன.\nஇதனால் துறைமுகத்தின் வடக்கு திசை பாரிய கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.இதனால் வெளிச்ச வீடு மற்றும் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டதால் இவற்றைப் பாதுகாப்பதற்காக அதிகாரசபை கடலினுள் வடக்கு தெற்காக அலைத்தடுப்பு வேலி ஒன்றினை அமைத்தது.\nஇந்த வேலி அமைக்கப்பட்டதன் பின் வடக்கில் இருக்கும் கிராமங்களான அட்டப்பள்ளம், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற ஊர்கள் பாரிய கடலரிப்புப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டன.இதனால் இவ்வூர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.\n15 ஆயிரம் கரைவலை குடும்பங்கள் பாதிப்பு,கடல் தாவரங்கள் அழிவு,கரையோரத்தில் இருந்த வயற்காணிகள் மற்றும் தென்னந்தோப்பு உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணி கடலுக்குள் உள்ளீர்ப்பு, கடல் ஆமைகளின் இணைப்பெருக்கம் பாதிப்பு, கடற்பாறைகள் வெளித்தள்ளப்பட்டு மீனவர்களின் வேலைகளுக்கு பாதிப்பு போன்ற பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் நான் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை அழைத்துச் சென்று காண்பித்துள்ளேன். இருப்பினும், நிரந்தரத் தீர்வுகள் எவையும் முன்வைப்படவில்லை.\nகடந்த வாரம் நாடாளுமன்றில் இடம்பெற்ற வடக்கு,கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியிடம் இதை எடுத்துக் கூறினேன்.\nகுழுவொன்றை அமைத்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.இதற்கு முன்பும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசி இருக்கின்றேன்.\nநாம் பத்து வருடங்களாக இது தொடர்பில் பேசி வருகின்றோம்.மஹிந்தவின் ஆட்சியிலும் பேசினோம்.எதுவும் நடக்கவில்லை. இந்த ஆட்சியிலாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றே நாம் போராடுகிறோம். ஜனாதிபதி மேலும் தாமதப்படுத்தாமல் உடன் தீர்வை முன்வைக்க வேண்டும்.\nஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதில் இருந்து ஒரு கப்பல்கூட வரவில்லை. வருமானம் எதுவும் இல்லாமல் செலவை மட்டும் அரசு செய்துகொண்டு இருக்கின்றது. மக்களின் பணம் இவ்வாறு வீண் விரயம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.\nஇந்தத் துறைமுகத்தை மூட வேண்டும் அல்லது அதை மீனவ துறைமுகமாக மாற்ற வேண்டும். ஏற்கனவே ஒரு மீனவத் துறைமுகம் இருக்கின்றபோதிலும் அந்தத் துறைமுகத்தின் செயற்பாட்டுக்கு இந்த வர்த்தகத் துறைமுகம் தடையாக இருக்கின்றது.\nமீனவப் படகுகள் வர்த்தகத் துறைமுகத்தின் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. அந்தத் துறைமுகத்தில் மண் நிரம்பிக் கிடப்பதால் அவர்களின் படகுகள் பயணிப்பது மிகவும் சிரமமாகவுள்ளது. ஆகவே, இதை மூடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.\nஅப்பகுதி மக்கள் விவசாயத்தையும் மீன் பிடியையுமே நம்பி வாழ்கின்றனர். ஆனால், இந்தக் கடலரிப்பு மீன்பிடியை மாத்திரமன்றி விவசாயத்தையும் பாதித்துள்ளது. ஆயிரக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்குள் கடல் நீர் புகுந்து நிலத்தில் உப்புக் கலந்துள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் துறைமுகத்தால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் அரசியல் காரணங்களுக்காக சில அரசியல்வாதிகள் இதை நிர்மாணித்ததால் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதியின் கையில்தான் இது தங்கியுள்ளது. இந்தப்பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது உடன் தீர்ப்பதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவத்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/2020.html", "date_download": "2020-08-10T06:04:41Z", "digest": "sha1:IYO7QCVIYCU4EAOFVCHNBFL6H7VUP32P", "length": 17486, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "மட்டக்களப்பில் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுக்கூட்டம் வரவு செலவுத்திட்டம் - 2020 - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமட்டக்களப்பில் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுக்கூட்டம் வரவு செலவுத்திட்டம் - 2020\nபாராளுமன்ற பொதுக்கணக்கு குழுக்கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹொட்டலில் 9.00 மணிக்கு பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தவிசாளர் எம்.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களான கலாநிதி.ஆசும் மாறசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விஜயபால கெட்டியாராச்சி இ பாராளுமன்ற உறுப்பினர் எஸ;.எம்.உமையிஸ் அத்துடன் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் செயலாளர் சி.கலாசூரி,ஆகியோருடன் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கணக்கு குழு தொடர்பாக ஆராயப்பட்டது.\nசிவில் அமைப்புக்கள் அரச திணைக்களங்களிடமும் பொது மக்களிடமும் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு அத���்கான தீர்வுகள் தொடர்பான கருத்துரைகளையும் தவிசாளர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் பதிலளித்தார்.\nபொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுவாக விவசாயம்,மீன்பிடிஇமற்றும் மற்றும் கால்நடை போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு போதாமையை சுட்டிக்காட்டி இருந்தனர்.அத்தோடு களுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் இதுவரை காலமும்திறக்கப்படாமை சுட்டிக்காட்டப்பட்டது.அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அசும் மாரசிங்க விவசாய அமைச்சருடன் உரையாடி அடுத்த மாதம் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதொழில் வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது சிறந்ததாகும்.அதே நேரம் காகித ஆலையை மீண்டும் திறப்பது கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு அதிகளவான நிதியினை ஒதுக்குவது சிறந்ததாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தியாகும் கஐ,மீன்,தேன்,அரிசி போன்றவற்றிற்கான தரத்தினை நிர்ணகிக்கின்ற நாமம் இன்றியே இவை விற்பனையாகி வருகின்றது.இதற்கு தரநிர்ணய நாமத்தினை நிர்ணகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.\nஇம்முறை மட்டக்களப்பில் ஏற்பட்ட வரட்சியினால் கால் நடைகளின் உயிரிழப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டங்களுக்கு பொது நடைமுறையை கடைப்பிடிக்கும்படியாக குழு சார்பாக எம்.திலகராஜா பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.\nமணமுனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவனால் முன்வைக்கப்பட்டது.அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.இக்கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள்,உதவித்தட்டமிடல் பணிப்பாளர்,திணைக்கள தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள்,தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசீரற்ற காலநிலையிலும் மலையகத்தில் 75வீத வாக்குப்பதிவு\nநுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதாக எமது பிர...\nமுதலாளித்துவத்தை உடைத்��ெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nபிரதமர் மஹிந்தவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி\nஇதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரத பிரதமர்...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/world-fears-america-buying-almost-all-stocks-of-corona-medicine", "date_download": "2020-08-10T06:02:06Z", "digest": "sha1:7VH53R26OSWFYWICLEVVW5A26ETJZDLN", "length": 11469, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "ரெம்டெசிவிர் - 3 மாத ஸ்டாக்கை முன்கூட்டியே கைப்பற்றிய அமெரிக்கா! | world fears america buying almost all stocks of corona medicine", "raw_content": "\nரெம்டெசிவிர் - `3 மாத ஸ்டாக்கை முன்கூட்டியே கைப்பற்றிய அமெரிக்கா\nவருங்காலத்தில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போதும், அமெரிக்கா பெரும்பங்கு மருந்தை தங்கள் பக்கம் அபகரித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக உலக நாடுகள் கூறுகின்றன.\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பிரத்யேகமாக மருந்துகள் இல்லை என்றாலும் மருத்துவ உலகில் பல காலமாக வெவ்வேறு நோய்களுக்கு உபயோகிக்கப்பட்ட மருந்துகள் கொரோனாவிற்கு நல்ல முன்னேற்றம் அளிப்பதாகக் கூறப்படுகின்றன. அவற்றுள் ரெம்டெசிவிர் மருந்தும் ஒன்று. இந்த மருந்தின் மூலம் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாள்கள் குறைக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் இம்மருந்துக்கான தேவை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் தயாரிக்கும் Gilead's நிறுவனத்திடமிருந்து ரெம்டெசிவிர் மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nGileads நிறுவனத்திடமிருந்து அவர்களின் ஜூலை மாத உற்பத்தி முழுவதையும் வாங்குவதாகவும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத உற்பத்தியில் 90 சதவிகிதத்தையும் அமெரிக்காவே வாங்கிக் கொள்வதாகவும் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மூன்று மாத உற்பத்தியும் அமெரிக்கா வசம் செல்வதால் உலகம் மு���ுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. ஜூலை தயாரிப்பில் 94,200 மருந்துகள் ஆகஸ்ட் தயாரிப்பில் 1, 74,900 மருந்துகள் செப்டம்பர் தயாரிப்பில் 2,32, 800 மருந்துகள் என மூன்று மாதங்களுகு ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட ரெமிடெசிவிர் மருந்து அமெரிக்காவுக்குச் சொந்தமாகப்போகிறது.\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று... சென்னையில் இயல்புச்சூழல் திரும்புவது எப்போது\nஇதுகுறித்து அமெரிக்காவின் ஆரோக்கியம் மற்றும் மக்கள் சேவை துறைச் செயலாளர் அலெக்ஸ் அசார் கூறுகையில், அமெரிக்காவில், கோவிட்- 19 நோய்க்கு முதலில் ஒப்புதல் வழங்கப்பட்ட மருந்தான ரெம்டெசிவிரை அமெரிக்காவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் மருந்து தேவைப்படும் எந்த அமெரிக்க நோயாளிக்கும் அது கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும். ட்ரம்ப் அரசாங்கம் கொரோனா தொற்றை எதிர்த்து உயிர்காக்கும் மருந்துகள், அமெரிக்க மக்களுக்குத் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது\" என்று தெரிவித்திருக்கிறார்.\nவருங்காலத்தில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போதும், அமெரிக்கா பெரும்பங்கு மருந்தை தங்கள் பக்கம் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக உலக நாடுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஅந்நாட்டில் புகழ்பெற்ற தொற்றுநோய் மருத்துவர், ஆண்டனி ஃபாசி, ``சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்படலாம்'' என்று எச்சரித்துள்ளார்.\nரெம்டெசிவிர் மருந்து ஒரு கோர்ஸை 3,200 டாலருக்கு (கிட்டத்தட்ட ரூபாய் 2,40,000 ) அமெரிக்கா வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1987.10.02", "date_download": "2020-08-10T05:49:05Z", "digest": "sha1:Y5YQBIOPEKE73VTOESSQBUUWFTVQIJJO", "length": 2727, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழமுரசு 1987.10.02 - நூலகம்", "raw_content": "\nஈழமுரசு 1987.10.02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி[[பகுப்பு:]]\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசு��ங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1987 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2017, 21:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/cctv-footage-has-released-on-kancheepuram-auto-drivers-suicide-case-issue-391403.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T04:32:19Z", "digest": "sha1:LXH6N7ZHDBMXS5OG6YNMUWCOQF2VEKQC", "length": 18184, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ! | cctv footage has released on kancheepuram auto drivers suicide case issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\nநீர்வரத்து குறைந்த போதிலும் 100 அடியுடன் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை\nவீரபாண்டி ராஜாவுக்கு பாஜக அழைப்பு... அதிருப்தி திமுக பிரமுகர்களுக்கு தொடரும் தூது விடும் படலம்\nசிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டம் - “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு\nநேற்று பெய்ததே.. அதேபோல் இன்று மாலையும் வெளுக்க போகிறது.. சென்னைக்கு காத்திருக்கும் கனமழை\nதேர்தல் கூட்டணிகளால் தேமுதிகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே.. சொல்வது பிரேமலதா விஜயகாந்த்\nமேட்டூருக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து.. வரும் நாட்களில் 100 அடியை எட்டும் நீர் மட்டம்\nMovies அதுக்குச் சரிபட்டு வருவாரா.. அனுஷ்காவின் மெகா ஹிட் படமான 'அருந்ததி' ரீமேக்கில் இந்த ஹீரோயினா\nFinance சோமேட்டோ ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. வருடத்தில் 10 நாள் பீரியட் லீவ்..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nSports யாருப்பா இந்த தனஸ்ரீ வர்மா டாக்டரா கூகுளில் விடாமல் தேடும் மக்கள்\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல ��ண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ\nகாஞ்சிபுரம்: டீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரியின் டயருக்குள் திடீரென ஓடிப்போய் படுத்து கொண்டார்.. இதில், லாரி சக்கரம் உடல் மீது ஏறி உயிரிழந்து விட்டார்.. இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மேத்தா நகரைச் சேர்ந்தவர் ராஜி.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. இன்று டீ குடிப்பதற்காக குன்றத்தூர் - அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்றார்.\nஅப்போது அந்த வழியாக வந்த லாரி, ராஜி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.\nபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி\nஇதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த காட்சியை கண்டு போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.\nரோட்டோரம் ராஜி நின்று கொண்டிருக்கிறார்.. பிறகு அங்கும், இங்கும் நடந்து கொண்டே இருக்கிறார்.. படபடப்புடன் காணப்படுகிறார்.. அப்பொழுது அந்த வழியாக ஒரு லாரி வருகிறது... அது 20 சக்கரம் கொண்ட லாரி.. அந்த லாரியை பார்த்ததும், ஓடிபோய் லாரியின் அருகில் சென்று, பின்னால் உள்ள லாரியின் சக்கரத்துக்கு நடுவில் தானாக போய் படுத்து கொள்கிறார்.. அந்த லாரியின் சக்கரம் இவர் மீது ஏறி இறங்கியதில் அங்கேயே உடல்நசுங்கி உயிரிழக்கிறார்.. இந்த காட்சி அங்கு பதிவாகி உள்ளது.\nஆனால் பொதுமக்கள் இதை காலையில் பார்த்தவுடன், சாலை விபத்து, லாரி வந்து ஏறிவிட்டது என்றுதான் நினைத்தனர்.. இவராகவே ஓடிப்போய் படுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனை காணாத அப்பகுதி மக்கள் லாரி மோதி இறந்ததாக தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, விபத்து வழக்காக பதிவு செய்த போக்குவரத்து போலீசார் இந்த வழக்கை குன்றத்தூர் போலீசாருக்கு மாற்ற உள்ளனர்.\nராஜிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. இப்போது ஊரடங்கினல் ஆட்டோ ஓட்டுகிறாரா வாழ்வாதார பிரச்சனையா அல்லது குடும்ப பிரச்சினை காரணமா என்றெல்லாம் விசாரணைக்கு பிறகுதான் முழுமையாக தெரியவரும் என்கின்றனர் போலீசார்.. ஆனால் இந்த சம்பவம் குன்றத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபாத்ரூமில் இளம் பெண் சடலம்.. கழுத்தில் காயம்.. அடக்கம் செய்ய முயன்ற அப்பா.. அதிர வைத்த காஞ்சிபுரம்\nஆடிப்பூரம் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் விழா நடத்த அனுமதி - தங்கத்தேர் ஓடும்\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம் வேறு.. ஷாக்\nகொரோனா லாக் டவுன் தளர்வு - காஞ்சிபுரத்தில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை\nரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை.. காஞ்சி சோகம்\n\"எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.. அவசரப்பட்டுட்டேனே\".. பரிதாபமாக உயிரை விட்ட பெண்\nகொரோனா ஊராடங்கு 6.0: பிற மாவட்டத்தினர் காஞ்சிபுரத்திற்குள் நுழைய தடை - கலெக்டர் உத்தரவு\nகாஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலக பத்திர எழுத்தாளர் கொரோனாவால் பலி.. பயத்தில் பத்திரம் எழுதிய மக்கள்\nசொக்க வைத்த தேவி.. விரட்டி விரட்டி காதலித்த ஹரி.. உள்ளே புகுந்த \"பேய்\".. அடித்தே கொன்ற பரிதாபம்\n18 ஊழியர்களுக்கு கொரோனா.. சென்னை ஒரகடம் நோக்கியா நிறுவனம் மூடல்\nஅள்ளி அள்ளி கொடுக்கும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம்.. பல பகுதிகளில் மக்களுக்கு உதவி\nகாஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா.. மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlchri9fc6f.com/medicine-ta/erythromycin", "date_download": "2020-08-10T05:22:53Z", "digest": "sha1:ZNMKIYRA4XBM43JHCJPY3WUFPEKQZIZV", "length": 39175, "nlines": 864, "source_domain": "www.xn--rlchri9fc6f.com", "title": "எரைதமிஸிந் / Erythromycin in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise", "raw_content": "\nமருத்துவம் எரைதமிஸிந் / Erythromycin\nஎரைதமிஸிந் / Erythromycinஇதன் உப்புபாக்டீரியா தொற்று மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.\nஎரைதமிஸிந் / Erythromycin இதன் பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்களை, கேள்விகள், செயலெதிர்ச்செயல்கள், மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:\nஎரைதமிஸிந் / Erythromycin பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nஎரைதமிஸிந் / Erythromycin உள்ளடங்கிய மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் பட்டியலில் உள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\nஇந்த மருந்து க்யூ நீடிப்பு அதிகரிக்க முடியும்\nஇந்த மருந்து சிறந்த இரண்டு மணி நேரம் முன் அல்லது சாப்பிட்ட பிறகு உறிஞ��சப்படும்\nஇந்த மருந்து மட்டுமே பாக்டீரியா தொற்று நடத்துகிறது\nஇந்த மருந்தை கூழ்மப்பிரிப்பு நீக்க முடியாது overdosing தவிர்க்க\nஉங்கள் இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அமிலங்கள் வசூலிக்கப்பட்டது\nகண்கள், மூக்கு, வாய் மற்றும் பிற சளி சவ்வுகளில் இருந்து பாதுகாக்கவும்\nகல்லீரல் அல்லது இதயம் பிரச்சனை\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் எரைதமிஸிந் / Erythromycin விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். எரைதமிஸிந் / Erythromycin கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nஎரைதமிஸிந் / Erythromycin க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் எரைதமிஸிந் / Erythromycin எடுத்து கொள்ள கூடாது:\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்எரைதமிஸிந் / Erythromycin மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். எரைதமிஸிந் / Erythromycinபயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவ��ாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nஎரைதமிஸிந் / Erythromycinபற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்எரைதமிஸிந் / Erythromycin\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் எரைதமிஸிந் / Erythromycinஅதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உத��,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக எரைதமிஸிந் / Erythromycin நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானஎரைதமிஸிந் / Erythromycin மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\nஎரைதமிஸிந் / Erythromycin in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise. (n.d.). Retrieved July 08, 2020, from https://www.tabletwise.com/medicine-ta/erythromycin\n\"எரைதமிஸிந் / Erythromycin in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்��ை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise.com. N.p., n.d. Web. 08 Jul. 2020.\n\"எரைதமிஸிந் / Erythromycin in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise. Accessed July 08, 2020. https://www.tabletwise.com/medicine-ta/erythromycin.\nஎரைதமிஸிந் / Erythromycinபற்றி மேலும்\nஎரைதமிஸிந் / Erythromycinபயன்கள் என்ன\nஎரைதமிஸிந் / Erythromycinபக்க விளைவுகள் என்ன\nஎரைதமிஸிந் / Erythromycinமற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்எரைதமிஸிந் / Erythromycin எடுக்க கூடாது\nஎரைதமிஸிந் / Erythromycin பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 1/11/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\n1 மணி 33 நிமிடங்கள்\n55 வீடியோக்கள் and 2 ஆவணங்கள்\n5 மணி 55 நிமிடங்கள்\n12 வீடியோக்கள் and 2 ஆவணங்கள்\n1 மணி 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/18271-2012-02-01-01-50-01", "date_download": "2020-08-10T05:00:42Z", "digest": "sha1:AKQBJBFGHCOJ3PYXUT4NFVAQFCJJH6EL", "length": 59434, "nlines": 306, "source_domain": "keetru.com", "title": "சகோதரர்களாகவே இருக்கிறோம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபொங்கி எழுந்த வீர சுறாக்கள்\n‘அவாள்’ ஏடே கூறுகிறது - ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது\nநீதிபதிகளையும் விடாத ‘இராசி எண்’ மூடநம்பிக்கை\nவிநாயகர் சிலை ஊர்வலம் - காவல்துறை கட்டுபாடுகளை கண்காணிக்குமா\nகள்ளர்களின் குலதெய்வம் - முதலக்குளம் கருப்பசாமி\nகொலைகாரனிடமிருக்க வேண��டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு\nஇன்னும் ஒரு லோககுரு அவதாரம்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2012\n(சென்னையில் சனவரி 4, 2012 அன்று நடந்த கவிஞர் தமிழச்சியின் நூல் வெளியீட்டு விழாவில் கேரள எழுத்தாளர் பால் சக்காரியா ஆற்றிய உரை)\nதனது புதிய நூலை வெளியிடும் இந்த நல்ல நிகழ்வில் பங்கேற்க என்னை அழைத்த தமிழச்சிக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒரு மலையாளியாக நான், அரசியலும் ஊடகங்களும் இணைந்து தமிழர்களையும் கேரளர்களையும் பிரிக்க நினைக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் சென்னையில் இருப்பது குறித்து மகிழ்கிறேன்.\nஅமைதியாக அறிவியல் முறையில் தொலைநோக்கோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விசயத்தில் போர் போன்ற ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழின் அறிவுஜீவிகள் நிறைந்த இந்த அரங்கில் இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன்.\nகெடு வாய்ப்பாக, அறிவுப்பூர்வமான தீர்வுகளைக் காண வேண்டியவர்கள் முழக்கங்கள் எழுப்புவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஒரு குடிமகனாக, ஒரு பொறியியல் கட்டமைப்பான அணையைச் சுற்றிக் கற்பனைக் கதைகளை உருவாக்க முடியாது. இராம் சேது விசயத்தில் கற்பனைக் கதையின் மீது பொறியியலை ஏற்ற சிலர் முயன்றதை விட மோசமானது இது.\nஇராம் சேது என்பது வெற்றுப் பொய்களை கொண்ட கற்பனைக் கதை என்றால், முல்லைப் பெரியாறு விசயத்தில், அரைகுறை உண்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அச்சமூட்டும் கற்பனைக் கதைகளை ஊடக-அரசியல் கூட்டு மக்களிடம் திணித்துள்ளது.\nதனிப்பட்ட முறையில், நாம் அனைத்துப் பெரிய அணைகளுக்கு எதிராகவும் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். அழகான ஆறுகளையும் அவற்றின் இயல்பையும் அவை சிதைக்கின்றன. அதை விட மோசமாக, நிலநடுக்கம் போன்ற சூழல்களில், எந்த ஓர் அணையும் ஒரு வெடிகுண்டுதான். இன்றைய நிலையில், நிலநடுக்கங்களைக் கணிக்கும் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை.\nஆனால் வரலாற்றுப் பூர்வமாக ஏற்கெனவே ஒரு அணை இருக்குமாயின், அது தனது வேலையைத் திறம்படவும் பாதுகாப்பாகவும் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு முழு மனித நாகரிகமும் அது அளிக்கும் நீரை மய்யமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், அனைத்து உயிர்ப்பான இயக்கங்களும் அணையின் கீழ்ப் பக்கமாகவே இருப்பதால் அவற்றின் பாதுகாப்பும் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஅரசியல், ஊடகங்கள் ஆகியவற்றின் உள்நோக்கம் கொண்ட தன் நலன்களுக்கு இடையே, அடிப்படையான வெளிப்படையான உண்மைகளும், அறிவியல்பூர்வமான தீர்வுகளும் குழப்பப்பட்டுள்ளன. இதுதான் நம் காலத்திய சோகம்.\nகடந்த வாரம் நானும் எனது நண்பரும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அச்சன்கோயிலில் சென்று கொண்டிருந்தோம். அங்கு செல்ல நாங்கள் தமிழ்நாட்டைக் கடந்து பின்னர் மீண்டும் கேரளத்திற்கு செல்ல வேண்டும்.\nகேரள பதிவு எண்களுடன் தமிழ்நாட்டிற்குள் நுழைவது ஆபத்து என பல இடங்களில் எங்களுக்கு எச்சரிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் அடிக்கடி பயணம் செய்யும் என்னுடைய நண்பர், அவர்கள் அவ்வாறு சொல்வதைத் தம்மால் நம்பவே முடியவில்லை எனக் கண்ணீருடன் கூறினார்.\nதமிழர்களும் மலையாளிகளும் உடன்பிறப்புகள், நண்பர்கள் - எதிரிகள் அல்ல - என தனது வாழ்நாள் முழுவதும் தான் மிக இயல்பாக நம்பிய ஒன்றிற்கு நேர் எதிரான கொடூரத்தை முதல் முறையாக அவர் எதிர்கொண்டார்.\nநாங்கள் தொடர்ந்து சென்றோம். எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் உருவாக்கப்பட்டிருந்த உளவியல் மிகவும் சோர்வளிப்பதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. இது போன்ற இக்கட்டான தருணத்தில் தான் கேரளத்திற்கும் சென்னை மாநகருக்கும் இடையே நிலவிய கலாச்சார இணைப்புகளை எண்ணிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஎங்களுடைய மிகச் சிறந்த படங்கள் இங்குத்தான் எடுக்கப்பட்டன; எங்களுடைய திரை இசையும் இங்குதான் பிறந்தது. கேரளத் திரைப் படைப்பாளிகள் சென்னையைத் தங்களுடைய சொந்த ஊராக நினைத்தார்கள்; இப்போதும் நினைக்கிறார்கள். கோடம்பாக்கம் என்பது எங்களுக்குத் தாரவாட்டைப் போன்றது (தாரவாடு – மலையாள நாயர்களின் கூட்டுக் குடும்ப வாழ்வைக் குறி���்கிறது). தீய உள்ளம் படைத்த சிலர் நம்மிடையே உருவாக்கியிருக்கும் பகைமை உணர்ச்சியால் இவையெல்லாம் காணாமல் போய்விடுமோ என்னும் நிலையிலேயே நான் இவற்றையெல்லாம் குறிப்பிடுகிறேன்.\nஓர் எழுத்தாளனாக என்னைப் பொருத்தவரை சென்னை என்பது மலையாளத்தின் மிகச் சிறந்த இலக்கியத் தளம் ஆகும்.\nசென்னையில் இருந்து 1950களில் தொடங்கப்பட்ட ‘ஜெய கேரளம்’ என்னும் இலக்கிய இதழ் - எம்டி வாசுதேவன் நாயர், வைக்கம் முகம்மது பஷீர் போன்ற பெரிய எழுத்தாளர்களை நவீன தலைமுறைக்கு உருவாக்கித் தந்தது என்று சொல்லலாம். தொடக்கக் கால முற்போக்கு இதழ்களுள் ஒன்றான ‘ஜெய கேரளத்திற்கு’ச் சென்னை தான் இடம் அளித்தது.\nஇதே சென்னையில் தான் மலையாளத்தின் சிறந்த முற்போக்கு ஆர்வலர் எம்.கோவிந்தன் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர் வெளியிட்ட ‘சமீக்சா’ என்னும் இலக்கிய இதழுக்கு இணையாக இன்னோர் இதழை என்னால் கூற முடியாது. அக்காலத்தில் வெளிவந்த செல்வாக்கு மிகுந்த அறிவுசார் இதழாக அது திகழ்ந்தது. இன்னும் சொல்லப் போனால் கோவிந்தன், தமிழ் இலக்கியத்திற்கும் மலையாள இலக்கியத்திற்கும் இணைப்பை ஏற்படுத்தும் பாலத்தை உருவாக்க முயன்று பணியாற்றினார். ‘77 பி, ஹாரிஸ் சாலை, சென்னை’ என்னும் அவருடைய முகவரி மலையாள இலக்கியத்தின் முற்போக்குச் சிந்தனையில் இணைந்து கொண்ட எவருக்கும் மனப்பாடமாகத் தெரியும்.\nசுந்தர ராமசாமியின் ‘ஜேஜே சில குறிப்புகள்’ புத்தகத்தின் மலையாள மொழிபெயர்ப்பைத் தூக்கிக் கொண்டு மலையாள வெளியீட்டாளர்களை அவர் தேடித் திரிந்ததை எல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. பின்னர் கோவிந்தன் அவர்கள் கேரளத்திற்குத் திரும்பிப் பொதுவுடைமைவாதிகளைத் துகில் உரித்துக் காட்டியதால் ஓரங்கட்டப்பட்டு ஒழிக்கப்பட்டார். அவர் இருந்த சென்னை, என்னைப் போன்றவர்களுக்கு ஓர் இலக்கியத் “தரவா”டாகவே இருந்தது.\nநிறைவாக நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு பெயர் டிவி குன்னிகிருஷ்ணன். இவரை மலையாள இலக்கிய உலகமே ஏறத்தாழ மறந்து விட்டது என்றே சொல்லலாம். 1960களில் இவர் தென்னக மொழிகள் புத்தக அறக்கட்டளை (‘Southeren Languages Book Trust’)யின் ஆசிரியராக இருந்தார். தேடல் என்னும் பொருள் தரும் ‘அன்வேசனம்’ என்னும் பெயரில் மிகச் சிறந்த மலையாள இலக்கிய இதழ் ஒன்றைக் குன்னிகிருஷ்ணன் நடத்தி வந்தார்.\n‘அன்வேசனம்’ தான் மலையாள எழுத்துலகில் புதுமைப் போக்கைக் கொண்டுவந்தது. இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்த அன்வேசனமும் சென்னையில் இருந்து தான் வெளிவந்தது என்பது தான் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nகுன்னிகிருஷ்ணன் பின் நாட்களில் சென்னையில் இருந்து தில்லிக்கு வந்த போது நான் அவரை நண்பராகவும் வழிகாட்டியாகவும் கொண்டேன்.\nஇப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நிகழ்வுகளை எல்லாம் எண்ணிக்கொண்டு புகழ்பெற்ற எழுத்தாளரும் என்னுடைய நண்பருமாகிய தமிழச்சியின் கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டதையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன் .\nஎனக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழச்சியின் கவிதைகளைக் கூட என்னால் தமிழில் படிக்க முடியாது. இதே நிலை தான் தமிழச்சிக்கும் அவராலும் என்னுடைய கதைகளை மலையாளத்தில் படிக்க முடியாது.\nஇதுதான் இந்தியர்களுக்கு ‘சவாலா’ன, அதே நேரம் விருப்பமான ஒன்று இருபத்து மூன்றோ அதற்கும் அதிகமாகவோ மொழிகளைக் கொண்டிருந்தும் ஒருவருடைய படைப்புகளை மொழிபெயர்ப்பின் துணையின்றி மற்றொருவர் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரே நாடாக நாம் உணர்கிறோம். அதற்கு வெளிநாட்டு மொழியாக ஆங்கிலம் நமக்குத் துணை நிற்கிறது. வெளிப்படையாகச் சொல்வதானால் ஆங்கிலத்தை என்னால் வெளிநாட்டு மொழியாக நினைக்கவே முடியவில்லை. ஒரு வெளிநாட்டு மொழி இந்தியாவில் மறுபிறவி எடுத்து இந்தியக்குடிமகனாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.\n23 மொழிப் பண்பாட்டை உடைய நாம் ஒன்றாக வாழ்கிறோம்; வேலை பார்க்கிறோம் என்பதே ஒரே மொழிப் பண்பாட்டை உடைய மேலை நாட்டு மக்களுக்கு நம்ப முடியாத ஒன்றாகத் தான் இருக்கிறது. இங்கே ஒரே இந்தியப் பண்பாடு தான் இருக்கிறது என்றும் ஒரே இந்திய இலக்கியம் தான், ஒரே இந்திய மொழி தான் என்றும் சிலர் சொல்லும் போது தான் நமக்குள் சிக்கல் ஏற்படுகிறது.\nஎன்னிடம் வரும் சிலர் இந்திய இலக்கியம் என்று கேட்கும் போது நான் ‘இந்திய இலக்கியத்தை’ப் பற்றி இல்லை, ‘இந்திய இலக்கியங்களை’ என்று பன்மையில் கேளுங்கள்’ என்று எப்போதுமே திருத்தித் தான் சொல்கிறேன். இங்கு எத்தனை இந்திய மொழிகள் இருக்கின்றனவோ அத்தனை இந்திய இலக்கியங்கள் இருக்கின்றன. அவை தாம் இந்திய எழுத்தாளராக இருப்பதில் சிறப்பைத் தருவன.\nநான் ���மிழச்சியைத் தமிழில் எழுதும் ஓர் இந்திய எழுத்தாளராகப் பார்க்கின்றேன். தில்லியில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் தமிழச்சி தம்முடைய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்த போது தான் அவருடைய கவிதைகளை முதன்முதலில் கவனித்தேன். பின்னர் அவருடைய கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை வாசித்தேன். அவை மிகச்சிறப்பாக இருந்தன.\nநான் ஓர் இலக்கியத் திறனாய்வாளன் இல்லை; ஓர் எழுத்தாளன் அவ்வளவுதான் அதனால் என்னுடைய கருத்துகளைச் சரியான வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை.\nதமிழச்சியின் கவிதைகள் இலக்கியத் தரத்திலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் கற்பனைகளைக் கொண்டுவருவதிலும் சிறப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன். அவருடைய கவிதைகள் கொண்டிருக்கும் வினாக்கள் சிறப்பானவை.\nமாய வார்த்தைகளைக் கொண்டுத் தான் கவிதை படைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. என் குருமார் நடுநிலையாக நின்று உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். தமிழச்சிக்கும் அதே வழியை அவருடைய வழிகாட்டிகள் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஇப்போது வருகின்ற தமிழ்க்கவிதைகளில் புதுக்கவிஞர்கள் அழுகையையும் சோகத்தையும் வெற்றுச் சத்தங்களையும் களிவெறியையும் மட்டுமே ஊட்டாமல் சொல்ல வரும் கருத்துகளில் கவனமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவிதைகளை நான் படித்திருக்கிறேன்.\nமலையாளத்திலும் புதிய இளைய கவிஞர்கள் இதே போல் தான் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தொலைக்காட்சித் தொடர்களைப் போல் நீட்டி இழுக்காமல் அவர்களால் சுருக்கமாகத் தங்களை வெளிப்படுத்த முடிகிறது. சொல்லப்போனால் அப்படிப்பட்டவர்களால் தாம் இன்றைய மலையாள இலக்கியம் நிலைத்து நிற்கிறது.\nஇன்றைய தமிழ் எழுத்தில் பொதுவாக நல்ல பல மாற்றங்கள் நடந்து வருவதை நான் கவனித்து வருகிறேன். அம்மாற்றங்கள் சில சமயங்களில் வெளிப்படையானவையாகவும் சில சமயங்களில் மறைபொருளாகவும் அமைந்து பழைய தூர்ந்து போன வழக்கங்களை மாற்றி வருகின்றன.\nவெளிப்படையான, துணிச்சலான மனப்பாங்கு இப்போது வளர்ந்திருக்கிறது. தமிழச்சியின் பெண்ணியம் சார்ந்த படைப்புகள் அம்மனப்பாங்கிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. பிறவிக்குறையாக ஆணாதி���்கச் சமூகமாக விளங்குகின்ற இந்தியா போன்ற சமூகத்தில் பெண்ணியத்தின் எப்படிப்பட்ட வடிவமும் பொருள் நிறைந்தது தான்; வரவேற்கத்தகுந்தது தான்\nஏனென்றால் இந்திய மரபின் பிற்போக்கான, பாசாங்குத்தனமான, அதிகாரவய, வரட்டு மதிப்பீடுகளே இங்கு மதங்களையும் மொழிகளையும் இடங்களையும் தாண்டிப் பெண்களின் மனப்பாங்கைக் கட்டமைத்து வந்திருக்கின்றன. பாசாங்கு மனப்பான்மையை வெளிப்படுத்தும் கேரளத்தில் இருந்து வந்திருக்கும் நான் இதை நன்றாக அறிவேன்.\nஇலக்கியத்திலும் மதத்திலும் பெண்களைத் தாய் என்றும் பாசம் மிகுந்தவள் என்றும் இன்னும் ஒரு படி மேல் போய்க் கடவுள் என்றும் விவரிக்கிறார்கள். ஆனால் நடைமுறையோ முற்றிலும் வேறு; தாய், பாசம் மிகுந்தவள், கடவுள் என்பதெல்லாம் பாடப்புத்தகங்களோடு சரி ஒரு பாட்டி கூட இருட்டிய பிறகு கேரளத்தில் தனியாக நடந்து செல்ல முடியாது.\nஒரு பெண் இருட்டில் தனியாக நடந்து சென்றால் மிக மோசமாக நடத்தப்படுவாள்; வன்புணர்ச்சி கூடச் செய்யப்படலாம்; அப்போது அப்பெண் யாருடைய தாய், யாருக்குப் பாசமானவள், யாருடைய கடவுள் என்பதெல்லாம் பற்றிக் கவலையில்லை. நம்முடைய ஆண் கடவுள்கள் பலருக்குப் பெண் மோகம் இருக்கும் போது இருட்டில் எப்படி அவர்கள் தனியாகச் செல்ல முடியும்\nதமிழகத்தில் இப்படிப்பட்ட சூழல் தான் நிலவுகிறதா என்று எனக்குத் தெரியாது; ஆனால் இப்படிப்பட்ட நிலை வந்து விடக்கூடாது. கெடுவாய்ப்பாக, ஒரு மலையாள ஆணுக்கு, அவன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவனாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும் காங்கிரசில் இருந்தாலும் கம்யூனிஸ்டாக இருந்தாலும் சங்கப் பரிவாரத்தில் இருந்தாலும் கடவுள் பெண்ணைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் செய்திருப்பதாக இங்குள்ள மரபு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதாவது பெண் ஆணின் நுகர்பொருள்களுள் ஒன்று – அவ்வளவுதான் உண்மை என்னவென்றால் நம்முடைய மரபிலேயே பெண் மோகம் என்னும் ஆழமான நஞ்சு கலந்துவிட்டது.\nஇதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. சிக்கல் நம்மிடம் தான் இருக்கிறது. நமக்கு இன்று தெரிய வரும் பலவற்றைப் பழங்கால மக்கள் அறிந்திருக்கவில்லை. இதை உணராமல் அம்மக்கள் சொல்லிவைத்தவை பழமையானவையாகவும் மதத்துடன் தொடர்புடையனவாகவும் இருந்த ஒரே காரணத்திற்காக நாம் அவர்களுடைய அறி��ைத் துதிக்கத் தொடங்கிவிட்டோம்.\nமனிதன் தன்னைக் கண்டறிந்து கொண்டிருந்த காலத்தில் அதாவது 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைத்தவை அக்காலத்தைப் பொருத்தவரை வியப்புக்குரியவை தாம் அவற்றை நாம் புனித நூல்; கடவுளின் வார்த்தை என்று சொல்லத்தொடங்கி விட்டோம்.\nநல்வாய்ப்பாக ஹிட்லர் போரில் வெல்லவும் இல்லை; மதம் ஒன்றை உருவாக்கவும் இல்லை; அப்படி ஏதாவது நடந்திருந்தால் ‘மெயின்காம்ப்’ இன்று ஒரு புனித நூல் ஆகியிருக்கும்.\nஅக்காலத்தில் வந்த புத்தகங்கள் சில புதிய செய்திகளைக் கூறின; அம்மக்களை மாற்றச் செய்தன என்பதெல்லாம் உண்மைதான் அவை அக்காலத்திற்குச் சாலப் பொருந்தியவை. அவற்றில் உலகத்திற்கே சேதி சொல்லும் சில புதுமைகள் முதல்முறையாகக் கேட்கப்பட்டன. எடுத்துக்காட்டாக இயேசு கிறித்து தம்முடைய காலத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு புரட்சியாளராக இருந்தார்; சொல்லப்போனால் இன்றும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால் அவரும் ‘பூமி தட்டையானது’ என்பதையும் மேகங்களுக்கு மேல் இருக்கும் சொர்க்கத்தில் கடவுள் தம்முடைய தேவதைகளுடன் இருப்பதாக நம்பத்தான் செய்தார்.\nசில பேர் அக்காலக் கருத்துகளை எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன்னது தான் நம்மிடம் உள்ள சிக்கலே இது கடவுளின் வார்த்தை, அதைக் கேள்வி கேட்கக்கூடாது என்றெல்லாம் அவர்கள் கூறுகிறார்கள்.\nகடவுளுடைய வார்த்தையாகத் தான் இருந்தால் என்ன கடவுள் ‘என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது’ என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா கடவுள் ‘என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது’ என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா உண்மையில் பழைய கடவுள்களையும் பழைய நம்பிக்கைகளையும் கேள்வி கேட்டவர்கள் தாம் கடவுள் நிலையை அடைந்திருக்கிறார்கள்; அவர்களைத் தாம் இங்குள்ளவர்கள் கடவுள் நிலையை அடைந்தவர்கள் என்று சொல்லி வழிபடுகிறார்கள். புத்தர், கீதையை எழுதிய கண்ணன், இயேசு, முகம்மது நபி என்று எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.\nஎன்னைப் பொருத்தவரை எல்லாப் புத்தகங்களும் புனிதமானவை தாம் கழிவான புத்தகங்கள் கூட ஏனென்றால் கடவுள் எல்லாரிடமும் இருப்பது உண்மையென்றால் கழிவான புத்தகத்தை எழுதியவரிடமும் அவர் பேசுவார் அல்லவா எல்லாப் புனித புத்தகங்களையும் நாம் திறந்த மனத்துடன், திறனாய்வுக் கண்ணோட்டத்துடன், கேள்���ிகளுடன் அணுக வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஆனால் இந்தியர்களுக்கு மரபைக் கண்மூடித்தனமாக வழிபடும் ‘திறமை’ பொதுவாகவே இருக்கிறது. தொன்மக்கதைகளை எல்லாம் வரலாறாக மாற்றிடும் திறமையும் நம்மிடம் இருக்கிறது. நம்முடைய மரபுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டால் நாம் உருவாக்கியிருக்கும் ‘பூதம்’ நம்மையே என்றாவது ஒருநாள் விழுங்கி விடும் என்று தான் ஓர் எழுத்தாளனாக நான் நினைக்கிறேன்.\nபொறுப்புள்ள ஓர் எழுத்தாளர் இம்மரபைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்தும் நுண்ணறிவுடனும் வெளிப்படுத்துவார். அவர் மரபைக் கையாளும் அளவு தெரிந்து பயன்படுத்துவார்.\nமரபு என்பது நல்ல எரு போன்றது. அந்த உரம் மிகச்சிறந்த கனிகளையும் மரங்களையும் கொடுக்கும். ஆனால் அதற்காக கெடுநாற்றம் வீசும் எருவைக் கையில் வைத்துக் கொண்டு “இதைப் பாருங்கள் எண்ணற்ற கனிகளும் மலர்களும் இதில் மறைந்திருக்கின்றன” என்று சொல்ல முடியுமா எண்ணற்ற கனிகளும் மலர்களும் இதில் மறைந்திருக்கின்றன” என்று சொல்ல முடியுமா எரு இருக்க வேண்டிய இடம் செடியின் வேர்ப்பகுதியில் எரு இருக்க வேண்டிய இடம் செடியின் வேர்ப்பகுதியில்\nதமிழ்நாட்டைப் பற்றி எனக்குத் தெரியாது. கேரளத்தில் எருவைச் செடியின் உச்சியில் வைத்து வழிபடும் மரபு இருக்கிறது.\nநம்முடைய மனநிலை திருத்தவே முடியாத இறுக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதால் தான் இப்படி எல்லாம் நடப்பதாக நான் நினைக்கின்றேன். வெளியே நீங்கள் பெரிய புரட்சியாளராக இருக்கலாம்; ஆனால் உங்கள் அடி மனத்தில் நீங்கள் அழுகிய இறுக்கத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் தாம்\nகொண்டாடப்படும் அறிவாளியாக நீங்கள் இருக்கலாம். ஆனால் உள்மனத்தைப் பொருத்தவரை குருட்டு மனநிலை கொண்டவராகவும் சாதீய உணர்வுகளைக் கொண்டவராகவும் தாம் இருக்கிறீர்கள். மதக் கோட்பாடுகளைச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில் இருந்து தான் இந்தக் குருட்டு மரபு மலையாளத்தில் வந்திருக்கிறது.\nஎழுத்தாளர்கள் பலருக்கு இலக்கிய மரபை மத மரபிலிருந்து பிரித்தெடுக்கத் தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே நம்மிடம் ஊருடுவிக் காணப்படும் மதம் தான் ‘காலனி’யாதிக்கத்தின் மிகப்பழமையான வடிவம் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. மதங்களின் சூழ்ச்சிகள் பற்றிய விழிப்புணர்��ில் மார்க்சிஸ்டுகள் கூடப் போதுமான அளவு முன்னேறவில்லை. இந்த எழுத்தாளர்களுக்குத் தாங்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியவில்லை; இல்லை அடிமையாக இருப்பதையே சுகமாக நினைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nமதக் கட்டமைப்புகளின் குருட்டுக் கற்பிதங்களால் மலையாளத்தின் புதுமையான பல படைப்புகள் வெளியிலேயே தெரியாமல் புதைக்கப்பட்டுவிட்டன. மதங்களின் வரலாறு என்பது பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் குருதியில் குளிக்க வைத்த வரலாறு தான் என்பதை அவர்களுடைய நினைவில் இல்லை. இவ்வுலகத்தில் ஒன்றும் அறியாத மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்குக் காரணம் அரசியல் போர்கள் அல்ல; மதக் கலவரங்களே என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மதங்களைக் கேள்வி கேட்காமல் எப்படிக் கற்பனை செய்ய முடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மதங்களைக் கேள்வி கேட்காமல் எப்படிக் கற்பனை செய்ய முடியும் அதிலும் குருட்டுத்தனமான பிடிவாதத்துடன் வாதத்திற்கே ஏற்றுக்கொள்ள முடியாத அளவு மதங்களைக் கற்பனை செய்ய முடியுமா\nமதங்களின் குருதி தாங்கிய வரலாற்றையும் குருட்டு நம்பிக்கைகள் கொண்ட நச்சையும் வெறுப்பையும் பிறழ்நெறிகளையும் உரிய முறையில் ஆராயாமல் மதக் கற்பனைகளைக் கூறும் ஓர் எழுத்தாளர் தம்முடைய வாசகர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகவே நான் நினைக்கிறேன். இப்படி மூளைச் சலவைக்கு உள்ளான வாசகர்களுக்கு மதக் கோட்பாடுகள் தாங்கிய குருதிச் சாயம் படிந்த கூறுகளைத் தன்னலத்துடன் கூறி அவர்களை மேலும் தவறான வழியில் வழிநடத்தி விடுகிறார்.\nமத அடிப்படைவாதம் மட்டும் தான் குருதி படிந்த வரலாற்றைக் கொண்டிருப்பதாக நாம் இதுவரை தவறாக நினைத்துக் கொண்டிருந்திருக்கிறோம். அடிப்படைவாதம் மட்டும் இல்லை, மதத்தின் ஒட்டு மொத்த வரலாறே குருதிக் கோடு படிந்தது தான் அப்படியில்லை என்று நாம் இதுவரை பாசாங்கு செய்து வந்திருக்கிறோம்.\nமிகவும் சிக்கலான செய்திகள் என்று சிலரால் சொல்லப்படும் இத்தகைய செய்திகளுக்குள் நுழைந்து விட்டதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இவை இன்றியமையாத செய்திகள் என்றே நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, எழுத்தாளர்களையும் அறிவுச���ர் சமூகத்தையும் மதிக்கின்ற நம்மைப் போன்ற சமுதாயத்தில் இது தேவையான ஒன்று தான்\nஇந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்துப் பெருமைப்படுத்திய தமிழச்சி அவர்களுக்கு நன்றி கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். தன்னலம் கொண்ட சிலரால் சில சிக்கல்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்தச் சூழலில் அவர் என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைத் தந்திருக்கிறார்.\nஇதுவரை பொறுமை காத்ததற்கு மிக்க நன்றி நல்ல காலம் விரைவில் வரும்; நாம் அனைவரும் உடன்பிறப்புகளாகவே இருக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநீர் உன் கை எட்டும் தூரதில் உள்ளது\nகொண்டாடப்படும் அறிவாளியாக நீங்கள் இருக்கலாம். ஆனால் உள்மனத்தைப் பொருத்தவரை குருட்டு மனநிலை கொண்டவராகவும் சாதீய உணர்வுகளைக் கொண்டவராகவும் தாம் இருக்கிறீர்கள்.\nதமிழர்களும் இப்படிதான் இருக்கின்றார்கள ். 100% இப்படிதான்.நிஜம ் ஆன வார்த்தை.\nசகோதரர்களாகவே இருப்போம் என்பதில் கூட ஓர் ஆண் ஆதிக்கம் இருக்கத்தான்செய ்கிறடு.கேட்டால் ஒரு பாலுக்குச் சொன்னது இருபாலுக்கும் பொருந்தும் என்பார்கள். இங்கே அந்த இலக்கணம் வேண்டாமே அது பொய்த்துப் போகட்டும் என்பதே என் கருத்து. உடன் பிறப்புகளாக இருப்போம் எனத் தந்திருக்கலாம் அல்லவா அது பொய்த்துப் போகட்டும் என்பதே என் கருத்து. உடன் பிறப்புகளாக இருப்போம் எனத் தந்திருக்கலாம் அல்லவா சரி,அணை பற்றி பேசுவோம்.ஒத்த மன நிலையில் ஊர் கூடி வாழவே அணையைக் கட்டுகிறோம்.நீர ைத் தேக்கித் தேவையினைப் பொறுத்து அதைப் பயன்படுத்தவேண்ட ும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான ்.ஆனால் ஊர் கூடவுமில்லை.பயன ்பாட்டை அறிந்து அதனைப் பங்குபோட மனமுல்லை மக்களுக்கு. இந்தியாவில் ஓர் இலக்கணம்,மொழி இவை இக்கட்டுரையில் சுட்டப்படாமலேயே நழுவி விட்டார் கட்டுரையாளர். எரு இருக்க வேண்டிய இஅடம் நெடியின் வேர்ப் பகுதியில் சரி,அணை பற்றி பேசுவோம்.ஒத்த மன நிலையில் ஊர் கூடி வாழவ��� அணையைக் கட்டுகிறோம்.நீர ைத் தேக்கித் தேவையினைப் பொறுத்து அதைப் பயன்படுத்தவேண்ட ும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான ்.ஆனால் ஊர் கூடவுமில்லை.பயன ்பாட்டை அறிந்து அதனைப் பங்குபோட மனமுல்லை மக்களுக்கு. இந்தியாவில் ஓர் இலக்கணம்,மொழி இவை இக்கட்டுரையில் சுட்டப்படாமலேயே நழுவி விட்டார் கட்டுரையாளர். எரு இருக்க வேண்டிய இஅடம் நெடியின் வேர்ப் பகுதியில் மண்ணுக்குள் இத் தொடர் மிக அருமை.ஆம் இன்று நாங்கள் எருவாகத்தான் இந்திய அரசின் கட்டுபாட்டில் வாழ்கிறோம்.எங்க ளீன் திறத்தால் தான் அரசு உள்ளது.ஆனால் எங்களின் வாழ்வு மண்ணுக்குள் மறைக்கப்பட்டும் நாற்றத்துடனும் அழுகியும் காணப்படுகிறது.க ுருட்டு மனத்துடன் வாழ்வதைத் தான் சமூகம் பாராட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-1950414855/899-2009-10-24-01-59-29", "date_download": "2020-08-10T05:40:00Z", "digest": "sha1:DS76ITYTTR6R2ZHZ2UHEMIZT6KMBPZ3X", "length": 47853, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "அடங்காத ஆதிக்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதலித் முரசு - செப்டம்பர் 2009\nஜாதி இந்து ஏவல் துறை\n“தலித்துகள் போராடி எங்களுக்கு தண்ணி வருதுன்னா, அந்தத் தண்ணியே வேணா''\nதீண்டாமையிலிருந்து விடுதலையடைந்த நாடார் ஜாதியினர் தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது நடத்திய வன்கொடுமை\nசட்டத்தை அவமதிக்கும் ஜாதி ஒடுக்குமுறை\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nதலித் முரசு - செப்டம்பர் 2009\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2009\nமாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாமே மாறும் என்கிறார்கள். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜாதி மட்டும் அப்படியே இருக்கிறது. சாதி ஒன்றையே தங்களுக்கான கவுரவமாக நினைக்கும் மக்கள் இருக்கும் வரை, சாதியின் ஆட்டம் எப்போதுமே அடங்குவதில்லை இந்திய��வில் வேரறுக்க முடியாத வன்மமாக சாதி இறுகிப் போனதன் காரணம், உயர்த்தப்பட்ட சாதியில் இருப்பதற்காக அவரவர் கொண்டிருக்கும் மிதப்பும் கர்வமும் மட்டுமே இந்தியாவில் வேரறுக்க முடியாத வன்மமாக சாதி இறுகிப் போனதன் காரணம், உயர்த்தப்பட்ட சாதியில் இருப்பதற்காக அவரவர் கொண்டிருக்கும் மிதப்பும் கர்வமும் மட்டுமே எல்லோருமே அவரவர் சிந்தனையில் உயர்வாகவோ – தாழ்வாகவோ சாதியை சுமந்து கொண்டிருப்பதால், அந்த இழிவிலிருந்து இந்த சமூகம் விடுபட வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.\nநாகரிகத்தையும் நவீனத்தையும் வரித்துக் கொண்டு, தன் இருப்பையும் பரப்பையும் சாதி விரிவுபடுத்த, சாதி ஒழிப்புக் குரல்களும் எதிர்ப்பு முழக்கங்களும் சன்னமாகவே ஒலிக்கின்றன. சாதி இழிவிலிருந்து தலித் மக்களை மீட்டெடுக்க இன்று இயக்கங்கள் இல்லை. தீவிரமான சாதி மறுப்புக் கொள்கையோ, சாதி ஒழிப்புத் திட்டமிடல்களோ எவரிடமும் இல்லை இந்த அரசுக்கோ, அமைப்புகளுக்கோ, தன்னார்வ தனி நபர்களுக்கோ வரவு – செலவு கணக்குகளோடு நிறைய வேலைகள் இருப்பதால், தங்கள் துயரங்களை தாங்களே சுமந்து கொள்ளவும் எதிர்கொள்ளவும் தலித் மக்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். மிக வேகமாக ஊடுறுவிவிட்ட இந்த மெத்தனம், தீவிரமான சாதி ஒழிப்பு நடவடிக்கைகளால் ஆதிக்க சாதியினரிடம் ஓரளவுக்கு உருவாக்கப்பட்டிருந்த அச்சத்தை அகற்றிவிட்டது\nவெட்ட வெட்ட தழைத்து ஓங்கும் தன்மை கொண்ட சாதிக்கு கண் விழித்து நீருற்றுபவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள் சாதியை தங்கள் நெஞ்சில் சுமந்திருக்கும் சாதி இந்துக்கள், தலித் மக்கள் மீது நிகழ்த்தும் வன்கொடுமை நிகழ்வுகளின் தன்மை துளியும் மாறாமல் நாள்தோறும் தொடர்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அய்ந்து மாதங்களுக்குள் நடந்தேறிய சாதிக் கொடுமைகள் சிலவற்றின் தொகுப்புதான் இக்கட்டுரை. கவனத்திற்கு வந்தவை பற்றியே கவலைப்பட ஆளில்லாத நிலையில், கவனத்திற்கு வராமல் எத்தனை நடக்கிறதோ சாதியை தங்கள் நெஞ்சில் சுமந்திருக்கும் சாதி இந்துக்கள், தலித் மக்கள் மீது நிகழ்த்தும் வன்கொடுமை நிகழ்வுகளின் தன்மை துளியும் மாறாமல் நாள்தோறும் தொடர்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அய்ந்து மாதங்களுக்குள் நடந்தேறிய சாதிக் கொடுமைகள் சிலவற்றின் தொகுப்புதான் ���க்கட்டுரை. கவனத்திற்கு வந்தவை பற்றியே கவலைப்பட ஆளில்லாத நிலையில், கவனத்திற்கு வராமல் எத்தனை நடக்கிறதோ சாதி இந்துக்கள் கொஞ்சமும் சத்துக் குறையாமல் அத்தனை வகையான வன்கொடுமைகளையும் தலித் மக்கள் மேல் நிகழ்த்துகிறார்கள் சாதி இந்துக்கள் கொஞ்சமும் சத்துக் குறையாமல் அத்தனை வகையான வன்கொடுமைகளையும் தலித் மக்கள் மேல் நிகழ்த்துகிறார்கள் தூங்கிவிட்டவர்களைப் போல சமூகமே நடித்துக் கொண்டிருக்கையில், யார் கவனத்திற்கு இவற்றை எடுத்துச் செல்ல\nவன்கொடுமை நிகழ்வு – 1\n14.9.09 : திண்டிவனம் வட்டம், மரக்காணம் ஒன்றியம், நடுக்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த சிறிய கிராமம் வண்டிப்பாளையம். இங்கு 30 தலித் குடும்பங்களும், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட 400 சாதி இந்து குடும்பங்களும் உள்ளன. இன்றும் தேநீர்க் கடைகளில், இரட்டைக் குவளை முறை போன்ற தீண்டாமைக் கொடுமைகள் இங்கு நிலவுகின்றன. செப்டம்பர் 14 அன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜோதி (26) என்பவர் இறந்துவிட, இறுதி ஊர்வலம் நடந்தது. பிணத்தை எடுத்துச் செல்ல விடாமல் சாலையில் கற்களையும், முட்களையும் போட்டு தடுத்து நிறுத்திய சாதி இந்துக்கள், கூட்டத்தினர் மீதும் கற்களை எறிந்தனர். கொளுத்தும் வெயிலில் நடுசாலையில் பாடையுடன் பிணம் கிடத்தப்பட்டது.\nஎதிர் சாலையில் சாதி இந்துக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். இருந்த ஒரு சில போலிசுகளும் அருகில் இருந்த ஆலமர நிழலில் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்தில் இரண்டு காவல் வண்டியில் சில போலிசாருடன் இரண்டு ஆய்வாளர்கள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் வந்தார்கள். அதன்பிறகு இரு டி.எஸ்.பி.க்கள் வந்தனர். தொடர்ந்து மேலும் இரு ஆய்வாளர்கள் சில போலி சாருடன் வந்தனர். நாற்காலிகள் மர நிழலுக்குச் சென்றன. அதிகாரிகள் உட்கார்ந்த பின்பு, ஊர் தரப்பில் வயதான மூன்று பெரியவர்களை அழைத்த போலிசார் நாற்காலியில் உட்கார வைத்தனர்.\n“எதுக்கு இந்த வழியை தடுக்குறீங்க'' என்று நேரடியாகவே கேட்டார் வட்டாட்சியர் கல்யாணம். அதற்கு அந்தப் பெரியவர், “நாங்க ஒண்ணும் தடுக்கல. அவங்களுக்கு ஒரு வழி இருக்கு. அந்த வழியே போக வேண்டியதுதானே. இப்ப இந்த வழியா போனா, தொடர்ந்து எல்லா பொணமும் போகும்'' என்றார். அதற்கும் வட்டாட்சியர், “யாரும், எந்த வழியையும் தடுக��கக்கூடாது. எல்லாம், எல்லாருக்கும் பொதுன்னு அரசாங்கம் சொல்லுது'' என்றார். இதற்கு அந்தப் பெரியவர், “அதெல்லாம் இங்க சரிவராது'' என்றார். வட்டாட்சியர் தொடர்ந்து பேசியும் சாதி இந்துக்கள் சரியாக பதில் அளிக்காத நிலையில், “இந்த தரப்புல ரெண்டு பேரை கூப்பிடுங்க'' என்றார்.\nதலித்துகள் தரப்பில் இரு பெரியவர்களை அழைத்த போலிசார், சாதி இந்துக்கள் அருகில் நிற்க வைத்தனர். மக்கள் கூட்டத்தில் நிற்க வைக்கப்பட்ட இரு தலித் பெரியவர்களும் கூச்சத்தில் கைகட்டினர். அவர்களிடம் வட்டாட்சியர், “நீங்க சொல்லுங்க, இப்ப ஏன் திடீர்னு இந்த வழியா வர்றீங்க'' என்று கேட்டார். அதற்கு ஒருவர், “அந்த வழி குறுகி, முள்செடி வளர்ந்துடுச்சு. பெரிய பாடை, அந்த வழி பத்தாது'' என்றார். அப்போது சாதி இந்து பெரியவர் ஒருவர், “நாங்க பஞ்சாயத்துல சொல்லி முள்ள வெட்டித் தரோம்னு சொன்னோம். அதையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க'' என்றார். அப்போது மற்றொரு தலித் பெரியவர், மிகுந்த சினத்துடன், “ரெண்டு பேரும் ஒரே வழியிலே போனோம். திடீர்னு நீ மட்டும் நல்ல வழியில போயிட்டு, என்ன மட்டும் எதுக்கு பழைய வழியில போகச் சொல்ற'' என்று கேட்டார். அதற்கு ஒருவர், “அந்த வழி குறுகி, முள்செடி வளர்ந்துடுச்சு. பெரிய பாடை, அந்த வழி பத்தாது'' என்றார். அப்போது சாதி இந்து பெரியவர் ஒருவர், “நாங்க பஞ்சாயத்துல சொல்லி முள்ள வெட்டித் தரோம்னு சொன்னோம். அதையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க'' என்றார். அப்போது மற்றொரு தலித் பெரியவர், மிகுந்த சினத்துடன், “ரெண்டு பேரும் ஒரே வழியிலே போனோம். திடீர்னு நீ மட்டும் நல்ல வழியில போயிட்டு, என்ன மட்டும் எதுக்கு பழைய வழியில போகச் சொல்ற'' என்றார். அப்போது அங்கிருந்த தலித் இளைஞர்கள் கோபத்துடன், “அவங்கள உட்கார வைச்சி பேசுறீங்க. இவங்கள மட்டும் நிக்க வச்சியே பேசுறீங்க. இது என்ன நியாயம்னு தெரியல'' என்று கூறினர். உடனடியாக மரத்தடியில் ஓரமாக கிடந்த ஒரு மரபெஞ்சை கொண்டு வந்து போட்டு, உட்காரச் சொன்னார்கள்.\nசாதி இந்துக்கள் எதற்கும் விட்டுக்கொடுக் காத நிலையில் வட்டாட்சியர், “அந்த வழியை காட்டுங்க'' என்று கூறி எழுந்தார். அருகில் அழைத்துச் சென்றார்கள். ஓடை போன்று ஒத்தையடி பாதையாய் இருந்தது. இருபக்கமும் முட்செடிகள் வளர்ந்து பாதையை மேலும் குறுகலாக்கியிருந்தது. தனியாக இருவர�� நடந்து சென்றாலும் குனிந்தே செல்ல முடியும். இதைக் கண்ணுற்ற வட்டாட்சியர் மீண்டும் சாதி இந்துக்களிடம், “இப்ப பாடையை தூக்கிட்டுப் போறதுக்கு அந்த வழி பத்தாது. பொது வழியில போகவிடுங்க. இந்த ஒரு தடவ மட்டும் விடுங்க. நான் தாலுக்கா ஆபிசுல கூட்டம் ஏற்பாடு பண்றேன். அங்க வந்து மத்தத பேசிக்கலாம்'' என்றார். “இல்லன்னா நான் போலீச வச்சி தூக்கிடுவேன்'' என்றார். சாதி இந்துப் பெரியவர்கள் அமைதியாக இருந்தனர்.\nஅப்போது வட்டாட்சியர், “அந்த முள்ளு, மரத்த எல்லாம் நீங்களே எடுக்கிறீங்களா, இல்ல நாங்க எடுக்கவா'' என்று கேட்டார். சாதி இந்துக்கள் எதுவும் சொல்லாமல் சென்றனர். வட்டாட்சியர், வருவாய்த் துறை ஊழியர்களைக் கொண்டு அப்புறப்படுத்தினார். ஜோதியின் இறுதி ஊர்வலம் பொதுப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. சாதி இந்துக்கள் ஒன்று கூடி மீண்டும் தடுக்க முயன்றனர். ஆனால் போலிசார் தடுத்து நிறுத்தி, சில அடி தூரமே உள்ள பொதுப்பாதையில் தலித்தின் சவ ஊர்வலத்தை நடத்த உதவினர்.\nவீட்டிலிருந்து கிளம்பி, நடு வழியில் நான்கு மணி வெயிலில் வாடி கவலையுற்றாலும், ஜோதியின் பிணம் பொதுப்பாதையில் போனதின் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் தலித் இளைஞர்கள் முகத்தில் இறப்பின் சோகத்தையும் மீறி ஊடாடியது. பொதுப்பாதையை தாண்டியதும், வருவாய்த் துறை அதிகாரிகள் புறப்பட்டனர். சாதி இந்துக்களுக்கான சுடுகாடு முடிந்தது. மிகவும் மேடான பகுதியில், நல்ல வழிபாட்டையுடன், எரி தகன மேடை உட்பட அனைத்து வசதிகளுடனும் அவர்களுடைய சுடுகாடு இருக்கிறது. ஆனால், மழைநீர் தேங்கி நிற்கும் கழிமுகம் என்கிற இடத்தில், உரிய வழியில்லாமல் முட்களை மிதித்து நடந்து சென்று தலித்துகளுக்கான சுடுகாட்டில் இறுதிச் சடங்கை முடித்தனர்.\nஇந்த சாதிய வன்கொடுமை நிகழ்வைத் தெரிவித்து, பொதுப்பாதையில் தலித்தின் பிணம் செல்ல முதற்காரணமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் ஒன்றிய அமைப்பாளர் ஆதவன் நம்மிடம், “இந்த ஊர்ல கொஞ்ச நாளாவே இந்தப் பிரச்சனை இருக்கு. அதனால போலிசுக்கு சொன்னோம். ஆனா வெறும் அஞ்சே போலிசார் வந்தாங்க. நாங்க எவ்வளவோ பேசிப்பார்த்தோம் . அந்த ஓடை வழியா எடுத்துக்கிட்டு போக சுத்தமா வழியில்லன்னு சொன்னோம். இடது பக்கம் திரும்பித்தான் சுடுகாட்டுக்குப் போகணும். அங்க நான்கு வன்னியர் வீடுகள் இருக்கு. அந்த வீடுகள் கிட்ட மோளம் அடிக்காம அமைதியா போறோம்னு சொல்லியாச்சு. கேட்கல. இந்த ஊர் வட்டமா இருக்கும். வட்டத்துக்கு வெளியில் ஒரு ஓரமா காலனி இருக்கு. காலனி வழியாதான் சாதி இந்துக்களின் பிணம் போகும். அப்போ, காலனில இருக்கிற வீட்டுக்குள்ள பொணத்துல இருக்குற மாலையை எல்லாம் தூக்கி வீசுவாங்க. ஆனா எங்களோட பொணம் ஊர்த்தெருவுல போகாது. ஊரைத்தாண்டி உள்ள சாலை வழியாத்தான் போகும்'' என்றார்.\n70, 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்து அந்த ஓடை வழியாகத்தான் இரண்டு சமூகத்தினரின் பிணங்களும் போய்க் கொண்டிருந்த நிலையில், ஊராட்சிகள் வலுப்பெறத் தொடங்கிய 10 ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகள் உருவாக்கப்பட்டதும், சாதி இந்துக்கள் அந்த சாலை வழியாக பிணத்தை தூக்கிச் சென்றனர். தலித்துகளை மட்டும் பழைய வழியிலேயே கொண்டு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்த, அதை மறுத்து இப்போது பொதுப்பாதையில் பிணம் சென்றதால், ஊரில் உள்ள 3 கடைகளிலும், தலித்துகளுக்கு பொருட்கள் தரக்கூடாது என்று சாதி இந்துக்கள் முடிவெடுத்தனர். பிறகு ஊராட்சி மன்றத் தலைவரையும், கிராம நிர்வாக அலுவலரையும் அழைத்து, தலித்துகள் ஏதேனும் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளானால், பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று மக்கள் எச்சரித்திருக்கிறார்கள்.\nமேலும் ஊரில் உள்ள சந்திரா டீ கடையில், தலித்துகளுக்கு கண்ணாடி தம்ளரிலும், சாதி இந்துக்களுக்கு சில்வர் தம்ளரிலும் தேநீர் கொடுத்து, தீண்டாமையை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த வன்கொடுமையினை, தேசிய முற்போக்கு () திராவிட கழகத்தைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர் தலைமையில், குப்புசாமி, வெங்கடேசன், சுந்தர், எட்டியப்பன், ரவி,செல்வம் உள்ளிட்ட வன்னியர் சமூகத்தினர் கூட்டாக நிகழ்த்தியிருக்கிறார்கள். மறுநாள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிக் கூட்டத்தில், பொது வழியினை இரு சமூகத்தினரும் பயன்படுத்துவது என்ற முடிவை சாதி இந்துக்கள் ஏற்றுக் கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். அடுத்த முறை தலித் மக்கள் பிணம் எடுத்துச் செல்லும்போதுதான் தெரியும், சாதி இந்துக்கள் அந்த முடிவை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்று.\nஇறுதி ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தும்போது, கற்கள் கொண்டு தாக்கியதில் 12 தலித்துகள் காயம் அடைந்துள்ளனர். பாதுகாப்பிற்கு வந்திருந்த மரக்காணம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனையும் சாதி இந்துக்கள் கற்களால் அடித்துள்ளனர். பாதுகாப்பிற்காக தலித் இளைஞர் ஒருவர் வீசிய கற்களில் சாதி இந்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். அமைதிக் கூட்டத்தில் இரண்டு புகார்களின் மீதும் வழக்குப் பதிவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.\nவன்கொடுமை நிகழ்வு – 2\nவிழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது வெங்கந்தூர். சுமார் 500 தலித் குடும்பங்களும், 5000–க்கும் மேற்பட்ட வன்னியர் குடும்பங்களும் வாழ்கின்ற கிராமம் இது. கடந்த மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலில், சூரப்பட்டு மக்களுக்கு வெங்கந்தூர் கிராமத்தில்தான் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. வாக்களிக்கச் செல்லும் சூரப்பட்டு மக்களிடம், அக்கிரா மத்தைச் சேர்ந்த தணிகாசலம் என்பவர், “நட்சத்திரத்த தவிர வேற எதுக்கு வேணாலும் போடு, அதுக்கு மட்டும் போட்றாத'' என்று கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இதுபற்றி கேள்வியுற்ற தலித் இளைஞர்கள் நான்கு பேர் தணிகாசலத்திடம் “நீங்க எந்த கட்சியிலயும் இல்ல. சூரப்பட்டுல கடை வச்சிருக்கீங்க. எல்லா சாதிக்காரர்களும் வந்துட்டுப் போவாங்க. எதுக்கு அப்படி சொன்னீங்க. நாங்க எல்லாம் தேர்தல்ல நிக்கக்கூடாதா\nஅதற்கு தணிகாசலம் உடனடியாக, “அப்படி சொன்னது தப்புதான். ஏதோ ஊர்க் காரங்க சொன்னாங்கன்றதால அப்படி செஞ்சிட்டேன். வேற எந்த தேர்தல்லயும் நான் எதுவும் செய்ய மாட்டேன்'' என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். இதைக் கேள்வியுற்ற வெங்கத்தூர் வன்னியர்கள் கொதித்தெழுந்தனர். ஊர் திரும்பிய நான்கு தலித் இளைஞர்களையும் வழிமறித்து தாக்கியுள்ளனர்.\nஇது குறித்து இளைஞர்களில் ஒருவரின் தந்தை இருசன், “தணிகாசலத்துக்கிட்ட பேசிட்டு, பசங்க ஊருக்குத் திரும்பி வந்து கிட்டு இருந்தாங்க. ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வருவோம். ஊர்த்தெருவ தாண்டிதான் காலனிக்கு வரணும். ஊர்த் தொடக்கத்துல திரவுபதி அம்மன் கோயில் இருக்கு. அந்த கோயில்கிட்ட எங்க பசங்க போனதும், அங்க நின்னுகிட்டு இருந்த வன்னியர்கள் ஒரு பத்து பேர் இருக்கும். கையில கட்டை எடுத்துக்கிட்டு நான்கு பசங்களையும் அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க, \"பறப்பசங்களுக்கு எலெக்ஷன் ஒரு கேடா. எவன் வேணாலும் எங்க வேணாலும் இருக்கட்டும். இங்க நாங��கதாண்டா. பறப்பசங்க எவனுக்கும் இங்க இடம் கிடையாது. பறயனுக்கு ஓட்டுப்போடக்கூடாதுன்னு சொன்னா என்னா புடுங்கிடுவீங்களா'ன்னு அசிங்கமா பேசியிருக்காங்க. வன்னியர்கள் கூட்டமா சேர்ந்துகிட்டு பசங்கள துரத்தி துரத்தி அடிச்சிருக்காங்க. ஒரு கட்டத்துக்கு மேல பசங்க மயங்கி விழுந்துட்டாங்க. காலனியில் இருந்த எங்களாலயும் போய் யாரையும் காப்பாத்த முடியல. போனா எங்களையும் ரவுண்டு கட்டி அடிப்பாங்கன்னு பயம்'' என்கிறார்.\nஅதன்பிறகு வெகு நேரம் கழித்து அடிபட்ட தலித் இளைஞர்களை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அன்று இரவே கெடார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் போலிஸ் அதை வாங்கவில்லை. “காலையில ஆஸ்பத்திரிக்கு வந்து போலிஸ் வாக்குமூலம் வாங்குனாங்க. நாங்களும் மறுநாள் காலையில போய் புகார் கொடுத்தோம். நாங்க எழுதின புகாரை மாத்தி வேற மாதிரி எழுதி வாங்கிக்கிட்டாங்க. இதெல்லாம் நடந்துகிட்டு இருக்கும்போதே, மீண்டும் எங்க பசங்க அருண்பாலகிரி, சேகர் என்கிற ரெண்டு பேரை திரும்பவும் வன்னியர்கள் ஒன்றுகூடி அடித்த தகவல் கிடைத்தது.\n“சூரப்பட்டிலேயே மடக்கி அடிச்சிருக்காங்க. காலனியில் இருந்து 15க்கும் மேற்பட்ட பெண்களை அனுப்பி, கட்டில்ல தூக்கிட்டு வர ஏற்பாடு செஞ்சோம். அருண் மட்டும்தான் மயங்கின நிலைமல அங்க கிடந்தான். சேகர் எங்கன்னு எங்களுக்குத் தெரியல. ரொம்ப நேரம் தேடி சூரப்பட்டு ரைஸ்மில் ஒன்னுல தவிடு தள்ளுற இடத்தில சேகர் பேச்சு மூச்சில்லாம கிடந்தான். கட்டில் கட்டிதான் தூக்கிட்டுப் போனோம். அருண்கிட்ட இருந்த இரண்டரை பவுன் செயினை வன்னியர்கள் பிடுங்கியிருந்தாங்க. போலிஸ்கிட்ட சொல்லி மீட்டோம்'' என்கிறார் இருசன்.\nதாக்கப்பட்டது தலித் இளைஞர்களே என்றாலும் அன்று மாலை ஊர்க்கூட்டம் போட்டு, காலனி ஆட்களை ஊரைவிட்டு தள்ளி வைத்து, ஊர்க் கடையில் எந்தப் பொருளும் வாங்கக்கூடாது என்று தீர்மானம் போட்டனர் வன்னியர்கள். “அதுல இருந்து எங்களுக்கு மளிகைக் கடையில பொருளோ, டீ கடையில டீயோ தருவதில்லை. காலனிக்கு பால் ஊத்துனவரும் வர்ரதில்லை. பள்ளிக்கூடத்துக்கும், ரேஷன் கடைக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளோடே போயிட்டு இருக்காங்க.\n“8ஆவது வரையிலும் படிக்கிற நடுநிலைப் பள்ளி ஊர்ல இருக்கு. இங்க காலனியில இர��ந்து 50 பேர் அளவுக்கு பசங்க படிக்கிறாங்க. இந்த பசங்களுக்கு தினம் தினம் நோட்டு, பேனா, பென்சில், பேப்பர்னு தேவைப்படுது. காலனியில இருந்து விழுப் புரம் வேலைக்குப் போறவங்ககிட்ட காசு கொடுத்து, வாங்கிட்டு வரச் சொல்றோம். இப்படி படிக்கிற பசங்களுக்கு எந்தப் பொரு ளும் கிடைக்காம இருக்கிறதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு'' என்கிறார் இருசன்.\nஇரண்டு வன்கொடுமைத் தாக்குதல்கள் குறித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. தலித் மக்களை அச்சுறுத்தும் விதமாக இரவு நேரங்களில் பைக்கில் வந்து காலனிக்குள் வன்னியர்கள் ரவுண்டடிக்கிறார்கள். தங்களுக்கு நிகழும் அநீதி குறித்துப் பல முறை எஸ்.பி.க்கும், கலெக்டருக்கும் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பல திங்கட்கிழமைகள் கலெக்டர் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுத்திருக்கிறார்கள். இதுவரை இவர்களின் குறை தீர்க்கப்படவில்லை. வெங்கடேசன், துரைக்கண்ணன், முருகன், மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம், அருணாச்சலம், பாண்டியன் என இந்த 7 வன்னியர்கள் முக்கியமா, முன்ன நின்னு எல்லா வேலையும் செய்றாங்க. இதுல தி.மு.க., பா.ம.க. கட்சிக்காரங்க எல்லாம் இருக்காங்க.\n“இதுமட்டுமில்லாம, ஊர் ஏரி பெரிய ஏரி. அதோட குத்தகையில எங்களுக்கும் பங்கு உண்டு. காலங்காலமா இது நடைமுறையில இருந்திருக்கு. 50, 60 வருசத்துக்கு முன்னாடி பங்கு தர்றத நிறுத்தனதால, எங்க காலனில இருந்து ஒரு பெரியவர் வழக்கு போட்டாங்க. அதுல எங்களுக்கு சாதகமா தீர்ப்பாச்சு. ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு குத்தகை பங்கு தரல. அமைதிக் கூட்டம் ஏற்பாடு செஞ்சாங்க. குத்தகை பங்கு தர ஒத்துக்கிட்டா புகாரை வாபஸ் வாங்கலாம்னு நினைச்சோம். அதுக்கும் அவங்க ஒத்துக்கல. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ஊர்காரங்களுக்கு பயந்து கிட்டு வாழறதுன்னு தெரியல. அரசாங்கமும் எங்கள கண்டுக்க மாட்டேங்குது'' என்று ஆதங்கப்பட்டனர் ஊர்மக்கள்.\nவன்னியர்களின் வன்கொடுமை வெறியாட்டம் முடிந்து விடவில்லை. அதை அடுத்த இதழில் பார்ப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்து���்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_17.html", "date_download": "2020-08-10T05:07:12Z", "digest": "sha1:CCJSE7SKA6LNK7U4TOJPJBVN4ROWSM3X", "length": 9413, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மீனவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மீனவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 10 August 2017\nஇந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கைக்கு எதிராக எவ்வகையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், வடக்கு மீனவர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்பொழுது தமது வாழ்வாதாரத்தை ஆரம்பித்திருக்கும் வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடல்சார் தீர்ப்புத் தடைச்சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹிந்த அமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அத்துமீறிய இந்திய மீனவர்களின் பிரச்சினையில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டுள்ளது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கைதுகளை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் பெரும் எண்ணிக்கையான அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அறுபது பேர் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் எமக்கு எதிராக தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅது எமக்குப் பிரச்சினை இல்லை. மீனவர் விவகாரம் தொடர்பில் நாம் மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறோம். இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. யுத்தத்திலிருந்து மீண்ட வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.\nஅத்துமீறிய மீன்பிடியைத் தடுப்பதற்கு வெளிநாட்டு படகுகளைத் தடைசெய்யும் விசேட சட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்டவரைபு தயாரிக்கப்பட்டு சட்டமாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டாலும் விடுவிக்கப்படுவதே வழக்கமாக இருந்தது. எனினும், நான் அமைச்சராகப் பதவியேற்ற பின்னரே கைதுகளை விடுவித்ததுடன், படகுகளை விடுவிக்காது தடுத்துவைக்கும் கடுமையான தீர்மானத்தை எடுத்தேன். இது சவாலாக இருந்தாலும் முக்கியமான முடிவாக உள்ளது. அது மாத்திரமன்றி எல்லை கடந்துவரும் மீனவர்களைக் கைதுசெய்வதற்கு போதியளவு அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கு மீனவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை: மஹிந்த\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மீனவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/1%20Kings/10/text", "date_download": "2020-08-10T05:42:44Z", "digest": "sha1:GBFV2IBRFHIN57N5WWWQ3VY7BL67UH56", "length": 14076, "nlines": 37, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 இராஜாக்கள் : 10\n1 : கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,\n2 : மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.\n3 : அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.\n4 : சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும் அவன் கட்டின அரமனையையும்,\n5 : அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,\n6 : ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.\n7 : நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.\n8 : உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.\n9 : உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.\n10 : அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்த வர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.\n11 : ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.\n12 : அந்த வாசனை மரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.\n13 : ராஜாவாகிய சாலொமோன்தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.\n14 : சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல்,\n15 : ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.\n16 : சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன் சென்றது.\n17 : அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடக்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.\n18 : ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பொன் தகட்டால் மூடினான்.\n19 : அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது, சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.\n20 : ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.\n21 : ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுக்களெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.\n22 : ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.\n23 : பூமியின் சகல ராஜாக்களைப் பா���்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.\n24 : சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.\n25 : வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.\n26 : சாலொமோன் இரதங்களையும், குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.\n27 : எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுரு மரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.\n28 : சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.\n29 : எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/2%20Kings/11/text", "date_download": "2020-08-10T05:33:38Z", "digest": "sha1:7554HQQ6SF37QFMTVXXZESO6NBOVJBGK", "length": 11128, "nlines": 29, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 இராஜாக்கள் : 11\n1 : அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம்பண்ணினாள்.\n2 : யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்துவைத்தார்கள்.\n3 : இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்ய���ாரம்பண்ணினாள்.\n4 : ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,\n5 : அவர்களை நோக்கி: நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.\n6 : மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.\n7 : இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.\n8 : நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.\n9 : ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.\n10 : ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.\n11 : காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம்தொடங்கி அதின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.\n12 : அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.\n13 : ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,\n14 : இதோ, ராஜா முறைமையின்படியே தூணண���டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.\n15 : ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.\n16 : அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்றுபோட்டார்கள்.\n17 : அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,\n18 : பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.\n19 : நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.\n20 : தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.\n21 : யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+1000+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=2%200802", "date_download": "2020-08-10T04:34:58Z", "digest": "sha1:LCZB6KJG5AKNQDKMW7GSRHX5WBCXYOSU", "length": 5699, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "இலக்கியத்துறையில் 1000 கேள்வியும் பதிலும்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇலக்கியத்துறையில் 1000 கேள்வியும் பதிலும்\nஇலக்கியத்துறையில் 1000 கேள்வியும் பதிலும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிரைப்படத்துறை 1000 கேள்வி பதில்\nபொது அறிவூட்டும் தகவல்கள்1000 (முதல் பாகம்)\nதெரிந்து கொள்வோம் 1000 செய்திகளை\nஇந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும்\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (முதல் பாகம்)\nஇந்து சமயக் கேள்வியும் பதிலும் (இரண்டாம் பாகம்)\nவிண்வெளி அறிவியல் 1000 கேள்வியும் பதிலும்\nமாணவர் பொது அறிவுக் கட்டுரைகள்\nஉலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nவிகடன் இயர் புக் 2014\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nவிடுதலைப் போரில் தமிழகம் (இரு தொகுதிகள்)\nவிடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nபாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை\nஇலக்கியத்துறையில் 1000 கேள்வியும் பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:37:19Z", "digest": "sha1:6XPCEY5XGLAES67DDDDKPXWDP53EKYIJ", "length": 16131, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெண்டன் டெய்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்\nதுடுப்பாட்டம், மேலதிக குச்சுக் காப்பாளர்\nதேர்வு அறிமுகம் (தொப்பி 64)\nமே 6 2004 எ இலங்கை\nசெப்டம்பர் 20 2005 எ இந்தியா\nஒநாப அறிமுகம் (தொப்பி 80)\nஏப்ரல் 20 2004 எ இலங்கை\nமார்ச் 1 2015 எ பாக்கித்தான்\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச் 1 2015\nபிரென்டன் ரோஸ் மோரி டைய்லர்: (Brendan Ross Murray Taylor, பிறப்பு: பெப்ரவரி 6, 1986), முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் அந்த அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். சிம்பாப்வே அணிக்காக28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிளும்,193 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 38 இருபது20 போட்டிகளிலும் மற்ற்றும் 128 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் அவ்வப்போது குச்சக் காப்பாளராகவும் , இடதுகை சுழற�� பது வீச்சளராகவும் விளையாடினார். முன்னாள் சிம்பாப்வே அணியின் தலைவரான அலிஸ்டர் கேம்பெல் டையல் கடந்த எட்டு ஆண்டுகளில் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்துள்ளார எனத் தெரிவித்துள்ளார்.[1]\nஇவர் சிம்பாப்வே அணி தவிர சிட்டகொங் கிங்ஸ், லாகூர் கலாந்தர்ஸ், மஷோனாலாந்து அ அணி, மிட் வெஸ்ட் ரைனோஸ், நாட்டிங்ஹாம்சயர், பிரைம் பேங்க் கிளப், சன்ரைசர்ஸ் ஐதராபத் , வெலிங்டன் , சிம்பாப்வே அ, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான சிம்பாப்வே அணி மற்றும் சிம்பாப்வே லெவன் அணி போன்ற அணிகளில் விளையாடியுள்ளார்.\n2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோபைத் தொடர் வரை அந்த அணியின் தலைவராக இருந்தார். பின்னர் அது எல்டன் சிகும்பராவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்ட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தொடர்ந்து இரு போட்டிகளில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்கள் மற்றும் 107 ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இரு நூறு ஓட்டங்களைப் பதிவு செய்த முதல் சிம்பாப்வே வீரர் எனும் சாதனை படைத்தார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் மீண்டும் ஒருமுறை இரண்டு போட்டிகளில் தொடர்ந்து நூறு ஓட்டங்கள் அடித்தார். மேலும் அதே தொடரில் 433 ஓட்டங்களை எடுத்தார். இதுவே உலகக் கோப்பையில் சிம்பாப்வே வீரர் எடுக்கும் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.\n2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற எச் ஆர் வி இருபது20போட்டித் தொடரில் இவர் வெலிங்டன் துடுப்பாட்ட அணியில் அயல்நாட்டு வீரராக விளையாடினார். ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 10 நூறுகளை அடித்து சாதனை படைத்துள்ளாஅர். அதற்கு முன்பாக முன்னாள் தலைவர் அலிஸ்டர் கேம்பெல் 7 நூறுகளை அடித்ததே சாதனையாக இருந்தது. செப்டம்பர் 14, 2017 இல் இவர் தேசிய அணியில் இருந்து விலகினார். 2017 ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்சயர் அணியுடனான ஒப்பந்தத்தினை ரத்து செய்தார்.[2] நவம்பர் 2018 இல் இரு ஆட்டப் பகுதிகளிலும் நூறு ஓட்டங்களை அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[3]\n2004 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மே 6 அராரேயில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் ப���ட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 49 பந்துகளில் 19 ஓட்டங்களை எடுத்து மகரூஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 19பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 240 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.\n2018 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 11 , தாக்கவில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 194 பந்துகளில் 110ஓட்டங்களை எடுத்து மெகதி அசன் பிராசு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 167 பந்துகளில் 106 ஓட்டங்கள் எடுத்துஇறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 218 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2019, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/beri-devi-mandir-history-timings-how-reach-002898.html", "date_download": "2020-08-10T04:40:54Z", "digest": "sha1:YCSMFNQY3ISASAAQAY4V6YXESYX5O3JK", "length": 17705, "nlines": 195, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Beri devi mandir, History, Timings and how to reach, பேரி தேவி மந்திர் கோவில், வரலாறு, நேரம், முகவரி - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா \nராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா \n383 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n390 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது\nMovies சர்ச்சை இயக்குனர் அடுத்த அட்டாக்..முதல் லெஸ்பியன் கிரைமாம்.. மிரட்டும் போஸ்டர்.. விளாசும் ஃபேன்ஸ்\nAutomobiles மீண்டும் சூ��ுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nமஹாபாரதப் போர் முடிவடைந்த நிலையில், கௌரவர்களின் தாயாராகிய ராஜமாதா காந்தாரி, வனப்பகுதி வழியே நடந்து சென்று கொண்டிருக்கையில் பேரி மரத்தை கடந்த போது அங்கே தெய்வீக அம்சத்தை உணர்ந்த ராஜமாதா அங்கேயே ஒரு கோவிலையும் கட்டினார். நாட்டில் உள்ள ஆன்மீகத் திருத்தலங்களில் பேரி ஆலயம் உலகப் புகழ்பெற்றதாக உள்ளது. வாருங்கள், இக்கோவிலின் சுவாரசியம் குறித்து அறிந்து கொள்வோம்.\nஹரியானா மாநிலத்தில் உள்ள 21 மாவட்டங்களில் ஜஜ்ஜாரும் ஒன்று. ஜார்நகர் என்னும் இயற்கை நீரூற்றினை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதி இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. இப்பகுதியின் மேற்பரப்பு வடிமானம் நகரெங்கிலும் பல மைல் தூரம் ஓடி ஒரு நீர்த்தொட்டியில் சென்று வடிவது போல் இருப்பதால், தண்ணீர் பாத்திரம் என்ற அர்த்தத்தை கொள்கிறது.\nஆன்மீக பக்தர்களைம், இயற்கை ஆர்வலர்களை வியப்பில் வீழ்த்தக்கூடிய பல அம்சங்களைக் கொண்டுள்ளது ஜஜ்ஜார் மாவட்டம். இப்பகுதிக்கு பயணிப்போர் யாவரும் ராஜமாதாவின் கோவிலையும், பிந்தாவாஸ் பறவைகள் சரணாலயத்தையும் தவராமல் சுற்றி ரசித்திட வேண்டும்.\nஜஜ்ஜார் மாவட்டத்தின் பேரி நகரில் அமைந்துள்ள ஆன்மீகத் தலம் பேரி மந்திர். பீமேஷ்வரி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இத்தலம் புராணங்களின் படி, கிருஷ்ண பகவான் பீமனை அழைத்து, போரில் வெற்றி பெற வேண்டுமெனில் அவர்களின் குலதெய்வமாகிய குல்தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என்று, அதற்காக குருக்ஷேத்திரா போர்க்களத்துக்கு தேவியைக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டதால் அவருக்காக இத்தலம்\nதேவியின் உறைவிடமான கிங்லே மலையை அடைந்து போருக்கு தனக்கு துணையாக வரும்படி வேண்டினான் பீமன். தேவியும் அவரது வ���ண்டுகோளை ஏற்று தன்னை கீழே தவற விட்டு விடாது, அவனது மடியில் அமர்த்தி கூட்டிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு உடன் வர சம்மதித்தார். பீமனும் அவ்வாறே தேவியை மடியில் ஏந்தி கூட்டிச் சென்றார். அப்போது வழியில் ஒரு பேரி மரத்தின் கீழ் இருக்கி விட அங்கேயே அமர்ந்தார் தேவி.\nமஹாபாரதப் போர் முடிவடைந்த போது, கௌரவர்களின் தாயாகிய ராஜமாதா காந்தாரி, இந்த பேரி மரத்தை கடந்து சென்ற போது, இங்கு ஓர் கோவிலைக் கட்டியுள்ளார். இத்தலம் பேரி மந்திர் என்று அழைக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலம்\nஜஜ்ஜாரில் உள்ள சுற்றுலா அம்சங்களில் ஒன்று குருகுல் தொல்பொருளியல் அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், அலஹாபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி போன்ற நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் நாணயங்களைக் காணலாம்.\nஇந்த அருங்காட்சியகத்தில் மஹாபாரத காலத்தை சித்தரிக்கும் பல்வேறு காட்சிப்பொருள்களையும் இங்கு காணலாம். அபிமன்யூ மாட்டிக்கொண்டு, உயிரிழந்ததாகக் கூறப்படும் சக்கரவியூகத்தின் ஓவியம், சதுரங்கப் பலகையின் ஓவியம் உள்ளிட்டவை உள்ளன.\nஜஜ்ஜார் நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிந்தாவாஸ் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பான வளமை பொங்கும் ஏரி, உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 250 இனங்களை உள்ளடக்கிய, சுமார் 35,000 வகை புலம்பெயர் நீர் பறவைகளை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலராமனால் கொல்லப்பட்ட அரசனின் பல்வால் இப்ப எப்படி இருக்கு தெரியுமா\nநுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் பயணக் கட்டணம் வெறும் 10ரூபாய்தான் - இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு\nஉலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..\n29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா \nசர்வதேச பயணிகளையும் கவர்ந்திலுக்கும் கனவுகளின் இராஞ்சியம்\nடாப் 6 பறவைகள் ��ிறைந்த சொர்க்க பூமி\nமதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..\nஇந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா \nகிருஷ்ணர் லீலையை விளக்கும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-quiz-on-coronavirus-for-may-12-385317.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T05:59:51Z", "digest": "sha1:FM2WKVUCGEANDTLRIHNYKJTWWHDCWYGS", "length": 13641, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்கள் பொது அறிவுக்கு சவால் மக்களே.. சொல்லுங்க விடையை.. அள்ளுங்க ஸ்கோரை! | Tamil quiz on coronavirus for May 12 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nMovies ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nSports உள்ளூர் போட்டிகளில் கவனம்.. சையத் முஸ்தாக் அலி, ரஞ்சி போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டம்\nAutomobiles இந்தியாவ���ல் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் பொது அறிவுக்கு சவால் மக்களே.. சொல்லுங்க விடையை.. அள்ளுங்க ஸ்கோரை\nசென்னை: லாக்டவுன் கொஞ்சம் தளர்த்தப்பட்டிருக்கலாம். ஆனாலும், பலரும் வீட்டில்தான் இருக்கும் நிலை உள்ளது. வீடுகளுக்குளேயே, முடங்கியிருக்கும் உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்த உங்களுக்காக இந்த வினாடி வினா ஆப்ஷனை முன் வைக்கிறோம்.\nகேள்விகளையும், விடைகளுக்கான ஆப்ஷன்களையும் கொடுக்கிறோம். நீங்கள் ஆப்ஷனை டிக் செய்யுங்கள். உங்கள் விடை, சரியா, தவறா என்பது அதிலேயே காண்பிக்கப்பட்டுவிடும். உங்கள் ஸ்கோரும் தெரிந்துவிடும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/14132009/How-to-travel-during-the-lock-down-Mayank-Agarwal.vpf", "date_download": "2020-08-10T05:43:15Z", "digest": "sha1:PXO53JNJMO5LBCYYBXAP3PN2FAHZUOTB", "length": 10834, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "How to travel during the lock down Mayank Agarwal || லாக் டவுனில் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி - மயங்க் அகர்வால் டுவீட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலாக் டவுனில் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி - மயங்க் அகர்வால் டுவீட் + \"||\" + How to travel during the lock down Mayank Agarwal\nலாக் டவுனில் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி - மயங்க் அகர்வால் டுவீட்\nலாக் டவுனில் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி என்று மயங்க் அகர்வால் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பல சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் எங்கும் செல்ல முடியாமல் தங்கள் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருகிறார்கள். லாக்டவுன் சமயத்தில் பயணம் செய்வது கடினம் என்றாலும், இந்திய அணியின் டெஸ்ட் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி என்று ரசிகர்களுக்கு எளிய வழிமுறையைக் கூறியுள்ளார்.\nமயங்க் அகர்வால், இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடைகள் மற்றும் போஸ் ஆகியவற்றைக் காட்டுகின்றன. முதல் படம் அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது, மற்றொன்று அவர் ஒரு கடற்கரையில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. ஒரே மாதிரியான போஸைத் தவிர, இரண்டு படங்களிலும் உள்ள மற்றொரு பொதுவான விஷயம், அவர் தனது வழிகாட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே, அவர் உலகத்தைப் பார்க்கி��ார்.\n“லாக்டவுனில் பயணம் செய்வது எப்படி. ஸ்டெப் 1: ஒரு நாற்காலி எடுத்துக்கொள்ளுங்கள்; ஸ்டெப் 2: உலகத்தைப் பாருங்கள்; ஸ்டெப் 3: உங்கள் கற்பனை செயல்படட்டும்,” என்று அகர்வால் டுவிட் செய்துள்ளார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. பாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\n4. டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்\n5. பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/254139?ref=home-section-lankasrinews", "date_download": "2020-08-10T05:39:46Z", "digest": "sha1:Q4R7NWJ7WWXXQDOO3XCW6AKDMFIIH243", "length": 10625, "nlines": 124, "source_domain": "www.manithan.com", "title": "அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை!... அழகான புகைப்படம் இதோ - Manithan", "raw_content": "\nமறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள் உயிருக்கே உலை வைக்கும்\nஇங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகளை திறக்க வலியுறுத்தல்\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nதாங்கள் அணிந்திருந்த புடவையை வீசி இளைஞர்கள் உயிரை காப்பாற்றிய 3 பெண்கள் நடந்தது என்ன\nபெற்றோர் வீட்டில் இருந்த குஷ்பு நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை கணவர் வெளியூரில் வசித்த போது எடுத்த விபரீத முடிவு\nபூதாகரமாகும் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பிரச்சினை இரவோடு இரவாக பறந்த கடிதங்கள்\nநடிகை ராதிகாவின் பேரன், பேத்தியை பார்த்துளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படத்துடன் இதோ..\nஇந்தியாவுக்கு சமீபத்தில் வந்த போர் விமானங்கள்... தமிழருக்கு மரியாதை செய்யும் இந்திய பிரதமர் மோடி\nவடகொரியாவில் வெள்ளத்தால் பேரழிவிற்குள்ளான கிராமத்திற்கு கிம் எப்படி போயிருக்கார் பாருங்க\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nவிஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்: பொலிசில் புகார்\nதனுஷ்கோடியில் உள்வாங்கிய கடல்நீர்:... அடுத்து நிகழ்ந்த அதிசயம்\nஅறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை... அழகான புகைப்படம் இதோ\nபிரபல தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.\nதனது அசாத்திய பேச்சுத்திறமையால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்துவிடுவார்.\nஇவருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருந்த நிலையில், இரண்டாவதாக கர்ப்பம் தரித்த நிஷா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.\nநிறைமாதமாக இருந்த போதும்கூட தன்னுடைய வேலைகளை சிறப்பாக செய்து வந்த நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்ததில் அளவில்லா மகிழ்ச்சியாம்.\nஇவரது பிஞ்சு குழந்தையின் புகைப்படங்களை வெளியிட லைக்ஸ்களை குவித்து வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர எம்.பியாக பதவியேற்பதில் தடையில்லை\nஅரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து தீர்வினை பெறுவோம்\n டக்ளஸ் குறி வைக்கும் அமைச்சுப் பதவி\nதமிழீழ கனவை முற்றாக சிதைத்த மஹிந்தவின் வெற்றி தமிழர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி....\nதிருகோணமலையில் புத்தர் சிலைகள் உடைப்பு: மூவர் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் ப��கைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1527", "date_download": "2020-08-10T04:59:52Z", "digest": "sha1:UZRAPT4SSRLTHOJ4LOEYS2QJX6SUL2YK", "length": 11136, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "சுவிஸில் அதிகளுக்கு வேலைவாய்ப்பு! | Tamil National News", "raw_content": "\nவவுனியா நகரில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் நபர்கள்\nவவுனியாவில் வீட்டை எரித்து, இரண்டு உயிர்கள் கடத்தல்\nடக்ளஸ் தேவானந்தாவை கடுமையாக சாடும் சத்தியலிங்கம்\nவவுனியாவில் சுனில் ஜயவர்த்தனைக்கு அஞ்சலி நிகழ்வு\nவைத்தியரின் நடவடிக்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டு\nவவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்\nவவுனியா யங்ஸ்ரார் கழகத்தினர் இப்படியா\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கு கொரோனா\nஇலங்கையின் விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nHome செய்திகள் உலகம் சுவிஸில் அதிகளுக்கு வேலைவாய்ப்பு\non: March 27, 2016 In: உலகம், சிறப்புச் செய்திகள், செய்திகள்No Comments\nசுவிஸின் SBB நிறுவனம் அகதிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தினை அமைத்து அவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.\nகடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே நிறுவனம், பெர்ன் நகரில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில், புகலிடக்கோரிக்கையாளர்களை அமர்த்தியது.\nஇதில், புகலிடக்கோரிக்கையாளர்கள் நல்ல அனுபவத்தை கற்றுக்கொண்டதால், SBB நிறுவனம், சுத்தம் செய்யும் பணிகள் மட்டுமின்றி இதர வேலைகளுக்கும் அகதிகள் விண்ணப்பிக்கலாம் எனக்கூறி பணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nOlten மற்றும் Biel நகரங்களையும் தாண்டி, மேலும் 4 இடங்களை பணிக்காக அதிகரித்துள்ளது.\nTeam Clean என்ற இந்த திட்டத்தின் மூலம் அகதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது, மேலும் இதில் பணியாற்றுவதன் மூலம், இவர்கள் தொழிலாளர் சந்தையிலும் நுழைவதற்கான அனுபவத்தை கற்றுக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளது.\nஇந்திய அணி அரை இறுதிக்கு தெரிவு.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி\nவவுனியா நகரில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் நபர்கள்\nவாடகைக்கு ஆண் நண்பர்களை தேடும் பெண்கள்- ஆனால் அது மட்டும் முடியாது\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nவீதி வீதியாக நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய இந்திய அழகி(படங்கள்) posted on May 27, 2016\nவவுனியாவில் நடைபெற்ற “விபத்தை தடுப்போம்” விழிப்புணர்வு பேரணி\nவயது குறைந்த ஆணை திருமணம் முடிக்கவுள்ள திருநங்கை\n“இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம்” வ/த.ம.மகாவித்தியாலய பழைய மாணவர் அழைப்பு\nவவுனியா தாவூத் உணவகம் மீது அதிரடி நடவடிக்கை- நடந்தது என்ன முழு விபரம் இதோ\nரணசிங்க பிரேமதாசா காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு- தமிழா மறந்து விட்டாயா\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/category/news/world", "date_download": "2020-08-10T05:51:24Z", "digest": "sha1:3K2XJIZ7NMFF2SCY3OOZCUPKA5PAH2JG", "length": 14320, "nlines": 153, "source_domain": "www.tnn.lk", "title": "உலகம் | Tamil National News", "raw_content": "\nவவுனியா நகரில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் நபர்கள்\nவவுனியாவில் வீட்டை எரித்து, இரண்டு உயிர்கள் கடத்���ல்\nடக்ளஸ் தேவானந்தாவை கடுமையாக சாடும் சத்தியலிங்கம்\nவவுனியாவில் சுனில் ஜயவர்த்தனைக்கு அஞ்சலி நிகழ்வு\nவைத்தியரின் நடவடிக்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டு\nவவுனியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்\nவவுனியா யங்ஸ்ரார் கழகத்தினர் இப்படியா\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கு கொரோனா\nஇலங்கையின் விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nகொரோனாவிற்கு பலியான மேலும் ஒரு ஈழத்தமிழர்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவ...\tRead more\nஈழத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கொரோனாவிற்கு பலி\nயாழ். மயிலிட்டியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பெல்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று (மே-12) உயிரிழந்துள்ளார். யாழ். மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த சுப்பையா-பிரதீப் (வயத...\tRead more\nவடகொரியா ஜனாதிபதியின் நிலை என்ன\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாகவும் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் வடகொரிய அதிபரின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். CNN செய்திப் பிரிவிற...\tRead more\nகொரோனாவால் உலக மக்களை கண்ணீரில் மூழ்க்கிய காணொளி\non: April 24, 2020 In: இலங்கை, உலகம், சிறப்புச் செய்திகள்\nஉலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்குதலால் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி வருகின்றது பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்தும் பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்தும் பரிதவித்து வருகிறார்கள் குறிப்...\tRead more\n“அப்பா இனி வரமாட்டார்” பிரான்ஸ் வைத்தியசாலையில் கதறிய 3 யாழ் பெண் குழந்தைகள் \nமருத்துவமனையில் அதிர்ச்சியான செய்தியை மருத்துவர்கள் கூறுகின்றார்கள், மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள், அப்பா இனி திரும்பி வரமாட்டார் ” ஜந்துபேர் அடங்கிய குடும்பத்தில் குடும்பத்தலைவனுக்கு திட...\tRead more\nதொடர்ந்தும் கொரோனாவிற்கு பலியாகும் ஈழத்தமிழர் மேலும் இருவர் பலி\nயாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வாழும் தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அத்துடன் பலர் இவ் வைரஸ�� தொற்றுக்குள்ளாக...\tRead more\nகனடாவில் ஈழத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றில் அனைவரும் பாதிப்பு-தாய் பலி\nதமிழ் புது வருடம் பிறந்து புலம்பெயர் நாடுகளில் இன்று மட்டும் 5க்கும் மேற்பட்ட தமிழர்களை பலி எடுத்துள்ளது. நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலு...\tRead more\nவிமானத்தில் நல்ல இருக்கைக்காக பெண் செய்த மோசமான செயல்\nப்ளோரிடாவைச் சேர்ந்த ஒரு பெண், நல்ல இருக்கை கிடைக்கவில்லை என்பதற்காக தனக்கு உடல் நலமில்லை என்று ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டார். Pensacolaவிலிருந்த மியாமிக்கு புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்...\tRead more\nமருத்துவர் நிர்வாணமாக அளித்த சிகிச்சை காட்சியை ஆபாச இணையதளத்தில் பார்த்து அதிர்ந்த பெண் நோயாளிகள்\nஉக்ரைனில் உள்ள மருத்துவமனையில் தாங்கள் சிகிச்சை பெறும் காட்சிகள் ஆபாச இணையதளத்தில் இருப்பதை கண்ட பெண் நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உக்ரைனின் ஒடீசா நகரில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் V...\tRead more\nலொட்டரியில் பல கோடிகள் பரிசை தட்டி சென்ற நபர்\nபிரித்தானியாவில் பல கோடிகள் பரிசு லொட்டரியில் விழுந்ததாக மோசடி செய்த நபர் தனது விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளார். Hertfordshire-ஐ சேர்ந்தவர் எட்வார்ட் புட்மேன்...\tRead more\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார�� மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=20", "date_download": "2020-08-10T06:01:28Z", "digest": "sha1:MSPJQWUNKMFYM7VH2ETPFDYLZFRFV3KX", "length": 4971, "nlines": 99, "source_domain": "priyanonline.com", "title": "கைம்பெண் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nமற்றொரு மாலையில்… – 11\nமிகச்சிறந்த கவிஞர் ஒருவரைக் கண்டேன் யான்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (291) காதல் (214) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/category/myspace/", "date_download": "2020-08-10T04:48:59Z", "digest": "sha1:ER7F6YZR5SRLVQQRBEAPKOWNTO4MC5LQ", "length": 11628, "nlines": 190, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "myspace | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nபிப்ரவரி 16, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஒரு கைதி நம்மிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.அதிலும் அந்தக் கைதி மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் இருந்து அவர் வேண்டுவது பரிவும், பட்சாதாபமுமாக தான் இருக்க வேண்டும். இப்படி நினைக்கத் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் […]\nஜனவரி 3, 2009 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nகுடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம் மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள் மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்\nஜனவரி 3, 2009 by cybersimman 3 பின்னூட்டங்கள்\nசொந்தமாக இ���ையதளம் அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக் கூடிய அணுகூலங்களையும் விட்டுத் தள்ளுங்கள். தனிப்பட்ட இணைய தளங்களுக்கான மவுஸ் எல்லாம் மலையேறி விட்டது. இது மைஸ்பேஸ் காலம். ஃபேஸ்புக் யுகம் அல்லவா இப்போது இணையதளங் களை விட வலைப்பின்னல் தளங்களுக்குத்தான் […]\nதிசெம்பர் 22, 2008 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\n“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். […]\nநவம்பர் 25, 2008 by cybersimman 1 பின்னூட்டம்\nவலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது போல, இவற்றால் ஏற்படும் தீமைகளும், பாதிப்புகளும் பெரிதாக பேசப்படுகிறது. இவற்றுக்கு நடுவே, வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலத்தையும் மறந்துவிடக்கூடாது. இந்த பக்க விளைவுகள் […]\nநவம்பர் 25, 2008 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nமை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது பற்றித்தான் இன்டெர்நெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கெய்லி கனெக்ட் டாட் […]\nநவம்பர் 24, 2008 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nமைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் […]\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇறந்தவருக்கு அனுப்பிய 'எஸ் எம் எஸ்' கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2020-08-10T07:05:12Z", "digest": "sha1:T3ZONKRSW7VB5CPMGE5DOXH5FWJW7RIV", "length": 4607, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எம். ஏ. ஜெயவேலு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம். ஏ. ஜெயவேலு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எம். ஏ. ஜெயவேலு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎம். ஏ. ஜெயவேலு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாட்பாடி (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-10T05:36:29Z", "digest": "sha1:TXKWLIEANBNSS5D5WN6WUF7KN2ONA5XX", "length": 8901, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீநொர்ஸ்க் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நைனார்சுக மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநீநொர்ஸ்க் மொழி (அரச கரும மொழி)\nபூக்மோல் மொழி (அரச கரும மொழி) / Riksmål (அரச கரும மொழியல்ல)\nஇலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்)\nno – நோர்வே மொழி\nnno – நீநொர்ஸ்க்|nor – நோர்வே மொழி\nnor — [[நோர்வே மொழி]]\nநீநொர்ஸ்க் மொழி என்பது நோர்வே நாட்டின் மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின்ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும். மற்றைய மொழி வடிவம் பூக்மோல் ஆகும். ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும். இம்மொழியை எழுதுவதற்கு நார்வேசிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.\nஇந்த மொழி வடிவமானது நோர்வேயில் 27 மாநகரங்களில் அரசகரும மொழி வடிவமாக அறிவி���்கப்பட்டுள்ளது. இதனால் நோர்வே சனத்தொகையின் 12 % மானோர் இம்மொழி வடிவத்தை அரசகருமங்களில் பயன்படுத்துகின்றனர்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-10T07:05:23Z", "digest": "sha1:I44TPH2L3GUWQEIF2VYJMACGZ6TOF2E3", "length": 6376, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேலா சாகர் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேலா சாகர் ஏரி (Belasagar Lake) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பெலாடல் கிராமத்தில் குல்பாரில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பெலாசாகர் ஏரி. இப்பகுதியில் நீர்ப்பாசனத்திற்கான ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி உள்நாட்டில் பேலா டால் என்றும் அழைக்கப்படுகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/sri-lanka-police-drop-2011-world-cup-match-fixing-probe-for-lack-of-evidence/", "date_download": "2020-08-10T05:29:04Z", "digest": "sha1:5HAPAMHG2NC5U5E245KR6HZWMFQHOUGN", "length": 7377, "nlines": 77, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !! - Sportzwiki Tamil", "raw_content": "\nவாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா.. முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு \nவாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா.. முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு\nஇ���்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறி இலங்கை காவல்த்துறை சூதாட்ட வழக்கை முடித்து வைத்துள்ளது.\nகடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி கோப்பையை வென்று கிட்டத்தட்ட 9 வருடங்களே நிறைவடைந்துவிட்டால் இந்த போட்டி குறித்தான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை.\nஇலங்கையின் சில குழுக்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தான் இலங்கை ஆணி தோல்வியடைந்தது என்று சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டு முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரே கூறும் அளவிற்கு இந்த பிரச்சனை தற்பொழுது இலங்கையில் பூதாகரமாக வெடித்துள்ளது.\nஇலங்கை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் குற்றச்சாட்டு இலங்கை மட்டுமல்லாது இந்தியாவையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் துறையைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி விளையாட்டுத் துறை அமைச்சர் துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்தார். அதன்படி விசாரணை நடத்தவும் அறிக்கை தாக்கல் செய்யவும் ஜூன் 20ஆம் தேதி விளையாட்டுத் துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.\nஇந்த புலனாய்வு குழு சங்ககாரா, தரங்கா போன்ற முன்னாள் வீரர்கள் பலரிடம் இது குறித்து விசாரணை நடத்தியது. குறிப்பாக இலங்கை அணியின் அப்போதைய கேப்டனான குமார சங்ககாராவிடம் நேற்று மட்டும் ஏறத்தாழ 11 நேரம் விசாரித்தது.\nவிசாரணையின் முடிவில் இலங்கை வீரர்கள் இந்திய அணி வெல்ல அனுமதித்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்த இலங்கை போலீசார் வழக்கை கைவிட்டனர்.\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்\nபிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்\nநான் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த ப���்து வீச்சாளராக வராமல் போனதற்கு இவர்கள் அனைவரும் தான் காரணம்; இசாந்த் சர்மா அதிர்ச்சி பேட்டி\n10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்….\nஅது ஒன்னும் அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது; தாதா கங்குலி அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/218518/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T05:43:47Z", "digest": "sha1:DCLKGTJ3XIJF2UJ2ODBMT7ZX6XVTHA4N", "length": 4041, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "தகாத உறவினால் ஏற்பட்ட விபரீதம்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதகாத உறவினால் ஏற்பட்ட விபரீதம்..\nபகமூன - யாய 4 பிரதேசத்தினை சேர்ந்த பெண் ஒருவரை தாக்கி கொலை செய்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n42 வயதுடைய பெண் மற்றும் 35 வயதுடைய நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஉயிரிழந்த இருவருக்கு இடையிலும் தகாத தொடர்பு இருந்துள்ள நிலையில், அவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டின் காரணமாக, குறித்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\n08 மாணவிகள் மீது மோதிய கெப்ரகவாகனம்..\nதேசிய பட்டியல் வேட்பாளரின் பெயரை வெளியிட்ட மற்றுமொரு கட்சி\nகொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து..\nஇலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nகொழும்பு மற்றும் புறநகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்\nஅடுத்த வருடத்திற்குள் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்...\nலெபனான் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது பதிவியில் இருந்து விலகிய அமைச்சர்..\nலெபனானுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐநா தலைமையில் இன்று ஆலோசனை\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த விடுதியில் தீ பரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/keezhadi-museum-opening-function", "date_download": "2020-08-10T06:03:04Z", "digest": "sha1:5SRJO7F74EDJXG4QXOK5OSIUROGEEENP", "length": 12363, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "கீழடி: `5,820 தொல்பொருள்கள்!’ - அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்|keezhadi museum opening Function", "raw_content": "\n’ - அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர���\nகீழடியில் அமைய உள்ள அருங்காட்சியகத்துக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.\n`கீழடி என்ற ஒற்றைச் சொல் தமிழர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. 5-ம் கட்ட அகழாய்வின் தொடக்கம் முதலே அதிகளவு பேசப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களால் கீழடி கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளதால் தமிழக அரசு இதற்குக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்டு மதுரை அருகே அமைந்துள்ள கீழடி அகழாய்வுப் பணி முதல் மூன்று கட்டம் இந்திய தொல்லியல்துறை மூலமாக நடைபெற்று வந்த நிலையில் 4, 5 மற்றும் 6-ம் கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.\n6-ம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாம் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு நடைபெறுவது சிறப்பு. இந்நிலையில் ஏற்கெனவே தமிழக அரசு கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.\nஇதற்கிடையே கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த அருங்காட்சியகம் கீழடி அரசு மேல்நிலைப் பள்ளி கூடுதல் கட்டடம் அருகில் அமைப்பது என்று முடிவாகி, அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன், சென்னையிலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், தமிழகத் தொல்லியல்துறையின் இணை இயக்குநர் சிவானந்தம், கீழடி ஊராட்சி மன்றத் தலைவர், கொந்தகை ஊராட்சி மன்றத் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த அருங்காட்சியகப் பணிகள் ஒரு வருடத்துக்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.``வைகைக்கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான ��ான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.\nமேலும் கட்டுமானப் பொருள்கள் - செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள் தங்கத்தால் ஆன சில ஆபரணப் பாகங்கள், செம்பிலான தொல்பொருள்கள், இரும்புக் கருவிகள், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட 5,820 தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பழைமையான கீழடி பொருள்கள் அமைவது பெருமையான ஒன்றாக இருக்கும்” எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/income-tax-test-in-vellore/", "date_download": "2020-08-10T05:30:18Z", "digest": "sha1:L2LIGFO2Y2F5C3RUZIP3IJ74D7DAX43K", "length": 5112, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலூரில் வருமானவரி சோதனை", "raw_content": "\nகேரளாவில் 18 ஆப்பிள் மொபைல்கள், 10லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பறிமுதல்.\nசென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nமேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக உயர்வு..\nவேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமானவரி\nவேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது . வேலூரில் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .வேலூர் மக்களவை தொகுதியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வருமானவரி சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங���குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nதமிழக தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா\nபழனி தொகுதி திமுக எம்எல்ஏ -விற்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகட்சி மாண்பை மீறவில்லை , நோட்டீஸை திரும்ப பெறுங்கள் - திமுக நோட்டீஸ்க்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில்\nதுரைமுருகன் அடுத்த விக்கெட், அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்\nஎல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் - தீபா\n25 % ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nஉயிரிழந்த முன்கள வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nயாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் - முதல்வர் பழனிசாமி\nரூ.25 லட்சமாக குறைத்தது வருத்தமளிக்கிறது,அரசு அறிவித்த தொகையை வழங்க வேண்டும் -ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/875", "date_download": "2020-08-10T05:33:58Z", "digest": "sha1:QO4K57H3ZU3VVPJG73AWJA7EWSNLAWRC", "length": 4165, "nlines": 114, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "தலைகீழ் மழை — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nதேர்ட் டிகிரி த‌மிழ் வாத்தியார்\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=30956&forceview=1", "date_download": "2020-08-10T05:59:58Z", "digest": "sha1:QOY33AXEMCD3BWSOXQVERIZFSMAZMV3V", "length": 5757, "nlines": 52, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "tal_Bus: காப்புறுதிக் கோட்பாடுகள்", "raw_content": "\nJump to... Jump to... பாடத்திட்டம் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வணிகப் புள்ளிவிபரப் பாடப்பரப்பும் அதன் தன்மையும் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வினாக்கள் வணிகத்தின் பரம்பல் வணிகத்தின் பரம்பல் வினாக்கள் வணிகங்களை வகைப்படுத்தல் வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செ��ன்முறை வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் வணிகச் சூழல் அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) 1.1 வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும். 1.2_1 வணிகத்தின் பரம்பல் 1.2_2 வணிகத்தின் பரம்பல் 1.3 வணிகங்களை வகைப்படுத்தல் 1.4 வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை 1.5 வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் 1.6 வணிகச் சூழல் 1.7 அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் வணிகங்களின் வெற்றிக்கு ஒழுக்க விழுமியங்கள் 2.1 வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் பணம் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள்-2 இலங்கை மத்திய வங்கி வணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும் காசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள் இலத்திரனியல் பணம் காப்புறுதி காப்புறுதி ஒப்பந்த வகைகள் தொடர்பாடல் செயன்முறையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் காரணிகள் பல்வேறு தொடர்பாடல் முறைகளைக் கேட்டறிந்து பயனுறுதி கொண்டதாகத் தொடர்பாடல்கள் போக்குவரத்தும் வழங்கல் சேவையும் போக்குவரத்தும் வழங்கல் சேவையும்-2 களஞ்சியப்படுத்தல் Ware Housing களஞ்சியசாலையொன்றில் பொருட்களைக் கையாளவேண்டிய முறைகள். போக்குவரத்தும் வழங்கல் சேவையும் (Logistics). வியாபாரம் வியாபாரத்தின் வகைகள் சில்லறை வியாபாரம் Retail Trade மொத்த வியாபாரம் வெளிநாட்டு வியாபாரம் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகள் வியாபாரச் சங்கங்கள், வியாபார ஒப்பந்தங்கள்இ அமைப்புக்கள் இலத்திரனியல் வணிகம்\nகாப்புறுதி ஒப்பந்த வகைகள் ►\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/11287/news/11287.html", "date_download": "2020-08-10T05:41:36Z", "digest": "sha1:CLRGBP3R3EG7NAEYIJA72EHOFRJF7GPT", "length": 9316, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "சபரிமலையில் உண்டியல் பணத்தை திருடிய கோவில் ஊழியர் கைது பணத்தை வாயில் போட்டு விழுங்கியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது : நிதர்சனம்", "raw_content": "\nசபரிமலையில் உண்டியல் பணத்தை திருடிய கோவில் ஊழியர் கைது பணத்தை வாயில் போட்டு விழுங்கியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது\nசபரிமல��யில் உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய ஊழியர் கையும், களவுமாக பிடிபட்டார். அவர் ரூபாய் நோட்டை திருடியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது. உண்டியலில் காணிக்கை சபரிமலையில் மண்டல பூஜை `சீசனை’ ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தினசரி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட கிï வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து திரும்புகிறார்கள். சுவாமி அய்யப்பனை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியலில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். எண்ணிக்கை இவ்வாறு உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்களும், பக்தர்களும், அலுவலர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் காணிக்கையை எண்ணும்போது யாரும் முறைகேடு செய்து விடக் கூடாது என்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் (குளோஸ்டு சர்க்ïட் கேமராக்கள்) வைக்கப்பட்டு உள்ளன.\nஇந்த காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களில் திருவாங்கூர் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சங்கனாச்சேரி பகுதி கோவில்களைச் சேர்ந்த கே.எஸ்.சஞ்சயன் என்பவரும் ஒருவர். இவர் அய்யப்பன் கோவிலுக்கு சிறப்பு பணிக்காக அனுப்பப்பட்டு இருந்தார்.\nபக்தர்கள் செலுத்திய காணிக்கையை மற்றவர்களுடன் சேர்ந்து இவர் எண்ணிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை நைசாக எடுத்து தனது வாய்க்குள் போட்டு விழுங்கினார். இதை அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்து விட்டது. உடனே கோவில் அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nதிருடும் போது கையும், களவுமாகப் பிடிபட்ட சஞ்சயன் தங்கி இருந்த அறைக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்று அவரது பெட்டியை சோதனை போட்டனர். அப்போது அந்த பெட்டியில் 8 ஆயிரம் ரூபாயும், சில தங்க காசுகளும் மற்றும் சில விலை உயர்ந்த பொருட்களும் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.\nஅவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க காசுகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிற��ு.\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nகொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/04/blog-post_8.html", "date_download": "2020-08-10T04:42:07Z", "digest": "sha1:AX6VHVOXE7L4YRBBDLVLOT4NIBZF74AI", "length": 12594, "nlines": 46, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகொழும்பு 02, ரி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியின் நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (04) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nரி.பி. என்ற நாமம் இலங்கையின் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமாக பங்காற்றியவர்களில் ஒருவராக கருதப்படுவதோடு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த ஒருவருமாவார். கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஆரம்பகால அதிபராக கடமையாற்றிய அவர், ஆற்றிய கல்விச் சேவை அவர் அரசியலில் அறிமுகமாவதற்கும் ஏதுவாக இருந்தது.\nமுஸ்லிம்களின் கல்வித்துறைய���ல் ஒரு இலக்கணமாக கருதப்படும் ரி.பி. ஜாயாவின் பெயரில் இயங்கும் இந்த பாடசாலையில் சில காலங்களுக்கு முன்னர் சுமார் முந்நூறு மாணவர்கள் கல்வி பயின்றார்கள். இன்று அது எழுநூறாக அதிகரித்துள்ளது. இதற்கு எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் இந்தப் பாடசாலையின் முன்னேற்றத்து செய்த பணிகளும் ஒரு காரணமாகும். மாகாண முதல்வருக்கும் இதிலே பங்குண்டு என்பதையும் நினைவுகூர வேண்டும்.\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது ஒரு கஷ்டமான விடயம். இந்த சவாலை பாடசாலையின் அதிபர், பழைய மாணவர் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதற்கு இந்த கட்டிடத் திறப்புவிழா ஒரு கட்சியாக உள்ளது.\nஇப்பிரதேசத்தில் குறைந்த இடவசதியுடன் அதிக மாணவர்கள் இந்தப் படாசலையில் கற்கின்றனர். பக்கத்திலுள்ள காணிகளைப் பெறுவதற்கும் ஏனைய பாடசாலைகளிலிருந்த இடவசதிகளை மாற்றிக் கொள்வதற்கும் அர்ஷாத் நிசாம்தீன் முயற்சிகளை செய்துவருகிறார். இவ்விடயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.\nமாணவர் குழுவொன்றை ஆதாரம் காட்டி, 1995-96 காலப்பகுதியில் அல் இக்பால் மற்றும் ரி.பி. ஜாயா பாடசாலைகள் மூடப்படவேண்டும் என்று அப்போது முயற்சி செய்யப்பட்டது. பாடசாலையை மூடாது பாதுகாப்பதற்காக எமது ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப், முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சேர்ட் பதிரணவுடன் ஒரு பாரிய மோதலை மேற்காள்ள வேண்டியேற்பட்டது. எனினும் சிறிது சிறிதாக நிலைமை மாறிப்போனது.\nதாய் மொழி மூலம் கல்வி கற்பது என்பது அத்தியவசியமானது. ஆரம்பக் கல்வி என்பது, உளவியல் ரீதியான மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அடிப்படை அம்சமாகும். இதனால்தான், தேசிய பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளை ஆங்கிலத்தில் ஆரம்பிப்பதில்லை. ஆனால், ஆங்கில மோகம் என்பது இப்போது எல்லோரின் மத்தியிலும் இருக்கிறது.\nவருமானம் குறைந்த குடும்பங்களிலுள்ள பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்கவேண்டும் என்பதற்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்க்கின்றனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்.\nகொழும்பில் அரசாங்க பாடசாலைகளை விட, ஆங்கில மொழியில் கல்வி போதிக்கின்றன சர்வதேச பாடசாலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அரச பாடசாலைகளில் கல்வித்தரம் குறைவாக இருக்குமோ என்ற யூகத்தில், மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.\nகொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளுடன் போட்டிபோட்டு, தரமான மாணவர்களை அரச பாடசாலைகளுக்குள் உள்ளீர்க்கவேண்டும். இது எமக்கு மத்தியிலுள்ள மிகப்பெரிய சவாலாகும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துத்தான் இந்தப் பாடசாலையை வளப்படுத்தவேண்டும்.\nபகுதிநேர வகுப்புகளை நடத்தியாவது அரச பாடசாலைகளில் கல்விரத் தரத்தை மேம்படுத்தமுடியுமா என்பது குறித்தும் சில அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரசியல்வாதிகளால் மாத்திரம் மாணவர்களை ஊக்கப்படுத்த முடியாது. அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.\nபாடசாலைகளில் பெளதீக வளங்களை அதிகரிப்பதுடன், கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்தும் தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும். பெற்றோர்களுடன் சினேகபூர்வமாக அணுகித்தான் இந்த விடயத்தை கையாளவேண்டும்.\nஆசிரியர்கள் மீதுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் இவற்றை ஒரு சுமையாக சுமத்தவில்லை. வெளிநாடுகளில் நடப்பதை அடிப்படையாக வைத்து கற்பித்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்து, நவீன உபாயங்களை உட்புகுத்தித்தான் இப்படியான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/32431/", "date_download": "2020-08-10T05:09:25Z", "digest": "sha1:MTJLIER273VAUSJZTKGYP5T6SMYGEOXG", "length": 15872, "nlines": 284, "source_domain": "www.tnpolice.news", "title": "குற்றவாளியை மடக்கி பிடித்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nகுற்றவாளியை மடக்கி பிடித்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு\nசென்னை : அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் (20.7.2020) அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகொரானா முடியும் வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை, DGP அறிவிப்பு\n946 சென்னை: கொரானா முடியும்வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை தமிழகத்தில் கொரானா அதிகரிக்கும் நிலையில் போலீசாரின் நலன் கருதி அவர்களுக்கு பொது இடமாறுதல் வழங்க வேண்டாமென […]\nகாவலர்களின் நலன் கருதி முக கவசங்களை வழங்கிய IG சண்முகராஜேஸ்வரன் IPS\nகோவையில் முழு ஊரடங்கு அமலாகுமா- ஆட்சியர் ராஜாமணி பதில்\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க தனது செல்போன்க்கு தகவல் அளிக்குமாறு, திருச்சி காவல் ஆணையர் அறிவிப்பு\nகொரானாவிலிருந்து குணமடைந்தோரை வழியனுப்பி வைத்த கோவை காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர்\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது\nகந்தர்வகோட்டை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணம்.\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,743)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,355)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,335)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,299)\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2008/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-2-0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2-0/", "date_download": "2020-08-10T05:35:37Z", "digest": "sha1:QRD4RNVGXQ2MUBKZ6IMHIKT7QZDDHDZB", "length": 4894, "nlines": 46, "source_domain": "sairams.com", "title": "வெப் 2.0 & வாழ்க்கை 2.0 - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nவெப் 2.0 & வாழ்க்கை 2.0\nApril 23, 2008 · by சாய் ராம் · in கட்டுரைகள்\nஇணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து கொண்டுவிட்டன.\nகால சக்கரம் முன்பை விட வேகமாக இயங்குவதற்கு நவீன தொழில்நுட்பங்களின் வருகையும், தொலை தொடர்பு சாதனங்களின் புரட்சியும், உலகமெங்கும் இருக்கும் ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றாக சந்திப்பதுமே காரணம்.\nகண் மூடி திறப்பதற்குள் பழைய சமூகங்கள் குப்பையில் எறியப்பட்டு, outdated என அதன் மேல் லேபிள் குத்தபடுகின்றன. பூனையாக இருந்தாலும் இன்று கோடுகள் போட்டு கொண்டால் தான் life 2.0க்கு compatibleயாக இருப்போம். outdated லேபிள் குத்தபட்டு குப்பைக்கு போகாமல் இருப்பதே இன்றைய வாழ்வின் போராட்டம். Incompatible முத்திரையிலிருந்து தப்பிக்கவில்லையெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே நின்றவாறு அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் GDPயை அண்ணாந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.\nசரியாக சொன்னீர்கள்,மாற்றம் மட்டுமே மாறாதது என நினைவுபடுத்தியற்கு நன்றி\nகருத்து பதித்தமைக்கு நன்றி முத்து விஜயன்.\n← நட்பு தொலைந்த வனம்\nஒரு வினாடியில் அழியும் கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள் →\n���னிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/a-devotee-in-kerala-has-installed-covid-19-at-a-shrine-attached-to-home-388161.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T06:17:38Z", "digest": "sha1:FOSLZ57N5KQ24JEFXCGLNIG27JJSXIVV", "length": 19918, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மா தாயே.. கோபப்படாம வந்த வழியாகவே போய்ரும்மா.. கொரோனாவுக்கு கோவில் கட்டிய அனிலன்! | A devotee in Kerala has installed COVID 19 at a shrine attached to home - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nMovies ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா தாயே.. கோபப்படாம வந்த வழியாகவே போய்ரும்மா.. கொரோனாவுக்கு கோவில் கட்டிய அனிலன்\nதிருவனந்தபுரம்: குஷ்புவுக்கு கோயில் கட்டியது அந்த காலம்.. கொரோனாவுக்கு கோயில் கட்டுவதுதான் இன்றைய டிரென்டிங்.. கேரளாவில் ஒருவர் கோவிட் 19 சிலையை நிறுவி அதற்கு பூஜை, புனஸ்காரம் செய்து வருகிறார்.\nசீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி இன்று 76 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதனால் 4.25 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இந்த நோயை கண்டு வல்லரசு நாடுகளே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎப்போதும் உலகில் ஒரு இன்னல் ஏற்பட்டால் அவரவர் மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கோயில்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் எந்த கோயிலிலும் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது.\nஇத்தாலியும், நியூயார்க்குமே தப்பியாச்சு, சென்னைவாசிகளே ஹேப்பியா இருங்க உற்சாக 'மாஸ்க்' ஆய்வு முடிவு\nஇந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் சமூக இடைவெளியுடன் அச்சம் கொண்டே சாமி கும்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளது கடக்கல் என்ற இடம்.\nஇங்கு கொரோனா தேவிக்கு ஒருவர் ஆலயத்தை உருவாக்கியுள்ளார். கொரோனா வைரஸின் உருவத்தை சிலையாக வடிவமைத்து அனிலன் என்பவர் உருவாக்கி பூஜை செய்து வருகிறார். கொரோனா போராளிகளுக்காக தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்.\nஇதுகுறித்து அனிலன் செய்தியாளர்களுக்கு கூறுகையில் SARS COV-2 என்ற வைரஸை போன்ற தோற்றம் கொண்ட இந்த கொரோனா தேவி சிலையில் சிகப்பு நிற கூம்பு வடிவ விழுதுகள் காணப்படுகின்றன. இதை தெர்மாகோலில் வடிவமைத்துள்ளேன். 33 கோடி இந்து கடவுள்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக மேலும் ஒரு கடவுள்.\nதொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துகிறேன். கோயில்கள் மீண்டும் திறப்பதில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தரிசனம் ஏதும் இல்லை. தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் தற்போது கடவுள்களை பயன்படுத்தி வருகிறார்கள்.\nஆனால் இப்போது கோயில்களுக்கு செல்ல நேரமில்லை. உயிர் பிழைத்தால் போதும் என உள்ளது. இந்த கடவுளுக்கு எந்த மூல மந்திரமும் இல்லை. கேரளாவில் ��ம்மை நோய், இதர வைரஸ் நோய்களுக்கான தெய்வங்கள் உள்ளன. இது யாரையும் கேலி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. அனைத்து வகையான பூஜைகளையும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறேன்.\nகடவுள் எங்கும் இருக்கிறார் என புராணங்கள் கூறுகின்றன. அதன்படி வைரஸில் கூட இருப்பார். ஒரு வைரஸை தேவி என வழிபடுவது புதிதான மரபு அல்ல. கொரோனா தேவியை தரிசனம் செய்ய விரும்புவோர் மின்னஞ்சல் மூலம் தரிசனம் செய்யலாம். யாருக்கேனும் கொரோனா தேவியிடம் பூஜித்த பிரசாதம் வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக நான் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை என்றார் அனிலன்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nகோழிக்கோடு ஏர்போர்ட்டில் இதுதான் நடந்திருக்க வேண்டும்.. காரணங்களை கூறும் முன்னாள் விமானப்படை அதிகாரி\nமூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்\nகேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை வழக்கு- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகோழிக்கோடு விமான விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 7 வயது இரட்டையர்கள்\nநான் நாட்டிற்காக உயிர் கொடுக்க பிறந்த போர் வீரன்.. விமானி தீபக்கின் தீரம் குறித்து உருக்கமான கவிதை\nமுதல் முறையல்ல.. இதே கரிப்பூரில் 27 முறை விமானத்தை இறக்கியுள்ளார் தீபக்.. மத்திய அமைச்சர்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் 9 ஆண்டில் கரிப்பூர் விமான நிலையத்தில் 4 விபத்துகள்.. எப்படி\nகேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்.. முழு தகவல்கள் இதோ...\nகோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்\nகோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala coronavirus கேரளா கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ravikumar/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-08-10T06:25:27Z", "digest": "sha1:G7E37DJAKOFNZUCAF643EWMNPCPBAVSX", "length": 9937, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ravikumar News in Tamil | Latest Ravikumar Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிழுப்புரத்தில் கிமு 3-ம் நூற்றாண்டு தமிழர்களின் முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள் கண்டெடுப்பு\nசீன ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிப்பா உண்மையா\n\"காங்கோவில் 350 பேர் சிக்கியிருக்கோம்.. காப்பாத்துங்க\" கண்ணீர் மல்க கோரிக்கை.. ரவிக்குமார் ஆறுதல்\nவிவாகரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nடெல்லி தேர்தல் தோல்வியை திசைதிருப்ப பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல்\nதமிழகத்தில் முதல்முறை.. மக்களுக்கு உதவ செம ஐடியா.. ஆண்டிராய்டு செயலியை வெளியிட்ட ரவிக்குமார் எம்பி\nகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது- மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம்\nஓ.. இதற்காகத்தான் வெற்றிடம் இருக்கிறது என்கிறாரா ரஜினிகாந்த்\nநன்றி மறக்காத ரவிக்குமார்... ஒரு மாத ஊதியம் ஸ்டாலினிடம் அளிப்பு\nதமிழ்நாட்டுக்கு இன்று துக்க நாள்.. ரவிக்குமார் எம்பி வேதனை டுவிட்.. ஏன் தெரியுமா\nசிவி சண்முகத்தை வீடு தேடிப் போய் சந்தித்த ரவிக்குமார்.. டென்ஷனில் பாமக\nரவிகுமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் : இவர் யார் தெரியுமா\nEXCLUSIVE: பிறந்தது #WETOO.. விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் அதிரடி\nEXCLUSIVE: சபரிமலை.. அநீதிகளை துடைத்து போடும் தீர்ப்பு இது.. வழக்கறிஞர் அருள்மொழி\nExclusive: இந்துத்வாவாதிகள் அச்சுறுத்தினாலும்.. என் பணி அதே பாணியில் தொடரும்.. வி.சி.க. ரவிக்குமார்\nஉயிருக்கு ஆபத்து என உளவுத்துறை ரிப்போர்ட்.. விசிக ரவிக்குமார் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு\nஅயனாவரம் பலாத்கார வழக்கு.. மருந்துக் கடைக்காரர்களைப் பிடித்து துருவி துருவி விசாரணை\nஇதுவும் விளையாட்டுதான்.. லிப்ட் ஆபரேட்டர் மிருகத்தின் வெறிச்செயல்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்திற்கு கொட��க்கப்படும் மருந்துகளை பயன்படுத்திய லிப்ட் ஆபரேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2020-08-10T05:44:06Z", "digest": "sha1:IFYUIVF2OSDS3PPSSOMPESUGJQB5P5CC", "length": 11474, "nlines": 102, "source_domain": "thetimestamil.com", "title": "முன்னாள் என்.பி.ஏ வீரர் ஜெர்மி லின் கொரோனா வைரஸ் போருக்கு m 1 மில்லியன் வரை உறுதியளிக்கிறார் - பிற விளையாட்டு", "raw_content": "திங்கட்கிழமை, ஆகஸ்ட் 10 2020\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 வயர்லெஸ் ஸ்பீக்கர் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த சானிட்டைசர் 5 லிட்டர் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் சுட்டி சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/sport/முன்னாள் என்.பி.ஏ வீரர் ஜெர்மி லின் கொரோனா வைரஸ் போருக்கு m 1 மில்லியன் வரை உறுதியளிக்கிறார் – பிற விளையாட்டு\nமுன்னாள் என்.பி.ஏ வீரர் ஜெர்மி லின் கொரோனா வைரஸ் போருக்கு m 1 மில்லியன் வரை உறுதியளிக்கிறார் – பிற விளையாட்டு\nமுன்னாள் NBA காவலர் ஜெர்மி லின், NBA பட்டத்தை வென்ற முதல் ஆசிய-அமெரிக்கர், திங்களன்று கொரோனா வைரஸ் நிவாரண முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் வரை உறுதியளித்தார்.\n31 வயதான, நியூயார்க் நிக்ஸிற்கான 2012 வீராங்கனைகளை “லின்சானிட்டி” என்று அழைத்தனர், 500,000 டாலர் நன்கொடை அளிப்பார், மேலும் அனைத்து நன்கொடைகளையும் கூடுதலாக, 000 500,000 வரை பொருத்தப் போவதாகவும் கூறினார்.\nடொரொன்டோ ராப்டர்களுடன் 2019 என்.பி.ஏ சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு இப்போது சீன கூடைப்பந்து கழகத்தில் (சிபிஏ) பெய்ஜிங் வாத்துகளுக்காக விளையாடும் லின், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொரோனா வைரஸை சீன நோயாக அழைப்பதன் மூலம் இனவெறிக்கு “அதிகாரம் அளித்ததற்காக” கிழித்தெறிந்தார்.\nகொரோனா வைரஸ�� டிசம்பர் மாதம் மத்திய சீனாவில் ஒரு தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பு தோன்றியது, அமெரிக்கா பெருகிய முறையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nதி பிளேயர்ஸ் ட்ரிப்யூன் இணையதளத்தில் தி லின் திங்களன்று அதே கருப்பொருளுக்கு “இருள் அதைக் கடக்கவில்லை” என்ற தலைப்பில் முதல் நபராகத் திரும்பினார்.\n“வெளிச்சமாக இருக்க ஒரு எளிய வழி, நெருக்கடியின் போது முக்கியமான பணிகளைச் செய்யும் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாகும்” என்று லின் தனது உறுதிமொழியை எழுதினார்.\n“உங்களுக்கு தெரியும், என் வாழ்நாள் முழுவதும், நான் ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்தப்பட்டேன், ஏனென்றால் நான் ஆசியனாக இருக்கிறேன்,” என்று லின் மேலும் கூறினார், அவர் உட்படுத்தப்பட்ட சில இனரீதியான ஒரே மாதிரியானவற்றைக் குறிப்பிடுகிறார்.\n“என்னால் பார்க்க முடியுமா என்று கூட என்னிடம் கேட்கப்பட்டது. நான் எங்கிருந்து வந்தேன் என்று திரும்பிச் செல்லும்படி என்னிடம் கூறப்பட்டுள்ளது.\n“‘ லின்சனிட்டி ’உச்சத்தின் போது நான் இன்னும் பல ஆசிய நகைச்சுவைகளின் பட்.”\nசீனாவில் சுகாதார அவசரநிலை தளர்ந்த பின்னர் சிபிஏ பருவத்தை மறுதொடக்கம் செய்யக் காத்திருக்கும் பெய்ஜிங்கில் உள்ள லின், இனம் அல்லது நாடு எதுவாக இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றாக இழுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\n“இந்த நெருக்கடியின் தாக்கம் எவ்வளவு அழிவுகரமானதாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் கணிப்புகள் நன்றாக இல்லை” என்று லின் எழுதினார்.\n“நாங்கள் இதிலிருந்து நீண்ட காலமாக மீண்டு வருகிறோம்.\n“ஆனால் செயல்பாட்டில், ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கும்.”\nIOA- அமைச்சக மோதலை ரிஜிஜு கவனத்தில் கொள்கிறார், NSF களின் சுயாட்சியை எந்த விலையிலும் பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறார் – பிற விளையாட்டு\nஃபிஃபா விபி முதல் ஆபி வரை: சர்வதேச விளையாட்டுக்கள் 2021 வரை – கால்பந்து\nமெஸ்ஸி ரொனால்டோவுக்கு மேலே ஒரு நிலை: டேவிட் பெக்காம் – கால்பந்து\nசெரி ஏ – கால்பந்துக்கு திரும்புவதற்கு ‘பெருகிய முறையில் குறுகிய பாதை’ இருப்பதாக இத்தாலிய விளையாட்டு அமைச்சர் எச்சரிக்கிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப��பட்டன\n“உங்கள் குடும்பம் என்ன நடக்கிறது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது”, வின்ஸ் மக்மஹோன், தி ராக் முன்னாள் WWE நட்சத்திரமான ஷாட் காஸ்பார்டின் குடும்பத்திற்கு வாழ்த்துக்களை அனுப்புகிறார் – பிற விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/31201926/Corona-infection-confirmed-in-5483-people-in-Karnataka.vpf", "date_download": "2020-08-10T04:26:02Z", "digest": "sha1:PPBXK3OEPZLYFPCV4JLPI3OJ3HFPTI7R", "length": 11360, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona infection confirmed in 5,483 people in Karnataka today || கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேருக்கு பாதிப்பு\nகர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று மேலும் 5,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,115 ஆக அதிகரித்துள்ளது.\nகர்நாடகாவில் இன்று 84 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,314 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் 3,130 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,788 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 72,005 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. கர்நாடக மாநிலத்தில் மேலும் 5,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. தமிழகத்தில் இன்று மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 98 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,875 பேருக்கு கொரோ��ா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n4. கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கர்நாடக மாநிலத்தில் இன்று 5,030 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 5,030 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n2. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n3. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்\n4. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா\n5. இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2012/02/blog-post.html", "date_download": "2020-08-10T05:49:56Z", "digest": "sha1:HTZKKBZ5IVERLUJH3DO2MJJBG5E7QWK4", "length": 33717, "nlines": 314, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: “பல்”லாண்டு வாழ்க...!", "raw_content": "\nடிஸ்கி 1: பர்சனல் பக்கம் - பிடிக்காதவர்கள் புரட்ட வேண்டாம்.\nடிஸ்கி 2: மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...\nவெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி. விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டத்தை போன்றதொரு பரபரப்பு. இன்னும் ஒருமணி நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தாக வேண்டும். நாள் முழுக்க அலுவலகத்தில் பணியாற்றிய களைப்பு வேறு. நடை, ஓட்டம், பேருந்து, ஆட்டோ என பல���வேறு பரிமாணங்களை கடந்து அந்த பயணத்தை முடிக்கும்போது மணி சரியாக பத்தாக பத்து நிமிடங்கள் இருந்தன. நல்லவேளையாக டாஸ்மாக் மூடியிருக்கவில்லை. பேரார்வத்துடன் உள்ளே நுழைய சில வருடங்கள் கழித்து சந்திக்கும் சில நண்பர்கள். இப்படித்தான் ஆரம்பமானது கடந்த வாரயிறுதி நாட்கள்.\nசுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நான் கடைசி பெஞ்சில் அமர்ந்து சரோஜாதேவி புத்தகத்தை சத்தம்போட்டு வாசிக்க, என்னைச் சுற்றி கதை கேட்கும் மழலையின் பாங்குடன் அமர்ந்திருந்த அதே நண்பர்கள் குழு. காலம் செய்த கோலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்க, இப்போது மற்றொரு நண்பனின் திருமண நிகழ்விற்காக ஒன்றுகூடியிருக்கிறோம்.\n“நீ எங்க வேலை செய்யுற...”, “எப்பல்லருந்து மச்சி சரக்கடிக்க ஆரம்பிச்ச...”, “எப்பல்லருந்து மச்சி சரக்கடிக்க ஆரம்பிச்ச...”, “ங்கொய்யால இன்னுமா அதே ஃபிகரை லவ் பண்ணுற...”, “ங்கொய்யால இன்னுமா அதே ஃபிகரை லவ் பண்ணுற...”, “நீ ஒருமுறை என்கிட்ட சண்டை போட்ட ஞாபகமிருக்கா...”, “நீ ஒருமுறை என்கிட்ட சண்டை போட்ட ஞாபகமிருக்கா...” இப்படியான பரஸ்பர கேள்வி பதில் பகுதிகளோடு, பியர் பாட்டில்களும், பிராந்தி டம்ளர்களும் காலியாகின. அரை மயக்கத்தில் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்தோம். சும்மாவே பாசத்தை பொழிபவர்கள், போதையில் இருந்தால் சொல்லவா வேண்டும்.\nமதுரையை நோக்கி பயணிக்கும் குளிர்பதன பேருந்தின் கடைசி இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டோம். பேருந்து கிளம்பியதும் மறுபடியும் ஒவ்வொருவருடைய சுயசரிதையும் விவாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பசியெடுக்க, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பிரியாணி, புரோட்டா பொட்டலங்களை பிரித்தோம். எனதருகே அமர்ந்திருந்த பாசக்கார நண்பன் ஆசையாய் கேட்டதால், ஒரு அவித்த முட்டையை எடுத்து அவன் வாயில் திணித்தேன். அதை அவன் ஆம்லேட்டாக மாற்றி என்மேல் கக்கினான். ஏசி பஸ் முழுவதும் நாறி நசநசத்துவிட்டது. திருநெல்வேலிக்கே அல்வா, திருப்பதிக்கே லட்டு என்ற பாணியில் எனக்கே ஆம்லேட் போட்டு காட்டிய ஸ்ரீகணேஷ் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பிடிப்பான்.\nஅவித்த முட்டையை ஆம்லெட்டாய் மாற்றிய அதிசயப்பிறவி...\nஅதன்பிறகு பயணம் எப்படி அமைந்தது என்று சொல்ல வேண்டியதில்லை. காலையில் மதுர��யை நெருங்கும்போதே வம்ப வெலைக்கு வாங்கும் நோக்கத்தோடு மணிக்கு கால் செய்து லைவ் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தேன். காலை ஒன்பது மணியளவில் மணி எனது நண்பர்கள் குழுவுடன் இணைந்தார். அனைவரும் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள டெம்பிள் சிட்டி உணவகத்தில் சிற்றுண்டி முடித்தோம். இப்போது மணி 9.35 ஆகியிருந்தது. சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கையை பிசைந்துக்கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. பின்னே, கடை பத்து மணிக்கு தானே திறப்பாங்க.\nஅன்றைய தினத்தின் முதல் வாடிக்கையாளர் நம்ம கஞ்சாநெஞ்சன் மணிவண்ணன் தான். மதுரை மதுக்கூடத்தில் ஃபுரூட் சாலட், கொய்யாக்கனிகள் என உடலுக்கு ஆரோக்கியம் தரும் சைடு டிஷ்கள் கிடைத்தது பாராட்டவேண்டிய ஒன்று. நேற்றிரவு எனக்கு ஆம்லேட் போட்டுக்காட்டிய கயவனை எனது மைத்துனர் நெப்போலியன் துணையோடு பழிவாங்க போராடினேன். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாம் மாயா மாயா சாயா சாயா. மணியான பதிவரை யார் வழியனுப்பி வைத்தது... ஷார்ட்ஸ் அணிந்திருந்த நான் எப்போது பேண்ட்டுக்கு மாறினேன்.... ஷார்ட்ஸ் அணிந்திருந்த நான் எப்போது பேண்ட்டுக்கு மாறினேன்.... மதுரையிலிருந்தவன் எப்போது விருதுநகருக்கு வந்தேன்... மதுரையிலிருந்தவன் எப்போது விருதுநகருக்கு வந்தேன்...\nகண்விழித்து பார்த்தபோது விருதுநகர் VVS திருமண மண்டபத்தின் மாடியறையில் படுத்திருந்தேன். கீழே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரும்படிக்கிற இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை. விழா அரங்கை லாவகமாக கடந்துவந்து மறுபடியும்... வேறெங்கே கழுதை கெட்டா குட்டிச்சுவரு டாஸ்மாக்தான். மதுரையை காட்டிலும் விருதுநகர் ஓஸ்தி. அந்த மதுக்கூடத்தின் சுவரெங்கும் மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோன், பூனம் பாண்டே மற்றும் பல உலகலெவல் ஃபிகர்களின் கவர்ச்சிப்படங்கள். பூனம் பாண்டேயின் தொப்புளில் யாரும் காறித்துப்பாமல் இருந்தது அது புதிதாய் கட்டப்பட்ட மதுக்கூடம் என்பதை பறைசாற்றியது.\nஇரவு மீண்டும் மண்டப அறையில், நண்பன் ஒருவன் சொன்ன சுவாரஸ்யமான மலேசியக் காதல் என்னுள் ஒரு நாவலின் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. உறங்காத விழிகளுள் கனவுகளை நிரப்பியபடி மணமகனும் எங்களுடன் தங்கியிருந்தான். மணி பன்னிரண்டை கடந்ததும் “இன்னைக்கு எனக்கு கல்யாணம்...�� என்று அவன் உற்சாகமாய் துள்ளிக்குதித்ததை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.\nபொழுது விடிந்தது, சில மணிநேரங்களில் நண்பனுக்கு திருமணம். இந்த சமயத்தில் அவனைப் பற்றி சில வரிகள் சொல்லியாக வேண்டும். அவனுக்கு குமரிமுத்து ரேஞ்சுக்கு கூட கண்ணடிக்க தெரியாது. அவனுக்கு காதல் திருமணம் கைகூடியிருப்பது உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். உலக நடப்புகளைப் பற்றி ஒன்றும் அறியாதவன். நான் லத்திகா படத்திற்கு அழைத்துச்சென்றபோது கூட வெள்ளந்தியாக என்னுடன் வந்து படம் பார்த்தவன். இருப்பினும் லத்திகா படத்தையே தாங்கிக்கொண்டவன் இந்த துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவான் என்று நம்புகிறேன்.\nபெரியோர்கள் முன்னிலையில், சொந்தபந்தங்கள் கூடி, நண்பர்களின் அலப்பறைகளோடு “பல்” என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் எங்கள் நண்பனின் திருமணம் இனிதே நடந்துமுடிந்தது.\nஅன்றாட பணிகள் அவரவர் சட்டைக்காலரை பிடித்து இழுத்தமையால் உடனடியாக மணமக்களை வாழ்த்திவிட்டு எங்களது அன்பை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம். பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது விருதுநகருக்கே உரித்தான எண்ணையில் தோய்த்த பரோட்டா... ஆனால் ஏற்கனவே வயிறும் மனதும் நிரம்பியிருந்ததால் புறக்கணிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் மதுரை. இந்தமுறை மணியை அழைக்கவில்லை. மிலாடி நபி காரணமாக கடை விடுமுறை என்பதால் அவரை அழைத்துவந்து ஏமாற்றமளிக்க மனம் ஒப்பவில்லை.\n வால்வோ பஸ்... ஏசி பஸ்...” என பேருந்து புரோக்கர்கள் கையைப் பிடித்து இழுத்தவண்ணம் இருந்தனர். இறுதியில் ஒரு குளிர்பதன பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இங்கிருந்து போகும்போது காதல் கதைகளோடு சென்ற பயணம், அங்கிருந்து வரும்போது காமக்கதைகளாக நகர்ந்துக்கொண்டிருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் சென்னை திரும்பிவிடுவோம், நண்பர்களை பிரிந்துவிடுவோம், மறுநாள் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்று நினைக்கும்போதே துக்கம் நெஞ்சை அடைத்தது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 02:00:00 வயாகரா... ச்சே... வகையறா: பர்சனல் பக்கம்\nபடுவா ராஸ்கோல்..மதுரையின் 'மினி அஞ்சா நெஞ்சன்' மணியை கூட கெட்டவர் ஆக்கிட்டியே..\n//நான் லத்திகா படத்திற்கு அழைத்துச்சென்றபோது கூட வெள்ளந்தியாக என்னுடன் வந்து படம் பார்த��தவன்.//\nஅந்த பாவம் உன்ன சும்மா விடாது. அடுத்த ஜென்மத்துல பவர் ஸ்டார் பக்கத்து வீட்டுக்காரனா பொறக்க போற தம்பி.\n//அன்பை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு//\nநல்ல வேளை.. ஒரு ஆம்லேட் பார்சல் கொடுக்காம வந்தீங்களே..\nடாஸ்மாக் பத்தி எவ்வளோ எழுதறீங்க.. கொஞ்சம் டாஸ்மாக் அதிகார பூர்வ தூதரா உங்கள அறிவிச்சிட சொல்லுங்களேன்..\nஉபகுறிப்பு மற்றும் தகவல் : நண்பர் திரு பிரபாகரன் அவர்கள் மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்ற நிலையை பற்றி இங்கு கூற ஆசைப்படுகிறேன் (சரி வேணாம் எதுக்கு பயபுள்ளக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு )\nபிரபாகர் சென்னையிலிருந்து மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு உண்மையை கூறினீர்களே அதை பற்றி கூறவா \n///அன்றைய தினத்தின் முதல் வாடிக்கையாளர் நம்ம கஞ்சாநெஞ்சன் மணிவண்ணன் தான்.///\nநாலு கோவட்டர் நெப்போலியன் பிராந்திய வாங்கி அசராமல் ராவாக அடித்த பதிவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க\nமதுரையும் மப்பும் ,,,,,,அருமை ...\nநண்பா நீங்கள் விருதுநகரில் உள்ள பாருக்கு சென்றது திங்கட்கிழமை காலை என்றால், உங்களுக்கு அடுத்த டேபிளில் நான் அமர்ந்திருந்தேன். கவனிக்காமல் போய் விட்டோமே\nஉபகுறிப்பு மற்றும் தகவல் : நண்பர் திரு பிரபாகரன் அவர்கள் மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்ற நிலையை பற்றி இங்கு கூற ஆசைப்படுகிறேன் (சரி வேணாம் எதுக்கு பயபுள்ளக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு )/////\nயோவ் அந்த இமேஜு வெச்சி அவர் என்ன செய்ய போறாரு\nபாவம் போல அப்பாவியா இருந்த மணியையும் கெடுத்துப் போட்டாங்கப்பா..........\n// படுவா ராஸ்கோல்..மதுரையின் 'மினி அஞ்சா நெஞ்சன்' மணியை கூட கெட்டவர் ஆக்கிட்டியே.. //\nஅவர் அஞ்சாநெஞ்சன் அல்ல... கஞ்சாநெஞ்சன்...\n// அந்த பாவம் உன்ன சும்மா விடாது. அடுத்த ஜென்மத்துல பவர் ஸ்டார் பக்கத்து வீட்டுக்காரனா பொறக்க போற தம்பி. //\nஅதுக்கு நான் புண்ணியம் பண்ணியிருக்கணும்...\n// நல்ல வேளை.. ஒரு ஆம்லேட் பார்சல் கொடுக்காம வந்தீங்களே.. //\nஅவனும் எங்களோடு கடைக்கு வந்திருந்தால் கண்டிப்பாக கொடுத்திருப்போம்...\n// டாஸ்மாக் பத்தி எவ்வளோ எழுதறீங்க.. கொஞ்சம் டாஸ்மாக் அதிகார பூர்வ தூதரா உங்கள அறிவிச்சிட சொல்லுங்களேன்.. //\nஇவையெல்லாம் சென்சார் செய்து வெளியிடப்படும் சிறு பகுதிகள் மட்டுமே... டாஸ்மாக்கில் இதைவிடவும் சீரியஸான, அபத்தமான விஷயங்களை ப��ர்க்கலாம், கேட்கலாம்...\n// உபகுறிப்பு மற்றும் தகவல் : நண்பர் திரு பிரபாகரன் அவர்கள் மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்ற நிலையை பற்றி இங்கு கூற ஆசைப்படுகிறேன் (சரி வேணாம் எதுக்கு பயபுள்ளக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு ) //\nயோவ் மணி... அய்யய்யோ கமெண்ட் மாடரேஷன் வைக்கணும் போல இருக்கே... பப்ளிக்யா... வேணாம்யா... விட்ருயா...\n// பிரபாகர் சென்னையிலிருந்து மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு உண்மையை கூறினீர்களே அதை பற்றி கூறவா \nஅது என்ன உண்மை தலைவா... அந்த கருமத்தைத்தான் நானே பதிவில் போட்டுவிட்டேனே...\nநாலு கோவட்டர் நெப்போலியன் பிராந்திய வாங்கி அசராமல் ராவாக அடித்த பதிவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க //\nஉங்க கிளாஸ்ல ஊற்றும்போது சிதறி என் கிளாஸ்ல விழுந்ததை தானே தல நான் குடிச்சேன்...\n// உடு ஜூட் //\nஏற்கனவே நான் எழுதிய சொந்தக்கதைகளை படித்து டரியல் ஆகியிருக்கிறீர்கள் போல...\n// மதுரையும் மப்பும் ,,,,,,அருமை ... //\n// அந்த ரொமாண்டிக் லுக்கு..\nபையன் ஒத்துழைத்திருந்தால் இன்னும்கூட பிரமாதமாக எடுத்திருக்கலாம்...\n// இண்டரெஸ்டிங் நரேஷன்... //\nசிலருடைய பாராட்டுகள் எப்போதுமே ஸ்பெஷல் தான்...\n// நண்பா நீங்கள் விருதுநகரில் உள்ள பாருக்கு சென்றது திங்கட்கிழமை காலை என்றால், உங்களுக்கு அடுத்த டேபிளில் நான் அமர்ந்திருந்தேன். கவனிக்காமல் போய் விட்டோமே\nநாங்கள் சென்றது சனிக்கிழமை இரவு... நீங்க தண்ணி அடிப்பீங்களா... பார்த்தா அப்படி தெரியலையே...\n// யோவ் அந்த இமேஜு வெச்சி அவர் என்ன செய்ய போறாரு\nஎதுவா இருந்தாலும் அந்தப்பக்கமா சாட்டுக்கு போய் பேசிக்கோங்கண்ணே... இங்கேயே ஆம்லெட் போட்டுடாதீங்க...\nநண்பர் திருமணம்னாலே தனி தான்...ஆனாலும் ஏதாவது கிப்ட் கொண்டு போயிருக்கலாம்...\n//சிலருடைய பாராட்டுகள் எப்போதுமே ஸ்பெஷல் தான்...//\n// நண்பர் திருமணம்னாலே தனி தான்...ஆனாலும் ஏதாவது கிப்ட் கொண்டு போயிருக்கலாம்... //\nவர்ற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ரிசப்ஷன் இருக்கு... \"பெருசா\" செஞ்சிடலாம்...\nயோவ் சிவா... இதுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லுங்க நான் விளக்கம் கொடுக்குறேன்...\nமது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...\nமது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...\nவாழக்க ஒரு வட்டம் கண்ணு\n//எங்களது அன்பை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு //\nஅவ்வளவு கஞ்சப் பிசினாரியா நம��ம Philo\nசுவாரசியமான அனுபவம்.. ரொம்பக் குடிச்சுட்டு பக்கத்துக் கல்யாணக் கூட்டத்துல கலந்துகிட்ட நண்பன் ஒருத்தன் ஞாபகம் வருது..உங்க நண்பருக்கு வாழ்த்துக்கள்.\n//பேருந்து புரோக்கர்கள் கையைப் பிடித்து இழுத்தவண்ணம்\nஒரு ஏசி பஸ்சுக்கு பத்து நாள் முந்தியே டிகெட் வாங்கி வச்சிருக்கற டயத்துலந்து ரொம்ப தூரம் வந்திருக்குறோம்.. சந்தோசமாக இருக்கிறது.\nநண்பர்கள் இருவர்தான் தண்ணி அடித்தார்கள். நான் சும்மா அவர்களோடு கம்பெனி கொடுத்துக்கொண்டே, சைட் டிஷ்களை கொறித்து கொண்டிருந்தேன்.\nசுஜாதா இணைய விருது 2019\nஹாய்... மதனா மன்மதனா... அஜால் குஜால் விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 27022012\nடிஸ்கவரி புக் பேலஸுக்கு ஒரு விசிட்\nபிரபா ஒயின்ஷாப் – 20022012\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் – மயிரே இல்லாத வழுக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/07/16/nellikuppam/", "date_download": "2020-08-10T04:37:00Z", "digest": "sha1:MZZJ6ESQLRP6HPXXDUUGX4IFUD7CMH34", "length": 16995, "nlines": 159, "source_domain": "www.tmmk.in", "title": "கல்யாண ராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்..\nசவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி\nதமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome/#Trending/கல்யாண ராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீத��� நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு\nகல்யாண ராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான வார்தைகளால் பேசிய கல்யாணராமன் மற்றும் சிவனடியார் ஆகியோர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட தலைவர் V.M.ஷேக்தாவூது,\nநகர தலைவர் முஜிபுர் ரஹ்மான், நகர செயலாளர் அலி உசேன்,\nமாவட்ட இலக்கிய அணி செயலாளர் இக்பால், முன்னாள் நகர செயலாளர்கள் ஹசன் அலி,ஷபிகுர் ரஹ்மான் மற்றும் ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious கார்டூனிஸ்ட் வர்மா படத்தை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒசூரில் கூட்டமைப்பினர் புகார் மனு\nNext முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபால் மீது கூத்தாநல்லூரில் தமுமுக புகார் மனு\nதமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்\nநீதிக்கு காத்திருக்கும் பாபரிமஸ்ஜித் 5.8.2020 காலை 11மணிக்கு சமூக ஊடகங்களில் நீதியுணர்வை நினைவூட்டும் பரப்புரை..\nதிராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்\nதமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nமுஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/analyzing-the-external-affairs-policy-of-the-bjp-modi-government", "date_download": "2020-08-10T06:11:59Z", "digest": "sha1:B2NZRTP5U3Y5PR2WTAYOAE5Z3HJC4NMT", "length": 30586, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "`ராஜதந்திரம்’ பலித்ததா? - பிரதமர் மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமும் வெளியுறவுச் சிக்கல்களும்! - Analyzing the external affairs policy of the BJP Modi government", "raw_content": "\n - பிரதமர் மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமும் வெளியுறவுச் சிக்கல்களும்\nஆறு ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றிவந்த பிரதமர் மோடியின் ‘ராஜதந்திரம்’ ஏன் பலிக்காமல்போனது... அண்டை நாடுகளுடனான உறவுகளில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட என்ன காரணம்\n\"நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது; அயல் நாடுகளுடனான உறவுகளை மோடி அரசு அழித்தொழித்துவிட்டது\" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ராகுல் காந்தியின் விமர்சனத்தை முன்வைத்து தேசிய அளவில் விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில், ராகுல் காந்திக்குப் பதிலளிக்கும் விதத்தில் சில தரவுகளை முன்வைத்துள்ளார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.\n“நமது நட்புறவு நாடுகளுடனான உறவு மிகவும் வலிமையாகவும், சர்வதேச அளவில் உயர்ந்த இடத்திலும் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பியா நாடுகளுடன் நாம் தொடர்ந்து உச்சி மாநாடுகளை நடத்திவருகிறோம். சீனாவுடன் இந்தியா கொண்டிருக்கும் அரசியல் உறவு எந்த விதத்திலும் குறைந்த தரத்துக்குச் செல்லவில்லை” என்று ராகுல் காந்தியின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள ஜெய்சங்கர், “இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகம் அமைக்க சீனாவுடன் 2008-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டபோது, இந்தியாவில் யாருடைய ஆட்சி இருந்தது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n'இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகம் அமைப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டபோது, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடைபெற்றது' என்ற செய்தி உலகம் அறிந்தது. அப்போது இருந்த காங்கிரஸ் அரசு, அதில் தவறு செய்தது என்று ஜெய்சங்கர் சொல்லவருகிறார் என்றால், 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வந்த பிறகு, இலங்கையுடன் உறவை வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது என்பதையும் பட்டியலிட்டிருக்க வேண்டும்.\n2014-க்குப் பிறகு இலங்கை நெருக்கமாக இருப்பது இந்தியாவுடனா, சீனாவுடனா என்பதையும் ஆதாரங்களுடன் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியிருக்கலாம். மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசை முழுமையாக ஆதரித்த மோடி அரசு, இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nகோத்தபய ராஜபக்சே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மோடி\nஇலங்கை அதிபருக்கு நடைபெற்ற தேர்தலி��் மைத்ரிபால சிறீசேனா தோற்கடிக்கப்பட்டு, கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்துவிட்டார். இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே வந்துவிட்டார். இந்த அரசியல் மாற்றத்துக்குப் பிறகு, இலங்கையுடன் உறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன.. கோத்தபய ராஜபக்சேவும் மஹிந்த ராஜபச்சேவும் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்கிற நிலையில், இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவற்கு இந்தியா என்ன வியூகங்களை வகுத்தது கோத்தபய ராஜபக்சேவும் மஹிந்த ராஜபச்சேவும் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்கிற நிலையில், இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவற்கு இந்தியா என்ன வியூகங்களை வகுத்தது என நிறைய கேள்விகள் உள்ளன.\nசீனா, நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவு என அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை என்பதுதான் கசப்பான யதார்த்தம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருவதுதான். ஆனால், கடந்த 45 ஆண்டுகளில் நிகழாத சம்பவங்கள் இப்போது நிகழ்ந்துள்ளன. சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1975-ம் ஆண்டுக்குப் பிறகு சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் உயிரிழப்பது இப்போதுதான். இவ்வளவுக்கும் கடந்த ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் நடந்துகொண்டும் உட்கார்ந்துகொண்டும் மணிக்கணக்கில் பேசினார்கள்.\nபிரதமர் மோடி பல முறை சீனாவுக்குச் சென்று ஜி ஜின்பிங்குடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். ஜி ஜின்பிங் ஐந்து முறை இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார். இருவரும் சந்தித்துக்கொள்வதும் கட்டித்தழுவுவதுமான புகைப்படங்கள் ‘மோடியின் ராஜதந்திரத்தைப் பார்த்தீர்களா’ என்கிற ரீதியில் இருந்துள்ளன. அந்தளவுக்கு சீனாவும் இந்தியாவும் நட்புறவுடன் இருக்கும்போது, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் ஏன் கொல்லப்பட்டார்கள்’ என்கிற ரீதியில் இருந்துள்ளன. அந்தளவுக்கு சீனாவும் இந்தியாவும் நட்புறவுடன் இருக்கும்போது, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் ஏன் கொல்லப்பட்டார்கள் எங்கே தவறு நடந்தது என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான விடைகள் தேவை.\n2014-ம் ஆண்டின் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில், அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவோம், வல��ப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிரதமராக மோடி பதவியேற்றபோது, அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதே தமது அரசின் முதன்மையான நோக்கம் என்று அறிவித்தார். ’நெய்பர்ஹுட் ஃபர்ஸ்ட்’ (Neighbourhood First) என்ற கொள்கையை மோடி அறிவித்தார். மோடியின் அந்த அணுகுமுறை பெரும் வரவேற்பைப் பெற்றது.\n2014-ல் பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்ச்சியில் பூட்டான் பிரதமர் ட்ஷெரிங் தொப்கே, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் தலைவர்கள் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டனர். மோடியின் இந்த அணுகுமுறை புத்திசாலித்தனமான, ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இத்தனை நாட்டுத் தலைவர்களின் பங்கேற்புடன் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.\nபிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, வெளிநாட்டுப் பயணம் என அவர் முதன்முதலாகச் சென்றது பூட்டான் நாட்டுக்கு. 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்றார். அண்டை நாட்டுடன் நல்லுறவைப் பேணுவது உட்பட அந்தப் பயணத்துக்கு சில நோக்கங்கள் இருந்தன. அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவல்காரர்களுக்கு ‘செக்’ வைப்பதற்கு பூட்டான் உதவிகரமாக இருக்கும் என்பது பிரதமர் பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது, அண்டை நாடுகளைப் பொறுத்தளவில் பூட்டானுடன் மட்டுமே இந்தியா நல்லுறவுடன் இருக்கிறது.\nபிரதமர் மோடி: `உலக நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம்’ - குளோபல் வீக் மாநாட்டில் பேச்சு\nஅண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது என்ற விஷயத்தில், ஆரம்பத்தில் பிரதமர் மோடிக்கு இருந்த கவனமும் அக்கறையும் தொடர்ச்சியாக இருந்திருந்தால், அனைத்து அண்டை நாடுகளுடனான உறவில் மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பிராந்திய அளவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்க முடியும். புவிசார் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நீண்டகால பிரச்னைகளுக்குத் தீர்வுகளை கண்டிருக்க முடியும். ஆனால், அவை எத���வுமே நடக்கவில்லை.\nஇந்தியாவுடனான பகையை மையப்படுத்தி பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அரசியல் செய்வதைப்போல, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும் பாகிஸ்தான் மீதான பகையை வைத்து அரசியல் செய்யும் போக்கு மேலோங்கியது. வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் பாகிஸ்தானுடன் நல்லுறவை அதிகரிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயணிகள் பேருந்து அப்போது இயக்கப்பட்டது. ஆனால், மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தவிர, அந்த நாட்டுடன் சமுகமான உறவைப் பேணுவதற்கு இந்தியத் தரப்பில் முயற்சி எதுவும் இல்லை என்ற விமர்சனம் வலுவாக முன்வைக்கப்படுகிறது. பாகிஸ்தானும் பல தவறுகளைச் செய்தது. இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. 2019-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு நிலைமை மோசமானது.\nஅத்தகைய சூழலில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை மோடி அரசு ரத்துசெய்த விவகாரம், இந்தியா - பாகிஸ்தான் உறவை இன்னும் கடுமையாகப் பாதித்தது. இஸ்லாமாபாத்திலிருந்து இந்தியத் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான், டெல்லியிலிருந்து தன் நாட்டுத் தூதரைத் திரும்பப் பெற்றது. மேலும், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் முறித்தது. அதன் பின்னணியில், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் சீனா, பாகிஸ்தானில் புதிய சாலைகள் அமைத்தல், ஆழ்கடலில் துறைமுகம் என நிறைய முதலீடுகளைச் செய்துவருகிறது.\nநேபாளம் ஒரு சுண்டைக்காய் அளவுள்ள நாடு என்று நாம் நக்கலாகச் சொல்வதுண்டு. அந்த சுண்டைக்காய் நாடுதான், `வந்துபார்’ என்று இன்றைக்கு இந்தியாவுக்கு சவால் விடுகிறது. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டு வரலாறு காணாத பாதிப்புகளை அந்த நாடு சந்தித்தது. மோடி அரசு ஓடோடிச் சென்று உதவிகள் செய்தது. இந்தியாவின் உதவியால் அன்று நெகிழ்ந்த நேபாளம்தான், இன்றைக்கு இந்திய நாட்டின் பகுதிகளை தனது வரைப்படத்தில் சேர்த்து வெளியிட்டுள்ளது.\nநேபாள பிரதமர் ஷர்மா ஒளியுடன் மோடி\n’17 ஆண்டுகள��க நேபாளத்துக்கு எந்த இந்தியப் பிரதமரும் செல்லாமல் இருந்த நிலையில், முதன்முறையாக 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அங்கு சென்றார். மின்சக்தித் திட்டங்கள், எரிவாயுத் திட்டங்கள், மருத்துவமனை அமைத்தல், சாலை அமைத்தல், வீடு கட்டுதல் எனப் பல திட்டங்களுக்கு நேபாளத்துக்கு இந்தியா உதவியுள்ளது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். உண்மைதான். யாரும் அதை மறுக்க முடியாது. அந்த உறவு இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதை ஜெய்சங்கர் சொல்லாமல் விட்டுவிட்டார். அவரது அந்த மௌனத்துக்குள்தான் சிக்கல் ஒளிந்திருக்கிறது.\nநேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல் 2020 வரை நடந்தது என்ன\nநேபாள நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்திருத்தத்துக்கு மாதேசி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் வட மாநிலங்களில் மாதேசி இனத்தவர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் வாக்கு வங்கியை மனத்தில் வைத்துக்கொண்டு, நேபாளத்தின் சட்டத்திருத்தத்துக்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் நிற்காமல், நேபாளத்துக்கு எதிராக அறிவிக்கப்படாத தடையை இந்தியா அமல்படுத்தியது. அந்தத் தடையானது, பொருளாதார ரீதியில் நேபாளத்துக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அரிசி விலை இரண்டு மடங்கு உயர்ந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஐந்து மடங்காக அதிகரித்தது. இப்படித்தான் நேபாளத்துடனான உறவில் விரிசல் விழுந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சீனா, நேபாளத்துக்கு உதவிக்கரம் நீட்டியது.\nபங்களாதேஷுடனான உறவும் உற்சாகமானதாக இல்லை. கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பட்ட பங்களாதேஷுக்கு, அது தனி நாடாக உருவானது தொடங்கி பல நேரத்தில் இந்தியா துணையாக இருந்துள்ளது. இப்போது, பங்களாதேஷுடனான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுகிறார்கள் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டும், இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடும் பங்களாதேஷ் நாட்டுடனான உறவைப் பாதித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு சீனா முன்வந்துள்ளது. இனிமேல், தனக்கு வேண்டியவற்றை சீனாவைக் கொண்டே பங்களாதேஷ் செய்துகொள்ளும். இனிமேல் அந்த நாட்டுக்கு இந்தியாவின் தயவு எதற்கு\nஓய்வின்றி உலகத்தைச் சுற்றிவருவது மட்டும்தான் உங்கள் ராஜதந்திரமா அந்த ராஜதந்திரம் பலிக்கவில்லையே மன்னா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/history/national/", "date_download": "2020-08-10T05:44:38Z", "digest": "sha1:Z5RYFLTKPO4HF4XEDF5D27CMD2SYOMFA", "length": 20973, "nlines": 223, "source_domain": "www.vinavu.com", "title": "நாடுகள் வரலாறு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \n‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nஅனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை மிரட்டும் பார்ப்பனர்கள் \nநான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் \nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் \n திருச்சி பெருவளப்பூர் மக்கள் ஆட்சியரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nநாய் வாலை நிமிர்த்த முடியாது \nஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு வரலாறு நாடுகள் வரலாறு\nசிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nவினவு செய்திப் பிரிவு - September 17, 2019 1\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனி இந்நாட்டை வெற்றி கொள்ள உதவியது பார்ப்பன, பனியா, மார்வாரி கும்பல்தான் என்பதை வரலாற்றுரீதியாக அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை\nகாஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் \nகாஷ்மீர் பிர��்சினையில் நேரு தவறிழைத்துவிட்டார். வல்லபாய் படேலின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் என்பது போன்ற கதைகளை சங்கிகள் பரப்புகின்றனர். உண்மை என்ன\nஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் \nவினவு செய்திப் பிரிவு - April 15, 2019 0\nஜாலியன்வாலா பாக் படுகொலை முடிந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் அது தொடக்கிய விடுதலைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. வரலாற்றை படித்து வரலாறு படைப்போம்...\nஇந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி \nவினவு செய்திப் பிரிவு - December 17, 2018 12\nநீராவி என்ஜினிலிருந்து வலிமையான அமைப்புகள் வரையான தொழிற்துறை வளர்ச்சி தானாக நடந்துவிடவில்லை. இது வன்முறை மூலமாக அடுத்தவர் நிலத்திலிருந்து அடுத்த மக்களிடமிருந்து திருடப்பட்டத்திலிருந்து உருவானது.\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nமக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள் \nமொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் \nஉழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் \"மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்\" அமைக்கப் பட்டது.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்...\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு\nதெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பத��ல் போட்டி \nபுதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/Jeremiah/47/text", "date_download": "2020-08-10T05:14:59Z", "digest": "sha1:I4QKGVHORBPNWZSEA5LBJOFSGKDT5ZHG", "length": 3700, "nlines": 15, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:\n2 : கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கிப் பிரவாகமாகித் தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.\n3 : அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.\n4 : பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.\n5 : காத்சா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்.\n6 : ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய் உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.\n7 : அது எப்படி அமர்ந்திருக்கும் அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/61-december16-31/1224-irottuc-sun-7.html", "date_download": "2020-08-10T04:32:05Z", "digest": "sha1:UBGG42F44ZSS5PPLHSKOU77ZTQ6VTM4F", "length": 7914, "nlines": 151, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஈரோட்டுச் சூரியன் - 7", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> டிசம்பர் 16-31 -> ஈரோட்டுச் சூரியன் - 7\nஈரோட்டுச் சூரியன் - 7\nவந்து செல்லும் தடமாய் ஆனது;\nஇராமன் ஒரு கேள்வி கேட்டால்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-kishtwar/", "date_download": "2020-08-10T06:32:11Z", "digest": "sha1:62V63ET32ZQK4CNRGB7UADRNPRKS76G6", "length": 30765, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கிஷ்த்துவார் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.83.34/Ltr [10 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » கிஷ்த்துவார் பெட்ரோல் விலை\nகிஷ்த்துவார்-ல் (ஜம்மு காஷ்மீர்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.83.34 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கிஷ்த்துவார்-ல் பெட்ரோல் விலை ஆகஸ்ட் 9, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கிஷ்த்துவார்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கிஷ்த்துவார் பெட்ரோல் விலை\nகிஷ்த்துவார் பெட்ரோல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹83.34 ஆகஸ்ட் 08\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 83.34 ஆகஸ்ட் 08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூலை உச்சபட்ச விலை ₹83.15 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 83.15 ஜூலை 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூன் உச்சபட்ச விலை ₹83.15 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 74.44 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹83.15\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.71\nமே உச்சபட்ச விலை ₹72.42 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 72.42 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹72.42 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 72.42 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹72.42\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹73.40 மார்ச் 09\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 72.42 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 9, 2020 ₹73.40\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹72.42\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.98\nகிஷ்த்துவார் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/tiruppur-murder-mother-killed-daughter-due-to-illegal-love-389381.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T05:02:41Z", "digest": "sha1:4STRSGOKPMUUP2VSI36UVCRR3UVGJNGH", "length": 18918, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tiruppur Murder Case: பேரன் பேத்தி எடுத்தாச்சு.. இன்னுமா கேக்குது.. ஆத்திரமடைந்த மகள்.. கொன்று புதைத்த தாய்.. ஷாக்! | Tiruppur Murder: Mother killed daughter due to illegal love - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nஎடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nஅதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேரன் பேத்தி எடுத்தாச்சு.. இன்னுமா கேக்குது.. ஆத்திரமடைந்த மகள்.. கொன்று புதைத்த தாய்.. ஷாக்\nதிருப்பூர்: \"பேரன், பேத்தி எடுத்தும், இந்த வயசுல என்ன கள்ளக்காதல்\" என்று ஆத்திரமடைந்து கேட்டார் மகள்.. இதனால் ஆவேசமான தாய், மகளை கத்தியால் குத்தி கொன்று, வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது திருப்பூரில் நடந்த சம்பவம் ஆகும்.\nதிருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசிப்பவர் எஸ்தர் பேபி... 30 வயதாகிறது.. இவரது அம்மா பெயர் சகாய ராணி.. எஸ்தருக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. 4 குழந்தைகளும் உள்ளனர்.. ஆனால் 2014-ம் வருடம் கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு 4 குழந்தைகளையும் கூட்டி கொண்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.\nஇந்நிலையில் 6 வருடங்களுக்கு முன் எஸ்தர் பேபி மாயமாகிவிட்டார்.. மகளை காணோம் என்று பள்ளிக்கரணை போலீசில் புகார் தரப்பட்டது.. இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனரே தவிர எந்த க்ளூவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.. அதனால் வழக்கும் நிலுவையிலேயே இருந்து வந்தது.\nதற்போது எஸ்தர் வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது... அம்மா வீட்டிற்கு வந்த எஸ்தர் பேபிக்கு, தன் தாய் பாண்டியராஜன் என்பவருடன் கள்ள உறவு வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்து தாயை தட்டிக்கேட்டார்.. இதனிடையே, மகளை பார்த்த பாண்டியராஜன், அவரையும் தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.\nரஜினி சார் பேச வேண்டும்.. முதல்ல குரல் கொடுக்க வேண்டியது இதுக்குத்தான்.. இடித்துரைத்த ஷாநவாஸ்\nஎஸ்தர் இதற்கு மறுப்பு தெரிவித்து கடுமையாக சண்டை போட்டுள்ளார்.. இதனால் பயந்து போன பாண்டியராஜன் விஷயத்தை எஸ்தர் வெளியில் சொல்லிவிடுவார் என்று நினைத்து கொலை செய்ய திட்டம் போட்டார்.. இதனை சகாய ராணியிடம் சொல்லவு��், அவரும் தன் மகளை கொலை செய்ய ஒப்புக் கொண்டார்.. அத்துடன் தன் தம்பி சேவியரையும் வரவழைத்தார்.. 3 பேரும் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்..\nயாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று தாங்கள் வசித்து வந்த வீட்டிலேயே மகளை புதைத்துவிட்டார் சகாய ராணி.. கொலை செய்து 4 நாட்களுக்கு பிறகுதான் மகளை காணோம் என்று புகார் தந்தார். திருப்பூரில் வேறு ஒரு சம்பவத்தில் சேவியர் கைதாகும்போதுதான், இந்த கொலை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.. விசாரணையில் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார் சேவியர்.\nஎஸ்தரை புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார்.. 6 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட எஸ்தரின் சடலம் டாக்டர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.. வெறும் எலும்புக்கூடாக இருந்தது.. அதை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அம்மா சகாயராணி, கள்ளக்காதலன் பாண்டியராஜ், தற்போது கைதாகி உள்ளனர்.. பெற்ற மகளை அம்மாவே கொன்று வீட்டுக்குள் புதைத்தது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிருப்பூரில் வெளுத்த மழை.. நொய்யல் ஆற்றில் தெறி வெள்ளம்... மக்கள் ஹேப்பி.. வாகன ஓட்டிகளுக்கு கஷ்டம்\n\"மானங்கெட்ட உலகம் இது\".. பேஸ்புக்கில் லைவ் போட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய டிரைவர்.. ஷாக்\nதண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி.. உயிரை பணயம் வைத்து, குட்டிகளை ஒன்னொன்னா மீட்டு.. சிலிர்க்க வைத்த ஜீவன்\nஅபாரம்.. தமிழே தெரியாமல் திருப்பூர் வந்த குழந்தை தொழிலாளி - +2வில் 85% மார்க் பெற்று அசத்தல்\nநடமாடும் ஏடிஎம் பார்த்திருக்கோம்.. நடமாடும் திருமண மண்டபம் பார்த்திருக்கீங்களா\nவாவ்.. திருப்பூரில் சாலையில் தோகையை விரித்தாடிய மயில்.. கண்களுக்கு விருந்தான காட்சி- வைரல் வீடியோ\nசெய்தியாளர் சந்தோஷ் வேலாயுதம் விபத்தில் அகால மரணம்: செய்தியாளர்கள் இரங்கல்\nமலைகிராமங்களுக்கு 7 கி.மீ. நடக்கும் திமுக எம்.எல்.ஏ... நெகிழும் மலைவாழ் மக்கள்\nஜன்னல் வழியாக எட்டி பார்த்தால்.. நித்யா செய்த காரியம்.. அதிர்ந்து போன திருப்பூர்\nகொடுமை.. 4 மணி நேரமாக ரோட்டில் கிடந்த முதியவர் சடலம்.. திருப்பூரில் பரபரப்பு\nவந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. அழகா பிறந்து.. அந்த வலி இருக்கே.. \"ரவுடிபேபி\" கண்ணீர்\nகொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruppur murder crime daughter திருப்பூர் கொலை கிரைம் கள்ளக்காதல் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Raigarh/alibaug/sos-childrens-villages-india/0nEzoKr5/", "date_download": "2020-08-10T04:57:01Z", "digest": "sha1:MMPURYWX2G7W5DG4ZRO24SB5AMFAN3R7", "length": 4100, "nlines": 101, "source_domain": "www.asklaila.com", "title": "எஸ்.ஓ.எஸ். சில்டிரென்ஸ் விலெஜெஸ் இந்தியா in அலீபாக், ராயகட் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஎஸ்.ஓ.எஸ். சில்டிரென்ஸ் விலெஜெஸ் இந்தியா\nஎம்.ஐ.டி.சி. பிபலினெ ரோட்‌, சோகௌன், மப்கயோங், அலீபாக், ராயகட் - 402201\nஅருகில் அலீபாக் பஸ்‌ ஸ்டாப்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2020/07/17/fans-view-on-one-cut-of-the-dead-japanese-movie", "date_download": "2020-08-10T04:57:20Z", "digest": "sha1:6KDCXVNPS36D2OI2AEQXQRKMPBQOAPNH", "length": 9550, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Fan View on One Cut Of The Dead japanese movie", "raw_content": "\nமுதல் 30 நிமிடக் கதையைச் சகிக்க முடியாமல் அருமையான படத்தைத் தவறவிட்ட விமர்சகர்கள்\nமுதல் 30 நிமிடங்களை கடந்ததும், ‘One Cut Of The Dead’ தனது சுயரூபத்தை காட்டும்.\n2017ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய திரைப்படம் 'One Cut Of The Dead'. ஜாம்பி படம் போன்ற தோற்றத்துடன் தலைப்பில் இருந்து போஸ்டர், ட்ரெய்லர் வரை அவ்வாறாகவே ப்ரோமோஷன் செய்யப்பட்டிருந்தது. ரசிகர்களை பயங்கர வியப்பிற்கு ஆளாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அப்படக்குழுவினர் அவ்வாறு வெளியிட்டிருந்தனர்.\nஆனால் நடந்ததோ வேறு, 'ஹவுஸ்ஃபுல்' என்ற படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு திரையரங்கு வாசலிலேயே மக்கள் கலைந்து செல்லும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி போன்று, முதல் 30 நிமிடத்தில், அசுவாரஸ்யமான நடிப்பு மற்றும் கதை எந்த சுவாரஸ்யமும் இன்றி, பார்ப்பவர்கள் முதல் இருபது நிமிடத்திலேயே தூங்கி வழியும் வகையிலான படமாக இருந்தது.\nபல விமர்சகர்களும், ரசிகர்களும், 20 நிமிடத்திற்கு மேல் இருக்கையில் அமரமுடியாமல் கதவை உடைத்துக்கொண்டு வெளியே சென்ற��, படத்தைப் பற்றி மிகமோசமான விமர்சனங்களை வைத்தனர். ஆனால் 30 நிமிடத்தைத் தாண்டி, படம் செல்லும் போக்கும், கதையில் இருக்கும் சுவாரஸ்யமும் மெதுவாகவே அனைவருக்கும் புரியவந்தது.\nகாலை முதல் மாலை 6 மணி வரையில் மிகவும் சாதுவாக இருக்கும் வடிவேலு, 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்று போதையை ஏற்றிக்கொண்டு செய்யும் லூட்டிகளைப் போல் 30 நிமிடங்களை கடந்ததும், ‘One Cut Of The Dead’ தனது சுயரூபத்தை காட்டும்.\nசரி, முதல் 30 நிமிடத்தை பொறுக்க முடியவில்லை என்பதால், TV-யிலோ, மற்ற OTT தளத்திலோ இந்தப் படத்தை காணும் போது அந்த 30 நிமிடத்தை ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்துவிடலாமா என்று கேட்டால், கூடாது என்பதே பதில். அந்த சகிக்கமுடியாத 30 நிமிடத்திற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் அடுத்த 1 மணி நேரம் அமைந்திருக்கும்.\nகுறைந்த செலவில் ஒரு ஜாம்பி படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், படக்குழு இரண்டாம் உலகப்போரில் கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த பங்காளவிற்குள் செல்கிறது. அங்கு அவர்களுக்கு நடக்கும் அசம்பாவிதங்கள்தான் கதை. ஒரு நகைச்சுவைப் படமாக மட்டும் இல்லாமல், இயக்குனரின் வலி, தந்தை மகளின் பாசம் என்று ஒரு உணர்வுப்பூர்வமான படமாகவே இது திகழ்கிறது.\nதன் முதல் படமாக இதனை எழுதியும் இயக்கியும் உள்ளார் 'ஷினிசிரௌ உயிடா' (Shinichirou Ueda) நிறைய உள்ளர்த்தங்களை அடக்கிய கதையாக இதனை வடிவமைத்ததிலும் சரி, ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் கதை தனக்கான நேர்கோட்டிலேயே போவதிலும் சரி, திறம்படச் செய்திருக்கிறார்.\nஒரு காட்சியைக் கூட அசையாமல் எடுப்பதே சிறந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியாக இருப்பினும், இந்த கதைக்காக அந்த மனோபாவத்தை உடைத்திருக்கிறார் ட்ஷயோஷி சோன் (Tsuyoshi Sone). நடிகர்களும் மற்ற கலைஞர்களும் அவரவர் வேலையை மிகவும் நேர்த்தியாகச் செய்து சிறப்பான படத்தையே கொடுத்துள்ளனர்.\n‘டார்க்’, ‘மணி ஹெய்ஸ்ட்’ இருக்கட்டும்... தமிழில் வெளிவந்த முன்னோடி வெப் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்களா\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\nபோலிஸுக்கு பயந்து பிரபல ரவுடி க���்வெட்டு ரவி பாஜகவில் அடைக்கலம்.. 6 படுகொலை உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவை\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“பதறவைக்கும் மீட்புப்பணி காட்சிகள்: மறுவாழ்வுக்கு துரித நடவடிக்கைகள் தேவை”- உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/07/17/minister-kp-anbazhagan-addressed-media-on-his-discharge-day", "date_download": "2020-08-10T06:08:13Z", "digest": "sha1:42EBGGM76BNKNDUOFBQLQUSYP3HYNSB7", "length": 7909, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "minister kp anbazhagan addressed media on his discharge day", "raw_content": "\n''டிஸ்சார்ஜ் ஆன முதல் நாளே பொதுவெளிக்கு வந்த கொரோனா பாதித்த அமைச்சர்'' : அதிகாரிகள்; நிருபர்கள் பீதி\n14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த அன்றே அமைச்சர் கே.பி.அன்பழகன் பொது நிகழ்வுக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்துக்கு சாமானிய மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள், தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழக அமைச்சரவையில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகிய நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇதில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குணமானதை அடுத்து நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.\nமருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த அமைச்சர், அன்றைய மாலையே செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றுள்ளார். அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உயர்கல்வித்துறை இயக்குநர், செயலாளர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வீடு திரும்பினாலும் குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்தது பெரும் சர்ச்சையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவர்கள், அதிகாரிகளின் அறிவுரைகளை அமைச்சர்களே கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது பெரும் தவறான முன்னுதாரணமாகவே கருதப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.\n“மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை ஏற்று கொரோனா பேரழிவை தடுக்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-10T04:56:57Z", "digest": "sha1:6ZYGSAOB7AIWSO7H4S2WPQ6CECAR2VV7", "length": 24849, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமாவீரன் அழகு முத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி\nகர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி\nமணல் அள்ளுவதை தடுக்காததை கண்டித்து வட்டாட்சிய��் அலுவலகம் முற்றுகை-உத்தமபாளையம் கம்பம் தொகுதி\nபெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி\nஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி\nபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி\nபெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி வழங்கும் நிகழ்வு- வானூர் தொகுதி\nகர்மவீரர் காமரசார் புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி\nஅறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர்\nநாள்: நவம்பர் 23, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர் | நாம் தமிழர் கட்சி\nஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது – என்று நம் தேசியத்தலைவர் முன்வைத்த இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, எதிர்வரும் 27-11-2018 (செவ்வாய்கிழமை) மாலை 04 மணியளவில், தஞ்சாவூர் புறவழிச்சாலையில் உள்ள பரிசுத்தம் பொறியியல் கல்லூரி அருகில் நடைபெறவுள்ளது.\nவீரவணக்கவுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்\nஅவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர், மகளிர், மாணவர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், வழக்கறிஞர், உழவர், குருதிக்கொடை, தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல், கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதலைவர் பிரபாகரன் பிறந்தநாள் | அரிய புகைப்படங்கள் சிறப்பு தொகுப்பு [ Download HD Wallpapers]\nகஜா புயல்: சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் 20-11-2018 [புகைப்படங்கள்]\nமும்மொழி கொள்கையை எதிர்ப்பதுபோல் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும்\nவேடந்தாங்கல் ச���ணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு சீமான் வாழ்த்து\nபனை விதை நடும் நிகழ்வு – சோளிங்களர்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை எதிர்த்து போராட்டம் – காரைக்குடி\nமும்மொழி கொள்கையை எதிர்ப்பதுபோல் ஒற்றைமயக் கல்விக்…\nவேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தி…\nபனை விதை நடும் நிகழ்வு – சோளிங்களர்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை எதிர்த்து ப…\nவீரமிகு நமது பாட்டன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்க ந…\nஅறிவு ஆசான் ஐயா அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக…\nஇயற்கையை பேண தூய்மை செய்யும் நிகழ்வு – பத்ம…\nகொரோனா தடுக்கும் பொருட்டு கபசுர குடிநீர் வழங்குதல்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/court/storm-relief-disappears/c77058-w2931-cid300527-su6267.htm", "date_download": "2020-08-10T05:32:22Z", "digest": "sha1:D6V3VTGKHPXX62Q355TJEK7AVR727PGH", "length": 4472, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "‛புயல் நிவாரணம் ஒழுங்கா போய் சேந்துச்சான்னு பொதுமக்களுக்கு காட்டுங்கப்பா’", "raw_content": "\n‛புயல் நிவாரணம் ஒழுங்கா போய் சேந்துச்சான்னு பொதுமக்களுக்கு காட்டுங்கப்பா’\nகஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது என்ற பட்டியலை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது என்ற பட்டியலை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால், ஏராளமானோர், தங்கள் வீடு, உடமைகளை இழந்தனர். பல லட்சம் ஏக்கர் கணக்கிலான விவசாய பயிர்கள் பாழாயின. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட��டனர்.\nஇந்த புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, மாநில அரசின் சார்பில், நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்த நிதிக்காக, மத்திய அரசு ஒரு பெருந்தொகை ஒதுக்கியதோடு, பாெதுமக்கள், தனியார் அறக்கட்டளைகளின் சார்பிலும்,தமிழக அரசிடம் நிவாரண நிதி குவிந்தது.\nஇந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், யாருக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற விரபங்களை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், தாசில்தார் அலுவகம் போன்ற இடங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவு, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபர பட்டியலை, பிப்., 12ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2013/02/", "date_download": "2020-08-10T04:40:47Z", "digest": "sha1:Y6SLAOW24JE25CP7VZL5727JNUZMBXBL", "length": 16082, "nlines": 126, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 02/01/2013 - 03/01/2013", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்ளிய காலம். நான் அதிகம் பார்த்த தமிழ் படங்களுள் மணிரத்னத்தின் படங்களே டாப் டென்னில் வரும்.\nஅவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், கதையை அங்கே சுட்டார், இந்தக் கோணம் இங்கே சுட்டார் என்று, ஆனால் அதை எல்லாம் மீறி அவர் படங்களின் மீதான ஈர்ப்பு என்பது குறையவே இல்லாத காலம் அது. முதலில் அது உடைந்து சுக்குநூறாகிப்போனது திருடா திருடா படத்தில்தான், கிட்டத்தட்ட அதே மனநிலையில் இன்று முதல் காட்சி பார்த்த இந்தக் கடல் படமும்.\nஎன்ன ஆயிற்று அவரின் மேஜிக் மேக்கிங்கிற்கு நல்ல மியூஸிக் டைரக்டர், நல்ல கேமரா மேன், அருமையான பாடல்கள், அழகான இரண்டு புதுமுகங்கள், நல்ல ஒரு கதை சொல்லியான ஜெமோ, ட்ரைவிங் சீட்டில் மணிரத்னம் தி க்ரேட், எப்படி வந்திருக்கவேண்டிய படம்\nஅதென்னமோ நல்ல லைட்டிங்கில் படம் எடுக்கக்கூடாது என்று எதாவது வாக்கு குடுத்துவிட்டார்களா ஏதோ அலை அடிப்பதால் ��ங்கொன்று இங்கொன்று சீன்கள் வெளிச்சத்தில் வருவதால் அது கடல் என்று தெரிகிறது. ஏன் ஏதோ அலை அடிப்பதால் அங்கொன்று இங்கொன்று சீன்கள் வெளிச்சத்தில் வருவதால் அது கடல் என்று தெரிகிறது. ஏன் கடலை அதன் ஆத்மார்த்தமான நீலப் ப்ரதிபலிப்பில் காண்பிக்க என்ன தயக்கமோ\nஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல, கண்ணு வலிக்கிது மக்கா :(\nகுழந்தையாக, சிறுவனாக, ஹீரோவாக வரும் நாயகன் கேரக்டர்கள் எல்லாமே நல்ல தேர்வு. நாயகி பல்லைப் பார்த்த உடனே தெரிந்துவிட்டது ஏதோ மனநிலை சரியில்லாத கதாபாத்திரம் என்று, ஆனால் அவருக்கான உடையில் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்று குழம்பி கடைசியில் நர்சாக அல்லது டாக்டராக அல்லது டெலிவரி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் என்று கண்டுகொள்கிறோம். அவருக்கு ஒரு நாலு வெள்ளை கவுன், ஹீரோவுக்கு பட்டனில்லாத சட்டை நாலு, படம் பூராவும் பீச் பக்கமும், கடலிலும் ஷூட்டிங், அதிகபட்ச செலவே சர்ச் செட்டுக்கும், அர்ஜுன் ட்ரெஸ்ஸிற்கும், அரவிந்சாமியின் புல்லட் பெட்ரோலுக்கும்தான் ஆகி இருக்கும்.\nஅய்யா சாமி, தூத்துக்குடிப் பக்கம் இந்தமாதிரித்தான் தமிழ் பேசுவார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மணிரத்னம் படம் என்றால் இப்படித்தான் தமிழ் பேசுவார்கள் என்பது இப்பொழுது தெரிந்துவிட்டது. சரி அதையாவது படம் முழுக்க ஒழுங்காகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, ஏதோ குறியீடு போல என்று ஃபாலோ பண்ணாமல் விட்டுவிட்டேன்.\nமுழுக்க கிருத்துவர்களைக் கொண்ட ஒரு கடற்கரைக் கிராமத்தின் ஒரு நல்ல கிருத்துவ பாதிரிக்கும், ஒரு கெட்ட மனிதருக்கும் (அவரும் பைபிளைக் கரைத்துக்குடித்த கிருத்துவர்தான், ஆனால் தன்னை சாத்தானாகப் பிரகடனப் படுத்திக்கொள்கிறார்) நடக்கும் கதை. நிச்சயம் போராட்டம் தடை எல்லாம் கொண்டுவந்து விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nவழக்கமான எரப்பாளி டயலாக்கிலிருந்து துவங்குகிறது ஜெமோ டச், ஆங்காங்கே ’பேயோட்ட 15 ரூவா, பாவமன்னிப்புக்கு 10 ரூவா’ என்ற முத்திரை வசனங்களோடு நகர்கிறது வசனங்கள். பாடல்கள் படத்தில் ஒன்றவே ஒன்றாது என்று முடிவெடுத்து பாவமன்னிப்பாக கடைசி பாட்டை இறுதியில் டைட்டிலோடு ஓட்டிவிடுகிறார்கள், மக்களும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்கள்.\nரீ ரெக்கார்டிங் - அழுத்தமான காட்சிகளில் கூட டிங் டிங் லோ வால்��ூமில் வைத்த செல்போன் ரிங் போல தடுமாறுகிறது. பாவம் அவரும்தான் என்ன செய்வார்\nநினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது, போலவே பழைய மணிரத்னம் படங்கள் நினைவில் உள்ள ரசிகனை இது போன்ற படங்கள் கொடுத்து திருப்திப்படுத்தவும் முடியாது.\nமீண்டும் ஒழிமுறியை ஜெமோவுக்காகவும், விண்ணைத்தாண்டி வருவாயாவை ரஹ்மானுக்காகவும், இதயத்தைத் திருடாதேவை மணிரத்னத்திற்காகவும், மின்சாரக் கனவை ராஜீவ் மேனனுக்காகவும் பார்த்து என்னுடைய ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும்.\nதேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )\nகர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டேன், என்னை மன்னியும்\nLabels: kadal, கடல், திரை விமர்சனம், விமர்சனம்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்���ளா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/celerio-x/whats-the-difference-between-maruti-suzuki-celerio-x-zxi-and-vxi-2165694.htm", "date_download": "2020-08-10T06:06:32Z", "digest": "sha1:JRIRF4RMQ4DDFK5ZAIRNINMBX7FDYJKN", "length": 9058, "nlines": 228, "source_domain": "tamil.cardekho.com", "title": "What's the difference between Maruti Suzuki Celerio X ZXi and VXi? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி செலரியோ எக்ஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிசெலரியோ எக்ஸ்மாருதி செலரியோ எக்ஸ் faqswhat's the difference between மாருதி சுசூகி செலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ\n66 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.4.9 - 5.67 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் மாருதி செலரியோ எக்ஸ் ஒப்பீடு\nகோ போட்டியாக செலரியோ எக்ஸ்\nஇகோ போட்டியாக செலரியோ எக்ஸ்\nஸ்விப்ட் போட்டியாக செலரியோ எக்ஸ்\nவாகன் ஆர் போட்டியாக செலரியோ எக்ஸ்\nகோ பிளஸ் போட்டியாக செலரியோ எக்ஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி செலரியோ எக்ஸ்\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nஎல்லா செலரியோ எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/civic/price-in-thiruvananthapuram", "date_download": "2020-08-10T05:48:21Z", "digest": "sha1:HKVTUIDS6IO3X7K3CWWXVEKGW5HFQQNQ", "length": 29323, "nlines": 512, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிவிக் திருவனந்தபுரம் விலை: சிவிக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிவிக்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிவிக்road price திருவனந்தபுரம் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nதிருவனந்தபுரம் சாலை விலைக்கு ஹோண்டா சிவிக்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.25,86,836*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.27,84,320*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.27.84 லட்சம்*\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.22,22,401*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.24,07,101*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.26,48,667*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.26.48 லட்சம்*\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.25,86,836*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.27,84,320*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.27.84 லட்சம்*\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.22,22,401*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.24,07,101*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருவனந்தபுரம் : Rs.26,48,667*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.26.48 லட்சம்*\nஹோண்டா சிவிக் விலை திருவனந்தபுரம் ஆரம்பிப்பது Rs. 18.06 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிவிக் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிவிக் இசட்எக்ஸ் டீசல் உடன் விலை Rs. 22.49 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிவிக் ஷோரூம் திருவனந்தபுரம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை திருவனந்தபுரம் Rs. 10.97 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி 4th generation விலை திருவனந்தபுரம் தொடங்கி Rs. 10.2 லட்சம்.தொடங்கி\nசிவிக் வி Rs. 22.22 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் டீசல் Rs. 25.86 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் டீசல் Rs. 27.84 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் Rs. 26.48 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் Rs. 24.07 லட்சம்*\nசிவிக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிருவனந்தபுரம் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nதிருவனந்தபுரம் இல் City 4th Generation இன் விலை\nசிட்டி 4th generation போட்டியாக சிவிக்\nதிருவனந்தபுரம் இல் எலென்ட்ரா இன் விலை\nதிருவனந்தபுரம் இல் வெர்னா இன் விலை\nதிருவனந்தபுரம் இல் ஆக்டிவா இன் விலை\nதிருவனந்தபுரம் இல் எக��ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nQ. ஐஎஸ் there ஏ டீசல் வகைகள் available\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிவிக் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,800 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,350 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,550 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிவிக் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிவிக் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிவிக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விதேஒஸ் ஐயும் காண்க\nதிருவனந்தபுரம் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபுதிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\n10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையி\nஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nசில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆ\nஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று\n2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது\nதற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா\n10 வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார்கள் புதிய 1.0 லிட்டர் டர்போ விடெக் என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.\nநாட்டில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மீதான மோகம் பெருகி வரும் நிலையில் இந்த 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த என்ஜினை இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிவிக் இன் விலை\nகொல்லம் Rs. 22.22 - 27.84 லட்சம்\nகொட்டாரக்கரா Rs. 22.07 - 27.84 லட்சம்\nநாகர்கோவில் Rs. 21.73 - 27.0 லட்சம்\nபத்தனம்திட்டா Rs. 22.22 - 27.84 லட்சம்\nகாயம்குளம் Rs. 22.22 - 27.84 லட்சம்\nமாவேலிக்கரா Rs. 22.07 - 27.84 லட்சம்\nதிருநெல்வேலி Rs. 21.73 - 27.0 லட்சம்\nதிருவல்லா Rs. 22.07 - 27.84 லட்சம்\nகொச்சி Rs. 22.22 - 27.84 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/2020/07/eppothu-entha-kadavulai-vanangavendum.html", "date_download": "2020-08-10T05:12:30Z", "digest": "sha1:3W2SOHR4XT7QB653BB6VCFCDHTVON2OM", "length": 7557, "nlines": 65, "source_domain": "www.exprestamil.com", "title": "எப்போது எந்த கடவுளை வணங்க வேண்டும் - Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\nHome / aanmeegam / கடவுளை தொழுதல் / கடவுள் வழிபாடு / சாமி கும்பிடுதல் / சாமியை வணங்குதல் / எப்போது எந்த கடவுளை வணங்க வேண்டும்\nஎப்போது எந்த கடவுளை வணங்க வேண்டும்\nExpres Tamil aanmeegam, கடவுளை தொழுதல், கடவுள் வழிபாடு, சாமி கும்பிடுதல், சாமியை வணங்குதல்\nஎப்போது யாரை வணங்க வேண்டும்\nஇப்போதுள்ள பரபரப்பான வாழ்க்கை சுழலில் பணம் சம்பாதிக்க எல்லோரும் இயந்திரம் போல ஓடுகிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் எந்நேரமும் பரபரப்பாகவே காணpபடுகிறார்கள். இப்படி ஓடுகிறவர்களுக்கு கடவுள் பற்றிய நினைப்பே வருவதில்லை. ஆனால் ஒவ்வொரு காரியம் செய்யும்போதும், வெளியே செல்ல நினைக்கும்போதும் குறிப்பிட்ட கடவுளை வணங்கினால் செல்லும் காரியம் ஜெயமாகும். அந்தவகையில் எந்தெந்த காரியத்துக்கு எந்த தெய்வத்தை யார் வணங்குவது சிறப்பு என்பதை பின்வருமாறு பார்ப்போம்,\n1. நீங்கள் வெளிநாடுகளு���்கு செல்வதானால் சந்திரனை சூட்டிய சிவ பெருமானை வழிபட்டுச் செல்லுதல் சிறப்பு.\n2. ஜோதிடம் பார்க்க, திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக வெளியில் செல்லும் சமயத்தில் விநாயகரை வழி பட்டுச் செல்லுதல் சிறப்பு.\n3. பணம் விஷயமாக வெளியில் புறப்பட்டால் மகாலக்ஷ்மியை வணங்கிச் செல்ல வேண்டும்.\n4. கல்வி சம்பந்தமாக வெளியில் செல்லும் போது சரஸ்வதி அல்லது ஹயக்ரீவரை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும்.\n5. வெளி ஊர்களுக்கு செல்லும்போது ஏழுமலையானை வணங்கி செல்ல வேண்டும்.\n6. வீடு, வாகனம் வாங்க, வாழ்க்கை வசதி மேம்பட போன்ற இது சம்பந்தமான விஷயமாக வெளியில் செல்லும் போது மகாவிஷ்ணுவை வணங்கி செல்ல வேண்டும்.\n7. மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்லும் சமயத்தில் வைத்தீஸ்வரன் அல்லது தன்வந்திரி பகவானை வழிபட்டு செல்ல வேண்டும்.\n8. வழக்கு, விவகாரம் சம்பந்தமாக வெளியில் சென்றால் காளி, பைரவர் அல்லது சக்கரத்தாழ்வாரை வணங்கி விட்டுச் செல்லுதல் நலம்.\nநீங்கள் எந்த செயலுக்காக வெளியே செல்வதாக இருந்தாலும் நெற்றியில் ஒரு விபூதி இட்டு, இஷ்ட தெய்வத்தை வணங்கி சுவாமி ஸ்லோகங்களை சொல்லி விட்டுப் புறப்பட்டால் போகும் காரியங்கள் ஜெயம் ஆகும் என்பது நம்பிக்கை. அதிலும் நீங்கள் வழிபடுவது உங்களது குல தெய்வமாக இருந்தால் மேலும் பல நல்ல பலன்களை நீங்கள் இயற்கையாகவே பெறலாம். இப்படியாக தெய்வங்களை தேர்ந்து எடுத்து வணங்கி விட்டு வெளி இடங்களுக்குச் சென்றால் செல்லும் காரியம் சித்தி ஆகும் என்பது ஐதீகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_826.html", "date_download": "2020-08-10T06:13:36Z", "digest": "sha1:XG7ZN74CBROJRUOBEPNA5WYQUSIAOVPR", "length": 8241, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "இன்று பிற்பகல் பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையா? - VanniMedia.com", "raw_content": "\nHome Unlabelled இன்று பிற்பகல் பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையா\nஇன்று பிற்பகல் பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையா\nஈக்வடார் மற்றும் பெரு எல்லைக்கு இடையே 7.5 ரிக்டர் அளவு கோலில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நிலநடுக்கம் இன்று மதியம் 3.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன், இது இரு நிமிடங்கள் வரையில் நீடித்துள்ளதாக தெரியவருகிறது.\nஇதன்போது கட்டடங்கள் குலுங்கியுள்ளதுடன், இதனால் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.\nஇதேவேளை நிலநடுக்கமானது ஏற்பட்ட பகுதியில் இருந்து 430 கிலோமீற்றர் தூரம் வரை உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஎனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது\nஇன்று பிற்பகல் பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையா\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்ற��க்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/knnehru-investigation-against-tuticorin-dmk-mla-anitha-radhakrishnan", "date_download": "2020-08-10T06:12:44Z", "digest": "sha1:YOMK45KDAZQTXNWXK4BK6WVESMNLE7NA", "length": 16073, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "`பணமே பிரதானம்; சொந்தக் கட்சிக்கு அவமரியாதை!' -கே.என்.நேரு விசாரணையால் மிரண்ட அனிதா | k.n.nehru investigation against tuticorin dmk mla anitha radhakrishnan", "raw_content": "\n`பணமே பிரதானம்; சொந்தக் கட்சிக்கு அவமரியாதை' -கே.என்.நேரு விசாரணையால் மிரண்ட அனிதா\n’தூத்துக்குடியில் தி.மு.க ஒன்றியச் செயலாளர்களைக் காரணமின்றி நீக்கி பணத்தைப் பெற்றுக்கொண்டு, மாற்றுக்கட்சியில் வந்தவர்களுக்கு பதவி கொடுக்கிறார்’ என விசாரணையில் பொங்கியுள்ளனர் நீக்கப்பட்ட ஒ.செ -க்கள்.\nதூத்துக்குடி தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார், அனிதா ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க, தி.மு.க என கட்சி மாறியபோதும், 5-வது முறையாக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, ரூ.4,90,29,040 மதிப்பில் மதுரையில் சொத்துகள் வாங்கியதாக அவரது மனைவி, மகன்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.\nகடந்த 10 ஆண்டுகளாக, தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில் முக்கியத் தீர்ப்பு அளிக்கப்படும் நிலையில், கொரோனா ஊரடங்கு தொடங்கி கடைபிடிக்கப்படுவதால், வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார் அனிதா. ஆனால், தீர்ப்பை நினைத்து அனிதா மட்டுமல்லாமல் அவரின�� குடும்பத்தினரும் கலங்கிவருவது தனிக்கதை.\nஇந்நிலையில், தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் மாடசாமி, கருங்குளம் வடக்கு ஒன்றியம் மகாராஜன், தெற்கு ஒன்றியம் நல்லமுத்து மற்றும் திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் ஆகிய நான்கு ஒன்றியச் செயலாளர்களும், ’தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்டத்தில் ஒன்றியச் செயலாளர்களைக் காரணமே இல்லாமல் மாற்றிவருகிறார் அனிதா' என அறிவாலயத்துக்குப் புகார் அனுப்பினார்கள். தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழியின் கவனத்துக்கும் செல்ல, அவர் ஆர்.எஸ்.பாரதியைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு வலியுறுத்தினாராம்.\nஇதையடுத்து, தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் நேரு, விசாரணை அதிகாரியாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்ட அலுவலகத்தில், கே.என்.நேரு தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, நேருவிடம் பொங்கித் தீர்த்துவிட்டார்கள் நிர்வாகிகள். ஒவ்வொரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட, ஒரு கட்டத்தில் டென்ஷனாகிவிட்டார். ஆனால், கடைசி வரையிலும் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் மெளனம் காத்திருக்கிறார் அனிதா.\nஇதுகுறித்து, புகார் வாசித்த 4 ஒன்றியச் செயலாளர்களிடம் பேசினோம்.``நாங்க நாலு பேருமே 25 வருசத்துக்குமேல இந்த இயக்கத்துல இருக்கோம். மாவட்டத்தில் நடக்கும் தவறுகளை ஒன்றியச் செயலாளர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டதாலேயே எங்களை ஒதுக்கினார், அனிதா அண்ணாச்சி. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, எந்தக் காரணமும் சொல்லாமல் எங்களை கட்சியிலிருந்து ஒதுக்கினார். அத்துடன், ஒன்றியச் செயலாளர்களாக நாங்க பதவியில இருக்கும்போதே, `ஒன்றியப் பொறுப்பாளர்’ என்ற பதவியை உருவாக்கி, அவருக்குப் பணம் கொடுத்த சிலரை நியமித்தார்.\nஇதில், சிலர் வேறு கட்சியிலிருந்து தி.மு.க-வில் இணைந்தவர்கள்தான். இதில் ஒருவருக்கு, தற்போது வரை கட்சி உறுப்பினர் கார்டுகூட கிடையாது. தெற்கு மாவட்ட தி.மு.க-வைப் பொறுத்தவரையில், பணம் இருந்தால்தான் பதவி. அதிலும் மாற்றுக்கட்சியினருக்குதான் முன்னுரிமை அளிக்கிறார். அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை. காரணமே இல்லாம நீக்கப்பட்டது குறித்து தலைமைக்கு புகார் அன��ப்பினோம். விசாரணையில் நடந்தவற்றை விளக்கமாகக் கூறியிருக்கிறோம்” என்றனர்.\nஅ.தி.மு.கவுக்குத் தூது விடுகிறாரா அனிதா - நெருக்கும் மகன்கள்; இறுக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு\nஇதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் பேசினோம், “மக்களவைத் தேர்தலில் கனிமொழி அக்காவுக்கு அதிக வாக்குகள் வாங்கிக்கொடுத்தது, தெற்கு மாவட்டம்தான். அ.தி.மு.க கோட்டையான ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்ல 30 வருசத்துக்குப் பிறகு தி.மு.க வெற்றி பெற்றது அண்ணாச்சியாலதான். உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வெற்றியைக் கொடுத்திருக்கார். அந்த நாலு ஒன்றியச் செயலாளர்களும் உள்ளாட்சித் தேர்தலில் சரியாக வேலை செய்யலை. அதனாலதான் அண்ணாச்சி நடவடிக்கை எடுத்தார்.\nசட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சியின் வெற்றிக்காக வேலை செய்பவர்களை நியமிப்பதுதானே கட்சிக்கு முக்கியம். தேவையில்லாமல் அண்ணாச்சி மீது புகார் சொல்றாங்க” என்றனர்.\n``ஏற்கெனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற, ஆளும்கட்சி முக்கியப் பிரமுகரிடம் கோடிகளில் பேரம் பேசியதும், மீண்டும் அ.தி.மு.க-வில் இணையப்போவதாகவும் கசிந்த தகவல் அறிவாலயம் வரை சென்றதால், கண்காணிப்பில் இருந்த அனிதா மீது ஒன்றியச் செயலாளர்களின் புகாரால் நடந்த இந்த விசாரணையும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது\" என்கின்றனர் தூத்துக்குடி உடன்பிறப்புகள்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/10/07/?fn=n1210071", "date_download": "2020-08-10T04:55:02Z", "digest": "sha1:THRADG5W5EQDPFVXHS7IJUMPGB6PKSEH", "length": 12598, "nlines": 48, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத் 64 இல. 40", "raw_content": "நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20\nகூட்டமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கும் தமிழரசு கட்சி\n2014 உலக இளைஞர் மாநாடு இலங்கையில்\nதனிநபரின் ஆசை வேட்கைக்கு பலியாகிறதா தமிழ்க் கூட்டமைப்பு\nமுஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா\nஇலங்கை - மேற்கி��்தியதீவுகள் கொழும்பில் இன்று பலப்பரீட்சை\nதேங்காய் உடைப்பு; நிதிசேகரிப்பு மக்கள் வாக்களித்தது இதற்காகவா\nபங்களாதேஷிற்கு எதிராக முஸ்லிம் கவுன்ஸில் போர்க்கொடி\nமணப்பெண் ஆடை; சப்ரிக்கு முதற் பரிசு\nதமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்\nதமிழ் கூட்டமைப்பை ஒழுங்கமைக்க வேண்டியது காலத்தின் தேவை\n2012 மணமகள் கண்காட்சியில் தமது திறமையை வெளிப்படுத்திய கிறிஸ்ஸி அகடமி மாணவர்கள்\nINNOCENCE OF MUSLIMS சூத்திரதாரி யாரெனத் தெரியுமா\nஆளணி பற்றாக்குறையே மொழிக் கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்த முடியாமைக்குக் காரணம்\nஇந்கக் கல்லிலும் . . .\nகிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...\nநிதி விவகாரங்களை பங்காளி கட்சிகளுடன் பகிர மறுக்கும் தமிழரசுக் கட்சி;\nசம்பந்தன் - சுரேஸ் முறுகல் தொடர்வு: தீர்வு இல்லையேல் புதிய கட்சி உருவாகும் நிலை\no கூட்டுக் கட்சிகளுக்கு தெரியாமலே வெளிநாடுகளில் கிளையா\no புலத்திலிருந்து வரும் பாரிய நிதியை தமிழரசுக் கட்சி கையாடல்\no காலப் போக்கில் கூட்டுக்கட்சிகளை கழற்றி விடுவதே நோக்கம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளை இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் அந்நியப்படுத்திவிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.\nஇதன் ஓர் அங்கமாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தா லோசனை நடத்தாமல் கட்சிக் கிளை அலுவலகங்களை வெளிநாடு களில் திறப்பதற்குத் தமிழரசுக் கட்சியினர் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். இந்நடவடிக்கை கூட்டமைப்பிற்குள் புதிய குழப்பத்தைத் தோற்றுவித்துள் ளதாக நம்பகரமான கூட்டமைப்பு வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இலங் கையிலேயே பதிவு செய்யாத நிலையில், வெளிநாடுகளில் கிளைகளைத் திறப்பதன் உள்நோக்கம் யாதெனப் பங்காளிக் கட்சிகள் கேள்வி எழுப்புவதால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்குப் புதிய நெருக்கடி தோன்றியுள்ளது.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அகதிகளுக்கான மறுவாழ்வுக்காக அனுப்பிவைக்கும் நிதியைத் தமிழரசுக் கட்சியே அதன் வங்கிக் கணக்கிலிட்டுச் செலவு செய்து வருவத���க சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவில் புதிய கிளையொன்றைத் திறக்கும் முயற்சியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டுள்ளதாகவும் அந்தக் கிளையைத் திறந்துவைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் ஸ்ரீதரனும் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமீளக் குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க முன்பு கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்காததால் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். அதேநேரம், உள்ளூரில் நிதி திரட்டும் பணியிலும் தமிழரசுக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nவெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியை முறையாகச் செலவு செய்வதற்கான நிதிக் குழுவோ, வங்கிக் கணக்கோ இல்லாத நிலையில் தமிழரசுக் கட்சி நிதியினைச் சேகரித்து தம் விருப்பப்படி செலவு செய்து வருவதாலேயே, கூட்டமைப்பை பதிவு செய்வதில் அங்கத்துவக் கட்சிகள் விடாப்பிடியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பைக் கட்டுக்கோப்புடன் ஒழுங்கமைக்க வேண்டுமெனப் பங்காளிக் கட்சிகள் பிடிவாதம் பிடிப்பதும் அதனை திரு. சம்பந்தன், மாவை சேனாதிராஜா முதலான தமிழரசுக் கட்சியினர் ஒத்திப்போடுவதன் பின்னணியில் நிதி விவகாரம் வெளியில் வராத விடயமாக உள்ளதென்று தற்போது தெரியவந்துள்ளது.\nகூட்டமைப்பை பதிவு செய்யாமல் இழுத்தடித்துச் சென்று காலப்போக்கில் அதன் பங்காளிக் கட்சிகளை ஓரங்கட்டிவிடும் உள்நோக்கத்துடன் தமிழரசுக் கட்சியினர் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது இவ்வாறிருக்க, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சி பின்வாங்கும் பட்சத்தில் அந்தக் கட்சியைப் புறந்தள்ளிவிட்டு எஞ்சிய நான்கு கட்சிகளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொண்டு கூட்டமைப்பாகப் பயணிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்து வலுவான ஓர் அமைப்பாக அதனைக் ���ட்டியெழுப்புவது பற்றி தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.\nஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/36/", "date_download": "2020-08-10T06:13:33Z", "digest": "sha1:AMCBCMXTK323J4ACJRM52FAMCYUZ3KZG", "length": 26176, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 36", "raw_content": "\nஅடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் \nஅயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் - யோகி ஆதித்யநாத்\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் - மோடி வாழ்த்து\nபாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \n* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி * லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது - விரிவான தகவல்கள் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென்\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து\nயாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றுக்கு ஏற்பாடு. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்து, ஏனைய கட்சிகளை புறக்கணித்து, தமிழரசுக் கட்சியின் கைகளில் வடக்கு மாகாண சபையை ஆக்கிரமிக்க சம்பந்தன்,சுமந்திரன் கூட்டாகச் செய்யும் சதியும் முயற்சியும் தெனனிலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களின் “சாணககியம்” “வேலை” செய்யாத காரணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவே கிட்டவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில் அதனை தமிழரசுக் கட்சியின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர எண்ணும் சம���பந்தன் அவர்களின் சாணக்கியம் வெற்றி பெற முயற்சி. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களை தொடர்ந்து தக்கவைக்க அனைத்து…\nமலேசியாவில் நுழைய அனுமதி மறுப்பு: எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே காரணம் – வைகோ குற்றச்சாட்டு\nமலேசியாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் பங்கேற் பதற்காக கோலாலம்பூர் சென்றேன். எனது பெயர் கருப்புப் பட்டியலில் இருப்பதாகக் கூறி இந்தியாவுக்கு திரும்பி விடுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் என்று கூறியும் என்னை அனு மதிக்கவில்லை. விமான நிலையத் தின் ஒரு அறையில் 24 மணி நேரம் தங்க வைத்தனர். அப்போது நான் தண்ணீர்கூட அருந்தவில்லை. சென்னையில் உள்ள இலங் கைத் தூதரகத்தில் அதிகாரியாக இருந்த அம்சா என்பவர், தற் போது இங்கிலாந்தில் இருக் கிறார்….\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்\nஉலகெங்கும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி வருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் வி. துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளவென ஐரோப்பிய நாடுகள் வட அமெரிக்க நாடுகள் அவுஸ்த்திரேலியா, ஸ்கென்நேவியன் நாடுகள், தென்னாபிரிக்கா பர்மா, மொறிசியஸ் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் அந்தமான், போன்ற நாடுகளிலிருந்து அறிஞர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் கலை இலக்கியவாதிகளும் பத்திரிகையாளர்களும்…\nயாழ்ப்பாணத்தில் ஆட்கள் இலலாத ஊரில் நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள்..\nயாழ்ப்பணத்திற்கு சென்றுவரும் புலம் பெயர் அன்பர்கள் “யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்குது” என்று வாய் இனிக்க பகிர்ந்து கொள்வார்கள். தென்னிலங்கையிலிருந்து யா���்ப்பாணத்திற்கு ஏ-9 வீதி வழியாகவோ அன்றி பூநகரி பாதை வழியாகவோ சென்றால் பிரதான வீதிகள அழகாகவும் விசாலமாகவும் அமைக்கபபட்டிருககின்றன. இதனால் நன்மையடைபவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் ஏழை மக்கள் அல்ல. வெளிநாடுகளிலிருந்து அங்கு பயணிப்போர், அதனிலும் மேலாக தென்னிலங்கை சுற்றுலாப்; பயணிகள், தென்னிலங்கை முதலீட்டாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வீதி வழியாக தங்கள் முகாம்களுக்கு தேவை நிமித்தம் பயணிக்கும் படையினர். தற்போது தென்னிலங்கை முதலீட்டாளர்கள் பலர் யாழ்பபாணத்தில் பல வர்த்தக முயற்சிகளில் முதலிட்டுள்ளார்கள். பல அரசாங்க ஒப்பந்தங்கள் கூட சிங்கள கொந்தராத்துக் காரர்களுக்கு மட்டுமே…\nஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், இதற்கு உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டும் என கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இது வரை தமக்குரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என போராட்டத்தில் ,ஈடுபட்டுள்ள விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n46ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா மக்களின் போராட்டம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமது போராட்டம் நியாயமானதெனவும், இதற்குரிய, சாதகமான தீர்வு கிடைக்கப்பெறும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்க��ின் பெயர் விபரங்களை பதியாதவர்கள், விபரங்களை விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெயவனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.\nஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு\nகொழும்பு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு முழு ஆதரவை வழங்குவோம்” எனத் தெரிவித்தார். ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவ் அமைப்பினைச் சேர்ந்த ஹேமமாலி அபேரத்ன மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”தமது உறவுகளை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு முகங்கெடுக்கும் இம் மக்களின் பிரச்சினைகளை…\nஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை\nபோர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பேரவை இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ள போதிலும், அந்த இரண்டு வருடங்களுக்குள் இந்த விசாரணையை முடிப்பதாக இலங்கை அரசு ஐ.நாவுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இன்று ஜனநாயகம் அமைந்துள்ளது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே இன்று இலங்கைக் குடிமக்கள் நடத்தப்படுகின்றனர். இந்த மாற்றத்தை சர்வதேச சமூகம் அவதானித்து வருவதால் அவை…\nஇலங்கையின் யுத்த வடுக்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை..\nஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடவாடித்தனங்கள், அடக்கு முறைகள் இனவாத அல்லது மதவாதப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கபபட்ட மக்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. அந்தளவிற்கு எத்தனையோ ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள பல நாடுகளில இந்த அனர்த்தஙகளும் அடக்குமுறைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற “.இறுதி யுத்தத்தின்” போதும் அதற்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட அரச படைகளின் மோசமான நடவடிக்கைகள் அங்கு யுத்த வடுக்களை ஏற்படுத்தின. அந்த நாட்களில் இடம்பெற்ற அரசபடைகளின் போர்க்குற்றங்கள் மறைவான இடங்களில் கொல்லப்பட்டவர்களின் முன்பாக நடந்தபடியால் அவை வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது. களத்தில் நின்ற போராளிகள் கூட எவ்வாறு துன்புறுத்தப்பட்டு கொல்லபபட்டார்கள என்பதை அவர்களை வழிநடத்திய தளபதிகள் கூட அறிந்திருகக வாயப்பிருக்கவில்லை….\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார். இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார். இந்நிலையில், சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வந்த இன்று (திங்கள்கிழமை)…\nPosted in இந்திய அரசியல், இலங்கை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_24.html", "date_download": "2020-08-10T04:27:04Z", "digest": "sha1:MTOPCTOBDAATDLWLG5C3M3JQHXGFWZ2R", "length": 23725, "nlines": 251, "source_domain": "jamalantamil.blogspot.com", "title": "மொழியும் நிலமும்: அஞ்சு ரூவா மருத்துவர்.... பகுதி-2", "raw_content": "\nஅஞ்சு ரூவா மருத்துவர்.... பகுதி-2\nPosted புதன், அக்டோபர் 24, 2007 in நட்சத்திரவாரம், விவாதம் by ஜமாலன்\nஎனது முந்தைய பதிவிற்கு வந்த பின்னோட்டங்களில் டாக்டா புருணோ அவர்கள் ஒரு நீண்ட பின்னோட்டம் இட்டுள்ளார். இதில் அமேரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை எப்படி ஒரு சோதனைக்களமாக பயன்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு சாதகமாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். மருத்தவ துறையை கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்ட ஒரு குழு \"Ethical Commette\" என்பது. அக்குழு அனுமதியின்றி பிற நாடுகள் எந்த சோதணைகளையும் செய்ய முடியாது. அப்படி ஒரு அறக்குழுவுடன் நடந்த விவாதத்தை இதில் சுட்டிக் காட்டியுள்ளார். அதனால் அதனை இங்கு அவரது அனுமதியுடன் மீள்பதிவு செய்கிறேன். அலோபதி மற்றும் சித்த மருத்துவ முறைகள் குறித்த விவாதம் ஒன்று நடந்தப்பட்டுள்ளது டாக்டர் புருணோவின் வலைத்தளத்தில். அதன் சுட்டிகள் இறுதியில் உள்ளன. மேலதிகமாக இது குறித்து தேடல் உள்ளவர்களுக்காக..\nதொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கை நரம்புகளின் திறனை சோதிக்க ஒரு பரிசோதனை செய்யஅமேரிக்க மருத்துவர்கள் எண்ணினார்கள்\nஇதில் தப்பு ஓன்றும் இல்லை தான்\nஆனால் சோதனை என்னவென்றால் கையில் சிறு அறுவை சிகிச்சை செய்து() சில எலக்ட்ரோடுகளை பொறுத்தவேண்டுமாம் () சில எலக்ட்ரோடுகளை பொறுத்தவேண்டுமாம் () அப்படி அறுவை சிகிச்சை செய்தபின் கை விரல்கள் முன்னைவிட மோசமாகவும் வாய்ப்புள்ளது.... (இதுஎப்படிஇருக்கு) முன்னேற்றமடையவும்வாய்ப்புண்டு... ஆனால்அதற்கு வாய்ப்பு கம்மி..... சுமார் 1 சதவிதம்..... அதாவது ஆயிரம் நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்தால் 10 நோயாளிகளுக்கு கை சிறிது குணமாகும், 10 நோயாளிகளுக்கு கை அப்படியே இருக்கும்.... 980 நோயாளிகளுக்கு மோசமாகும் :( :(\nஇதை விட கொடுமை ஒன்று உண்டு...... ஒப்பிட்டு பார்ப்பதற்கு (to compare with a physiological reflex arc) இந்த அறுவை சிகிச்சை செய்ய தொழுநோய் (மற்றும் எந்த நோயும் இல்லாத) 5 volunteers வேறு வேண்டுமாம்....... (சோதனை முடிந்தபின் கை ஹோகயா )\nயார்செய்த புண்ணியமோ இது ethics committee முன் வந்தபோது நமது மருத்துவர்களில் ஒருவர் தூங்காமல் இருந்தார்....\nகேட்ட கேள்விகளும், அதற்கு ஆராய்ச்சியாளர்கள் அளித்த பதில்களும்\nQ: The committee clears the proposed clinical trial, but at least two of the volunteers should be from the Test Team.அதாவது ஆராய்ச்சி குழுவில் (அமேரிக்கர்களில்) இருவரிடம் அறுவை சிகிச்சை ���ெய்தபின்னர் இந்தியர்களிடம் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது......\n-----அனுமதி பெறவந்தவர் அடுத்த விமானத்தில் திரும்பி சென்றுவிட்டார் என்பதை நான் சொல்லவேண்டுமா....\nஇந்த உயிர்கொல்லி ஆயுதங்கள் அரசு அனுமதியில்லாமல் ரகசிய உளவுத்துறை முகவர்கள் மூலம் பல மூண்றாம் உலக நாடுகளில் செய்யப்பட்டுவருவதை சொல்கிற ஒரு தமிழ் படம் ஈ. இயக்குநர் ஜெகந்நாதன் சமூகப் பொறுப்புணர்வுடன் அப்படத்தை எடுத்திருந்தார். படத்தின் பிற தமிழ் சினமாவின் வியாபார உத்திகளான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களால் படம் எதிர்பார்த்த அளவில் மக்களிடம் கருத்தரீதியாக சென்றடையவில்லை.\nநண்பர்கள் இதுபோன்ற மருத்தவர்களை நினைவு கூறுகிறார்கள். அனைவருக்கும் நன்றி.\nஇதர மருத்துவர்களிலிருந்து மருத்தவர் புகழேந்தி வேறுபடும் தளம் அவர் எதிர்த்து நிற்கும் அரசியல்தான். அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் தொழில்நுட்பத்தை தனது அஞ்சு ரூவால் எதிர்த்து நிற்கிறார் என்பதுதான்.\n\"அதிகாரத்தின் முன் உண்மையை மட்டும் பேசினால் போதாது. உண்மையாகவும் இருக்க வேண்டும்\" என்ற பூஃக்கோவின் வாசகத்திற்கான உதாரணமாக இருப்பவர் புகழேந்தி.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇது போல இன்னொரு விடயம் இருக்கிறது ஜமாலன் சார்..\nஒரு குறிப்பிட்ட இனத்தின் மூலக்கூற்றை(எதினிகிட்ய் Dநா மூலக்கூறு) வைத்து அந்த இனத்துக்கு மட்டும் தாக்கக்கூடிய நோய்க்கிருமிகளை உண்டாக்க ஆராய்ச்சிகள் நடக்கிறதாம்...\nஎதிரி நாட்டில் தாற்காலிகமாகவும், நிரந்திரமாகவும் உடலளவு, உளவியல் அளவு பாதிப்பை உண்டாக்கும் கிருமிகளை ஏவி விட்டு நாட்டிலுள்ள பெரும்பாலான மனித சக்தி செயலற்று போனபின் அதை தாக்கி பிடிக்க செய்யும் முயற்சியாம் இது... BஈஓளோGஈCஆள் Wஆற்Fஆறே என்று சொல்கிறார்கள்...\nஉயிரி நுட்பங்களை வைத்து கணினி புராசஸர்கள் வடிவமைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில்... மருத்துவ துறையில் நடக்க போகும் புரட்சி நேற்றைய தொழிற்புரட்சியை விழுங்கி ஏப்பம் விடுவதாய் இருக்க போகிறது...\nபுதன், அக்டோபர் 24, 2007\nஇது போல இன்னொரு விடயம் இருக்கிறது ஜமாலன் சார்..\nஒரு குறிப்பிட்ட இனத்தின் மூலக்கூற்றை(Ethinic DNA மூலக்கூறு) வைத்து அந்த இனத்துக்கு மட்டும் தாக்கக்கூடிய நோய்க்கிருமிகளை உண்டாக��க ஆராய்ச்சிகள் நடக்கிறதாம்...\nஎதிரி நாட்டில் தாற்காலிகமாகவும், நிரந்திரமாகவும் உடலளவு, உளவியல் அளவு பாதிப்பை உண்டாக்கும் கிருமிகளை ஏவி விட்டு நாட்டிலுள்ள பெரும்பாலான மனித சக்தி செயலற்று போனபின் அதை தாக்கி பிடிக்க செய்யும் முயற்சியாம் இது... Biological Warfareஎன்று சொல்கிறார்கள்...\nஉயிரி நுட்பங்களை வைத்து கணினி புராசஸர்கள் வடிவமைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில்... மருத்துவ துறையில் நடக்க போகும் புரட்சி நேற்றைய தொழிற்புரட்சியை விழுங்கி ஏப்பம் விடுவதாய் இருக்க போகிறது...\nபுதன், அக்டோபர் 24, 2007\n//இது... Biological Warfareஎன்று சொல்கிறார்கள்... //\nசொல்கிறார்கள் இல்லை. இதுதான் உரியில் போர்முறை. இது ஒரு தனி புராஜக்ட். இதில் தலைமை ஏற்று பலகோடி மில்லியன்பகளை ஒதுக்கி ஆய்வு செய்கிறது அமேரிக்கா. எய்ட்ஸ் அதற்காக கண்டுபிடிக்ககப்பட்ட ஒரு ஆயுதம்தான்.\n//உயிரி நுட்பங்களை வைத்து கணினி புராசஸர்கள் வடிவமைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில்... மருத்துவ துறையில் நடக்க போகும் புரட்சி நேற்றைய தொழிற்புரட்சியை விழுங்கி ஏப்பம் விடுவதாய் இருக்க போகிறது...//\nமருத்துவதுறையில்புரட்சி நடத்தி மக்களை காப்பதற்கு பதிலாக அழிப்பதற்கு திட்டமிடுகிறார்கள். இதுதான் ாகடுமை.\nபுதன், அக்டோபர் 24, 2007\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் சிறுபத்திரிக்கை மற்றும் இலக்கிய வாசகன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்\nகிம் கி-டுக் சினிமா பற்றிய ஒரு அலசல்\nநவீன தொன்மங்களும் நாடோடிக் குறி்ப்புகளும்\nஉலக புத்தக தினம் (1)\nகாந்தியைக் கடந்த காந்தியம் (1)\nகே. எஸ. ரவிக்குமார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/06/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T04:23:46Z", "digest": "sha1:DSPJBM4BWUDPTPTXNE3SJLVLL5OLWSQ7", "length": 43845, "nlines": 466, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "பெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா? - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம் பொதுப் பலன்கள் மச்ச சாஸ்திரம்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியும���\nராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள்.(Machcha Palangal Today Horoscope)\nமச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது.பொதுவாக மச்சம் க றுப்பு நிறத்தில் இருக்கும் என்றாலும் சிலரது சரும நிறம் சார்ந்து அது தேன், சிவப்பு, பச்சை நிறங்களில் கூட காணப்படும். இந்த நிறத்தில் அமையும் மச்சங்கள் நல்ல லக் என்று கூறுகின்றனர். மச்சங்கள் அதிகமாக இருந்தால் லக் அதிகமாக இருக்குமாம். இதற்காக தான் மச்சக்காரன் என்று கூறுகிறார்களோ என்னவோ…\nமுகத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வில் செல்வமும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இவர்கள் கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பார்கள். இதுவே இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையாது என கூறுகின்றனர். இவர்கள் மத்தியில் சுயநலம் இருக்கும். மிக செல்லமாக இருப்பார்கள்.\nவலது புற நெற்றிப்பொட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் நேர்த்தியாகவும்இ சீக்கிரமாக திருமணம் செய்துக் கொள்பவருமாக இருப்பார்கள். இவர்களுக்கு அமையும் கணவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள். இடது புறத்தில் மச்சம் இருந்தால் இவர்களது திருமண வாழ்க்கை சற்று சறுக்கல்களை சந்திக்கும். புரிதல்இ முதிர்ச்சி இல்லாமல் கணவன் – மனைவி இல்லற வாழ்வில் ஈடுபடுவர்கள்.\nவலது புற கண்ணிமையில் மச்சம் இருந்தால் அவர்கள் நிதானமாக செயல்படுவார்கள். பணம் மெல்ல, மெல்ல தான் சேமிப்பார்கள். இவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி உடனே சரியாகிவிடும். இடது புறத்தில் மச்சம் இருந்தால், இவர்களது குணாதிசயங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தன்னலம் மட்டும் தான் பார்ப்பார்கள். பிறர் நலம் பார்க்க மாட்டர்கள். வாழ்க்கையில் நிலையற்று செயல்படுவார்கள்.\nவலது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் லக்கானவர்கள். செல்வம் அவர்களிடம் அதிகம் சேரும்.\nவாழ்க்கையில் பெரிதாக சிரமப்பட மாட்டார்கள். இன்பமான வாழ்க்கை அமைந்து காணப்படுவார்கள். இடது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் எதையும் பெரிதாக எண்ண மாட்டார்கள். இவர்களது அணுகுமுறை காரணத்தாலேயே திருமண வாழ்வில் சிக்க���்கள் உண்டாகலாம்.\nமூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு வெடுக்கு வெடுக்குன்னு கோபம் வரும். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் முறைப்பார்கள். ஆயினும், மற்றவர்களை அதிகம் மதிப்பார்கள். சமூகத்தில் நல்ல பெயர் பெற்றிருப்பார்கள். மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருப்பவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். இதுவே இடது புறத்தில் இருந்தல அவர்கள் சற்று பதட்டத்துடன்இ சௌகரியங்கள் குறைந்தும் காணப்படுவார்கள்.\nமேல் இதழில் மச்சம் இருந்தால், அவர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள். ஆடம்பர வாழ்க்கை அமைய வாய்ப்புகள் உண்டு. சுய கருத்தை, குரலை உலகம் கேட்கும்படி ஈடுபடுவார்கள். கீழ் உதட்டில் மச்சம் இருந்தால், அவர்கள் கிரியேட்டிவ் நபராக இருப்பார். இந்த பெண்கள் அவர்களது திறமையை உலகறிய பாடுபடுவார்கள். கலை சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள்.\nவலது புற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் தங்கள் குடும்பத்தை விரும்புவார்கள், வயதில் மூத்தவர்களை மதித்து செயல்படுவார்கள். வீட்டு பறவையாக இருப்பார்கள். குடுமபத்துடன் தான் அதிக நேரம் செலவிடுவார்கள். இடது புற கன்னத்தில் மச்சம் இருந்தால், அந்த பெண்கள் சற்று கர்வத்துடன் காணப்படுவார்கள். தனக்கான இடத்தில் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அதில் யாரும் தலையிட விரும்பமாட்டார்கள்.\nபின் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள். தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். முன் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் நன்கு பாடும் திறன் பெற்றிருப்பார்கள். கலை ஆர்வம் இருக்கும். இவர்கள் சிறந்த தாய், மகள், மனைவியாக விளங்குவார்கள்.\nவலது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் ஸ்மார்ட்டாக, தைரியாமாக இருப்பார்கள். இடது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் தேவையற்ற சண்டைகளில் மூக்கை நுழைக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.\nவலது மார்பில் மச்சம் இருக்கும் பெண்கள் நிறைய பொருளாதார நெருக்கடியை சந்திப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் குணாதிசயத்தைக் கொண்டிருப்பார்கள்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ஆன்மிக விஷயம் சார்ந்ததா…\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nThe post பெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல்; 11 பேரை கைது செய்த போலீசார்\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர���களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இ��்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் ச���ிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்ற���முன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல்; 11 பேரை கைது செய்த போலீசார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=30966&lang=ta_lk", "date_download": "2020-08-10T04:53:42Z", "digest": "sha1:LLSMR4GCMVTBKGZS5BQM3Q7BVA76HQLX", "length": 6668, "nlines": 52, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "tal_Bus: வியாபாரத்தின் வகைகள்", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tal_busi_Cp_11.1.pdf ஐ சொடுக்குக\nஇங்கு செல் இங்கு செல் பாடத்திட்டம் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வணிகப் புள்ளிவிபரப் பாடப்பரப்பும் அதன் தன்மையும் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வினாக்கள் வணிகத்தின் பரம்பல் வணிகத்தின் பரம்பல் வினாக்கள் வணிகங்களை வகைப்படுத்தல் வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் வணிகச் சூழல் அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) 1.1 வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும். 1.2_1 வணிகத்தின் பரம்பல் 1.2_2 வணிகத்தின் பரம்பல் 1.3 வணிகங்களை வகைப்படுத்தல் 1.4 வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை 1.5 வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் 1.6 வணிகச் சூழல் 1.7 அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் வணிகங்களின் வெற்றிக்கு ஒழுக்க விழுமியங்கள் 2.1 வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் பணம் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள்-2 இலங்கை மத்திய வங்கி வணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும் காசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள் இலத்திரனியல் பணம் காப்புறுதி காப்புறுதிக் கோட்பாடுகள் காப்புறுதி ஒப்பந்த வகைகள் தொடர்பாடல் செயன்முறையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் காரணிகள் பல்வேறு தொடர்பாடல் முறைகளைக் கேட்டறிந்து பயனுறுதி கொண்டதாகத் தொடர்பாடல்கள் போக்குவரத்தும் வழங்கல் சேவையும் போக்குவரத்தும் வழங்கல் சேவையும்-2 களஞ்சியப்படுத்தல் Ware Housing களஞ்சியசாலையொன்றில் பொருட்களைக் கையாளவேண்டிய முறைகள். போக்குவரத்தும் வழங்கல் சேவையும் (Logistics). வியாபாரம் சில்லறை வியாபாரம் Retail Trade மொத்த வியாபாரம் வெளிநாட்டு வியாபாரம் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகள் வியாபாரச் சங்கங்கள், வியாபார ஒப்பந்தங்கள்இ அமைப்புக்கள் இலத்திரனியல் வணிகம்\nசில்லறை வியாபாரம் Retail Trade ►\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T04:58:59Z", "digest": "sha1:DJGRFIFWLEYDAFOJUS4FZHYA4MSITO4U", "length": 25203, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரத அன்னையை ‘உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்’ என பாடியிருக்கிறார் மறைமலையடிகள். அவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழன் என்று சொல்லிவிட்டது. பார்ப்பன பாசிசம் :) ... பாரத நாட்டைப் பாடுவமே - பரமா னந்தங் கூடுவமே - முனிவர்கள் தேசம் பாரதமே - முழங்கும் வீரர் மாரதமே - பாரத தேசம் பேரின்பம் - பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் - வந்தே மாதர மந்திரமே - வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே... வந்தே மாதரத்தையும் மதத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட ஆரிய அடிவருடி தெலுங்கர்தான் திருவிக.... [மேலும்..»]\nதமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்\nவந்தே மாதரம் பாடலைப் போன்றே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அடிப்படையில் வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. முன்னதை எதிர்க்கும் சிலர் அதைவிடவும் வெளிப்படையாக இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய பின்னதை மட்டும் ஏற்பார்களாம். பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்... சுந்தரம்பிள்ளை அந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை... [மேலும்..»]\nமுருகன் என்றால் இளமையானவர், மணம் மிக்கவர், தெய்வீக அழகுடையவர் என்று பொருள். குமரன் என்றாலும் இளமையானவர் என்றே பொருள். அழகு என்பது இதயத்தை சுத்தப்படுத்துகிறது. இளமை என்பது நோய் நொடிகள் அற்ற தன்மையைக் கொடுக்க, மணம் என்பது சுத்தமான சூழ்நிலையில் இருக்க வைக்க, தெய்வீக அருள் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடன் இருக��க வைக்கின்றது. அழகையும், இளமையையும் குறிக்கும் விதத்தில் அவரை முருகன், அழகன், குமரன் போன்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்.... முருகனை அந்த ஆறு கிருத்திகை செவிலித் தாயார்களும் எடுத்து வளர்த்ததினால்தான் அவர் கார்த்திகேயர் என்ற பெயரையும் அடைந்தார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரும் கிருத்திகை... [மேலும்..»]\nதேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு\nஇன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட () கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச். இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான்.... [மேலும்..»]\nஏப்ரல்-21: சென்னையில் சித்திரைச் சிறப்பு விழா\nஏப்ரல்-21 சனி காலை 10.30 மணி, சர். பி.டி. தியாகராயர் மன்றம், தி.நகர்.. திருப்பனந்தாள் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், எம்பார் மடம் ஜீயர் சுவாமிகள், செ.கு.தமிழரசன் (எம்.எல்.ஏ), கல்வெட்டு அறிஞர் எஸ்.ராமச்சந்திரன், பேரா. தமிழறிஞர் சாமி தியாகராஜன், ஜெயஸ்ரீ சாரநாதன், பால.கௌதமன் மற்றூம் பலர் கலந்து கொள்கின்றனர். கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் அமைப்பு நடத்துகிறது. அனைவரும் வருக\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nஇலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம்,மரக்கடத்தல் மற்றும் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் முஸ்லிம்��ள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர். [மேலும்..»]\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\n1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார் எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும் எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்\nவரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை. [மேலும்..»]\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nயாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது.... இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்.. யாழ். மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்.. நல்லூரில் கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர���. [மேலும்..»]\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1\nகிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1\nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்\nஉஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\nபர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்\nயார் இந்த நீரா ராடியா\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nதேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T06:45:16Z", "digest": "sha1:XFKJ3IWL2CBQMJKMH7HOG5SRODHUVNUN", "length": 15343, "nlines": 206, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "இணையதளம் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள���\nநவம்பர் 23, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nகூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உலகின் முன்னணி நாளிதழ் மற்றும் செய்தி நிறுவனங்களில் இருந்து செய்திகளை வகைப்படுத்தி கூகுல் வழங்குகிறது. இதற்கு மாறாக உலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்தில் […]\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nநவம்பர் 21, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nஎல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் ஊழியர்களுக்கான வருகை பதிவேட்டையும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் பயனாக அரசு ஊழியர்களின் தினசரி வருகை விவரங்களை பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அரசு […]\nவராலாறு அறிய அழைக்கும் இணையதளங்கள்\nநவம்பர் 3, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nவரலாறு அலுப்பூட்டுக்கூட்டும் விஷயமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வரலாறு சுவார்ஸ்யமானது மட்டும் அல்ல; முக்கியமானதும் கூட. மனித குலத்தின் கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வது வாழ்க்கை பற்றிய புரிதலுக்கு உதவும். பொது அறிவு நோக்கிலும் வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானது. பாடப்புத்தகங்களை […]\nகூகிள் வரைபடத்தில் சிம்பென்சிகளுடன் உலாவலாம்\nஒக்ரோபர் 29, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nகூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து ரசிக்கலாம். இப்போது இந்த பட்டியலில் தான்சானியா கோம்பி தேசிய சரணாலயத்தில் உள்ள சிம்பன்சி குரங்குகளோடு உலாவுவதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம் கூகிள் தனது […]\nநோபல் நிபுணராகலாம் , வாங்க\nஒக்ரோபர் 25, 2014 by cybersimman 1 பின்னூட்டம்\nஇந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை […]\nமழையை கொண்டாடும் வானிலை வலைப்பதிவர்கள்\nஒக்ரோபர் 21, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nசென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்ட��த்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது இன்னும் எத்தனை நாள் மழை தொடரும் இன்னும் எத்தனை நாள் மழை தொடரும் இப்போது எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறது இப்போது எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறது இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா\nஒக்ரோபர் 16, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nவானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ( நானும் தான் இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ( நானும் தான் ) . இத்தகைய வானொலி பிரியர்களுக்கு ரேடியோ-லொகேட்டர் உற்சாகம் தரும். ரேடியோ- லெகேட்டர் வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம். […]\nஒக்ரோபர் 7, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nபடித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் […]\nசெப்ரெம்பர் 27, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஉங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது. இமெயில் பிரச்சனைக்கு இது […]\nஇணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் \nசெப்ரெம்பர் 26, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் […]\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ���டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇறந்தவருக்கு அனுப்பிய 'எஸ் எம் எஸ்' கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+in+ujjain+individual", "date_download": "2020-08-10T06:00:32Z", "digest": "sha1:IDZIH7MDNXRDNOBQXAUA6AFQKNJZJ2RE", "length": 6515, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Ujjain With Search Options - 12 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2009 டாடா இண்டிகா CS எல்எஸ் (TDI) BS III\n2014 வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.6 Highline\n2013 ஹூண்டாய் வெர்னா 1.6 CRDi இஎக்ஸ் MT\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi எஸ்எக்ஸ் Plus\n2013 மஹிந்திரா போலிரோ 2011-2019 எஸ்எல்எக்ஸ் 2WD BSIII\n2016 ஹோண்டா சிட்டி ஐ DTec விஎக்ஸ்\n2017 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ தேர்விற்குரியது\n2016 மஹிந்திரா TUV 300 டி 8\n2016 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் O ஐ VTEC\n2011 ஹூண்டாய் ஐ10 மேக்னா 1.2 iTech எஸ்இ\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.libreoffice.org/download/release-notes/", "date_download": "2020-08-10T05:52:25Z", "digest": "sha1:GEVLQ5QPDJUJFD5BKBIMHQ3WL7AJVPKZ", "length": 6038, "nlines": 88, "source_domain": "ta.libreoffice.org", "title": "வெளியீடு தகவல்கள் | லிப்ரெஓபிஸ் - உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க...", "raw_content": "\nசோதித்தல் - தர நிர்ணயம்\nலிப்ரெஓபிஸ் 4.3.0 வெளியீடானது புதிய அம்சங்களையும் மேம்பாடுகளையும் கொண்டு வெளிவந்திருக்கிறது.\nஇப்பதிப்பு 4.3.0 கடைசியாக வெளிவந்த 4.3.0 RC4 பதிப்பை ஒத்ததாகும்.\nமேக் பதிப்பானது மீடியாவிக்கி நீட்சியுடன் வெளிவரவில்லை\nவிண்டோஸிற்கான பதிப்பு தமிழ் உட்பட உலக மொழிகளிலும் உள்ளதால் நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.\nThe Document Foundation அமைப்பு விண்டோஸ் இருமங்களை(exe கோப்புகள்) எண்மத்தால்(Digital) கையொப்பம் இட்டுள்ளது.\nவிண்டோஸ் பயனர்கள் Apache OpenOffice நிறுயிருந்தால், முன்கூட்டியே அதை நீக்கி விடவும். லிப்ரெஓபிஸீம் ஓபன்ஓபிஸீம் ஒரே கோப்பு வகையை பதிவுச்செய்து விரைவுதுவக்க அம்சத்தை நிறுவும்போது சிக்கல் ஏற்படுகிறது.\nலினக்ஸ் கணினிகளில், லிப்ரெஓபிஸ் உடன் GCJ ஐாவா சில சிக்கல்களை தருவதால், OpenJDK என்ற ஐாவா மென்பொருளை பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமெனு பட்டியலில் சில உருப்படிகள் சேர்க்க/நீக்க பட்டிருக்கும்.\nஇந்த வெளியீட்டில் இன்னும் சில வழுக்கள் உள்ளன. இங்கே பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuglak.com/thuglak/refund.php", "date_download": "2020-08-10T04:45:07Z", "digest": "sha1:TPZFNWPRHOY6LSPBEG32UAG5BARZ4O4A", "length": 5723, "nlines": 68, "source_domain": "thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.\nநினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமா\nஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலா\nசொல்லாத சொல் - 49\nகந்த சஷ்டி கவசம் - 2\nராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்\nபுதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்\nயூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டு\nசமூக நீதி காத்தவர் யார்\nஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்\nஇது நம்ம நாடு — சத்யா\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.நினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலாசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திராவிடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசொல்லாத சொல் - 49கந்த சஷ்டி கவசம் - 2நினைத்துப் பார்க்கிறேன்திராவிடப் பொய்கள்ராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்புதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்யூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டுசமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்சமூக அமைதிக்காகவே சட்டங்கள்ராஜஸ்தான் நாடகம்சமூக நீதி காத்தவர் யார்உலகம் சுற்றும் துக்ளக்ஜன்னல் வழியேஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\nமாறிய தமிழகம், மாறாத தி.மு.க.\nநினைவு இல்லமாகும் \"வேதா நிலையம்\" வாரிசுகள் ஆட்சேபம் எடுபடுமா\nஅ.தி.மு.க. - பா.ஜ.க.உறவில் விரிசலா\nசொல்லாத சொல் - 49\nகந்த சஷ்டி கவசம் - 2\nராமர் கோவிலும் பகுத்தறிவு பக்தர்களும்\nபுதிய கல்விக் கொள்கை - இரு கருத்துக்கள்\nயூட்யூப்பிற்கு வருமா சென்ஸார் போர்டு\nசமூக நீதி காத்தவர் யார்\nஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்\nஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/30033516/Corona-for-698-newcomers-in-Nellai-Thoothukudi-64.vpf", "date_download": "2020-08-10T05:29:10Z", "digest": "sha1:UUYXRS3A4FHFI4BEFIGNIS6CKVPTBL4F", "length": 14669, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona for 698 newcomers in Nellai, Thoothukudi: 64 affected in Tenkasi || நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு + \"||\" + Corona for 698 newcomers in Nellai, Thoothukudi: 64 affected in Tenkasi\nநெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு\nநெல்லை, தூத்துக்குடியில் நேற்று புதிதாக 698 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.\nநெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். நெல்லை மாநகர பகுதியில் 165 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,729 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, நேற்று 80 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரை கொரோனா பறித்துக்கொண்டது. இதில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 68 வயது முதியவரும், நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 62 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். தூத்துக்குடியை சேர்ந்த 82 வயது முதியவர், தாளமுத்துநகரை சேர்ந்த 73 வயது முதியவர், ஆறுமுகநேரியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, நாசரேத்தை சேர்ந்த 49 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.\nஇதேபோன்று தூத்துக்குடியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் நெல்லையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 316 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆத்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், தட்டார்மடம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை மற்றும் தூத்துக்��ுடி மாநகராட்சி பகுதிகளிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.\nதென்காசி மாவட்டத்தில் நேற்று 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,911 ஆக உயர்ந்துள்ளது.\n1. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nநெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 275 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n2. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.\n3. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு: மக்கள் வீடுகளில் முடங்கினர் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கால் நேற்று மக்கள் வீடுகளில் முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.\n4. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.\n5. நெல்லை, திருவாரூர், மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nநெல்லை, திருவாரூர், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\n2. ஆகஸ்ட் 8 ந்தேதி : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு;சென்னையில் 2-வது நாளாக பாதிப��பு குறைவு\n3. கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பலகோடி சொத்துகள் அரசுடமை\n4. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/244752/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2020-08-10T05:24:28Z", "digest": "sha1:IB5ISR5Z2WX4PC7ZPVISUXV2QUM5KIUI", "length": 4234, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாகன விபத்தில் உயிரிழப்பு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாகன விபத்தில் உயிரிழப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக வடிகமங்காவ வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nகுருநாகல் - புத்தளம் பிரதான வீதியில் பாதனிய பகுதியில் இன்று பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅவர் பயணித்த சிற்றூர்தி பாரவூர்தியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிபத்தில் உயிரிழந்துள்ள 68 வயதான அசோக வடிகமங்காவ இந்த முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n08 மாணவிகள் மீது மோதிய கெப்ரகவாகனம்..\nதேசிய பட்டியல் வேட்பாளரின் பெயரை வெளியிட்ட மற்றுமொரு கட்சி\nகொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து..\nஇலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஎங்கள் தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவு..\nஅடுத்த வருடத்திற்குள் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்...\nலெபனான் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது பதிவியில் இருந்து விலகிய அமைச்சர்..\nலெபனானுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐநா தலைமையில் இன்று ஆலோசனை\nகொர���னா நோயாளிகள் தங்கியிருந்த விடுதியில் தீ பரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kavan-an-entertainer/", "date_download": "2020-08-10T04:50:21Z", "digest": "sha1:UD3G5MOBVTBL5CON75VWNSFWBIZNMYTQ", "length": 9990, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "கலக்கப் போகும் கவண் | இது தமிழ் கலக்கப் போகும் கவண் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கலக்கப் போகும் கவண்\nசவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் “கவண்”.\nஇயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம்.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ் வெங்கட், ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.\n‘கனா கண்டேன்’ முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் இரட்டை எழுத்தாளர்கள் சுபா. கவண் படத்திலும் பங்களித்திருக்கிறார்கள். இந்த எழுத்துக் கூட்டணியில் புதியதாக இணைகிறார் கவிஞர் கபிலன் வைரமுத்து. இதன் மூலம், தமிழ்த் திரைத்துறையில் கதாசிரியராகவும் வசனகர்த்தாகவும் அறிமுகமாகிறார். இயக்குநர் கே.வி.ஆனந்த், சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் இணைந்து கவண் படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றனர்.\nதனி ஒருவன் புகழ் இலம் இசையமைப்பாளர்கள் ஹிப் ஹாப் தமிழா, இப்படத்திற்கு ஆரவாரமான இசயை அளித்துள்ளனர். பாரதியாரின், “பாயும் ஒளி நீ எனக்கு” என்ற பாடல், மிகப் பெரிய பொருட்செலவில் வண்ணமயமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.\nபடத்தின் கலை இயக்குநர் கிரண், பிரம்மாண்டமாக அமைத்த இரண்டு வெவ்வேறு அரங்கங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் இறுதிக்காட்சி ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப் பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா காட்டிலும் மேட்டிலும் விளையாடியிருப்பதாகச் சொல்கிறார், சக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி.ஆனந்த்.\nமிக விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.\nTAGKavan movie இயக்குநர் கே.வி.ஆனந்த் கபிலன் வைரமுத்து கவண் சுபா டி.ராஜேந்தர் நிகில் மடோனா செபஸ்டியன் விக்ராந்த் விஜய் சேதுபதி\nPrevious Postமீண்டும் வுல்வெரின் Next Postகவண் - ஸ்டில்ஸ்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/vellore-3-storey-building-collapses/c77058-w2931-cid307168-su6268.htm", "date_download": "2020-08-10T04:44:57Z", "digest": "sha1:PWFOOIXQLCJH7UUGYLNUVGIIVXMNEZ2Z", "length": 1950, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "வேலூர் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து", "raw_content": "\nவேலூர் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து\nவேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.\nவேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.\nவேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அரக்கோணம் அருகே உள்ள ஒரு பழமையான வீடு இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அசோக் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2 மாடிகளில் வசித்து வந்தவர்கள் வெளியூருக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192054/news/192054.html", "date_download": "2020-08-10T05:56:00Z", "digest": "sha1:EED6VT64OTKFXBBMZINRCR4OJZQAZMAU", "length": 5518, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல லட்சம் போதைப் பொருள் வைத்திருந்த பிரபல நடிகை கைது! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபல லட்சம் போதைப் பொருள் வைத்திருந்த ப���ரபல நடிகை கைது\nகேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு. 22 வயதான இவர் துணை நடிகையாக பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nஅஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க அவரை கண்கானித்து வந்துள்ளனர். போலீசார் நேற்று அஸ்வதியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.\nஅப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.\nஅஸ்வதியும் அவரது கார் ஓட்டுனரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்வதியிடம் பல லட்சம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் மல்லுவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\nகொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2006.02.01", "date_download": "2020-08-10T06:29:03Z", "digest": "sha1:DW74OOVZHVMIJMQO565A6IZ3KFHBK2ZZ", "length": 2815, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "நமது ஈழநாடு 2006.02.01 - நூலகம்", "raw_content": "\nநமது ஈழநாடு 2006.02.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2006 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 10:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-08-10T07:12:45Z", "digest": "sha1:V2W2VMPMXIMMUMHHMKHTCFQGV3XDGWKC", "length": 11972, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இந்திய இரயில்வே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென் கிழக்கு மத்திய இரயில்வே\nசித்தரஞ்சன் தொடர் இழுபொறி பணிமனை\nடீசல் தொடர் இழுபொறி பணிமனைகள்\nமும்பை இரயில்வே மேம்பாட்டு நிறுவனம்\nஇரயில் மேம்பாட்டு கம்பெனி லிட்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nநீலகிரி மலை இரயில் பாதை\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்‎\nஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்\nஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம்\nஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்\nதில்லி - சென்னை வழித்தடம்\nமும்பை - சென்னை வழித்தடம்\nஹவுரா - கயா - தில்லி வழித்தடம்\nஅகமதாபாத் - மும்பை முதன்மை வழித்தடம்\nமதுரா - வதோதரா பிரிவு\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2019, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/thiruvananthapuram/cardealers/perfect-honda-193316.htm", "date_download": "2020-08-10T05:59:05Z", "digest": "sha1:2MWX6OD4ZTF233P6KL3H6IODJIC2X54X", "length": 4917, "nlines": 125, "source_domain": "tamil.cardekho.com", "title": "சரியான ஹோண்டா, paruthipara, திருவனந்தபுரம் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்திருவனந்தபுரம்சரியான ஹோண்டா\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*திருவனந்தபுரம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nதிருவனந்தபுரம் இல் உள்ள மற்ற ஹோண்டா கார் டீலர்கள்\nNh-47 நெடுஞ்சாலை, Kazhakuttam, எதிரில். கரியவட்டம் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், கேரளா 695581\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nTc No-79/ 169(2), Nh பை பாஸ் சாலை, Oruvathilkottahanayara, Po, டோல் பூத் அருகில், திருவனந்தபுரம், கேரளா 695029\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/lord-muruga-statue-found-near-kalpakkam/", "date_download": "2020-08-10T04:33:03Z", "digest": "sha1:TMJCRWEAZUHDAYOXFBCARGCSW65JFFMZ", "length": 8364, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » பழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் பழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு\nபழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு\nபழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு\nகல்பாக்கம் அடுத்த, விட்டிலாபுரத்தில் உள்ள தாமரைக்குளம், அண்மையில் துார்வாரப்பட்டது. இப்பணி முடிந்த நிலையில், குளத்தின் ஒரு பகுதி மண்மேடு, சமீபத்திய மழையில் கரைந்தபோது, அங்கு புதைந்திருந்த கற்சிலை வெளிப்பட்டு உள்ளது. பல நாட்களாக கிடந்த நிலையில், இப்பகுதியை நேற்று கடந்தவர்கள் கண்டு, இது குறித்து, வருவாய்த் துறையினரிடம் தெரிவித்தனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nதிருக்கழுக்குன்றம் வட்டாட்சியர், வரதராஜன், நெரும்பூர் வருவாய் ஆய்வாளர், சுமதி ஆகியோர், சிலையை பார்வையிட்டபோது, பீடம் தவிர்த்து, 3 அடி உயரத்தில், வேல், மயிலுடன் முருகர் கற்சிலை, சேத நிலையில் இருந்தது. இங்கு, பழங்கால கோவில் இருந்ததன் அடையாளமாக, பண்டைய செங்கல் கற்கள் கிடந்தன. அவர்கள், சிலையை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன�� சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தமிழர் : கற்பனையும், வரலாறும்\nadmin: நீங்கள் என்ன வெளிநாடா அல்லது கும்ப கர்ணன் போல தூக்கி விட்டீர்களா...\nmedia master: பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவ...\nஜனா குமார்: இந்த புத்தகம் முற்றிலும் தமிழ்வாணன் கற்பனையே ஓரு விடுதலை வீரரின் ...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/07/16/reduce-petrol-diesel-rates/", "date_download": "2020-08-10T04:41:36Z", "digest": "sha1:SXY3ACMLQOQUOTA7JNVR7X6HZBVXZYBG", "length": 19097, "nlines": 159, "source_domain": "www.tmmk.in", "title": "பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்திடக் கோரி கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்..\nசவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி\nதமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome/கட்டுரைகள்/தமிழகம்/பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்திடக் கோரி கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்திடக் கோரி கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்\nஅப்ஸர் July 16, 2020\tதமிழ���ம், மனிதநேய மக்கள் கட்சி செய்திகள் Leave a comment 62 Views\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை குறைத்திட வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16.07.2020 நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்புக்குழு தலைவர் A.K.M.ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். நகர அமைப்புக் குழு நிர்வாகி K.M. நைனாஸ் அஹமது வரவேற்று பேசினார். மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன், துணை செயலாளர் M .A . ஜெகபர் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் M. காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்நிகழ்வில் மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.மண்டல ஊடக பிரிவு செயலாளர் பொதக்குடி ஹபீப்,\nSMI மாவட்ட செயலாளர் சபிருல் ஹஸன்,பொருளாளர் B.முகம்மது ரியாஸ், முன்னாள் நகர நிர்வாகிகள் M. H.நிஜாமுதீன், K.B.முகம்மது ஜான் , பொதக்குடி கிளை தலைவர் A.சாகுல் ஹமீது, ஆகியோர் விலை உயர்வையும் மத்திய அரசையும் கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர். முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை உணர்த்தும் விதமாக ஆட்டோ ஒன்றினை கயிறு கட்டி மமகவின் தொழிற்சங்கத்தினர் (MTS)இழுத்து வந்தனர்.முடிவில் MTS நிர்வாகி அக்பர் அலி நன்றி கூறினார்.\nபோராட்டத்தில் பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம் கிளை நிர்வாகிகள், வாகன ஓட்டிகள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.\nPrevious முகம்மது நபி(ஸல்) அவர்களை தவறாக பேசிய சிவனடியான் மவுண்ட் கோபால் மீது கூத்தாநல்லூரில் தமுமுக புகார் மனு\nNext மத கலவரத்தை தூண்டும் கல்யாண ராமன், மவுண்ட் கோபால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் : சென்னை பரங்கிமலையில் தமுமுக புகார் மனு\nஅகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக பொதுச்செயலாளர் ஆதரவு\nஅகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆதரவு\nசங்கபரிவார கும்பலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக\nமறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்\nமனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/grow-wealth-and-prosperity-throughout-the-country/c77058-w2931-cid325441-su6269.htm", "date_download": "2020-08-10T06:16:12Z", "digest": "sha1:HFGH2JPQ3A2XGM2445JFEQV3N62INTCP", "length": 2574, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "\"நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்\" - விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து!", "raw_content": "\n\"நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்\" - விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதர்த்தி விழாவை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், \"விநாயகர் சதுர்த்தியை மகிழச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள். விநாயகப் பெருமானின் அவதார தினத்தில், வீடெங்கும் மகிழ்ச்சியும் அன்பும் நிறையட்டும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்\" என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2012/06/", "date_download": "2020-08-10T06:12:27Z", "digest": "sha1:I2ICDZSL4Q2VUSNDOZ26JPEJ2WIHNHCN", "length": 75378, "nlines": 208, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 06/01/2012 - 07/01/2012", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே\nஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும் ஏனென்றால் அப்பொழுதுதான் ஏறிவந்த களைப்பு அறவே நீங்குகிறது. பளிச்சென்று பல்ப் போட்டாற் போல உடலெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுகிறது. முக்கியமாக வரவிருக்கும் குளிர் நம்மைத் தாக்காமல் இருக்க உடலைத் ���யார் படுத்துகிறது.\nஇனி ஏழாம் மலை பற்றி, ஆறாவது மலை உச்சிதான் ஏழாம் மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு இறக்கமான இடம். சுனையிலிருந்து சிறிது தூரம் ஏறிய உடனே ஒரு நமக்குக் காணக்கிடைப்பது ஒரு பெருவெளி, நீண்ட மண் பாதை, எப்பொழுதும் ஈரமாக இருக்கும் இடம், சட்டென்று வானிலை மாறுவதை உணரமுடிகிறது. காற்று முன்னைக்காட்டிலும் வேகமாக வீசுகிறது. சுற்றுமுற்றும் வெண்பனி மேகங்களால் மூடப்பட்டு என்ன இருக்கிறது என்பதே தெரியாத நிலை. தீடீரென்று வெயிலடிக்கும்போது பள்ளத்தாக்கோ, அடர்ந்த காடோ, மலைகளோ தெரியவரும், ஒரு போட்டோ எடுக்கலாம் என்று செல்போனை வெளியே எடுப்பதற்குள் வெளிச்சம் மறைந்து புகை மண்டலமாகக் காட்சி அளிக்கும்.\nஏழாம் மலை பனி மூட்டம்\nஏழாம் மலை ஏறுகிறோம் என்பதே ஒரு மிகப்பெரிய பூரிப்பை உள்ளே பொங்கச்செய்தது. கடந்து வந்த மலைகளைக் காட்டிலும் இங்கே நடப்பது சவாலாக இருந்தது. பாதை, மழை இல்லாததால் வழுக்கவில்லை, என்றாலும் ப்ராணவாயு குறைவு என்பதை உணரமுடிந்தது. மெதுவாகவே நடக்க ஆரம்பித்தோம். முதலிலேயே வெட்டவெளியில் வருவது தான்தோன்றிப் பிள்ளையார் சிலை.\nஅவரைச் சுற்றிவிட்டு முன்னேறிச் செல்லச் செல்ல காற்றும், பனியும் அதிகமாகியது, சர்வசாதாரணமாக தூக்கி அடிக்கக்கூடிய வலிமை அங்கே காற்றுக்கு இருந்தது. மோசமான வானிலையில் சர்வநிச்சயமாக மனிதர்களால் இங்கே நடக்க இயலாது என்பது புரிந்தது, சரியான அளவில் எங்கள் உடல் தாங்கக்கூடிய அளவிலே அங்கே வானிலை அமைந்தது என்பது எங்களுக்கு ஒரு கொடுப்பினைதான். ஸ்வாமிஜியும் மற்றவர்களும் எங்களுக்கு முன்பாகவே சென்றுவிட்டிருந்தனர், அகநாழிகை வாசுதேவன் மட்டும் இருவேறாக பாதை பிரியும் இடத்தில் நாங்கள் வழிதவறாமல் இருக்க எங்களுக்காக காத்திருந்தார்.\nஈசனைக் காணும் முன்பாக முதலில் வரும் பிள்ளையார் தரிசனம்\nஇன்னும் சற்றுதூரம்தான், அற்புதமான தரிசனம் கிடைக்கப்போகிறது, ஆனால் அந்த இடம் எங்கே என்று எங்களுக்குத் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது, இதோ இந்தப் பாறையின் பின்புறம்தான் என்று எங்களுடன் வந்தவர் சொன்னார். வளைந்து ஏறிய ஒரு பாதையில் தடுப்புக் கட்டைகள் தெரிந்தன. பல சூலங்கள் குத்தி வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய பாறைகளை யாரோ அடுக்கி வைத்ததுபோல, மிகப் பிரம்மாண்டமாக பெரிய பாறைகளின் நடுவில் முதலில் ஒரு பிள்ளையார் சிலை வருகிறது. அவரை தரிசித்து வலதுபக்கம் படிகள் இறங்கினால் அந்தப் பிரம்மாண்டமான பாறை அடியில் இயற்கையாகவே இருக்கும் குகையில் மிக அழகாக நமக்கு காட்சி அளிப்பது சுயம்புவாய் தோன்றிய பஞ்ச லிங்கங்கள்.\nஅதோ அந்த வலதுபக்கமிருக்கும் கூரையின் அடியில்தான் இருக்கிறான் ஈசன்.\nமுதலில் இருக்கும் பெரிய லிங்கமும் அதற்குப் பின்னால் இருக்கும் மற்ற நான்கு லிங்கங்களும் சேர்ந்து அந்தச் சிறிய குகைதான் அனைவரையும் ஈர்க்கும் ஒரு அற்புத இடம். இதுதானா இதற்குத்தானா இவ்வளவு சிரமம் என்றெல்லாம் எந்தக் கேள்வியும் எழவில்லை. உடலில் எந்தக் களைப்பும் தெரியவில்லை, மனதெங்கும் உற்சாகம், சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன், எங்கும் பள்ளத்தாக்கு, வீசி அடிக்கும் பனிக்காற்று, திடீரென்று அடிக்கும் வெயில், இயற்கையின் பிரம்மாண்டம், எல்லாவற்றையும் உதறிவிட்டு கிடைப்பதை உண்டு இங்கேயே தங்கிவிடலாம் என்ற வெறி மனதில் வழிந்தோடியது.\nதென் கயிலாயம், வெள்ளியங்கிரி - ஈசன் சன்னதி\nநாங்கள் சென்றபோது எங்களுக்கு முன்னரே வந்திருந்த ஸ்வாமிஜி லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் ஆரம்பித்திருந்தார், அழகான மலர் மாலை, சந்தனம் பூக்கள், வில்வ அர்ச்சனைகளுடன் பஞ்சலிங்க தரிசனம் மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொருவரையும் லிங்கத்தின் முன் அமர்ந்து தனித்தனியாக ப்ராத்தனைகளுடன், வில்வ அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டச்சொன்னார். அனைவரும் முடித்தபின்னர், அங்கேயே இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு தியானமும், பாடல்களும் பாடினோம். யாருமில்லாத அந்த இடத்தில் காற்றின் ஓசையில் எங்கள் சேர்ந்திசைத்த குரல் அற்புதமாக இருந்தது.\nஆழ மூச்சை உள்ளிழுத்து கண் மூடி ஏதும் நினைக்காது வெறுமனே அமர்ந்திருந்தேன். என்னத்தை வேண்டுவது என் யோக்கியதைக்கு மேலேயே வாழ்வு கிடைக்கப்பெற்றவன் நான். இது போன்ற பிராயணங்களே எனக்கு எப்படி அமைகிறது என்ற கேள்விக்கே விடை தேடிக் கிடைக்காமல் விட்டுவிட்டவன் நான். குறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது, மலை ஏற்றி அழைத்து வந்த பரம்பொருளுக்கு நன்றி நினைத்து வெறுமனே அமர்ந்திருந்தேன்.\nஉள்ளே இருக்கும் இந்த லிங்கங்கள்தான் இங்கே புனிதமா வேறொன்றும் இல்லையா என்று கேட்டால், இல்லை இந்த லிங்கங்கள் ஒரு எல்லை. போதும், உனக்கென்று விதித்தது உனக்குக் கிடைக்கும், இந்த முயற்சியில் உனது எல்லை இது என்று காட்டவே இப்படி அமைந்திருக்கலாம். ஒரு வாழ்க்கைப் பாதையின் ஏற்ற இறக்கத்தைத்தான் இந்தப் பயணம் கன கச்சிதமாக உணர்த்துகிறது. இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங்கள் இல்லை, நீங்கள் நினைத்தாலும் இங்கே அதைக் சுமந்து கொண்டு வருவது சிரமம். கொள்ளை காசு கொடுத்து குடிநீர் வாங்கத் தேவை இல்லை, குளிக்கக் கட்டணமில்லை. எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையாக நடந்து வந்துதான் தரிசிக்க முடியும். அகங்காரத்திற்கும், பலத்திற்கும் இங்கே வேலையே இல்லை, மனோதிடம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் இங்கே வந்து இயற்கையின் மாசுபடாத அற்புதத்தை தரிசிக்கலாம். உள்ளுக்குள் ஏதோ ஒரு கதவு உங்களுக்குத் திறக்கும். நல்ல பாதைக்கு நிச்சயம் திசை திருப்பும். அதற்கு இயற்கை என்றோ, ட்ரெக்கிங் என்றோ, ஆக்ஸிஜன் என்றோ, ஈசன் என்றோ பெயர் வைக்கலாம், பெயரில் என்ன இருக்கிறது\nபஞ்ச லிங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அந்தப் புகைப்படம் இங்கே\n’எறும்பு’ ராஜகோபால், வைரவன், ’அகநாழிகை’ வாசுதேவன் வெள்ளியங்கிரி ஈசன் வாசலில்\nதரிசனம் முடிந்து வலப்புறமாகச் சுற்றி இறங்கினோம். ஏழாம் மலை அடிவாரத்தில் சிதிலமடைந்த ஓலைக் கடையில் எல்லோரும் காத்திருங்கள் நாம் அடுத்து கண்ணன் குகைக்குச் செல்லப்போகிறோம் என்று ஸ்வாமிஜி சொன்னார். மெதுவாக நடந்து சென்று எடுத்துவந்திருந்ததை உண்ணத்துவங்கினோம். குகையை ஸ்வாமிஜி சென்று பார்த்துவிட்டு அழைப்பதாக தகவல் வந்தது.\nகுகைக்குச் செல்லும் பாதை இல்லாப் பாதை\nஏழாம் மலை ஆரம்பிக்கும் இடத்தில் ஏறும்போது இடப்புறமாக ஒரு மிகப்பெரிய சரிவு வருகிறது காட்டுச் செடிகள் வளர்ந்து பாதைகள் ஏதுமில்லாத இடத்தில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே வழிகாட்டிச் செல்ல நாங்கள் அனைவரும் நடக்க ஆரம்பித்தோம், தூரத்தே ஒரு பாறை அருகில் ஸ்வாமிஜி ஒரு ஆரஞ்சுப் புள்ளியாகத் தெரிந்தார். அந்த இடத்தை அடைந்தவுடன்தான் தெரிந்தது அது குகைக்கான நுழைவாயில் அல்ல. அது இரண்டாகப் பிளவ�� பட்டிருந்த ஒரு பாறைப் பகுதி, சுமந்து வந்திருந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு பாறைகளைக் கவனமாகத் தாண்டி வந்த வழி போல பாதி தூரம் ஏறிச்சென்றால் மிகப்பெரிய குகையின் நுழைவாயில் தெரிகிறது.\nகுகைக்குச் செல்லும் வழியில் பைகளை வைத்த இடம்\nகுகையின் உள்ளே டீ தயாராகிறது\nவிஷயம் தெரியாதவர்களால் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு ஆபத்தான இடத்தில் இயற்கையாகவே மறைந்து இருக்கிறது. உள்ளே அட்டைப் பூச்சிகளின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நுழைந்தவுடன் மிகப்பெரிய குகை, அதனுள்ளே புகுந்து வலப்பக்கம் சென்றால் அடுத்தடுத்து அறைகள் போல குகைகள் இருக்கின்றன. அட்டைகள் மட்டும் இல்லையென்றால் நிம்மதியாகத் தங்கி ஓய்வெடுக்கத் தகுந்த இடம். இந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்களால் ஏற்கனவே அங்கே அடுப்பு மூட்டி விறகெறித்து சமைத்த தடங்களும், சாம்பலும் காணக்கிடைத்தது, ஸ்வாமிஜியின் ஆஸ்தான சீடர் எங்களுக்காக சுள்ளிகள் சேகரித்து அற்புதமான சுக்குக் கருப்பட்டி டீ தயாரித்துத் தந்தார், அனைவரும் குடித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மலை இறங்க ஆரம்பித்தோம். மூன்றாவது மலை உச்சியில் இருக்கும் பிரம்ம குகை அருகில் எங்களை ஒன்று கூடச் சொன்னார் ஸ்வாமிஜி.\nமீண்டும் ஆறாவது மலை சுனையைப் பார்த்துக்கொண்டே இரவில் எடுக்க முடியாத இடங்களைப் பகலில் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டே இறங்கினேன், பாதங்களும், குதிகாலும் போதும் ஓய்வெடு என்று கதறியும் பொருட்படுத்தாமல் மூன்றாம் மலை நோக்கி நடக்கத் துவங்கினேன். இந்த மலைப் பிரயாணத்தில் இறக்கம்தான் ஏற்றத்தைவிட மிகவும் சோதனையானது, சென்ற முறை அனுபவத்தில் முதல் மலையில் இறங்கும்போது ஓய்வெடுத்ததால் அடுத்த அடி எடுத்துவைக்க அவஸ்தைப்பட்டது எனக்கும் ராஜகோபாலுக்கும் நன்றாக நினைவிலிருந்தது, என்ன ஆனாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓய்வெடுப்பதில்லை என்ற முடிவில் நாங்கள் இருந்தோம். போதாததுக்கு 10 மணி ரயில் பிடிக்க அப்படி சென்றால்தான் 7 மணிக்குள் வெளிச்சம் இருக்கும்போதே அடிவாரம் அடைய முடியும் என்பது எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. என்னைவிட ராஜகோபால் பாத வலியில் மிகவும் சிரமப்பட்டாலும் தாங்கிக்கொண்டு என்னைவிட முன்னால் அவரால் நடக்க முடிந்தது. அவருக்கும் முன்னால் அகநாழிகை வாசு அசால்ட்டாக நடந்துகொண்டிருந்தார், நிச்சயம் இவர் மலை ஏற சிரமப்படுவார் என்று நான் நினைத்த வாசு மிகச் சுலபமாக மலை ஏறி இறங்கியது இந்தப் பயணத்தில் மனோதிடமும், ஆர்வமும் எந்த எல்லைக்கும் ஒருவரை பயணிக்க வைக்கும் என்று எனக்கு உணர்த்தியது. அவர் மட்டுமல்லாது அறுபது வயதைக் கடந்த கனத்த சரீரமுள்ள திரு,அருணாச்சலம் என்பவர் சென்ற ஆண்டும் எங்களுடன் வந்திருந்து ஏழாம் மலை ஏறாமல் திரும்ப வந்து, இம்முறை ஸ்வாமி தரிசனம் செய்தார். அவரது மனோதிடம் வியக்க வைத்தது. பல 30 வயதுற்குள்ளான இளைஞர்கள் மிகவும் சிரமப்பட்டதையும் பார்க்கும்போது, உடல் வலிமையும் வயதும் ஒரு பொருட்டே அல்ல என்பது உறுதியாகப் புரிந்தது. பயண ஆரம்பத்திலேயே ஓம்கார் தெளிவாக எல்லோருக்கும் விளக்கிவிட்டார், எப்பொழுது மலை ஏறமுடியாது என்று தோன்றுகிறதோ அப்பொழுதே நீங்கள் நிறுத்திவிடலாம், ஏழாம் மலை என்பதை விட இந்த மலை சிறிதேனும் ஏறுவதே முக்கியம் எக்காரணம் கொண்டும் அதில் ரிஸ்க் எடுத்து அடுத்தவர் பயணத்திற்கு இடையூராக இருக்கலாகாது என்று சொல்லி இருந்தார். ஆனால் ஆச்சரியமாக கலந்துகொண்ட அனைவரும் ஒரு குறையுமின்றி ஏறி இறங்கினோம்.\nபிரம்ம குகை நுழைவாயில், அந்தப் பாறைகளுக்கு சுமார் 20 அடிக்குக் கீழே சுயம்பு லிங்கம்\nமூன்றாம் மலையில் அனைவரும் பாதாளகுகையில் இருக்கும் மற்றுமொரு சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யக் காத்திருந்தனர். இதைப்பற்றி சென்ற பயணத்திலேயே எழுதி இருக்கிறேன். நானும் ராஜகோபாலும் ஏற்கனவே பார்த்த குகை என்பதாலும், ஏறி இறங்குமளவிற்கு பாதத்தில் வலு இல்லாததாலும் வெளியிலிருந்தே தரிசித்து சிறிது ஓய்வெடுத்து அங்கிருந்த சுனை நீரை பாட்டிலில் நிரப்பிக்கொண்டு இறங்க ஆரம்பித்தோம்.\nஇரவு 7.20 அடிவாரம் வந்தபோது ஸ்வாமிஜி கைதட்டி வரவேற்றார். அதாவது நாங்கள் இறங்க ஆரம்பித்திருந்தபோது அவர் குகை உள்ளே அமர்ந்து மற்றவர்களுக்கு அங்கிருந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வைத்து, அதன் பின்னர் வெளியே வந்து எங்களுக்கும் முன்பாக அடிவாரம் சென்றிருந்தார், ஸ்வாமிஜி 10மணிக்கு ரயில் பிடிக்க முடியுமா என்றேன், காசியில் இப்படித்தான் என்னுடன் வந்தவர் கேட்டார் உங்களுக்காக விமானம் காத்திருக்கும் கவலையின்றி தரிசனம் செய்யுங்கள் என்றேன், அவர் விமானம் இரண்டுமணி ��ேரம் தாமதமாகக் கிளம்பியது பிரச்சனையின்றி பயணப்பட்டார் , இத்தனை மலை ஏறி தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும் கவலை வேண்டாம் என்றார். நான் ஏதும் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.\nகையிலிருந்த கழியையும், பையையும் கழட்டி வைத்துவிட்டு மல்லாந்து படுத்தேன். ஒன்றை வெற்றிகொள்ள முயற்சி மட்டும் முக்கியம் என்பது புரிந்தது. முயற்சி என்பது விதை போல அதை மண்ணில் புதைப்பது மட்டுமே நம் வேலை, வளர்வதற்கு விதை மட்டும் காரணமல்ல. நான் ஏதோ ஒரு ஜனனச் சங்கிலியின் ஒரு விதை என்னை ஏதோ ஒன்று இங்கே இழுத்துவந்து உரமேற்றி இருக்கிறது. உயர்வோ தாழ்வோ இனி பயப்பட ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும் மெல்ல நம்பிக்கை எனும் கழி கொண்டு பயணப்பட்டுவிடலாம் என்று தோன்றியது. காலை நான்கு மணிக்குக் கிளம்பி சில ஆரஞ்சு மிட்டாய்களும், ஒரு எனர்ஜி ட்ரிங்கும், சில உலர் திராட்சைகளும், இரண்டு சப்பாத்திகளும், ஒரு சுக்குக் கருப்பட்டி உணவோடு 12 மலைகள் ஏறி இறங்கி இருக்கிறேன். மனதிலிருந்து விலகி உடல் தனியே ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.\n8மணி சுமாருக்கு இன்னும் சிலர் இறங்கவேண்டிய நிலையில் ரயில் பிடிக்கவேண்டிய அன்பர்களுக்காக, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம். அகநாழிகை வாசுவின் நண்பரான திரு.வைரவன் சிங்கப்பூரிலிருந்து இந்தப் பிரயாணத்திற்காகவே வந்திருந்தார், எங்களுக்கான உலர்பழங்கள் முதல் பல உணவுகளுக்கு அவர்தான் ஸ்பான்ஸர். யோகா கற்று பயிற்சியும் செய்துவரும் அவராலும் உடல் வலிதாண்டி மிகப்பெரிய ஒரு தரிசனம் கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார், திருமதி.வைரவன் நானும் ராஜகோபாலும் 10மணி ரயில் பிடிக்கும் அவசரத்தில் இருப்பதை அறிந்துகொண்டு இரவு உணவு வாங்கி வைத்து அவர்கள் காரிலேயே உடனே ரயில் நிலையம் செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார். ப்ரணவபீடம் செண்டர் வந்த உடனே நாங்கள் ஸ்வாமிஜியிடம் விடைபெற்று ரயில் நிலையம் சென்றோம். ரயில் கிளம்ப 50 நிமிடங்களுக்கு முன்பாகவே நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். ரயிலில் ஏறிப் படுத்ததும் ராஜகோபால் டிக்கெட்டை என்கையில் தந்துவிட்டு உறங்கிவிட்டார், ஏசி கோச்சில் தந்த கம்பளியை இழுத்துப் போர்த்தி நான் தூங்க ஆரம்பித்தபோது, சார் என்ற குரல் கேட்டது, இது ஆர் ஏ சி உங்க��ுக்கும் எனக்கும் சீட்தான் பர்த் கிடையாது சாரி, என்ற சக பயணியைப் பார்த்தேன், அவருக்கு இடம் தந்து உட்கார்ந்துகொண்டேன்.\nஉட்கார்ந்துகொண்டே சென்னை செல்வதை நினைத்துப்பார்க்கவே கெதக்கென்று இருந்தது, ராஜகோபால் நல்ல தூக்கத்திலிருந்தார், அவருக்கும் சீட்தான் பர்த் இல்லை, அவர் தூங்குவதைப்பார்த்த அந்த இருக்கைக்குரியவரும் எங்கள் இருக்கையிலேயே அமர்ந்துகொண்டார், டிடிஇ வந்ததும் சார் பர்த் கிடைக்குமா என்று கேட்டேன், அவர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, மன்னிக்கனும் சார், வெள்ளியங்கிரி ஏறி இறங்கி நேரா வண்டி புடிச்சிட்டோம் சீட்டில் உட்கார்ந்து சென்னைவரை செல்லமுடியுமான்னு தெரியல என்றேன், என்னையும் தூங்கும் ராஜகோபாலையும் பார்த்தவர், திருப்பூர் வரை வெயிட் பண்ணுங்க என்று சென்றுவிட்டார், சரியாக திருப்பூரில் இந்த சைடு பர்த்தே போதுமா வேற தரட்டுமா என்றவரிடம், இதுவே போதும் என்றேன், மற்ற இருவருக்கும் அந்த பர்த்தை தந்துவிட்டு இதிலேயே படுத்துக்கொள்ளுங்கள் என்று டிக்கெட்டில் எழுதித் தந்துவிட்டு சென்றார், நன்றி சொல்லி படுத்தேன், ஸ்வாமிஜி சொன்ன இத்தனை மலை தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும் என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. வண்டி மட்டுமா பர்த்தும் அல்லவா தந்திருக்கிறான் பரம்பொருள் :)) எல்லாம் அவன் செயல் என்று கனவுகள் ஏதுமற்று சென்னைவரை ஆழ்ந்து உறங்கிப்போனேன்.\nஅனைவரோடும் மலை ஏறும்போது, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எங்களை இணைத்தது எது என்ற கேள்வி எழுந்தது. வாழ்க்கையில் ஒருவரை சந்திப்பதும் அவரால் நம் வாழ்வில் விளையும் செயல்களும் ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட் போலத்தான் இருக்கிறது.\nஇங்கே சொல்லப்பட்டிருக்கும் குகைகளுக்கு விஷயம் தெரிந்தவர்கள் உடனிருக்கும்போது தவிர மற்றவர்கள் தயவு செய்து செல்ல முயற்சிக்கவேண்டாம், மிகவும் ஆபத்தை விளைவிப்பதோடு, ஏதேனும் பிரச்சனை என்றால் நீங்கள் அங்கே இருப்பதே யாருக்கும் தெரியாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.\nநிகழ்காலத்தில் சிவா பலமுறை வெள்ளியங்கிரி சென்று வந்திருக்கிறார். எங்கள் கூடவே பிரயாணித்து எந்தக் களைப்புமின்றி சுலபமாக ஏறி இறங்கினார். மனிதர் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதைவிட 40% டிஸ்கவுன்டில் காட்சி தந்தார்.\nஇதுவரை வெள்ளியங்கிரி செல்லாதவர���கள் முதல்முறை செல்லவேண்டுமென்றால், அதற்கான ஆயத்தங்கள் மிக முக்கியம், குறைந்தபட்சம் 48 நாட்களாவது செருப்பில்லாமல் மண் தரையில் முடிந்த தூரம் வரை நடப்பது, குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, படிகள் ஏறி இறங்குவது போன்றவை பிரயாணத்தை சுலபமாக்கும் என்பது என் எண்ணம். காலநேரமும் மிக முக்கியம். அனைவரும் சென்றுவரும் நாட்களில் ஏறி இறங்கும்போது ஏதேனும் ப்ரச்சனைகள் என்றாலும் உதவி கிடைக்கும். நிச்சயம் ஏற்கனவே ஏறிப் பரிச்சியம் உள்ளவரோடுமட்டுமே முதல் பிரயாணத்தை துவங்குங்கள் அற்புதமான அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கலாம். ஏழு மலை ஏற முடியாவிட்டாலும் பாதகமில்லை, எவ்வளவு உடல் தாங்குகிறதோ அவ்வளவு ஏறி இறங்குங்கள்.\nப்ரணவபீடம் சார்பில் ஸ்வாமி ஓம்கார் மூலம் நாங்கள் சென்று வந்த இந்தப் பிரயாணத்திற்கென்று எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனக்கு இப்படி ஒரு அற்புத தரிசனத்திற்கு இரு முறை வாய்ப்பளித்த ப்ரணவபீடத்திற்கும், அன்பின் வழி ஆன்மீகம் ஊட்டும் ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கும், ப்ரயாணத்திற்காக பல விஷயங்கள் ஸ்பான்ஸர் செய்த நல்ல ஆன்மீக உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.\nப்ரணவபீடம் குறித்த மேலதிக தகவல்களுக்கு வலைத்தள முகவரி:\nஎனது கற்றுக்குட்டி எழுத்துவழி இந்த இடுகை மூலம் என்னுடன் வெள்ளியங்கிரி பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்கவேண்டிய ப்ராத்தனையோடு இந்த இடுகையை முடிக்கிறேன்.\nஎவர் எவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்\nஅவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்\n- பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல்\nLabels: Swamy Omkar, Velliengiri, பயணம், பரதேசியின் பயணம், ப்ரணவபீடம், வெள்ளியங்கிரி, ஸ்வாமி ஓம்கார்\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்\nதூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\n- பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்\nசென்ற வருடம் இதே ஜூன் மாதத்தில் ஸ்வாமி ஓம்கார் எங்களை அழைத்துச் சென்ற நாளிலேயே மழை வெளுத்து வாங்கி நிற்க முடியாமல் அட்டைக் கடி பட்டு, விரல்கள் இழுக்க ஏழாவது மலை பார்க்கமுடியாமல் ஏழாம் மலை அடிவாரத்திலிருந்து ஒரேயடியாய் இறங்கிய தேதியைக் காட்டிலும் பத்து நாட்கள் தள்ளியே ���ந்த வருட யாத்திரை ஆரம்பித்தது. சென்ற ஆண்டுப் பயணம் படிக்க ஒரு பரதேசியின் பயணம் -3- வெள்ளியங்கிரி\nஎறும்பு ராஜகோபால் ஏற்கனவே புக் செய்திருந்த ரயில் டிக்கெட் கடைசி வரை வெயிட்டிங் லிஸ்டியே காண்பித்து பல்ப் குடுத்தபோது மணி வெள்ளி இரவு 7.30. சரி, ஏதாவது ஆம்னி பஸ்ஸில் கோவை சென்றுவிடலாமென்று ஆன்லைனில் தேடினால் அநேகமாக அனைத்து வண்டிகளிலும் சீட் இல்லை.\nராஜகோபால் முதலில் கோயம்பேடு சென்று ஏதாவது வண்டியில் டிக்கெட் கிடைக்குமா என்று பார்த்தபோது ஏஆர்சி பார்சல் சர்வீஸாரின் பஸ்ஸில் இடம் இருந்தது. வோல்வோ இல்லாத சாதாரண செமி ஸ்லீப்பர் ஏசி பஸ். பிரயாணம் சுகமாக அமைந்து, மறுநாள் சனிக்கிழமை காலை ஸ்வாமிஜி எங்களுக்கான சிரமப் பரிகாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்த குஜராத் சமாஜத்திற்கு சென்றோம். எங்களுக்கு முன்பாகவே முதல் யாத்திரைக்கு வந்திருந்த அகநாழிகை வாசுதேவன் முதலில் ஓடிவந்து வரவேற்றார். வழக்கம் போல பஸ் பிடித்தாவது வந்து பொறியில் சிக்கும் இந்த ஆன்மீக புழுக்களை இன்முகத்தோடு அறைக்குள் இருந்தவாறு ஸ்வாமிஜி வரவேற்றார். குளித்துவிட்டு கிடைத்த நேரத்தில் பதிவர் விஜி மற்றும் சகோதரி பிரபா அவர்கள் வீட்டிற்குச் சென்று சிறிது பலகாரமும், ரோஸ்மில்க்கும் அருந்திவிட்டு மாலை மலை ஏற முடிவு செய்தோம்.\nஸ்வாமிஜியிடம் அப்பொழுதுதான் மலை ஏறும் ப்ரோக்ராம் பற்றிக் கேட்டேன். இரவு ஏற ஆரம்பிப்போம் என்றார். எனக்கு திக்கென்றானது. ஏனெனில் முதல் மலை தவிர்த்து மற்ற இடங்களில் தங்குவதற்குக் கூட இடமில்லை, மழை பெய்தால் அவ்வளவுதான் மிகப்பெரிய ரிஸ்க் ஆயிற்றே என்று எண்ணும்போதே, இரவு மலை ஏறி முதல் மலையிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் தங்கிவிட்டு மறுநாள் காலை 4 மணிக்கு மீதமுள்ள ஆறு மலைகளும் ஏறுவோம் கவலைவேண்டாம் என்று விளக்கினார்.\nமழை பற்றிய கவலை எனக்கு உள்ளுக்குள் அரித்துக்கொண்டே இருந்தது. பருவ மழை துவங்கி 20 நாட்களுக்குப் பிறகான பயணம். சென்ற முறையை விட 10 நாட்கள் தாமதம், அதுவும் அந்த மலைப்பகுதியில் ஏற்கனவே மழையால் ஏறமுடியாமல் திரும்பிவந்த ஏமாற்றம், ஏழாவது மலை காணாமல் திரும்புவதில்லை என்கிற உறுதி, ஸ்வாமிஜியின் ஆஸ்தான சீடரான சுப்பாண்டிதான் இப்படி ஒரு நாளில் மலைப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பாரோ என்று அவரைத் தேடினே��், ஸ்வாமிஜியைத் தவிர்த்து வேறு யாரும் உடன்வந்திருக்கவில்லை.\nதிடீரென்று நமது இலக்கிய வாசிப்பாளர் வாராவாரம் மலைஏறும் ட்ரெக்கிங் பித்தர் சாறு சங்கரிடமிருந்து போன் வந்தது, எங்கே இருக்கீங்க என்றார். கோவையில் என்று சொன்னேன். நான் புல்லட் எடுத்துக்கொண்டு வெள்ளியங்கிரி அடிவாரத்தில் இருக்கிறேன் என்று இன்ப அதிர்ச்சி தந்தார். பயபுள்ள கோயம்பத்தூர் வரையில் தனியாக புல்லட்டில் வந்திருக்கிறது எல்லாம் ஈசன் செயல்.\nஸ்வாமி ஓம்கார் அன்பர்களுக்கு பயணம் பற்றி விவரிக்கிறார்.\nமாலை, 4 மணி அளவில் ஸ்வாமிஜியின் ப்ரணவபீடம் சென்டரில் அனைவரும் ஒன்று சேர்ந்தோம், வழக்கம் போல ஸ்வாமிஜி முதல் முறை மலை ஏறுபவர்களுக்காக சில அறிவுரைகள் வழங்கினார், கூட்டுத் தியானமும் நடைபெற்றது. உலர்பழங்கள், ரெடி டு ஈட் வகை சப்பாத்தி மற்றும் பப்பட், சில புளிப்பு மாத்திரைகள், ஆரஞ்சு மிட்டாய்கள், அட்டைக்கடியிலிருந்து தப்பிக்க நல்லெண்ணெய், குளுக்கோஸ் பாக்கெட், ஒரு எனர்ஜி ட்ரிங் பாக்கெட், முந்திரி, பாதாம் அடங்கிய பாக்கெட்டுகள் போன்றவை அடங்கிய ஒரு பை அனைவருக்கும் அளிக்கப்பட்டது, கூடவே ஒரு மூங்கில் கழியும். சென்ற முறையை விட இம்முறை எண்ணிக்கை அதிகம் 36 பேர் அடங்கிய குழுவாக ஒரு பஸ்ஸில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கு ப்ராயாணமானோம்.\nமலை ஏறும் முன்பாக அடிவாரத்தில் இரவு உணவு\nஅடிவாரத்தில் சாறு சங்கரும் எங்களுடன் சேர்ந்துகொள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து இரவு உணவாக இட்லியும், கோதுமை ரவை உப்புமாவும், பொருள்விளாங்கா உருண்டையும் (சேல்ஸ் ஆகாத இந்த ஐட்டத்தின் ஸ்பான்ஸர் ஜெய் மாதாஜி விஜி) எடுத்துக்கொண்டோம். மலை ஏறும் பாதை கேட் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது, அந்த இடத்தைப் பார்த்ததும் சென்றவருடம் மலை இறங்கியபின் இதே இடத்தில் இந்தப் பாதையைப் பார்த்து இனி வாழ்க்கையில் எந்த மலையும் ஏறுவதில்லை என்று நான் எடுத்த சபதம் நினைவுக்கு வந்தது, மீண்டும் இங்கேயே என்னை சுண்டி இழுத்தது எது என்ற கேள்விக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை.:)))))\nகாவலுக்கிருந்தவர் இரவு மலை ஏற அனுமதி இல்லை என்றார் பயணம் சிறிது தாமதமானது, கூட வந்தவர்களின் ஆன்மீக கேள்விக்ளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார் ஸ்வாமிஜி. அருகில் உறங்கிக்கொண்டிருந்த நான் திட���ரென்று எழுந்து பிரபஞ்சம் ஏன் தோன்றியது என்று கேட்டேன், ஜெய் சங்கர் என்றபடியே என்னை மீண்டும் உறங்கச்சொன்னார். சிறிது நேரம் கழித்து காவலாளியிடம் சென்ற ஸ்வாமிஜி அவரிடம் நாங்கள் முதல் மலையில் தங்கிவிட்டு காலைதான் ஏறுவோம் என்று உறுதி அளித்தவுடன் பத்திரமாபோங்க என்று வழிவிட்டார். நான் மேலே வானத்தைப் பார்த்தேன், நட்சத்திரங்கள் பளிச் என்று மின்ன, மேக மூட்டமற்று தெளிவாகவே இருந்தது மழை மட்டும் வரக்கூடாது என்ற நினைப்புடன் குழுவோடு ஏறத்துவங்கினேன்.\nமழை குளிர் தாங்கும் கோட், உள்ளே ஸ்லீவ்லெஸ் பனியன், அதனுள்ளே உள்பனியன் என்ற உடைகள் ஒவ்வொன்றாக கழற்றப்பட்டது, ஏற, ஏற உடல் சூடு அதிகமாகியது. மழை இல்லை, மரங்கள் சூழ்ந்திருந்ததால் காற்று தடைப்பட்டிருந்தது, வியர்த்துக்கொட்டியது, ஒருவழியாக முதல் மலை பிள்ளையார்கோவில் வரும்போது சப்தநாடியின் சப்தம் எனக்கே கேட்டது.\nமுதல் மலை உச்சியில் வரும் பிள்ளையார் கோவில்\nநான்கு மணிநேரம் சுமாருக்கு அங்கே படுத்து உறங்கி காலைதான் பயணம் தொடருவோம் என்று ப்ளான் செய்த ஸ்ரீமான்.சுப்பாண்டியை பாராட்டத் தேடினேன், வாங்க என்று எங்களுக்கு முன்னாலேயே சென்று இடம் பிடித்த ஸ்வாமிஜியின் குரல்தான் கேட்டது. குளிர் இருந்தது, காற்று இருந்தது, நல்லவேளையாக மழை இல்லை. இயற்கைக்கு நன்றி சொல்லி. கிடைத்த\nஇடத்தில் படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தோம்,\nபொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்..\n’சம்போ மகாதேவ’ என்று சரியாக 4 மணிக்கு ஸ்வாமிஜியின் கோஷம் எல்லோரையும் எழுப்பியது, அதிகாலைப் பனியுடன் காட்சி தந்த இயற்கை, வெளிச்சம் வரும் கிளம்புங்கப்பா என்று அரவணைக்க, மரங்கள் சூழ்ந்த கற்கள் நிறைந்த காட்டுப் பாதையில் டார்ச் லைட் உதவியோடுஇரண்டாம் மலைப் பயணம் ஆரம்பமாகியது. அனைவரும் படுத்து உறங்கி ஓய்வெடுத்திருந்தபடியால் சட்டென்று பாறைப் பாதை கடந்து இரண்டாம் மலை உச்சியான சிவநீர் என்ற இயற்கை சுனை நீர் வரும் இடத்தை அடைந்துவிட்டோம். அதிகக் களைப்பின்றி நீர் குடித்து நீர் நிரப்பி மூன்றாவது மலை ஏறத்துவங்கினோம். காற்றும் குளிரும் உடலுக்குத் தெம்பூட்டுவதாகவே இருந்தது. மெல்ல அடி எடுத்து பிரம்ம குகை வந்த மூன்றாவது மலை முடிந்து, நான்காவது மலை ஏற ஆரம்பித்தோம்.\nஐந்தாம் மலையிலிருந்து ஆறாம் மலை செ���்லும் பாதை\nவேண்டியபடியே மழை அறவே இல்லை, அல்லது அனைவரும் வேண்டியும் மழைபெய்யவில்லை என்றும் கொள்ளலாம், உலக வெப்பமயமாதலோ, மரங்கள் வெட்டுவதாலோ மனிதன் இழைக்கும் தீமைகளுக்கு பதிலடி தர இயற்கை முடிவெடுத்து விட்டதாகவே தெரிந்தது. 109 டிகிரி சர்வசாதாரணமாக பொசுக்கிய சென்னை வெயில் நினைவுக்கு வந்தது, கடவுளோ, இயற்கையோ என்னுடைய ப்ரார்த்தனை பலிக்குமளவிற்கு யோக்கியவான் நான் இல்லை என்பது தெரிந்ததாலேயே ஒரே வருடத்தில் அற்புதமாக மழை பெய்த இடம் இன்றைக்கு மழை இல்லாமல் அமைதியாக இருந்தது பயத்தை தந்தது. அட்டைகளை மீண்டும் நினைவுபடுத்திய பாறைக்கு வந்து சேர்ந்தோம், மழை இல்லாததாலும் ஈரம் இல்லாததாலும் அட்டைகளும் கண்ணில் படவில்லை ஐந்தாவது மலை கடக்க ஆரம்பித்தோம்.\nபனி சூழ்ந்த காலையில், எறும்பு சித்தருடன் நான்\nகாற்று குளிருடன் சுழற்றி அடித்தது, இதுவரை சுமையாக இருந்த ஜெர்கினை எடுத்து அணிந்துகொண்டு, தலைக்கு கம்பளி குல்லாயும் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம், பேஸ்மெண்ட் வீக்காகி வெடிக்கத் துவங்கி இருந்தது, பளிச்சென்று வெயில் வந்து சென்றதை ரசித்தாலும் தூரத்தே ஸ்வாமிஜியும் இன்னபிற ஆரோக்கிய பக்தர்களும் நடக்கும் தூரம் மலைப்பைத் தந்து மனதை அசைத்துப்பார்த்தது. என்ன ஆனாலும் ஏழாவது மலை என்ற டார்கெட் மனதில் ஓடியது, 100 வது சதத்திற்காக சச்சினுக்கு கிடைத்த வாய்ப்பைப் போல மழை இல்லாத, அடிக்கடி வெயில் வந்தாலும் குளிரடிக்கும் இந்தப் பருவ நிலை\nஇதைவிட்டால் வெள்ளியங்கிரி யாத்திரையில் அமையாது என்று உள்ளே ஒரு உறுதி ஏற்பட்டது.\nமுதல் மலை முழுவதும் பாறைகளாலான படிக்கட்டுகளுடன் செங்குத்தான ஏற்றம் கொண்டது. கிட்டத்தட்ட திருப்பதியின் முதல் மலை காலி கோபுரம் போல.\nஇரண்டாவது மலை பாறைகளில் படிகள் செதுக்கப்பட்டிருக்கும், மழைக் காலங்களில் வழுக்கும் என்பதாலேயே வழுக்குப் பாறை என்றும் சொல்லுவர்.\nமூன்றாவது மலை பாறைகளாலான படிக்கட்டுகள், மண் பாதை, மரங்களின் வேர்கள் என்று கலந்து வரும்.\nநான்காவது மலை கற்களும், மணலும் நிரம்பிய அசல் காட்டுப்பாதை, மழை இருந்தால் மிகவும் சிரமத்தை அளிக்கும்.\nஐந்தாவது மற்றும் ஆறாவது பாதை சிறிது சமதளமாக நடக்கக்கூடியதும், ஏற்ற இறக்கம் கொண்டதும் காற்று வேகமாக மேலே வந்து நம்மைத் தள்ளுமளவிற்கு சம���ெளியைக் கொண்டதாக, அழகான இயற்கை பள்ளத்தாக்குகளையும். மலைத் தொடர்களையும் , அடர்த்தியான காடுகளையும் கண்டு ரசித்து மகிழக்கூடிய பாதை, நல்ல பனி / மேகமூட்டம்\nஇருக்கும் நாட்களின் சுற்றியுள்ள அனைத்துமே வெள்ளியாக புகையாகத் தெரியும், வெயிலடிக்கும்போது அற்புதமான இயற்கையின் தரிசனைத்தைக் காணமுடியும்.\nஆறாவது மலைதான் விபூதி மலை என்று அழைக்கப்படும். மாவுபோன்ற பாறைகளை சுரண்டி அதிலிருந்து கொட்டும் துகள்களை மலைக்கு வருபவர்கள் விபூதி பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள். சாதாரணமாக விரல்களால் சுரண்டினாலேயே மணலாகக் கொட்டும் அந்தப் பாறைதான் எங்களையும் சுமக்கிறது, கட்டுக்கோப்பான மலையாகவும் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.\nஏழாவது மலை, அதைப் பிறகு பார்க்கலாம்.\nஏழாவது மலை அடிவாரத்தில் இருக்கும் சுனை\nஒருவழியாக ஆறாவது மலை முடிந்து, அடிவாரத்தை அடைந்து அங்கிருக்கும் சிறு குளத்தை அடைந்ததும் விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது, சென்ற வருடம் இங்கே நிற்கக்கூட முடியாமல் அட்டைகள் கடிக்க இனி ஏற முடியாது என்று முடிவெடுத்து ஒரே ஓட்டமாக ஐந்து மலை இறங்கியது நினைவுக்கு வந்தது. குளத்தில் கூட் அட்டைகள் இல்லை, முழங்கால் அளவிற்கு இருந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக பளிங்குபோல நடந்து வந்த களைப்பிற்கு உற்சாகமாக அமைந்தது. குளித்து முடித்து, வேட்டி கட்டி, ஜெர்கினை மாட்டி பதினைந்து அடிகள் ஏறி வலது புறம் திரும்பியதும் ஏழாம் மலைக்கான பாதை தெரிந்தது.\nகாலை 9.15 மணிக்கு பனி சூழ்ந்த ஏழாம் மலை பாதை ஆரம்பம்\nகடந்துவந்த ஆறு மலைகளை விட இந்த மலை வித்தியாசமானது என்பது புரிந்தது. காற்று கடுமையான குளிருடன் நம்மைச்சாய்த்து விடுமளவிற்கு அடித்தது. ஏற ஏற மேக மூட்டமும், பனியும் ஒருசேரத் தாக்கியது, தலைக்கு அணிந்திருந்த குல்லாவில் சிறிய பனித்துகள்கள் ஒட்டிக்கொண்டன. திடீரென்று வெயில் வந்தபோது சுற்றுப்புறமும், பள்ளத்தாக்கும், மலைகளும் விவரிக்கமுடியாத இயற்கையின் அற்புத தரிசனத்தைத் தந்தது, மனிதக் காலடி படாத இயற்கை வாழும் இடங்களின் செழுமை அதன் அடர்பச்சை நிறத்திலேயே தெரிந்தது. சுற்றுப் புறத்தை ரசித்தபடியே ஏறிக் கொண்டிருந்தோம்,\nவெள்ளியங்கிரியில் என்ன தரிசனம் கிடைத்தது\n(இன்னும் செல்லும் இந்தப் பாதை...)\nLabels: Pranavapeetam, Velliengiri, பரதேசியின் பயணம், வெள்ளியங்கிரி, ஸ்வாமி ஓம்கார்\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/03/the-last-emperor/", "date_download": "2020-08-10T04:42:46Z", "digest": "sha1:CDGW7JOMM7TSFT6KVKQHFZOJYDQY4BRZ", "length": 44257, "nlines": 180, "source_domain": "www.tamilhindu.com", "title": "The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித��� தளும்பும் வெறுமை\n சிலருக்கு பிள்ளை பிராயத்தில், சிலருக்கு பதின்பருவ கேளிக்கைகளில், சிலருக்கு நடுவயது வெற்றிகளில், இகுருவின் வாட்டன்பே போல சிலருக்கு மரணத்தின் விளிம்பில் – இப்படி எல்லோருக்கும் ஒரு புள்ளி இல்லாமல் இல்லை. உண்மையில் மனம் விழிக்கும் வேளைகளில் துவங்குகிறது வாழ்க்கை. ஆனால் வாழ்வை துவக்குவதற்கான தீர்மானத்தையே எடுக்க முடியாத மனிதர்களின் வாழ்க்கை எங்கிருந்து துவங்குகிறது அம்மனிதர்களின் மனங்கள் அலைதலால் ஆனவை. அம்மனங்கள் சஞ்சலமானவை – எங்கும் எதிலும் நிலைப்பதில்லை. சதா பயணித்துக் கொண்டே இருக்கின்றன – எதைத் தேடுவது என்பதைத் தேடி. அம்மனங்கள் தேடுவது சுயத்தைதான் என்பது அறியப்படும் போது முடிவுக்கு வந்து விடுகிறது பயணம். நிற்பதறியாது முன்னோக்கி மட்டுமே பயணிக்கத் தெரிந்த காலம் போல் மாறிக்கொண்டே இருக்கிறது சுயமற்றவர்களின் வாழ்க்கை.\nசீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவின் வரலாற்றில் பச்சாதபத்துக்குரிய நாயகனின் கதையை 3 மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் நிரப்பியிருக்கிறார்கள். சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம் – 9 ஆஸ்கர் விருதகளைப் பெற்றது. ஒரு கோப்பையில் தளும்ப தளும்ப வெறுமையை நிரப்பி நமக்கு குடிக்கக் குடுத்த படம்.\nவரலாற்று பக்கங்களில் வெறும் தகவல்களாக சொல்லப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கையில், தேதிகளையும், பெயர்களையும் தாண்டி மழுங்கடிக்கப்பட்ட உணர்வுகளை ஒரு கலைஞனால் மட்டுமே வெளிக் கொணர முடியும். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் அதையே செய்கிறார்.\nபிற்காலத்தில் மேலை நாட்டு கலாசார ஆதிக்கத்தால் தன் பெயருடன் Henry-ஐ சேர்த்துக் கொண்ட ”பூ யி”-இன் சித்திரத்தை இந்தத் திரைப்படத்தில் மூன்று கோணங்களில் வரைகிறார் இயக்குனர். “பூ யி”-இன் சுய பார்வை, இரண்டாவது அவரின் மேலை நாட்டு உபாத்தியாரான Reginald R J Johnston (இவர் பிற்காலத்தில் Twilight in the forbidden city என்ற புத்தகத்தை எழுதுகிறார் – இந்த புத்தகம் இந்தத் திரைப்படத்தின் ஒரு பாத்திரம��� பயன்படுத்துவதாக வருகிறது), மூன்றாவது – ஒரு சாமானிய மூன்றாவது மனிதனின் பார்வை (இந்த பார்வை, படம் முழுவதும் அங்கங்கே விரவியிருக்கிறது – கதை நடந்த காலத்தில் சீனாவின் அரசியல்/ சமுக சூழ்நிலைகள் இந்த பார்வை வழியாக வருகின்றன). இந்த மூன்று பார்வைகளையும் கோர்த்து தான் ஒரு மாயாஜாலத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.\nஇந்தத் திரைப்படத்தை நியாயமாக அணுக சீனாவின் வரலாறு பற்றி கொஞ்சம் அறிமுகம் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் இந்த படம் கொஞ்சம் பிடிபடாமலே போய் விடக்கூடும்.\nஅரசியல் மற்றும் கலாசார புரட்சிகள் மூலம் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறைக்கு சீனா மாறிக்கொண்டிருக்கும் சமுக சூழல் அது. கொந்தளிப்பான, அமைதியற்ற சூழல் நிலவிய சமயம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பழக்கவழக்கங்களுடனே சீனா 20வது நூற்றாண்டையையும் எதிர் கொண்ட சமயம்.\nஇந்த சூழலில் சீனாவை ஆண்ட கடைசி மன்னர் வம்சாவளி க்யுங் (Qing) வம்சாவளியின் கடைசி மன்னனாக 3 வயதில் முடிசூட்டப்பகிறார் பு யி. இந்த அரச வம்சத்தை கவிழ்க்க வேண்டும் என்றும் Qing மன்னர்களையும் நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பது சுன் யாட் சென்னுக்கு ஒரு கனவாகவே இருந்தது. காரணம், அயல் நாட்டு சக்தியிடமிருந்து சீனாவை மீட்டு ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சுயாட்சியை தோற்றுவிக்க வேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. ஆம், Qing வம்சாவளி சீனாவின் அரச பரம்பரை இல்லை.\nQing எனப்படுவது இன்றைய சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சுரியாவை அடித்தளமாகக்கொண்டு அரசாண்ட ஒரு பேரரசு. இவர்களின் ஆட்சிக்குட்பட்டு தான் தற்போதைய சீனா அப்போது இருந்தது. சீனாவை 1644 ஆம் ஆண்டு மிங் வம்சாவளியை அழித்ததன் மூலம் Qing அரச வம்சம் கைப்பற்றுகிறது. இந்த மிங் அரசவம்சம் சீனாவை தனது எதிரிகளின் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க புராதான எல்லை சுவர்களை வலுப்படுத்தி இப்போது இருக்கும் எல்லை சுவரை (Great wall of china) கட்டுகிறது. இந்த எல்லை சுவரைத் தாண்டி தான் உள்ளே நுழைந்து சீனாவை கைப்பற்றுகிறது Qing அரசவம்சம். அதைத் தவிர, தனது ஆட்சிகாலத்தில் தாய்வான் (1683), மங்கோலியா (1697), திபெத் (1751), உய்குர் (1757) போன்ற தேசங்களையும் கைப்பற்றியது Qing அரச வம்சம்.\nQing பேரரசர் க்ஸியன்ஃபெங் (Xianfeng) இறந்த பின்னர் அவருடைய அந்தப்புர நாயகியா��� Cixi (Dragon Lady என்றும், சில சரித்திர ஆய்வாளர்களால் Qing பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமானவர் என்று வர்ணிக்கப்படுபவர்) தனது மகனை (Guangxu பேரரசர்) சீனாவின் அரியணைக்கு ஏற்றுகிறார். ஆனால் திரைமறைவில் சீனாவை ஆள்வது இவரே. Guangxu பேரரசர் தனது ஆட்சி காலத்தில் சீனாவை சீர்திருத்தவும் புதுமைபடுத்தவும் சில திட்டங்களை அமல்படுத்த முனைகிறார் – ஆனால் அம்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு முன்னரே அவர் இறக்கிறார். இவரது மரணம் இயற்கைனாதல்ல என்றும் அவர் பல புரட்சிகளை செய்ய விரும்பியதால் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. யார் கொன்றது என்பதற்கும் சில உப கதைகள் இருக்கின்றது. (அவரது தாயே கொன்றதாக ஒரு கோணம்.) வாரிசில்லாமல் Guangxu பேரரசர் இறந்த மறு தினமே அவரது தாயான Cixi இறக்கிறார் – ஆனால் இறப்பதற்கு முன் பூ யி-யை சீனப் பேரரசின் மன்னராக நியமிக்கிறார். ஒருவிதத்தில் பூ யி-இன் தாத்தா Xianfeng பேரரசரின் சகோதரர் ஆகிறார். அந்த அரச வம்ச உறவின் அடிப்படையில் தான் பூ யி-ஐ Qing வம்சாவளியின் பேரரசராக மரணப்படுக்கையில் இருக்கும் Cixi தேர்ந்தெடுக்கிறார்.\nதிரைப்படத்தில் மேலே சொன்ன கதாபாத்திரங்களோ/ சம்பவங்களோ எவையும் காட்சிப் படுத்தப்படவில்லை – Cixi முடிசூட்டிவிட்டு இறக்கும் காட்சியிலிருந்து தான் கதை துவங்குகிறது. Guangxu பேரரசர் பற்றிய குறிப்புகள் சில, ஓரிரு இடங்களில் பூ யி-இன் வாய் மொழி குறிப்பாக வருகிறது, அவ்வளவே.\nமூன்றாவது வயதில் மன்னராக முடி சூட்டப்படுவதற்காக மஞ்சூரியாவிலிருந்து பெய்ஜிங்-இற்கு அழைத்து வரப்படுகிறார் பூ யி, அவரது செவிலி தாயோடு. மன்னரை தெய்வமாக தொழும் சீன கலாசாரத்தில் பசியை கூட சரியாக சொல்லத் தெரியாத ஒரு குழந்தை தெய்வமாக்கப்படுகிறது. குழந்தையாக அல்லாமல் பேரரசராக சீன அரச சமுகத்தால் வளர்க்கப்படுகிறார் பூ யி.\n1912 ஆம் ஆண்டு Xinhai புரட்சியை தொடர்ந்து மன்னராட்சி முறை சீனாவில் முடிவுக்கு வரும் ஆவணம் கையெழுத்திடப்பட்டு, பால்மணம் மாறுவதற்கு முன்பே பேரரசர் அந்தஸ்தை இழக்கிறார் – அவர் அதை இழந்த போது எதை இழந்தோம் என்று கூட அவருக்கு தெரியாது.\nபேரரசர் பட்டத்தை இழந்தவுடன் Forbidden Cityக்குள் மட்டும் மன்னர் என்ற கௌரவத்துடன் வலம் வருகிறார் பூ யி. (Forbidden City என்பது மிங் மற்றும் க்யுங் மன்னர்கள் பயன்படுத்திய அரண்மனைகள் கொண்ட கட்டடம். இதன் வாயில் தாண்டி உள்ளே ��ர சாமானியர்களுக்கு அனுமதி கிடையாது. இந்தத் திரைப்படமே Forbidden Cityக்குள் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்பது கொசுறு தகவல்).\nஇவரது பதின்ம வயதில அறிமுகமாகும் ஸ்காட்லாந்துகாரரான Johnston மூலம் ஆங்கில அறிவோடு உலகத்தைப் பற்றிய பார்வையையும் பெறுகிறார் பூ யி. ஒரு விதத்தில் சொல்லப்போனால் அவை அனைத்துமே மேற்கத்திய கலாசாரத்தை புகட்டும் வகுப்புகளே. சமகால அரச பரம்பரை பழக்கங்களில் இருக்கும் பழமை சார்ந்த அபத்தங்களை எதிர்க்கிறார், பூ யி. அதன் அடையாளமாக பூ யி – தனது நீண்ட கூந்தலை அறுத்து எறிகிறார். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் புரட்சியின் அடையாளமாக சீனர்கள் கூந்தலை அறுத்து எறிந்தனர். புரட்சியாளர்கள் ஒரு பெரிய கத்தரியை கையில் வைத்துக்கொண்டு கூந்தலை வெட்டி மக்களை புரட்சியாளர்களாக மாற்றிக் கொண்டிருந்தனர். பூ யிக்கும் தனக்கு முந்தைய அரசரை போல சீனாவை சீர்திருத்தும் எண்ணம் தீவிரமாக மேலெழுகிறது – ஆனால் அதை செய்யும் உரிமையும் அதிகாரமும் அவர் கைகளிலிருந்து எப்போதோ பறிக்கப்பட்டுவிட்டதை மெல்லமாகத்தான் அறிகிறார். பத்தம்போதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே வலுவிழக்கத் துவங்கிவிட்ட ஒரு மாபெரும் அரசவம்சத்தின் எச்சமாக தான் இருப்பதை உணர்கிறார்.\nதனக்கென எதுவுமில்லாத சீனாவிலிருந்து விலகி Oxford சென்று கல்வி கற்று தன் மனைவியுடன் மேலை நாட்டிலேயே இருந்து விட விழைகிறார். இதற்கிடையில் மக்களாட்சி தோற்றுவிக்கப்பட்ட சீனாவில் Forbidden City-ஐவிட்டு விலக ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறது சீன அரசு. தன் மனைவிகள் மற்றும் பரிவாரங்களுடன் வாழ்க்கையை தேடி Forbidden City-ஐவிட்டு விலகுகிறார் மன்னர் – எந்த கோட்டை சுவர்கள் தனக்கு தடைகற்கள் என்று நினைத்தாரோ அந்த கோட்டைகள் மிகப்பெரிய பாதுகாப்பாக அவரை அரவணைத்திருந்த உண்மை நகைமுரணாக வெளிப்படுகிறது.\nசீனாவில் Qing மன்னராட்சி முடிவுக்குகொண்டு வரப்பட்டபின் Qing கட்டுபாடிலிருந்த ஐந்து நாடுகளும் சுதந்திரமடைகின்றன. பின்னர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் மஞ்சூரியாவை சீனா சொந்தமாக்கிக் கொண்டது. (திபெத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதற்கும் ஏறக்குறைய இதே லாஜிக்தான்.)\nஇதற்கு மத்தியில் ஜப்பானுக்கு ஒரு கனவு இருந்தது – இந்த உலகத்தை ஆள. உலகின் ஓரத்தில் ஒரு சிறிய தீவாக இருப்பினும் மிகவும் வலிமையான ராணுவத்தை வைத்திருந்தது ஜப்பான். முதலாம் உலகப்போருக்குப் பின் பொருளாதார தேக்கநிலை உருவானபின், ஜப்பனுக்கு வளமைமிக்க ஒரு தேசம் தேவைப்பட்டது. மன்னராட்சி முடிவுக்கு வந்தபின் பல்வேறு அதிகார மையங்களால் சிதறிக் கொண்டிருந்த சீனாவில் மாஞ்சு பிரதேசத்தை சேர்ந்த மன்னரான் பூ யி-ஐ ஆதரிப்பதன மூலம் மஞ்சூரியாவை தன் வசப்படுத்த ஜப்பான் விரும்புகிறது. ஜப்பான் தன் சொல்படி கேட்கும் ஒருவர் தன் கட்டுப்பாடிலிருக்கும் மஞ்சுகோவை ஆள வேண்டும் என்பதற்காக “பூ யி”-ஐ மன்னராக நிறுவியது.\nபூ யி ஜப்பானின் உதவியியுடன் மஞ்சூரியாவின் உட்பகுதியில் “மஞ்சுகோ” என்ற தேசத்தை () உருவாக்குகிறார். ஆம், மஞ்சுகோவிற்கு தனி கொடி, தேசிய கீதம் எல்லாம் கூட இருந்தது. ஜப்பானைத் தவிரவும் – இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, தாய்லாந்து, போன்ற சில தேசங்கள் (இவை அணைத்தும் இரண்டாம் உலகப்போரின் போது ஒரே அணியில் இருந்தன) மஞ்சுகோவை தேசமாக அங்கீகரித்தன. ஆனால் சீனாவின் சரித்திர ஆய்வாளார்கள் மாஞ்சுகோவை ஒரு பொம்மை அரசு வர்ணிக்கின்றனர் – அதை ஒரு தேசமாக அங்கிகரிப்பதில்லை. மஞ்சுகோ வில் அவர் பெயரளவில்தான் மன்னராக இருக்கிறார். ஜப்பானின் ஆதிக்கம் எல்ல இடங்களிலும் இருக்கின்றது. ஒரு வெளிநாட்டு படையை நம்பி அமைக்கப்பட்ட ஒரு தேசம் எந்த அளவிற்கு சுதந்திரமாக இருந்து விட முடியும். ஜப்பான் மஞ்சுகோவையும் பூ யி-ஐ யும் தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.\nஅதிகார மயக்கத்தில் இருந்த பூ யிக்கு இதெல்லாம் தெரியவே இல்லை.\nபூ யி தன் வாழ்க்கையில் தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை – அரண்மனையில் தனது அடிமையாக இருக்கும் பால் நிலை திரிந்தவர்களை எடுபிடி வேலை வாங்குவதைத் தவிர. மற்ற விஷயங்கள் அனைத்துமே அவரைச் சுற்றியிருக்கும் சமுகமும் சூழல்களுமே முடிவு செய்கின்றன. சீனா, தனது சொந்த மன்னர் பரம்பரை, ஜப்பான் என எதோ ஒரு ஆதிக்க சக்தியின் கட்டுபாட்டில்தான் அவரது வாழ்க்கை முழுவதுமாக சுற்றித்திரிகிறது.\nஜப்பானின் கை பொம்மையாக இருந்த பூ யி, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பின், சீனாவின் வசம் வந்த மஞ்சுரியாவிலிருந்து விரட்டப்பட்டு போர் குற்றவாளியாக சீனாவுக்கு வருகிறார். சீனா அவரை தன் தவறுகளை பட்டியலிடச் சொல்கிறது – அவற்றை அனைத்தையும் ஒத்துக்கொள்ளச் சொல்கிறது. சீனா���ின் வரலாறு என்று சீன அரசு வெளியிட்ட ஒரு புத்தகத்தை படிக்கக் கொடுக்கிறது – சீனா எழுதிய சீனா வரலாற்றை இதற்கு முன் சீனாவை ஆண்டவனை அங்கிகரிக்கச் சொல்கிறது. இந்த காட்சிகள் எல்லாம் திரைப்படத்திலிருகின்றன. சீனாவின் அரசு, சிறைவாசத்துக்குப் பின் “பூ யி”-ஐ சீன குடிமகனாக அங்கிகரிக்கிறது. யோசித்துப்பாருங்கள், மன்னனாக ஆண்ட ஒரு தேசத்தில் வேறு ஒரு ஆட்சியில் ஒரு சாதாரண குடிமகனாக, வேறு ஒரு சரித்திரத்திற்கு சாட்சியாக தன் சுயம் அழிந்து வாழும் ஒரு வாழ்க்கை எத்தகையதாக இருக்க முடியும்.\nஇந்தத் திரைப்படத்தின் கடைசி சில நிமிடங்கள் மிகவும் நெகிழ்ச்சியானவை. தான் யார் என்ற அடையாளம் பூ யிக்கு புரிந்த தருணங்களின் பதிவு அவை. அந்த சமயங்களில் தலைக்கு மேல் கிரிடம் இல்லை. முன்னாள் மன்னர் என்ற அடையாளம் இல்லை. பணிவிடை செய்ய பணிஆட்கள் இல்லை. தன்னைச் சுற்றி இருந்ததாக நினைத்த ஒளி வட்டமும் முற்றிலுமாக கரைந்து விட்டிருந்தது. எந்த விதமான அடையாளமுமற்று ஒரு மனிதனாக தன்னை அவர் உணர்ந்த தருணங்கள் அவை. அந்த சமயத்தில், தான் வாழ்ந்த அரண்மனைக்கு ஒரு சாதாரண பார்வையாளனாக வருகிறார் பூ யி. அங்கே இருக்கும் தன் பழைய அரியணையை பார்க்கிறார். ஒரு சிறு குழந்தைக்கு தான் மன்னராக இருந்ததை நிரூபிக்க தான் சிம்மாசனத்திலிருந்து பல வருடங்களுக்கு முன் ஒளித்து வைத்த கிரிக்கெட் பூச்சியை எடுத்துத் தருகிறார். படத்தின் ஆரம்பத்தில் சிறுவனாக இருக்கும்போது ஒரு போர் வீரன் தருவதாக காட்டப்படும். ஒரு கவிதையை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வரி போன்றது இந்தத் திரைப்படத்திற்கு அந்த காட்சி. மன்னரின் மரணமும் அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு அரண்மனையை சுற்றிக் காட்டும் ஒரு உதவியாளரின் வாய் மொழிக்கூற்றாக வெளிப்படுவதுடன் படம் நிறைவடைகிறது.\nதிரைப்படத்தைப் பொருத்தவரை சரித்திர பிண்ணனியை மிகவும் அதிகமாக தொடவில்லை இயக்குனர் – இலைமறை காயாகத் தான் சரித்திரம் வெளிப்படுகிறது. இது சீனாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படமோ அல்லது சரித்திரத்தின் பிரதிநிதியோ கிடையாது. சமுக மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கி சிதைந்த ஒரு மனிதனின் வாழ்வைப்பற்றியது. இயக்குனருடைய கோணம் முழுக்க முழுக்க “பூ யி” என்ற மனிதனை மட்டுமே சுற்றி வருகிறது. எப்படி அந்த உணர்��ை திரைக்குள்கொண்டு வந்திருக்கிறார் என்பதிலேயே இயக்குனர் வெற்றி பெற்றவராகிறார். ஆனால் சரித்திர தகவல்களின் அடிப்படையில் நீங்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் பூ யி-இன் கதாபாத்திரத்திற்கான கனம் நன்றாக புரியும். இந்தியர்கள் காந்தி திரைப்படத்தை பார்ப்பதற்கும் ஸ்லோவெனியாவில் இருக்கும் ஒருவர் பார்ப்பதற்குமான வித்தியாசம் அது.\nஇந்தத் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தவற விட வேண்டாம்.\n3 மறுமொழிகள் The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை « தமிழ் நிருபர் on March 22, 2010 at 6:55 am\nஐயா, இந்தியாவுக்கு விடுதலை கிடைச்சிடுச்சி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nமக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nஇந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்\nஇஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.\nபிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை\nபுல்லட் ரயில் எனும் பெருங்கனவு\nநம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2014/07/", "date_download": "2020-08-10T06:12:52Z", "digest": "sha1:LKUBMYL3G523R33KUE4RHUXYARIXUK36", "length": 15401, "nlines": 206, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஜூலை | 2014 | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nசொல்ல முடியாததை சொல்ல ஒரு இமெயில் சேவை\nஜூலை 31, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nசொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்லாமல் இருந்து விடுகிறோம். இவற்றை சொல்லியிருந்தால் நாம் எதிர்பார்க்காத மாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் கூட பலவற்றை முகத்திற்கு நேராக சொல்லத்தயங்கி […]\nஇதோ உங்களுக்கான இணைய சுவர்\nஜூலை 26, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஉலகில் விதவிதமான சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் இணையத்திலும் சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா அது மட்டும் அல்ல, இந்த இணைய சுவற்றை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் என்பதும் தெரியுமா அது மட்டும் அல்ல, இந்த இணைய சுவற்றை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் என்பதும் தெரியுமா பேட்லெட் (http://padlet.com/ ) இணையதளம் (வால்விஷர் எனும் பெயரில் அறிமுகமான இந்த […]\nஉலக கோப்பை கால்பந்து ; ஒரு இணைய ரவுண்ட் அப்\nஜூலை 19, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஉதைத்திருவிழா முடிந்து விட்டது. ஜெர்மனி கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா பரவாயில்லை, கோப்பையை தவறவிட்டாலும் இறுதிப்போட்டியை நினைத்தே ஆறுதல் அடைந்திருக்கிறது. பிரேசில் தான் ஐயோ பாவம் சோகத்தில் இருக்கிறது. கோப்பையை அசத்தலாக நடத்தி முடித்தாலும் சொந்த ந���ட்டு அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் வாங்கிய அடி […]\nமெயிலில் வரும் கட்டுரைகளை படிக்க உதவும் சேவை\nஜூலை 17, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஇணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். சமீபத்திய உதாரணம் கேட்டீர்கள் என்றால் ,பெட்ச் டெக்ஸ்ட் சேவையை சொல்வேன். – http://fetchtext.herokuapp.com/. இந்த சேவை , இமெயிலில் வரும் […]\n4தமிழ்மீடியாவில் தொழில்நுட்பம் பற்றிய எனது தொடர்\nஜூலை 15, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\n4தமிழ்மீடியாவில் தொழில்நுட்பம் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுத துவங்கியிருக்கிறேன் எனும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ் சார்ந்த இணையதளங்களில் சிறந்த தளங்களில் ஒன்றாக 4தமிழ்மீடியா விளங்குகிறது. சிறப்புக்கட்டுரைகள் மற்றும் தொடர்களும் இதில் வெளியாகினறன.உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால விரும்பி […]\nகம்ப்யூட்டரை வைரஸ் பாதித்துள்ளதா என அறிவது எப்படி\nஜூலை 14, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nவைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்கப்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாதாரண வைரசில் துவங்கி மால்வேர் வரை பலவிதமான வைரஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதே போல நம்மை அறியாமல் கம்ப்யூட்டருக்குள் வைரஸ் […]\nசாலெட் கோரிக்கையால் இணைய நட்சத்திரமான வாலிபர்\nஜூலை 11, 2014 by cybersimman 2 பின்னூட்டங்கள்\nகிக்ஸ்டார்ட்டரை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். கிக்ஸ்டார்ட்டர் (www.kickstarter.com ) கிரவுட்ஃபண்டிங் இணையதளம். அதாவது புதிய திட்டங்கள் அல்லது நிறுவனங்களை துவக்க இணையவாசிகளிடம் இருந்து நிதி திரட்ட கைகொடுக்கும் இணைய மேடை. மனதில் நல்ல ஐடியா இருந்து ,அது […]\n720 மணி நேர படம் ;72 நிமிட டீசர் \nஜூலை 10, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் பார்க்கலாம். டீசர் தானே , 3 அல்லது 4 நிமிடம் இருக்கும் என நீங்கள் சொல்வதற்கு முன், ஒரு சின்ன க்ளு […]\nயூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்\nஜூலை 9, 2014 by cybersimman பின்னூட்டமொன்றை இடுக\nயூடியூப்பில் பாட���்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள் இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த […]\nஜூலை 8, 2014 by cybersimman 5 பின்னூட்டங்கள்\nபுதிய வலைப்பதிவர்களை வரவேற்கும் வகையில் வலைப்பயிற்சி பாடங்களை துவக்க இருப்பதாக நேற்று அறிவித்திருந்தேன். இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இந்த அறிவிப்பு உங்களில் பலருக்கு நிச்சயம் ஆச்சர்யத்தை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். பல கேள்விகளையும் எழுப்பியிருக்கும். வலைப்பதிவுக்கு […]\n1 2 அடுத்து →\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇறந்தவருக்கு அனுப்பிய 'எஸ் எம் எஸ்' கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/health/2020/06/07/37/india-jump-in-coronavirus-cases-in-india-9-971-in-24-hours-", "date_download": "2020-08-10T04:23:58Z", "digest": "sha1:HP3A4DFPXHGIHBXFGMTM67EIQDCDRCO6", "length": 6382, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அதிகரிக்கும் பாதிப்பு: ஐந்தாவது இடத்தில் இந்தியா!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 10 ஆக 2020\nஅதிகரிக்கும் பாதிப்பு: ஐந்தாவது இடத்தில் இந்தியா\nநாடு முழுவதும் ஒரே நாளில் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு வெகு வேகமாக பாதிப்பு உயர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (ஜூன் 7) ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகபட்ச கொரோ���ா பாதிப்பு பதிவாகியுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகியவை மட்டுமே இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.\nபாதிக்கப்பட்டவர்களில் 1,20,406 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,19,293 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். இதனால் கொரோனாவிலிருந்து மீளும் விகிதம் 48.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 287 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,929 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 82,968 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து தமிழகத்தில் 30,152, தலைநகர் டெல்லியில் 27,654 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலோரியா கூறுகையில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்களில் உச்சத்தைத் தொடும். ஆனால், தேசிய அளவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை” என்று அவர் தெரிவித்தார்.\nநாளை முதல் மதவழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதுபோலவே உணவகங்கள், விடுதிகள், வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில், நாளை முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருவதால் கொரோனா வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஞாயிறு, 7 ஜுன் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/09/thirumeeyachur-sree-lalithambigai-temple.html", "date_download": "2020-08-10T05:26:43Z", "digest": "sha1:MEHNUZ3QVSORHDA5JX2SJRYIPMRHBJXC", "length": 9722, "nlines": 85, "source_domain": "santhipriya.com", "title": "திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nம���ிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் என்ற சிறிய கிராமம். மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள நன்னிலம் மற்றும் பேரளத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தில் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டதுதான். ஆலயத்தில் மேகநாதர் சமேதமாக லலிதாம்பிகை உள்ளார். இந்த ஆலய வரலாறும் சுவையானது.\nஒருமுறை காஷ்யப முனிவர் அங்கு இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. சிவபெருமான் பிரசாதமாகத் தந்த முட்டையில் இருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர் . ஒருவளுக்கு கருடனும் மற்றவளுக்கு அருணனும் பிறந்தனர். ஆனால் ஒருநாள் மோகினி போல தன்னை உருமாற்றிக் கொண்டு திரிந்த அருணனை சூர்யா பகவான் கெடுத்து விட அருணன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஆகவே கோபமடைந்த சிவபெருமானும் சூரியனாரின் ஓளி மறையுமாறு சாபமிட பயந்து போன சூரியனார் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கூறியபடி இந்த ஆலயம் உள்ள இடத்தில் வந்து சிவபெருமானை துதித்து ஏழு மாதம் தவம் இருந்து சாப விமோசனம் அடைந்தாராம். அப்போது ஒரு நாள் சூரியனார் துக்கம் தாங்காமல் அழுதவாறு ஓலம் எழுப்ப சிவபெருமானின் மனைவியான பார்வதி கோபமடைய ,அதைக் கண்ட சிவபெருமான் அவளிடம் சூரியனின் அவஸ்தையைக் கூறி அவளை சாந்தப்படுத்தினாராம்.\nஅப்போது அவள் வாயில் இருந்து வாசினிகள் என்ற தேவதைகள் வெளிவந்து பாட அதுவே லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று எனக் கூறுகிறார்கள். அதனால் பார்வதியும் அந்த இடத்தில் சாந்தநாயகியான லலிதாம்பிகை என்ற ரூபத்தில் இருந்தாள். இந்த இடத்தில் அகஸ்திய முனிவரும் வந்து லலிதா நவரத்னமாலா எனும் பாடலை தானே இயற்றிப் பாடினாராம்.\nலலிதா நவரத்னமாலாவை இயற்றிய அகஸ்திய முனிவர்\nகருவறையில் ஸ்ரீ சக்கரத்தின் மீது ஐந்து அடி உயர லலிதாம்பிகை வலது காலை மடித்து வைத்துக்கொண்டுகம்பீரமாக அமர்ந்து உள்ளாள். ஆலயம் லலிதாம்பிகைக்கு என்றாலும், மூலவர் மேகநாதர் எனப்படும் சிவ பெருமானே. ஆலய விலாசம்:\nமால்வா (மத்ய.பிரதேசம்) மாவட்ட ஆலயங்கள் – 6\nஸ்ரீமான் நிம்பாசல நரசிம்மர்- ஆந்திரா\nதிருப்பூவண மஹாத்மியம் – 10\nசோமேஸ்வரர் எனும் சிவன் ஆலயம்\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://serangoontimes.com/2017/08/26/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-08-10T06:15:49Z", "digest": "sha1:7P23746DCJ6I7Y4WLHCOHUTXRV5AIYMT", "length": 30061, "nlines": 193, "source_domain": "serangoontimes.com", "title": "ஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல் – தி சிராங்கூன் டைம்ஸ் | சிங்கைத் தமிழரின் சிந்தனை", "raw_content": "\nமுக அடையாளத் தொழில்நுட்பத்தை ஒரு சேவையாகப் பயன்படுத்தும் சோதனைத் திட்டம்நீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர் பயணக்கட்டுரைநவீன இலக்கியத்தின் மொழிஉள்ளொளியைத் தவறவிட்ட சமர்த்துப்பிரதிகடல் கடந்து மீண்ட தமிழ் - பிரதீபா\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nதி சிராங்கூன் டைம்ஸ் | சிங்கைத் தமிழரின் சிந்தனை > Blog > சந்தா > ஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஇழப்பறு வளர்ச்சி – Sustainable Development (நன்றி : மகுடேசுவரன்)\nஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதன் (1945) எழுபதாம் ஆண்டு நிறைவுவிழா சந்திப்பு 2015ல் நியூயார்க்கில் நடந்தது. உலகத்தலைவர்கள் சந்தித்தனர். அதன்பிறகு ஐ.நா.வின் பொதுக்குழு இவ்வுலகை உய்விக்கும் ஒரு திட்டத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. அத்திட்டத்தின் பெயர் “இழப்பறு வளர்ச்சிக்கான திட்டம் 2030”. அத்திட்டத்தில் 2030ம் ஆண்டுக்குள் அடையவேண்டிய 17 குறிக்கோள்களும் 169 இலக்குகளும் உள்ளன. அவற்றில் ஆறாம் குறிக்கோள் 2030 க்குள் உலக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான அதேநேரம் எளிதில் கிடைக்கக்கூடிய மலிவான குடிநீரை வழங்குதல். ஆசியாவால் இதை அடையவியலுமா\nஇக்கட்டுரையில் ஆசியாவின் நீர்த்தேவை எதிர்கொள்ளும் சவால்கள், மேற்கண்ட இலக்கையடைய செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் ஆகியவற்றையும் அது தொடர்பான சிங்கப்பூரின் அனுபவங்களையும் பகிரவிருக்கிறேன்.\nமுதல் சவால் நகரமயமாக்கத்திற்கும் அந்நகர மக்களின் நீர்த்தேவைகளுக்கும் இடையே வளர்ந்துவரும் இடைவெளி. 2050ம் ஆண்டில் அறுபது விழுக்காடு ஆசியர்கள் நகரவாசிகளாக இருப்பார்கள். தற்போது சுமார் 27 கோடி ஆசியர்கள் பாதுகாப்பான குடிநீரின்றி தவிக்கிறார்கள். இவ்வெண்ணிக்கையை 2030 க்குள் பூஜ்யமாகக் குறைப்பது எளிதான காரியமல்ல. அதுவும் நகரமயமாக்கம் நாலுகால் பாய்ச்சலிலும் அவற்றின் கட்டமைப்புத் தேவைகள் மெல்ல ஊர்ந்தும் செல்லும் ஆசியச்சூழலில்.\nஆசியாவின் மற்றொரு தீவிரமான பிரச்சனை சுமார் 80% கழிவுநீரைப் போதிய சுத்திகரிப்பின்றி ஆற்றிலும் கடலிலும் கலந்து விடுதல். வியட்நாமில் வெறும் 4% கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இந்தியாவில் 9%, பிலிப்பைன்சில் 10%, இந்தோனேசியாவில் 14% என்பதே நிலைமை. இதன் விளைவு இக்கழிவுநீர் மொத்த நீராதாரத்தையும் பாழடித்துவிடுகிறது. ஐநாவின் இலக்கு 2030 க்குள் இந்த சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் அளவை பாதியாகக் குறைப்பது.\nஇரண்டாம் சவால், நிலத்தடி நீரை ஆசியா உறிஞ்சும் அசுர வேகம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் கணக்குப்படி உலகத்தின் 15 பெரிய நிலத்தடி நீர் உறிஞ்சும் அமைப்புகளில் 7 ஆசியாவில் உள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆசியாவின் நிலத்தடிநீரில் 86 சதவீதத்தை உறிஞ்சுகின்றன. இந்நிலை நீடித்தால் நிலத்தடிநீர் இல்லாமற்போகும். அது உணவு உற்பத்திக்கும் மக்களின் தேவைகளுக்கும் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும்.\nமூன்றாம் சவால், ஆசியாவின் வெள்ள நிலைமை. 2014 மற்றும் 2015 ம் ஆண்டுகளில் இந்தோனேசியா, மலேசியா, தென்தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் வடகிழக்குப் பருவக்காற்றால் விளைந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தனர். வெள்ளம் குடிநீர் ஆதாரங்களையும் அசுத்தப்படுத்தியது. பிறகு அசுத்தமான குடிநீர் வியாதிகளைப் பரப்பியது. சுமார் 3.5 லட்சம் சிறார்கள் ஆண்டுதோறும் கழிச்சல் வியாதியால் உயிரிழ்க்கிறார்கள். இவ்வியாதி தூய்மைக்குறைவு, சுகாதாரமின்மை, நல்ல குடிநீர் இல்லாமை ஆகியவற்றால்தான் வருகிறது.\nஅடுத்த சவால் புவி வெப்பமாதல், காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படுவது. வெப்பம்-நீராவி-மழை என்ற சுழற்சியில் உண்டாகும் பாதிப்பு ஆற்றுநீரோட்டத்தின் அளவை பாதிக்கிறது. இக்காலநிலை மாற்றங்கள் அடிக்கடி வெள்ளத்தையும் பஞ்சத்தையும் தருவிக்கின்றன. மேலும் ஆசிய நாடுகள் கடல்மட்டத்திலிருந்து குறைந்த உயரத்திலேயே அமைந்துள்ளதால் கடல்மட்ட உயர்வு மோசமான பாதிப்புகளைக்கொடுக்கும். காலநிலை மாற்றங்கள் ஆசியாவின் தண்ணீர்ப் பிரச்சனையை மேலும் மோசமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமுதன்மையான தேவை என்னவென்றால், ஆச்சரியகரமாக, அது பணமோ தொழில்நுட்பமோ சம்மந்தப்பட்டது அல்ல. பணத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் நிலவாத தட்டுப்பாடு நல்ல நீர்மேலாண்மையைக் கொடுக்க தலைவர்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு நிலவுகிறது. 2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்க ஆசியத்தலைவர்கள் உறுதிபூண்டுவிட்டால், அதற்குவேண்டிய தகுதியான, நேர்மையான நபர்களை நியமித்து வேலையை முடுக்கிவிட்டால் பிரச்சனை தீர்க்கப்படக் கூடியதுதான். ஆனால் தற்போதைய நிலைமை ஊழலாலும், திறமையின்மையாலும், ஆர்வமின்மையாலும் முடங்கிப்போயுள்ளது. கம்போடியாவின் பினோம் பென்ஹ் தன் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கமுடியுமென்றால் மற்ற ஆசிய நாடுகளால் முடியாதா\nஇரண்டாவது தேவை, ஆசியாவின் அரசுகள் ஓர் அமைச்சரையோ அல்லது அதிகாரியையோ நீர்மேலண்மைக்காக நியமிப்பது. சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மைக்காக ஓர் அமைச்சரை நியமித்துள்ளது. ஒருக்கால் இது சாத்தியப்படாவிட்டால் ஒருங்கிணைந்த முகைமையொன்றை அமைக்கலாம். குடிமக்களுக்கு பாதுகாப்பான, மலிவான குடிநீரை வழங்குவதை ஆசிய நாடுகள் தேசிய முன்னுரிமையாக்க வேண்டும். அதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்த செயல்பாடுகள் மேம்பட்டவகையில் அமையவேண்டும். ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து மற்ற ஆசிய நாடுகள் கற்க வேண்டியது நல்ல நீர்மேலாண்மைக் கொள்கை பொருளாதார வளர்ச்சியையும் பெருக்கும் என்பதைத்தான்.\nமூன்றாவது தேவை, நீர்த்தேவை மற்றும் பயன்பாடு குறித்த மக்களின் போக்கை சரியான திசையில் கொண்டுசெல்வது. நீருக்கு என்ன விலை கொடுக்கலாம் என்ற கேள்வி அதில் முக்கியமானது. ஐநா உலக மக்கள் அனைவருக்கும் தூய்மையான நீர் கிடைக்கச்செய்வது மனித உரிமைகளில் ஒன்றாக ஆக்கிவிட்டபோதிலும் அது இலவசமாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீர் அரிய வளங்களில் ஒன்று என்பதால் அதை இலவசமாக அளித்தால் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதும் வீணடிப்பதும் நடக்கும். ஆகவே நீருக்கு ஒரு விலை வ���க்கத்தான் வேண்டும். அவ்விலை வரிசெலுத்துவோரால் குறைக்கப்படக்கூடாது. அதேநேரம் நலிவடைந்த பொருளாதார நிலையிலுள்ள குடும்பங்களுக்கு நீர்த்தேவைகளுக்கான உதவிகளைச் செய்யலாம்.\nநான்காவது தேவை, நீரைத் திறனுள்ள வகையில் பயன்படுத்துவது. வீடு, தொழில், விவசாயம் ஆகியவற்றில் நீர்ச்சிக்கனத்தை கடைப்பிடிப்பது அவசியம். உலகின் முதன்மையான நீர்த்தேவை விவசாயம் செய்வதற்கே. ஆனால் விவசாயத்தில் நடப்பிலிருக்கும் நீர்ப்பாசன முறைகளோ நூறாண்டுகள் பழமையானவை. சொட்டுநீர்ப்பாசனம் மிகுந்த திறனுள்ளது; சிக்கனமானது. இவ்விஷயத்தில் பெரும் புரட்சியே தேவைப்படுகிறது. மேலும் பல நகரங்களில் நீர் போக்குவரத்துக் கட்டமைப்புகளை புதிதாக மாற்றுவதன் மூலமும் இதைக்கட்டுபடுத்த முடியும்.\nசட்டத்தைக் கடுமையாக செயல்படுத்துவதன் மூலம் நீர்த்திருட்டைத் தவிர்க்கலாம். தொழில் நிறுவனங்களில் கழிவுநீர் மறுசுழற்சியில் அக்கறைகாட்டித் திறனுள்ள வகையில் பயன்படுத்தலாம். எந்திரங்கள் குளிர்வித்தல் தொடர்பான தேவைகளுக்கு முடிந்தவரை கடல்நீரைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூர், கலிபோர்னியா போன்ற நகரங்களில் உள்ளதுபோல் நீரை மறுசுழற்சி செய்வது ஆகக்கூடியதும், திறனுள்ளதுமான ஒருவழி. இன்னபிற வழிகளும் உண்டு.\nஐந்தாம் தேவை, ஒருங்கிணைந்த நீராதார மேலாண்மையை நடப்புக்குக் கொண்டுவருபது. இதன் பொருள் துண்டுதுண்டாக நீர் வளங்களை மேம்படுத்த முயலாமல் ஒட்டுமொத்தமாகக் கையாள்வதே. சிங்கப்பூரைப் பொறுத்தவரை இதன்பொருள் நீராதாரங்களைப் பாதுகாப்பதும், கழிவுநீரை ஒரு வளமாக ஆக்குவதும், மரபுசாரா நீராதாரங்களை அதிகப்படுத்துவதும் ஆகும். கடல்நீர் சுத்திகரிப்பு, நீர்சுழற்சி, நிலத்தடிநீர் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். சிங்கப்பூர் ஒருங்கிணைந்த நீராதார மேலாண்மையை சிறப்பாகச் செய்துவருகிறது.\nஆறாவதும் கடைசியுமான தேவை – பணம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம். நீர் தொடர்பான முதலீடுகளுக்கு உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீடு வங்கி ஆகியவை உதவிவருகின்றன. தனியார் முதலீடும் தடையின்றி கிடைக்கத்தான் செய்கிறது. புதிய தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் ஆசிய நாடுகளில் நீரின் விலையைக் குறைக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு, கடல்நீர் சுத��திகரிப்பு, நீர்சுழற்சி ஆகியவற்றை மலிவாக்கவும் வெகுவாகப் பயன்படக்கூடிய அளவில் வளர்ந்துள்ளன.\nசிங்கப்பூர் ஒரு சிறிய, நகரமயமாக்கப்பட்ட, நீர்ப்பற்றாக்குறை உள்ள ஒரு தேசம். சுமார் ஐம்பது லட்சம் மக்கள்தொகையும் உற்பத்திசார்ந்த பொருளாதாரத்தை கணிசமான அளவிலும் கொண்டது. அந்த அளவில் நீர்ப்பற்றாக்குறை என்பது மிகமுக்கியமான, கவனமீர்க்கும் ஒரு பிரச்சனை. இந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சிங்கப்பூர் வெற்றிகரமாக நீராதாரங்களிலிருந்து வரத்தை அதிகப்படுத்தியது மட்டுமில்லாமல் தன் நீர்த்தேவையை மட்டுப்படுத்தவும் செய்திருக்கிறது.\nஒழுகலால் வீணாகும் நீரின் அளவு சிங்கப்பூரில் 5%. நீர்த்தேவையைப் படிப்படியாகக் குறைத்துள்ள நாடு இது. 2003ல் சராசரியாக ஒருவர் நாளொன்றுக்கு 165லிட்டர் நீர் பயன்படுத்தினார். இது 2015ல் 151லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. 2030ல் 140லிட்டராக்குவதே இலக்கு. தொலைநோக்கில் ஜெர்மனியின் ஹாம்பர்க் போல 110லிட்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற உத்வேகமும் சிங்கப்பூருக்கு உண்டு.\n2003ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதுநீர் (Newater) ஒரு சாதனை. தற்போது சிங்கப்பூரின் புதுநீர் தயாரிப்பு நாட்டின் 30% நீர்த்தேவையை சமாளிக்கப்போதுமானது. 2060ம் ஆண்டில் 55% வரை சமாளிக்கும். மழைப்பொழிவையும் கடல்நீர் சுத்திகரிப்பையும் மனதிற்கொண்டு பார்த்தால் சிங்கப்பூரின் நீர் எதிர்காலம் ஆபத்தில்லாத ஒன்றாகவே இருக்கிறது.\n2030க்குள் உலகத்தில் அனைவருக்கும் பாதுகாப்பான, மலிவான குடிநீரைக் கிடைக்கச்செய்ய உறுதிபூண்டுள்ள ஐநாவின் குறிக்கோளை நான் ஆதரிக்கிறேன். தற்போது சுமார் 27 கோடி ஆசியர்கள் பாதுகாப்பான குடிநீரின்றி தவிக்கிறார்கள். இவ்வெண்ணிக்கையை 2030 க்குள் பூஜ்யமாகக் குறைப்பது எளிதான காரியமல்ல. ஆனால் நல்ல நீர்மேலாண்மையைக் கொடுக்க உறுதிபூண்ட தலைவர்களின் அரசியல் ஈடுபாட்டுடனும் கொள்கைகளுடனும் அது சாதிக்கமுடியும் ஓர் இலக்குதான்.\nPrevious Article அனூஜ் ஜெயின் பேட்டி\nNext Article விவாதம் விலக்கும் இருள்\nகடல் கடந்து மீண்ட தமிழ் – பிரதீபா\nநீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ். வாசித்து மகிழுங்கள்\n#02-01 டன்லப் தெரு சந்திப்பு,\nசந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் ���ாசகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-gautam-budh-nagar/", "date_download": "2020-08-10T06:31:13Z", "digest": "sha1:SY64H2HGYEBHS5EJL5RGIQ7NSO2OANQU", "length": 30828, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கவுதம புத்தா நகர் டீசல் விலை லிட்டர் ரூ.73.84/Ltr [10 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » கவுதம புத்தா நகர் டீசல் விலை\nகவுதம புத்தா நகர் டீசல் விலை\nகவுதம புத்தா நகர்-ல் (உத்தர பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.73.84 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கவுதம புத்தா நகர்-ல் டீசல் விலை ஆகஸ்ட் 9, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கவுதம புத்தா நகர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. உத்தர பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கவுதம புத்தா நகர் டீசல் விலை\nகவுதம புத்தா நகர் டீசல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹81.12 ஆகஸ்ட் 08\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 73.84 ஆகஸ்ட் 08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.28\nஜூலை உச்சபட்ச விலை ₹81.06 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 72.56 ஜூலை 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.50\nஜூன் உச்சபட்ச விலை ₹81.06 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 63.92 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹81.06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹17.14\nமே உச்சபட்ச விலை ₹73.98 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 62.94 மே 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.04\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹72.01 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 62.94 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹72.01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.07\nமார்ச் உச்சபட்ச விலை ₹72.79 மார்ச் 09\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 62.94 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 9, 2020 ₹63.77\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹72.01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.24\nகவுதம புத்தா நகர் இதர எரிபொருள் விலை\nகவுதம புத்தா நகர் பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/01062204/Political-parties-besiege-the-Collectors-Office-to.vpf", "date_download": "2020-08-10T05:16:45Z", "digest": "sha1:A47CMOFIC7FUREXQL6FB7F4DK333Z3JR", "length": 14873, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Political parties besiege the Collector's Office to provide relief to the victim's female cleaning staff || பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை + \"||\" + Political parties besiege the Collector's Office to provide relief to the victim's female cleaning staff\nபாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை\nபாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.\nநெல்லை மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாக்கியலட்சுமி (வயது 35). இவர் கடந்த 28-ந் தேதி பாளையங்கோட்டை இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மக்கும் குப்பையை தனியாக பிரித்து எந்திரத்தில் போட்டு அரைத்து கொண்டு இருந்தார்.\nதிடீரென்று அவரது வலது கை, எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.\nஇந்த நிலையில் அரசியல் கட்சியினர், நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இருந்தனர். தி.மு.க இளைஞர் அணியை சேர்ந்த சங்கர், நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த அலிப் பிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முத்துவளவன், மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதித்தமிழ் பேரவையை சேர்ந்த கலைக்கண்ணன், தமிழ் புலிகளை சேர்ந்த தமிழரசு, ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த அப்துல் ஜப்பார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வந்து இருந்தனர்.\nஅவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர்.\nபின்னர் அவர்கள், கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “கை துண்டாகி பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.\nஊரடங்கு காலத்தில் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்தியதாக பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n1. சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை\nசுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n3. காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகாயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\n4. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் திடீர் முற்றுகை\nதூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை வ.உ.சி. பூ மார்க்கெட் வியாபாரிகள் திடீர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை\nஎந்திரத்தில் சிக்கி கை துண்டான பெண்ணுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n2. கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை\n3. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை\n4. பலத்த மழை எதிரொலி: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n5. புத��ய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=27", "date_download": "2020-08-10T06:17:14Z", "digest": "sha1:VCIGZ2LQRQZM6K5M4RU4UH4BNFWWQR4P", "length": 4589, "nlines": 85, "source_domain": "priyanonline.com", "title": "முதல் பூ – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nரூபாய் எட்டு ஆகும் பரவாயில்லையா\nநிதானித்து நின்று கொஞ்சம் சிரித்து வந்தேன்.\nஉனக்கான முதல் பூ வாங்குகையில்\nசில காதல் கவிதைகள்- 9\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (291) காதல் (214) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://yourtimez.blogspot.com/2018/01/blog-post_31.html", "date_download": "2020-08-10T04:30:53Z", "digest": "sha1:KHN5RVXUKNXIYT5EEHPQBGDFQ36Y57FP", "length": 9009, "nlines": 92, "source_domain": "yourtimez.blogspot.com", "title": "உங்கள் டைம்ஸ்: மகிழ்மதி ராஜ்யத்தை பார்வையிடலாமா...", "raw_content": "\nஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பாகுபலி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் பொதுமக்கள் பார்வையிட திறந்து விடப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள், அங்கு சென்று வந்த ஒரு ரசிகர் தான் ரசித்த அந்த பிரமாண்ட செட்களை காணொளி காட்சியாக பகிர்ந்துள்ளார், அந்த காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு:\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nசீன கட்டிடக்கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் கட்டிடம் இதை எங்க போய் சொல்றது\nஆ ங்கில மொழியில் ஒரு எழுத்தை மாற்றி எழுதினாலும் அந்த சொல்லின் அர்த்தமே முழுவதும் மாறி விடும், நோட்டு புத்தகத்திலோ, கடிதத்திலோ எழுதும்ப...\nபழுதான போலி சார்ஜர் வயரால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் # உண்மை சம்பவம்\nநா ள் முழுவதும் விழித்திருக்கும் போது ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பார்ப்பது, சார்ஜ் தீர்ந்தவுடன் தூங்கும் நேரத்தில் சார்ஜ் போட்டு விட்டு த...\nபடித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை\nந ம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும். சிரி��்சு சிரிச்சு வாயே வலிக்குது.. ...\nபார்த்ததில் ரசித்தது: ஒட்டகசிவிங்கி யானையாக மாறுமா\nஇ ந்த காணொளி காட்சி நண்பர் ஒருவர் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் ஷேர் செய்திருந்தார், ஒரு கோணத்தில் இரண்டு ஒட்டகசிவிங்கிகள் நிற்பது போல் தெரியும்...\nசெய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்\nதேவையில்லாத குப்பையாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களும் சில மீட்டர் (கொடி கட்ட பயன்படும்) வண்ண கயிறுகளும் சில நிமிடங்...\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு\nஇ ன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக்...\nபடித்ததில் பிடித்தது - 1\nஅ ப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “மகளே.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கல...\nஹை தராபாத் நகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பாகுபலி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் பொதுமக்கள் பார்வையிட த...\n2017ஆம் ஆண்டின் வைரல் ஆன காணொளி காட்சி தொகுப்பு\n2 017ஆம் ஆண்டில் இணையத்தில் உலா வந்து காணொளி காட்சிகளில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி மக்கள் மனம் கவர்ந்த, சிறந்த காணொளி காட்சிகளின் ...\nஉங்கள் டைம்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nமகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட வ...\nபடித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை\nசெய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/yamuna-nagar/how-to-reach-by-train/", "date_download": "2020-08-10T06:21:05Z", "digest": "sha1:UJUTCJKYDOP3HJYW65TIGNHMHVW4ACFH", "length": 4452, "nlines": 93, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Yamuna Nagar By Air | How To Reach Yamuna Nagar By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம்\nமுகப்பு » சேரும் இடங்கள் » யமுனா நகர் » எப்படி அடைவது » ரயில் மூலம்\nஎப்படி அடைவது யமுனா நகர் ரயில் மூலம்\nயமுனா நகரில் உள்ள ரயில் நிலையம் அதை ஹரியானா மற்றும் பிற முக்கிய நகரங்களுடன் ரயில் மூலம் நன்கு இணைக்கபட்டுள்ளது.\nரயில் நிலையங்கள் உள்ளன யமுனா நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/in-dindigul-all-top-govt-posts-with-women-officers-391083.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T05:55:03Z", "digest": "sha1:3NKWWPELVROYRPBSQMOVQ2OSQ2KYFCNM", "length": 16905, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கப்பெண்ணே... திண்டுக்கல்: பெரும்பாலான முதன்மை பதவிகளில் கோலோச்சும் மகளிர் | In Dindigul All Top Govt Posts with Women Officers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nசேற்றை வாரி பூசியவர்கள் எங்கே.. \"சொன்னதை செய்த ஜோதிகா\".. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nFinance செம ஏற்றத்தில் யெஸ் பேங்க் மாஸ் காட்டும் மஹிந்திரா\nSports உள்ளூர் போட்டிகளில் கவனம்.. சையத் முஸ்தாக் அலி, ரஞ்சி போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டம்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nLifestyle சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பெண்ணே... திண்டுக்கல்: பெரும்பாலான முதன்மை பதவிகளில் கோலோச்சும் மகளிர்\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பியாக ரவளி பிரியா நி���மிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர், எஸ்.பி,. முதன்மை நீதிபதி என நிர்வாகத்தின் முதல்நிலை பொறுப்புகளில் மகளிரே கோலோச்சுகின்றனர்.\nதமிழகத்தில் அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் மாதவரம் உதவி ஆணையராக பணியாற்றிய ரவளி பிரியா திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.\nதிண்டுக்கல் எஸ்.பி.யாக இருந்த சக்திவேல், சென்னையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே ஏ.எஸ்.பி.யாக பணியாற்றியவர் ரவளி பிரியா.\nதற்போது திண்டுக்கல் எஸ்.பி.யாக ரவளி பிரியா நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி பதவியில் இருக்கிறார். மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா, மாவட்ட வன அலுவலராக வித்யா, மாவட்ட திட்ட இயக்குநராக கவிதா ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.\nமுடிந்தால் முதலமைச்சர் படத்தை அகற்றி பாருங்கள்... செந்தில்பாலாஜிக்கு சவால் விடும் சாகுல்ஹமீது\nதிண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் திண்டுக்கல்லில் போட்டியிட காத்திருந்தனர். ஆனால் மாநகராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் மேயராக பெண் ஒருவர் பதவி வகிக்க முடியாத நிலை.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் முதன்மை நிர்வாகப் பணிகளில் பெண் அதிகாரிகளே கோலோச்சி வருகின்றனர். இவர்களது பணி திண்டுக்கல் போன்ற பின்தங்கிய, கிராமப்புறங்கள் நிறைந்த பகுதி மாணவியருக்கு முன்னுதாரணங்களாகவும் தன்னம்பிக்கை தூணாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபக்தி பழமாய் கதவை திறந்த.. பழனி மக்களுக்கு ஷாக்.. அடச்சே.. குடிகாரர்களோட சேட்டையாமே\n.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த \"அந்த\" பொருள்\nசிறுநரிகள், செருக்கர் கூட்டம், கழகம் மீட்போம்- கருணாநிதி நினைவு நாளில் அழகிரி அணி ட்விஸ்ட் போஸ்டர்\nபாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா ��ாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய 'நத்தம்' கோஷ்டி\nடிரஸ்ஸும் இல்லை.. சுயநினைவும் இல்லை.. தோட்டத்தில் விழுந்து கிடந்த வடமாநில பெண்.. திண்டுக்கல்லில்\nஅதிமுக மாவட்டங்கள் அதிரடியாக பிரிப்பு- திண்டுக்கல் கிழக்கு மா.செ.வானார் நத்தம் விஸ்வநாதன்\nஅடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ\nஐ.பெரியசாமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் மகனுக்கு கிடைக்குமா மகன் செந்திலுக்கு கை கொடுக்குமா ஆத்தூர்\nசூரி, விமல் கொடைக்கானல் சென்றது எப்படி வெடித்தது சர்ச்சை. 2 வனக்காவலர்கள் பணியிடைநீக்கம்..\nவடமதுரை வள்ளிசுனை மலைக்குன்றை அழித்து சிப்காட்- எதிர்க்கும் திமுக- மும்முரமாக ஆதரிக்கும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndindigul women திண்டுக்கல் அரசு அதிகாரிகள் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/02082502/In-the-runup-to-the-election-Conflict-between-the.vpf", "date_download": "2020-08-10T06:06:13Z", "digest": "sha1:JHUWYM4SEILMBUHBBQKYPHOO6YMOFYP7", "length": 15283, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the run-up to the election Conflict between the two sides: Fisherman hacked to death in Cuddalore; 25 boats on fire || தேர்தல் முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல்: கடலூரில் மீனவர் வெட்டிக் கொலை; 25 படகுகளுக்கு தீ வைப்பு - வீடுகள் சூறை; பதற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவில் இருந்து மீண்டு வருகிறேன் - நடிகர் அபிஷேக் பச்சன் டுவீட் | புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் | காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு | மும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது; பெரும் விபத்து தவிர்ப்பு |\nதேர்தல் முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல்: கடலூரில் மீனவர் வெட்டிக் கொலை; 25 படகுகளுக்கு தீ வைப்பு - வீடுகள் சூறை; பதற்றம் + \"||\" + In the run-up to the election Conflict between the two sides: Fisherman hacked to death in Cuddalore; 25 boats on fire\nதேர்தல் முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல்: கடலூரில் மீனவர் வெட்டிக் கொலை; 25 படகுகளுக்கு தீ வைப்பு - வீடுகள் சூறை; பதற்றம்\nதேர்தல் முன்விரோதத்தில் கடலூரில் மீனவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டது.\nகடலூர் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர், குண்டுஉப்பலவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவராக மதியழகன் மனைவி சாந்தி உள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாசிலாமணி தரப்பினருக்கும், மதியழகன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.\nஇந்த நிலையில் மாசிலாமணியின் தம்பியான மீனவர் மதிவாணன்(வயது 36) என்பவர் நேற்று இரவு 9 மணி அளவில் கண்டக்காட்டில் இருந்து தாழங்குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள், உருட்டுக்கட்டை, கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை வழிமறித்தது.\nஇந்த கும்பலை பார்த்ததும் மதிவாணன், மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று சரமாரியாக தாக்கியது. மேலும் அந்த கும்பலில் அரிவாள் வைத்திருந்தவர்கள், மதிவாணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் விழுந்தன.\nஉருக்குலைந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மதிவாணன் இறந்ததை உறுதி செய்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.\nஇது பற்றி அறிந்ததும் மாசிலாமணியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தரப்பினர், அங்கு திரண்டு வந்தனர். மதிவாணன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள், கதறி அழுதனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு கும்பல் தாழங்குடா கிராமத்திற்கு சென்று 6 வீடுகளை அடித்து, நொறுக்கினர்.\nமேலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை உடைத்து, சேதப்படுத்தி சூறையாடினர். தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர். இதை தட்டிக்கேட்டதால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.\nஇதில் ஒரு தரப்பினர், தாழங்குடா கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட படகுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகளுக்கும் தீ வைத்து, விட்டு அந்த தரப்பினர் தப்பி ஓடிவிட்டனர். கடற்கரையோரத்தில் படகுகளும், மீன்பிடி வலைகளும் கொளுந்து விட்டு எரிந்தன.\nஇந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.\nஇதனை தொடர்ந்து மதிவாணனின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த கொலையால் தாழங்குடாவில் பதற்றமான சூழல் நிலவியது.\nஎனவே பாதுகாப்புக்காக மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு, குவிக்கப்பட்டனர்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\n5. தமிழகத்தில் 10-ந்தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159819-50", "date_download": "2020-08-10T05:06:40Z", "digest": "sha1:P4BQYVVJ7DVRWWRI2ZNKK4DYUVZBV5FP", "length": 33667, "nlines": 283, "source_domain": "www.eegarai.net", "title": "சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்கள��ல் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:34 am\n» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்\n» கருணை உள்ளம் கடவுள் இல்லம்\n» கால மகள் மடியினிலே..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி\n» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்\n» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\n» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\n» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்\n» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...\n» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm\n» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm\n» அருமையான வெற்றிப் பதிவு\n» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா\n» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» நல்லதுக்கு காலம் இல்லை \n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\n» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே' மகப்பேறு நிபுணர் தகவல்\n» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க\n» எல்லோரும் மு���்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்\nசத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஊரடங்கு காரணமாக, நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மக்கள் மிகவும் விரும்பும்\nஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் சத்தமில்லாமல் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டு\nவருகிறது. ஊரடங்கு முடிந்து, நகைக்கடைகள் திறக்கும்போது, தங்கத்தின் விலை குறையும்\nஆனால், வரும் காலங்களில் தங்கம் விலை உயா்வு தொடா்ந்து நீடிக்கும் என்றும்,\nகுறிப்பாக தங்கம் விலை மேலும் தற்போதையை நிலையிலிருந்து 40 முதல் 50 சதவீதம்\nவிலை வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும் பொருள்சந்தை நிபுணா்கள்\nஅனைத்து மக்களும் விரும்பும் தங்கம்: உலக அளவில் பண்டைய காலம் முதல் இப்போதுவரை\nதங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் சிறிதும் குறைவின்றி அப்படியே தொடா்கிறது.\nமக்களின் தனிப்பட்ட செல்வநிலை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் தங்கம் பெரும்\nபங்கு வகிக்கிறது. ஆரம்பத்தில் மக்களிடம் பணப் புழக்கம் குறைவாக இருந்ததால், தங்கம்\nநுகா்வு குறைவாக இருந்தது. அதன்பிறகு, மக்களின் பொருளாதார நிலை உயா்ந்த போது,\nதங்கத்தின் நுகா்வு உயரத் தொடங்கியது.\nஉலக அளவில் தங்கம் நுகா்வில் நமது நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஇந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கம்: தங்கம் நுகா்வு அதிகரித்து வருவதுபோல, அதன் விலையும்\nஉயரத் தொடங்கியது. சா்வதேச அளவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இ\nந்திய ரூபாயின் மதிப்பு உள்பட பல்வேறு காரணிகளால், தங்கத்தின் விலை கடந்த ஆண்டு ஜூன்\nமாதத்தில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த ஆண்டு (2019) ஜூன் 1-ஆம் தேதி\nஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.24,632 ஆகவும், ஜூன் 19-இல் பவுன் ரூ.25,176 ஆகவும் இருந்தது.\nஅதன்பிறகு, விலை அதிரடியாக உயா்ந்தது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி\nபவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை\nஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தாலும் கடந்தாண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பவுன்\nரூ.30 ஆய���ரத்தைத் தாண்டி அதிா்ச்சியை அளித்தது.\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nநிகழாண்டில்: நிகழாண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத வகையில்\nதங்கத்தின் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஜனவரி 3-ஆம் தேதி அன்று ஒரு பவுன்\nஆபரணத் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. விலை உயா்வுக்கு அமெரிக்கா-\nஈரான் இடையே போா் பதற்றம் முக்கிய காரணமாக அமைந்தது.\nதொடா்ந்து, ஜனவரி 8-ஆம் தேதி மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது.\nஅன்றைய தினத்தில் பவுன் தங்கம் ரூ.31,176-க்கு விற்பனையானது. அதன்பிறகு,\nகரோனா நோய்த்தொற்று தாக்கம் காரணமாக, பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று\nதங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய\nதினத்தில், ஒரு பவுன்தங்கம் ரூ.33,338-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஅதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், உலகப் பொருளாதார\nவளா்ச்சியில் பாதிப்பு என்ற அச்சம் காரணமாக ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாவது\nவாரத்தில் தாறுமாறாக தங்கம் விலை உயா்ந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று\nஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தைத்\nதொட்டது. அதைத் தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரூ.35 ஆயிரம், ஏப்ரல்\n14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரம் என அடுத்தடுத்து புதிய உச்சங்களை தொட்டு\nவிலை உயா்வுக்கு காரணம்: உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்றின்\nதாக்கத்தால், உலக அளவில் சுமாா் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பொருளாதார\nதேக்கநிலை உருவாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதையடுத்து, முதலீட்டாளா்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடாக தங்கம்\nபாா்க்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் தேவை உயா்ந்து, அதன் விலை உயா்வுக்கு\nஇது குறித்து பொருள் சந்தை நிபுணா் ப.ஷியாம் சுந்தா் கூறியது:\nதங்கம் விலை உயா்வு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு, அமெரிக்க-சீனா\nஇடையே வா்த்தகப் போா் முக்கிய காரணம். இரண்டாவது கரோனா நோய்த் தொற்று\nஉலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தங்கம்\nவிலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.\nமூன்றாவது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா ஃ பெடரல் வங்கி\nகடந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கியில் வைப்புதொகை வட்டி\nவிகிதம் குறை��்ததால், அதில் முதலீடு செய்தவா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம்\nகாட்டினா். இதுவும் தங்கம விலை உயா்வுக்கு வழிவகுத்தது.\nரஷியா-சவூதி அரேபியா இடையே உற்பத்தி போட்டி: நான்காவது ரஷியா-சவூதி அரேபியா\nஇடையே ஏற்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி போட்டி. கரோனா பாதிப்பை தடுக்க\nசா்வதேச நாடுகள் பிறப்பித்த ஊரடங்கால் கச்சா எண்ணெய் தேவை 60 சதவீதத்துக்கு\nமேல் குறைந்தது. இதனால், அதன் விலை இருபது ஆண்டுகள் காணாத அளவுக்கு பேரல்\n15 டாலருக்கும் கீழ் கடும் சரிவை சந்தித்துள்ளது.\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nதங்கம் விலை உயா்வு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு, அமெரிக்க-சீனா\nஇடையே வா்த்தகப் போா் முக்கிய காரணம். இரண்டாவது கரோனா நோய்த் தொற்று\nஉலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தங்கம்\nவிலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.\nமூன்றாவது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா ஃ பெடரல் வங்கி\nகடந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கியில் வைப்புதொகை வட்டி\nவிகிதம் குறைந்ததால், அதில் முதலீடு செய்தவா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம்\nகாட்டினா். இதுவும் தங்கம விலை உயா்வுக்கு வழிவகுத்தது.\nரஷியா-சவூதி அரேபியா இடையே உற்பத்தி போட்டி: நான்காவது ரஷியா-சவூதி அரேபியா\nஇடையே ஏற்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி போட்டி. கரோனா பாதிப்பை தடுக்க\nசா்வதேச நாடுகள் பிறப்பித்த ஊரடங்கால் கச்சா எண்ணெய் தேவை 60 சதவீதத்துக்கு\nமேல் குறைந்தது. இதனால், அதன் விலை இருபது ஆண்டுகள் காணாத அளவுக்கு பேரல்\n15 டாலருக்கும் கீழ் கடும் சரிவை சந்தித்துள்ளது.\nஇந்த நிலை மாற பல நாட்களாகும் .\nஆனால் இதிலிருந்து மீண்டு வருவோம் .\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஅவனவனுக்கு சம்பளமே வரமாட்டேங்குது இதில் இவனுங்க வேற தங்கத்தின் விலையை ஏத்துறானுங்க\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்��ு\nதங்கத்தை விற்பதற்கு இதுதான் சரியான நேரம்.\nவிற்கும் போது கடைக்காரன் அது இது என்று சொல்லி ஏமாற்றினாலும் இதை விட நல்ல விலை எப்போதும் போகாது.\nநாம்தான் உடலை மறைத்துக்கொண்டு நகைகள் போட்டுக்கொண்டு இருக்கிறோம். மேற்காசிய நாடுகளில் பெண்கள் நகை மோகம் பிடித்து அலைவதில்லை.\nஆமாம் கல்ஃப் போன்ற இடங்களில் தங்கம் விலை மிகவும் மலிவாமே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\n@ராஜா wrote: அவனவனுக்கு சம்பளமே வரமாட்டேங்குது இதில் இவனுங்க வேற தங்கத்தின் விலையை ஏத்துறானுங்க\nம்ம்.. அங்கும் விலை ஏறி விட்டதா ராஜா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/07/11/", "date_download": "2020-08-10T05:34:26Z", "digest": "sha1:4UUURSSPD3DANNH5XHWCR4VTFAKSCAZ7", "length": 20491, "nlines": 169, "source_domain": "www.tmmk.in", "title": "July 11, 2020 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்த ��சூர் தமுமுகவினர்..\nசவூதி்கிழக்கு மண்டலத்தின் மூத்த நிர்வாகிகள் தாயகம் திரும்பும் நிகழ்ச்சி\nதமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்\nகேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகாரைக்காலில் தமுமுக-வின் விளையாட்டு பிரிவு சார்பில் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்டம் சார்பாக விளையாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் ஹபிப் ரஹ்மான் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திருநள்ளாறு ரோடு மற்றும் மாதாகோவில் வீதி சந்திப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் அவர்கள் ,தமுமுக தலைமை பிரதிநிதி அலாவுதீன் முன்னிலையில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது , …\nஉடலை தகனம் செய்ய உதவிய மேலப்பாளையம் தமுமுக\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் கொரானா தொற்றால் மரணமடைந்தார். அவரது உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மேலப்பாளையம் தமுமுக சகோதரர்கள் உதவியால் திருநெல்வேலி சிந்துபூந்துறை எலெக்ட்ரிக் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.\nதிருச்சியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை பெற்று தமுமுக-வினர் அடக்கம் செய்தனர்\nதிருச்சி பீமநகரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை பெற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர்\nபல்லாவரத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக மமக மனிதநேயர்கள்\nசெங்கை வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் முதியவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாவரம் நகர தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.\nதிண்டுக்கலில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமுமுக\nதிண்டுக்கல் மாநகரில் இறந்தவரின் உடலை முகமதிய புரம் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யும் பணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சகோதரர்கள் ஈடுபட்டனர்.\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரரை நல்லடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்\nமதுரையில் கொரோனா தொற்றால் சகோதரரை மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று சிவகாசி ஷாபி பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரனின் உடலை அடக்கம் செய்த அரக்கோணம் நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்\nஇராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சகோதரர் கொரனோ தொற்றால் மரணமடைந்தார். அவர்களது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க மமக மாவட்ட செயலாளர் முஹம்மத் அலி தலைமையில் அரக்கோண நகர தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று ஈத்கா பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்\nதமிழக அரசைக் கண்டித்து ஜூலை 14 தமுமுக நடத்தும் முற்றுகை போராட்டம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா விளக்கம்\nவெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வதைச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 14 தமுமுக நடத்தும் முற்றுகை போராட்டம் குறித்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா tmmk media · AUDIO – 2020 – 07 – 11 – 16 – 57 – 55\nரியாத்திலிருந்து சென்னை வந்தடைந்த பயணிகளுக்கு உதவிய தமுமுக\nஜித்தா தமிழ் சங்கம் ஏற்பாட்டில் ரியாத் மண்டல தமுமுக ஒத்துழைப்புடன் சென்னை வந்தடைந்த மக்களை வரவேற்று, அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் செய்து வைத்தனர்.\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்\nஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார���வலர்கள்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதிருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/italy-marines-have-immunity-in-india-world-court-in-indian-fishermen-shooting-case", "date_download": "2020-08-10T06:13:24Z", "digest": "sha1:YQMDVKM7QZM24ZT5FVOITLLPW53KIEZR", "length": 14821, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்திய மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டது குற்றம்!’- சர்வதேச நீதிமன்றம் | Italy marines have immunity in India, world court in indian fishermen shooting case", "raw_content": "\n`இந்திய மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டது குற்றம்\nஇத்தாலி மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ஜெலஸ்டின்\nகொல்லப்பட்ட மீனவர்களுக்கும் காயம்பட்ட மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை இந்திய அரசு, இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகேரள மாநிலம், கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே, இந்திய கடல் எல்லைக்குட்பட்ட அரபிக்கடல் பகுதியில், கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரடி என்பவருக்குச் சொந்தமான செயின்ட் ஆண்டனி விசைப்படகில் 11 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில், `என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர், மீன்பிடிப் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையைச் சேர்ந்த அஜீஸ்பிங்க், கேரளாவில் வசித்துவந்த குமரி மாவட்டத்தின் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஜெலஸ்டின் ஆகிய இருவரும் மரணமடைந்தனர். அந்த துப்பாக்கிச் சூட்டில், படகில் இருந்த ஒன்பது மீனவர்கள் காயமடைந்தனர்.\nஇந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கரையிலிருந்து 22 கடல் மைல் தூரத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததால், இந்திய கடலோரக் காவல் படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்தது. மேலும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலி கப்பலின் மாலுமிகளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகியோர் மீது, கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடலோர காவல் குழுமத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகியோரிடம் கொச்சியில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்தியாவின் கடல் எல்லை 21 கடல் மைல் மட்டும்தான். ஆகவே, இந்த துப்பாக்கிச்சூடு வழக்கை இந்தியாவுக்கு விசாரிக்க அதிகாரமில்லை என கேரள மாநிலம் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனுத்தாக்கல் செய்தது. எர்ணாகுளம் நீதிமன்றமோ, இந்தியாவின் கடல் எல்லை 200 கடல்மைல் வரை உள்ளது என்று இத்தாலியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.\nஇறந்த குமரி மீனவர் அஜீஸ்பிங்க்\nஅதன்பின், இத்தாலி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இத்தாலி அரசு நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடி, இந்த துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்க இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை, அவர்களது கடல் இல்லை 21 கடல் மைல் மட்டுமே என்று வாதிட்டது. இந்திய அரசு, 200 கடல் மைல் வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல்பகுதி. ஆகவே, இவ்வழக்கை விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என வாதிட்டது.\nஇதையடுத்து, சர்வதேச நீதிமன்றம் 200 நாட்டிக்கல் மைல் வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல்பகுதி என உறுதி செய்ததுடன், இந்தியாவின் கடலுக்குள் நுழைந்து இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது குற்றம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம், இத்தாலி மாலுமிகளுக்குத் தண்டனை விதிக்க முடியாது எனவும் சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கொல்லப்பட்ட மீனவர்களுக்கும் காயம்பட்ட மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை இந்திய அரசு, இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேவைப்பட்டால் ஒரு வருடத்துக்குள் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், இழப்பீடு இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்கப்படும் அல்லது வழக்கு முடிந்ததாகக் கருதப்படும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில்\nஇதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``2012-ம் ஆண்டு, இத்தாலி அரசுப் படைவீரர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தலா நூறு கோடி ரூபாய் இழப்பீடும், காயம்பட்ட ஒன்பது மீனவர்களுக்கு தலா பத்து கோடி ரூபாய் இழப்பீடும் பெற்றுக்கொடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இத்தாலி அரசிடம் இழப்பீடு கோரி, இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அந்த பேச்சுவார்த்தையின்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, உரிய நிவாரணத்தை காலதாமதமின்றி மீனவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-over-1200-persons-tested-corona-positive-last-5-days", "date_download": "2020-08-10T06:11:24Z", "digest": "sha1:WK26SRGWBWWEKHGKLIE4TFGGT77OE3TQ", "length": 8766, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "5 நாள்களில் 1,200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! - அதிர்ச்சியில் கோவை| Coimbatore: over 1200 persons tested corona positive last 5 days", "raw_content": "\n5 நாள்களில் 1,200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nகோவை முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. முக்கியமாக, கடந்த சில வாரங்களாக சென்னை தவிர, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி வரிசையில் கோவையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\n' - கொரோனா பாசிட்டிவ் பெண் ஒரு நாள் முழுவதும் அலைக்கழிப்பு\nகடந்த மாதம் வரை பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த கோவையில், தற்போது தினசரி 200 முதல் 300 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி, இதுவரை இல்லாத வகையில் கோவையில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. உக்கடம், செல்வபுரம் பகுதிகளில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதேபோல, கோவை மாவட்டம் முழுவதுமே பாதிப்பு பரவலாகி வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் கோவையில் 1,228 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆட்சியர், பயிற்சி மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nநோய் தொற்று வேகமாகப் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். சனிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகளத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், பொது மக்களும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பணிகளில் ஈடுபட வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/40577-2020", "date_download": "2020-08-10T04:53:16Z", "digest": "sha1:LDC4ESBBO5X57YKTEO3KHDL4TSDNI5OS", "length": 23129, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இ��க்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nஇனி ஊர் அடங்காது - திரும்பப் பெறு EIA-வை\nசுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது\nகொரோனாவுக்கு தப்பிய மக்களுக்கு EIA மூலம் சவக்குழி வெட்டி வைத்திருக்கும் மோடி\nமோடி வரக் கூடாது - ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு - பா.ஜ.க.வுக்கு மூக்குடைப்பு\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nமோடி அரசின் மோசடி பட்ஜெட் 2020 - 2021\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2020\nஇ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா\nஇ.ஐ.ஏ என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment 2020) ஆகும். இன்று இருக்கும் அசாதாரண நிலையில் இந்தியா சந்தித்து வரும் கடுமையான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதன் பிண்ணணி என்ன என்கிற கேள்விகள் அனைவரிடத்திலும் எழுகிறது. இன்னும் கொரோனா தொற்றிலிருந்தே எந்த ஒரு மனிதருக்கும் உத்திரவாதம் இல்லாத நிலை, புலம்பெயர்ந்த மனிதர்களின் சீரமைக்கப்படாத வாழ்வாதரம், தினந்தோறும் அதிகரிக்கும் வேலையில்லாத் தீண்டாட்டம், அரசின் மீது அவநம்பிக்கை, பேரிடர் கால நிவாரணத் தேக்கம், குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறையின்மை மற்றும் அன்றாட உணவுக்கான சூழலே திண்டாட்டமாக இருக்கிறபோது எதற்கு இந்தக் கட்டவிழ்த்துவிடும் நிலை\nஇந்த இ.ஐ.ஏ திட்டத்தின் மூலம் நமது நாட்டில் எந்த இடத்திலும், உதாரணமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரையிலும் எங்கு வேண்டுமானாலும் எப்படிப்பட்ட தொழிற்சாலைகளை நிறுவிக் கொள்ளலாம், அதற்கு விதிகளைத் தளர்த்துவதுதான் இவர்களது இலக்கு. இன்றைய சூழலில் எவ்வாறு அத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவது என யோசித்து தனது சதுரங்க வேட்டையை மத்திய அரசு ஆரம்பித்த்உள்ளது.\nநாம் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அல்லவா, இந்த நேரத்தில் மருந்து நிறுவனங்களை அனுமதிப்பது போன்று தன் வியூகத்தை அமைத்து, செயல்படுவதுதான் அரசின் நோக்கம். சில நாட்களுக்கு முன்பு வேடந்தாங்கலில் இப்படித்தான் பறவைகள் சரணாலயத்தை அழிக்கப் புறப்பட்டிருக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அவர்கள் இயற்கையைப் பற்றி கவலை கொள்வதே இல்லை.\n1984 − ஆம் ஆண்டு போபால் விஷ வாயு சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியையும், இன்றளவும் தொடரும் அதன் துயரங்களையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. தொழிற்சாலை கட்டமைப்புகளின் வரம்பு மீறிய செயலைக் கண்காணிக்க வேண்டும் என்கிற, பெயரளவில் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கையாகத்தான் 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.\nஅதன் ஒரு அம்சமாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்கிற சட்ட நடைமுறை 1994-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. சுரங்கம், தொழிற்சாலை, அணை போன்ற வளர்ச்சித் திட்டங்களால் நாட்டின் சுற்றுச்சூழலும் வளங்களும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தின் படிமுறைகள், எந்த ஒரு திட்டத்திலும் இன்று வரை சரியாகவும் துல்லியமாகவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.\nஅண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோபால்பட்டினத்தில் உள்ள பாலிமர் துறையைச் சார்ந்த ஆலை நிறுத்தி வைக்கப்பட்டு, திடீரென இயக்கும்போது ஏற்பட்ட பேரழிப்பையும், துயரங்களையும் அதற்குள் மறந்துவிட்டோம் அல்லவா அதனால் தான் அவர்கள் இ.ஐ.ஏ 2020 சட்டத்தைத் துரிதப்படுத்துகிறார்கள்.\nதற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு - 2006 நடைமுறையில் உள்ளது. அதன் நோக்கமானது, சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அதைத் தடுப்பது, குறைப்பது, ஒழுங்குபடுத்துவது என்பதுதான். இது மக்களிடம் கருத்து கேட்பது, வல்லுநர்கள் அறிக்கை, ஆய்வுகள் எனப் பல வழிமுறைகளை உள்ளடக்கியது. இத்தகைய வழிமுறைகள் இருந்ததால் தான் நாம் அண்மையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி தொழிற்சாலையை நிறுத்தி வைத்துள்ளோம்.\nஇவ்வளவு கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் கடந்த மார்ச் 12-ம் தேதி இ.ஐ.ஏ 2020 வெளியிடப்பட்டது. இந்தச் சட்ட வரையறையின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு −2006க்கு நேர் எதிரானது. மக்கள் கருத்து கேட்கும் நாட்கள் 60 லிருந்து 40 நாட்களாகக் குறைக்கப்பட்டது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றிருந்த ஆய்வறிக்கையை அரசே ஓராண்டுக்கு ஒரு முறை சமர்பிக்கும் முறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல், உள்நாட்டு நீர்த்தடங்கள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்துவிதமான கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிப்பது ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரிய அளவில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, இயற்கையை அழிக்கும் திட்டங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\nஎப்பொழுதுமே அரசு மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் கருத்தில் கொள்ளமால் சட்டவரையறைகளை நடைமுறைப்படுத்தும், அதை எதிர்த்து நாம் குரல் எழுப்பவதும் கடமையாக உள்ள இந்த தேசத்தில், மீண்டும் இந்தத் திட்ட வரையரையை எதிர்த்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி போராடத் தவறினால், அடுத்த தலைமுறையினர் உடலில் நிரந்தர நோய்ப் பிரச்சனையோடும், இயற்கை நிரந்தர ஊனமாகவும் மாறிவிடும் அளவிட முடியாத அபாயம் உள்ளது.\nஏற்கனவே தொழிற்சாலைக் கழிவுகளால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும், குடிப்பதற்குக் கூட நீர் இல்லாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது தண்ணீர் விற்பனை நடப்பதுபோல், O2 காற்றுப்பைகள் விற்பனையாகும் நிலை வந்துவிடும்.\nஇந்தச் சட்டவரையறைக்கு எதிராகக் கருத்து கூறும் காலம் வரும் ஆகஸ்டு 11ம் தேதி−2020 வரை உள்ளதால் மக்கள் ஒன்று திரண்ட எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலர், இடது சாரி சிந்தனையாளர்கள் மற்றும் பாமர மனிதர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.\nஇந்தியாவின் பொருளாதாரம் தொழிற்சாலையால் முன்னேறுவதை விட, நம் வாழ்வாதாரமான வேளாண்விளை பொருட்களால் முன்னேற்றமடையச் செய்யலாம். நம் நாட்டின் சுற்றுச் சூழலை அழித்துதான் பொருளாதாரம் மேம்பட வ��ண்டுமென்றால், அந்த வளர்ச்சி தேவையே இல்லை. வாழும் காலம்வரை மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து விட்டுச் செல்ல வழி விடுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh98.html", "date_download": "2020-08-10T05:16:27Z", "digest": "sha1:H4PYSUYDNX4VLCOKIS66UHE2JWC6YIHO", "length": 5902, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 98 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, காமிச்சிட்டு, எப்படி, கட்டின, சிரிப்புகள், kadi, நகைச்சுவை", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 10, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 98 - சிரிக்கலாம் வாங்க\nஇந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் \n'ஏன்... கட்டின புடவையோட வந்தா போதும்னு சொல்லிட்டானா \n'அட, கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான் \nகட்சியில் போதிய பணம் இல்லாம இருக்கலாம். அதுக்காக இப்படியா\nதலைவர் பேச்சு களைப்புல, சோடா கேட்டா, சோடாவை அவர் கண்ல காமிச்சிட்டு, காமிச்சிட்டு ஒளிச்சி வெச்சிடுறாங்க.\nசார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா \n'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க \nஇதுக்கு பேரு எம்.எல்.ஏ. வெடி\nவெடிக்காது, பத்த வச்ச உடனே காணாம போயிடும்.\nநேத்து ந��யும் நானும் பயர் படம் பார்த்ததை என் லவ்வர் பார்த்துட்டான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 98 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, காமிச்சிட்டு, எப்படி, கட்டின, சிரிப்புகள், kadi, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sreelalithatrust.org/2014/08/vedas-8-types-of-marriages.html", "date_download": "2020-08-10T05:22:10Z", "digest": "sha1:6VPIO7AXCJMH2HNHWU43A6KF2FKUYFIV", "length": 3066, "nlines": 67, "source_domain": "www.sreelalithatrust.org", "title": "Sree Lalitha Trust: Vedas - 8 Types of Marriages", "raw_content": "\nவேதங்கள் குறிப்பிடும் திருமண முறைகள் எட்டு:\nபிரமம் - கன்னியை அணிகலன்கள் பூட்டிப் பிரமச்சாரி ஒருவனுக்குத் தானமாகத் தருவது. (spinster)\nபிராஜாபத்தியம் - கோத்திரம் அறிந்து பெண் கேட்பவனுக்குப் பெற்றோர் பெண்ணை மணம் முடித்துத் தருவது. (Sect/sub-sect)\nஆரிடம் - ஒன்றோ, இரண்டோ, பசுவோ, எருதோ வாங்கிக்கொண்டு பெண் தருவது. (Dowry)\nதெய்வம் - வேள்வி ஆசிரியன் ஒருவனுக்கு வேள்வித் தீ முன்னர் பெண்ணைத் தருவது. (Gift to Guru)\nகாந்தருவம் - ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம். (Pure Love)\nஆஸுரம் - 'வில்லேற்றியவனுக்கு வழங்குவேன்' என்பது போல் ஒன்று சொல்லி அது செய்தார்க்குப் பெண் தருவது. (Chellenger)\nஇராக்ஷஸம் - ஆண் பெண்ணைத் தூக்கிச் சென்று திருமணம் கொள்வது. (Rudeness)\nபைசாசம் - கள்ளுண்ட பெண்ணிடமோ, உறங்கும் பெண்ணிடமோ ஆண்மகன் உறவு கொள்வது. (Unconsicious)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF?id=4%208041", "date_download": "2020-08-10T04:30:39Z", "digest": "sha1:UJCDA4B4NLTL4LEYJ7RXRDW3X7MKA6WT", "length": 6925, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "கண்ணாடி Kannadi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇந்தப் புத்தகம் - குழந்தைகளின் நேசத்திற்குரியது. என்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காத கதைகளைக் கொண்டது.ஒவ்வொரு கதையும் அவர்களுக்கு புதியதொரு அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்குவாசிப்பின் மகிழ்ச்சியாகவும் அறிவின் ��ேகரமாகவும் அமைகிறது.தளிர் உள்ளங்களில் நன்மையைத் துளிர்க்கச் செய்யும் இந்த நூல், உயர்வுகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதை.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் பதினான்காவது அறை\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றிய எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\n{4 8041 [{புத்தகம் பற்றி இந்தப் புத்தகம் - குழந்தைகளின் நேசத்திற்குரியது. என்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காத கதைகளைக் கொண்டது.ஒவ்வொரு கதையும் அவர்களுக்கு புதியதொரு அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்குவாசிப்பின் மகிழ்ச்சியாகவும் அறிவின் சேகரமாகவும் அமைகிறது.தளிர் உள்ளங்களில் நன்மையைத் துளிர்க்கச் செய்யும் இந்த நூல், உயர்வுகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதை.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-reports-5-000-recoveries-in-last-24-hrs-391449.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-10T05:32:23Z", "digest": "sha1:O6QRIHQVHMNCFYMGLDEVJBAYTFVARFAX", "length": 18510, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை | TN reports 5,000 recoveries in Last 24 hrs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ்எஸ்எல்சி ஆல் பாஸ்... மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபா��ு - அரோகரா முழக்கம்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nFinance விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் ஏற்றம்.. எப்போது குறையும்\nLifestyle சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பரவலாக குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கை தரக் கூடியதாக இருக்கிறது.\nதமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. இதில் 1,51,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,167 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 47,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது\nதென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு\nகிராமங்களை அதிகமாக உள்ளடக்கிய தென்மாவட்டங்களில் இப்போது கொரோனா பாதிப்பு அலை உக்கிரம் காட்டுகிறது. மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் தென்மாவட்டங்கள் அதிகம்.\nமதுரையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅதேநேரத்தில் நாம் இன்னொன்றையும் நம்பிக்கையுடன் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மதுரையில்தான் இன்று ஒரே நாளில் 1188 பேர் வீடு திரும்பியுளனர். மத���ரையில் இதுவரை மொத்தம் 3855 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 3347 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 1066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் 645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 404 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கூட 80,961 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற போதும் தற்போதைய நிலையில் 15,606 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nHealth Tips : மாணவர்களின் கண் பார்வை, ஞாபக திறன் அதிகரிக்க..\nசென்னையில் இதுவரை மொத்தம் 64,036 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 1318 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டை எடுத்துக் கொண்டால் 8741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; ஆனால் 6299 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 172 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 2269 பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோ��ாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu chennai madurai discharge கொரோனா வைரஸ் தமிழகம் சென்னை மதுரை டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-10T05:33:20Z", "digest": "sha1:QTIV2ZERTYHA75G2JK75LQ2M7CR662OX", "length": 3889, "nlines": 57, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் விவேக் ஓபராய்", "raw_content": "\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்திய விவேக் ஓபராய்..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக......\nபாலிவுட் ஸ்டார் விவேக் ஓபராய் கலந்து கொண்ட விகேர் குழும நிகழ்ச்சி..\n“அஜித் ஒரு அசுர உழைப்பாளி” – ‘விவேகம்’ இயக்குநர் சிவாவின் பாராட்டு\nதென்னிந்தியா சினிமாவில் இந்த ஆண்டு மிகவும்...\nஹாலிவுட் தரத்தில் தயாரான தமிழ்ப் படம் ‘விவேகம்’ – விவேக் ஓபராய் பெருமிதம்..\nஇந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன்,...\n“பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்…” – தயாரிப்பாளர்கள் போர்க்கொடி..\nதொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்\n‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் புதிய பாடல் வெளியானது..\n“பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் வரும் ‘தட்பம் தவிர்’ திரைப்படம்..\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகள்..\n‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:50:46Z", "digest": "sha1:LK7S2N3RTYZLFG7ARZX634EK6QGHKATP", "length": 6704, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "துவாரன் அனல்மின் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுவாரன் அனல்மின் நிலையம் (Dhuvaran Thermal Power Station) எ��்பது இந்தியாவின் குசராத்து மாநிலம், ஆனந்து மாவட்டத்தில் இருக்கும் காம்பாட் அல்லது காம்பே என்றழைக்கப்படும் நகரத்தில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையம் ஆகும். குசராத்து மாநில மின்சாரக்கழக நிறுவனம் இந்த மின் உற்பத்தி நிலையத்தை நிர்வகிக்கிறது. குசராத் மாநில மின்சாரக்கழக நிறுவனத்தின் மூல நிறுவனமான குசராத் மின்சார வாரியத்தின் முதல் மின் உற்பத்தி நிலையம் இதுவேயாகும்.\nஇம்மின் உற்பத்தி நிலையம் டிசம்பர் 2010 முதல் தன் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டது\n1 63.5 1965 சூலை செயல்பாட்டை நிறுத்தியது [1]\n2 63.5 1965 ஏப்ரல் செயல்பாட்டை நிறுத்தியது\n3 63.5 1965 பிப்ரவரி செயல்பாட்டை நிறுத்தியது\n4 63.5 1964 திசம்பர் செயல்பாட்டை நிறுத்தியது\n5 140 1972 ஏப்ரல் 7 முதல் மின்னுற்பத்தித் திறன் 110 மெகாவாட்டாகக் குறைந்தது [2]\n5 140 1972 ஏப்ரல் 7 முதல் மின்னுற்பத்தித் திறன் 110 மெகாவாட்டாகக் குறைந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-08-10T06:03:49Z", "digest": "sha1:YBF5KPGZZOUVXU663UDY7UU2DVASRGOJ", "length": 5595, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "புல் அறுப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுல் அறு பொறி (சுருக்கமாக புல் அறுப்பி) அல்லது புல் வெட்டி என்பது தரையில் இருக்கும் புற்களை அறுக்க பயன்படும் ஒரு கருவி ஆகும். இதில் கூர்மையான மெல்லிய தகடுகள் வேகமாக சுழரும். இதற்கான சக்தியை மின்கலம் வழங்கும்.\nதற்போது தானியங்கி புல் அறுப்பிகளும் உண்டு.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T06:11:23Z", "digest": "sha1:2GEADUX2VKY3NNB4OAQYSBA4WR76ZRKA", "length": 8701, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதுப் பங்கு நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொது நிறுவனம் (public company) அல்லது பொதுப் பங்கு நிறுவனம் (publicly traded company)பொதுவில் வணிக ஈடு நிறுவனம், பொதுவில் வாங்கப்பட்ட நிறுவனம் (publicly held company), பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (ஐக்கிய இராச்சியத்தில்) என்றெல்லாம் குறிப்பிடப்படுபவை ஓர் கடப்பாடு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (வணிகம்) ஆகும். இவை தங்கள் பத்திரங்களையும் (மூலதனப் பங்குகள்/ஈடுகள், பிணைப் பத்திரங்கள்/கடன்கள் போன்றவை) நிதி திரட்டல் ஆவணங்களையும் வழக்கமாக ஓர் பங்குச் சந்தை மூலமாகவோ அல்லது நேரடி வணிகச் சந்தைகளில் சந்தை நிதி நிறுவனங்களின் சேவை முகப்புகள் மூலமாகவோ பொதுமக்கள் வாங்குமாறு வெளியிடும் நிறுவனமாகும். பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்டு, பொது நிறுவனங்கள் தங்கள் வணிக அளவையும் உள்நாட்டு சட்டங்களைப் பொறுத்தும் பங்குச் சந்தையொன்றில் பட்டியலிடப்பட்டிருக்கலாம் அல்லது இடப்படாதும் இருக்கலாம்.\nபொது நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வெவ்வேறானவை. பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாகவோ பகுதியோகவோ அரசுடமையாக்கப்பட்டவை ஆகும். பொது வழக்கில் இவை பொது நிறுவனங்கள் எனக் குறிப்பிடப்படலாம்.\nபொதுப் பங்கு நிறுவனத்தின் நிதி ஆவணங்கள்[தொகு]\nபொதுவாக, பொதுப்பங்கு நிறுவனத்தின் பங்குகள் பரவலான முதலீட்டாளர்களுக்கு சொந்தமாக உள்ளன; தனிப்பங்கு நிறுவனமொன்றில் நிறுவனப் பங்குகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த முதலீட்டாளர்களுக்கே சொந்தமாக இருக்கும். பெருமளவில் பங்குதாரர்கள் இருப்பதாலேயே ஒரு நிறுவனம் பொதுப்பங்கு நிறுவனமாகி விடாது. ஐக்கிய அமெரிக்காவில் 1934 பங்குச் சந்தை சட்டத்தின் கீழுள்ள நிறுவனங்கள் பொதுப்பங்கு நிறுவனங்களாகும். முதல் பொதுப்பங்கு நிறுவனமாக 1601ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டச்சு கிழக்கிந்திய கம்பனி கருதப்படுகிறது[சான்று தேவை].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2013, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/244567/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-162%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-10T05:35:35Z", "digest": "sha1:5RG6LERCR2ZA2M244CPZ3R5HLL2CYLOD", "length": 4012, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "மியன்மார் சுரங்கத்தில் நிலச்சரிவு..! பலியானோர் எண்ணிக்கை 162ஆக உயர்வு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n பலியானோர் எண்ணிக்கை 162ஆக உயர்வு\nமியன்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nகுறித்த சம்பவமானது கச்சின் மாநிலத்தின் ஹபகாந் பகுதியிலுள்ள உள்ள ஜேட் சுரங்கத்தில் நேற்று (02) ஏற்பட்டது.\nதேடுதல் பணிகளில் அந்நாட்டு தீயணைப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n08 மாணவிகள் மீது மோதிய கெப்ரகவாகனம்..\nதேசிய பட்டியல் வேட்பாளரின் பெயரை வெளியிட்ட மற்றுமொரு கட்சி\nகொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மற்றுமொரு ஆபத்து..\nஇலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஎங்கள் தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவு..\nஅடுத்த வருடத்திற்குள் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்...\nலெபனான் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது பதிவியில் இருந்து விலகிய அமைச்சர்..\nலெபனானுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐநா தலைமையில் இன்று ஆலோசனை\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த விடுதியில் தீ பரவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/07/12/two-bjp-member-arrested-in-rajasthan-for-offering-money-to-mlas-topple-government", "date_download": "2020-08-10T05:04:01Z", "digest": "sha1:LRBX4OU66PQPG6AQBJPJD5DW6NFLPB5N", "length": 6795, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Two BJP Member arrested in Rajasthan for offering money to MLAs, topple government", "raw_content": "\n“ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய பா.ஜ.கவினர் கைது”: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க பா.ஜ.க சதி\nராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய பா.ஜ.கவைச் சேர்ந்த இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில���ன காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 107 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது காங்கிரஸ். மேலும், 12 சுயேச்சை உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nராஷ்ட்ரிய லோக் தள், சி.பி.எம், பாரதிய ட்ரைபல் கட்சி ஆகியவற்றின் 5 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானின் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதனிடையே தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களிடம் ஆட்சியை கவிழ்க பேரம் பேசிய பா.ஜ.கவைச் சேர்ந்த அசோக் சிங், பாரத் மலானி என்பவரைகளை அம்மாநில போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஅதுமட்டுமல்லாது கட்சி மாறி வாக்களிக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மூன்று பேரையும் அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கொரோனா பேரிடர் நேரத்தில் கூட ஆட்சியை கவிழ்க பா.ஜ.க சதி செய்வது அரசியல் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“ஆட்டுச் சந்தை அரசியலில் ஈடுபடுகிறது பா.ஜ.க” - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காட்டம்\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\nபோலிஸுக்கு பயந்து பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் அடைக்கலம்.. 6 படுகொலை உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவை\n“ஒரே நாளில் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\n“செல்போன் சார்ஜரில் மின்கசிவு - தாய், 2 குழந்தைகள் தீப்பிடித்து பரிதாபமாக பலி” : கரூரில் நடந்த சோகம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\n“பதறவைக்கும் மீட்புப்பணி காட்சிகள்: மறுவாழ்வுக்கு துரித நடவடிக்கைகள் தேவை”- உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/01/cabinet-reshuffle-today/", "date_download": "2020-08-10T05:33:22Z", "digest": "sha1:ULZ7F67DUC4DHVJQIGHVJ24V3O6QAS7P", "length": 28592, "nlines": 286, "source_domain": "astro.tamilnews.com", "title": "Cabinet reshuffle today", "raw_content": "\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னர் தெற்கு அரசியலில் ஏற்பட்ட குளறுபடிகளையடுத்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.\nகுறிப்பாக தேசிய அரசாங்கத்தில் சர்ச்சைக்குரிய நபர்களான ரவி கருணாநாயக்க மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்ற விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு மாத்திரமே அமைச்சு பதவி வழங்கப்பட்டது. ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாதுறை அமைச்சு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை.\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், இரு பிரதான கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.\nபுதிய அமைச்சர்கள் விபரம் இதோ,\nதொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்\nசமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக தயா கமகே நியமனம்\nநிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்\nதிட்ட முகாமைத்துவம், இளைஞர் விவாகரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமனம்\nஅரச கருமமொழிகள், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசன் நியமனம்\nமீள் குடியேற்றம் மற்றும்,வட மாகாண அபிவிருத்தி,இந்து விவகாரா அமைச்சராக டீ.எம்.சிவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்\nமீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்சா நியமனம்\nமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் முஸ்தபா நியமனம்\nபொது நிர்வாகம் மற்று��் முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரான ரஞ்ஜித் மந்துமபண்டார நியமனம்\nபெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம் நியமனம்\nநீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக தலதா அத்துகோரல நியமனம்\nசமூக வலுவூட்டல் அமைச்சராக பீ. ஹரிசன் நியமிக்கப்பட்டுள்ளார்\nஎஸ்.பி. நாவின்ன உள்நாட்டலுவல்கள மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநீர்ப்பாசன மற்றும் நீரியல்வள முகாமைத்துவம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திஸாநாயக்க நியமனம்\nவிவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமனம் பெற்றுள்ளார்.\nவிஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி , திறன்விருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.\nபொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்\nஇன்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, நாளை(02) இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மாற்றம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.\nமூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்\nசமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார\nசமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார\n11 தமிழர்கள் கடத்தல் : நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன\nவிசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்\nமூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்\nபாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்\nவெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்\nதாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்\nமாணவனொருவனும், திருமணமான ஆசிரியையும் இணைந்து செய்த காரியம்\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன��கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது ���வன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் ���தன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30703291", "date_download": "2020-08-10T05:37:50Z", "digest": "sha1:GPDNSDG743TS2F6HSCW3CMXEO4K7CHNR", "length": 50296, "nlines": 1111, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம் | திண்ணை", "raw_content": "\nபெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்\nபெரியபுராண���்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்\n“அம்பரான் சோமாசி மாறனுக்கு அடியேன்”\n[சிவயாகங்கள் செய்பவர் “சோமாசி” எனும் பட்டப்பெயர் வழங்கப்பெறுவர்; மாறர் என்பது இயற்பெயர் ]\nமேம்பட்டு விளங்குபவர் சோமாசி மாற நாயனார்\nஉலகுக்குத் துன்பம் புரிந்த மூன்று மதில்களையும் எரித்த\n“ஏழுலகங்களின் உயிர்களும் நல்வாழ்வு வாழ\nஒரு பாகத்தவரான சிவபெருமானைப் போற்றும்\nஈசனாகிய சிவபெருமானுக்கு அன்பர் என்றால்\n“அவரே நம்மை ஆள்பவர்” என நினைப்பார்\nசிவனது ஐந்தெழுத்தையும் ஒதும் வாய்மையே\nதினமும் தனது நியமம்” எனப்போற்றும் நெறியில் நின்றார்\nசிறப்பும் ; சைவமெய்த்திருவும் தருகின்ற\nவன்தொண்டரான சுந்தரரிடம் அன்பால் சேர்ந்தார்\nமண்ணும் விண்ணும் பணிகிற சுந்தரரின்\nஆறு குற்றங்களையும் வென்ற சோமாசிமாற நாயனார்\nசைவ நெறி சேர்ந்து உய்யும் விளக்கம் இதுவே”\nவன்தொண்டர் சுந்தரரின் திருவடி துதித்தார்\nநித்தியமான சிவலோகத்தில் வாழும் இன்பம் பெற்றார்\n( சோமாசி மாற நாயனார் புராணம் முற்றிற்று )\n3633. சுந்தர மூர்த்தி நாயனார் துதி\nஎப்பக்கமும் சூழ்ந்து காணப்படும் திருவொற்றியூரில்\nஎன்றும் பிரியாமல் வாழும் சிவபெருமான்\nஇணையான கொங்கைகள் உடைய சங்கிலியாரின்\nஅழகிய மென்மையான தோள்கள் கிடைப்பதற்காக\nஅத்தகைய ஒருவரான நம்பியின் திருவடிகளையே\nநமக்கு காப்பு என்று கொண்டோம்\n( வம்பறா வரிவண்டுச்சருக்கம் முற்றிற்று )\n7. வார்கொண்ட வன முலையாள் சருக்கம்\n40. சாக்கிய நாயனார் புராணம்\n“வார் கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே\nமறவாது கல் எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்”\n( திருத்தொண்டத்தொகை – 6 )\nசைவ சமயமே மெய் எனும் உறுதி உள்ளவர்\nகுற்றம் நீக்கும் இறைவரின் திருவடிபெற்றவர்\nசாக்கிய நாயனாரின் தன்மை போற்றுவோம்\nதிருச்சங்க மங்கை எனும் ஊர்\nமுயற்சியுடைய வேளாளர் குலத்தில் பிறந்தார் சாக்கியர்\n“ பிறந்தும் இறந்தும் தொடர்கின்ற\nஎன சிறந்த ஒழுக்கத்தில் நின்றார்\nஅவ்விதமாக வாழ்ந்து வந்த நாட்களில்\nஅழகிய காஞ்சி நகரம் சென்று\nபிறப்பு அறுக்கும் தத்துவம் குறித்து ஆராய்ந்தார்\nதிரிபிடகம் முதலிய பெளத்த நூல்களோ\nமற்ற மற்ற சமயங்களின் சார்புகளோ\nஈசர் அருளால் தெளிந்து உணர்ந்தார்\n“அளவிலாத சிவநன்னெறியே உண்மை” என\nஅதன் பயன் என்பது வேறு\nபிறவற்றுக்கு இல்லை என உணர்ந்தார்\n“சிவபெருமானின் துணையால் அடைவது சிவனே\n“ எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும்\nமறவாதிருப்பதே உறுதிப்பொருள்” என்று துணிந்து\nஅன்புடன் கருதி வந்தார் சாக்கியர்\nதம் வடிவாக உடைய ஈசன்” என்கிற\n“சிவபெருமானே முழுமுதல் தலைவன்” என்பதை\n“ கரிய நஞ்சுடைய கண்டம் உடைய சிவபெருமானுக்கு\nமாறாத அன்பு வழியில் நின்றார்\nகண்ணுக்குப் புலப்படாத அருவ மேனிக்கும்\nநீண்ட நாகம் அணிந்த சிவபெருமானை வழிபட\nதிருமாலும் நான்முகனும் காணும்படியாக அருள் செய்து\nநெருப்புத் தூணாய் நின்ற வடிவமே சிவமாகும்”\nஎன்பதைத் தெளிந்து அறிந்து கொண்டார்.\nஉணவு உண்ண வேண்டும்” என விரும்பினார்\nநிலைபெற்று நின்ற சிவலிங்கத்தைக் கண்டார்\nமனம் மிகுந்த களிப்பு பெற்றது\nகளிப்பு நிலை அவரை ஆட்கொண்டது\nஇன்ன செயல் என அறியாதவராய்\nசிவலிங்கம் மீது எடுத்து எறிந்தார்.\nஅக்குழந்தைக்கு இன்பமே தவிர துன்பம் இல்லையென\nகல்லால் தொழுத அந்த நாள் போனது\nகொன்றை மாலை சூடிய சடையாராகிய இறைவன் முன்பு\nஇறைவர் மீது கல் எறிந்த குறிப்பை நினைத்தார்\n“இது சிவபெருமானது அருளே” எனத் துணிந்து\nதினமும் அவ்வாறே செய்ய நினைத்தார்.\nகல் எறியும் செயல் தொடங்கிய நாளிலிருந்து\nதுவர் ஆடையையும் விட்டுவிடவில்லை தவிர்க்கவில்லை\n“பசுபதியாகிய சிவபெருமான் செயலே இது” எனும்\nபரிவோடும் அன்போடும் தவறாமல் செய்து வந்தார்.\n“உண்மையான அன்புடன் தொடங்கிய செயல்\nஇறைவரின் திருமுடியில் படிந்த தன்மையை ஆராய்ந்தால்\nமற்றவர்கள் கல் என்று கூறுவர்\nஅரனாகிய சிவபெருமானோ மலர் என்றே கருதுவார்.\nஉணவு உண்ணத் தொடங்கிவிட்டார் சாக்கியர்.\nகல் எறிந்து வழிபடாமல் மறந்தேனே”\nமேலும் மேலும் பொங்கிய காதலுடன்\nகொடிய யானையினது தோலை உரித்த இறைவரின்\nதிரு உரு முன் சென்றார்\nஅங்கு கிடைத்த ஒரு கல் எடுத்து\nஉணவு உண்ணும் செயலையும் விட்டுவிட்டு\nஅச்சத்துடன் ஓடி வரும் சாக்கியர் மீது\nதுணைவியான உமையுடன் தோன்றினார் சிவபெருமான்\nஇளமையுடைய காளைமீது எழுந்தருளி வந்த\nஇறைவரின் திருவடியைக் கண்டு தொழுதார் –\nநிலத்தில் விழுந்து பணிந்து எழுந்தார்\nகுற்றமிலாத திருத்தொண்டர் சாக்கிய நாயனார்\nஅவருக்கு அருளினார் சோதியாகிய சிவபெருமான்\nஅவர் தம் திருவடிகளைத் தலைமீது சூடி –\nசிறப்புலி நாயனாரின் வரலாறு கூறத்தொடங்கி\n( சாக்கிய நாயனார் புராணம் முற��றிற்று )\n41. சிறப்புலி நாயனார் புராணம்\nசீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்\n– (திருத்தொண்டத் தொகை – 6 ) .\nதிருவாக்கூர் என்பது பழமை மிகு ஊர்\nபொன்னி எனும் காவிரி பாயும் சோழநாட்டின் ஊர்\n“இல்லை என வறுமையால் இரந்து செல்பவர்க்கு\nஅளிக்கும் தன்மை கொண்ட வேதியர்கள் வாழும் ஊர்” என\nசண்பை நகரான சீகாழியின் தலைவர் ஞானசம்பந்தர்\nஅருளிய பெருமை உள்ளது திருவாக்கூர்.\nஅகில் புகை தூபத்தின் மணம் குறையும்படி\nஉலகம் தழுவிய புகழ் மிக்கவர் –\nநான்கு வேதங்கள் ஓதும் குலத்தில் தோன்றியவர்-\nஎட்டுத் தோள்களையும் உடைய கூத்தப்பெருமானின்\nசிறப்புத்தன்மை உடையவர்- சிறப்புலி நாயனார்.\nஉலகங்கள் அனைத்தும் ஆள்கின்ற சிவபெருமானின்\nஅவர்களது காலடியில் தாழ்ந்து வணங்குவார்;\nஅன்பு பொங்கும் இனிய சொற்கள் கூறுவார்\nமேலும் மேலும் நீள்கின்ற இன்பத்தில் வாழ்ந்தார்\nமூன்று விதமான தீ வளர்த்தார்\nநல் வேள்விகள் யாவும் செய்தார்\nநஞ்சு அணிந்த கண்டரான சிவபெருமான் பாதத்தை\nஇறைவனின் திருவடி நிழலில் தங்கிடப் பெற்றார்.\nசிவ அறங்கள் மிகுந்த –\nமேன்மையான அந்தணர்கள் வாழும் ஆக்கூரில்\nவள்ளல் தன்மையிலும் சிறப்பு மிகுந்த\n(சிறப்புலி நாயனார் புராணம் முற்றிற்று)\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு\nகிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்\nசட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்\nமடியில் நெருப்பு – 31\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்\nதைத்திருநாள் விழா கவியரங்கம் – 5\nபாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)\n – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி\nகாதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக \nதன்னை விலக்கி அறியும் கலை\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12\nஇந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)\nகுரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….\nநற்குணக் கடல்: ராம தரிசனம்\nகரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்\nஅலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nகலைப்படம் – தமிழ்ச�� சினிமா தவறவிட்ட அத்தியாயம்\nபெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்\nNext: கால நதிக்கரையில்…… (நாவல்) – அத்தியாயம் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு\nகிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்\nசட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்\nமடியில் நெருப்பு – 31\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்\nதைத்திருநாள் விழா கவியரங்கம் – 5\nபாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)\n – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி\nகாதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக \nதன்னை விலக்கி அறியும் கலை\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12\nஇந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)\nகுரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….\nநற்குணக் கடல்: ராம தரிசனம்\nகரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்\nஅலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nகலைப்படம் – தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்\nபெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/girl-trafficking-in-chennai-three-complaints-in-one-day/c77058-w2931-cid317110-su6268.htm", "date_download": "2020-08-10T05:34:21Z", "digest": "sha1:V7JYE57OL5D2FTLM5BKMTWZ6SCDSE4KB", "length": 4663, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "சென்னையில் தொடரும் பெண் கடத்தல்? ஒரே நாளில��� மூன்று புகார்கள்!", "raw_content": "\nசென்னையில் தொடரும் பெண் கடத்தல் ஒரே நாளில் மூன்று புகார்கள்\nசென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகள் உட்பட 7 பெண்கள் மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து பெண்குழந்தைகள் உட்பட 7 பெண்கள் மாயமாகியுள்ளதாக புகார் குவிந்துள்ளதால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் வேலூரை சேர்ந்த சரஸ்வதி(19) மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த கீதாஞ்சலி (19) ஆகிய இருவரும் பயின்று வந்துள்ளனர். இவர்கள் செங்கல்பட்டில் உள்ள சரஸ்வதியின் சகோதரி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று மாலை பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு பல மணி நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பதாதல் அச்சமடைந்த சரஸ்வதியின் சகோதரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சகோதரி மற்றும் அவரது தோழியை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதே போல் தேனாம்பேட்டை எம்.ஏ கார்டன் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் சுல்தான் என்பவரது மனைவி சித்ரா தேவி மற்றும் அவரது இரு மகள்களை கடந்த 25 ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளனர். அதனையடுத்து தேனாம்பேட்டை வரதராஜபுரம் தெருவை சேர்ந்த ரவிக்குமாரின் மனைவி அனுஷா (21) மற்றும் அவரது குழந்தையும் மாயமாகியுள்ளனர். இவர்கள் மயமானது குறித்த புகாரும் தேனம்பேட்டை காவல் நிலையத்தில் இன்று அளிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து பெண்கள் மாயமாகி வருவதால் இது கடத்தலாக இருக்கலாம் என தேனாம்பேட்டை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரே நாளில் மூன்று புகார் குவிந்துள்ளதால் சந்தேகமடைந்துள்ள தேனம்பேட்டை போலிசார், இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh64.html", "date_download": "2020-08-10T04:23:21Z", "digest": "sha1:YCUE2N4PJ7C2HDASB2FBZLOMMXDT72U6", "length": 5724, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 64 - சிரிக்கலாம் வாங்க - வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, \", கல்யாண, சுந்தரம், சிரிப்புகள், kadi, நகைச்சுவை", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 10, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 64 - சிரிக்கலாம் வாங்க\nவித்தகன் படம் எடுத்தவர் என்ன பன்னிட்டு இருக்கார்...\n” மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்\n” நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல\n\"நியூமராலஜிப்படி என் பேரை மாத்திக்கிட்டேன்\n\"சரி... அதுக்காக 'கல்யாண சுந்தரம்'ங்கிறதை 'ஜானவாச கல்யாண ரிசப்ஷன் சுந்தரம்'னு மாத்தியிருக்கறது நல்லாயில்லை\nஎட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..\nஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..\nஅடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 64 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, \", கல்யாண, சுந்தரம், சிரிப்புகள், kadi, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.libreoffice.org/discover/calc/", "date_download": "2020-08-10T05:18:04Z", "digest": "sha1:PYBWQXVOZPY4CZTB4EOHUOYUNQRPB2SK", "length": 8043, "nlines": 95, "source_domain": "ta.libreoffice.org", "title": "கல்க் | லிப்ரெஓபிஸ் - உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க...", "raw_content": "\nசோதித்தல் - தர நிர்ணயம்\nஉங்களுக்குத் தேவையான அணைத்து தொழில்முறை அம்சங்களும் உள்ளன\nஉங்கள் தரவை கட்டவிழ்த்து விடுங்கள்\nகல்கில் பல-பயனர் ஆதரவு உள்ளதால், நீங்கள் இப்போது மற்றவருடன் இணைந்து விரிதாள்களில் வேலை செய்யலாம். உங்கள் விரிதாளை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து அவர்களை அத்தாளில் தங்கள் தரவுகளைச் சேர்க்கச் சொல்லலாம். அதன் பின்னர், விரிதாள் உரிமையாளர் சில சொடுக்குளிலேயே புதிய தரவுகளை ஒருங்கிணைக்க முடியும். இவ்வம்சம் தொகுத்தலில் ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.\nகல்க் அதன் விரிதாள்களைத் திறந்த ஆவண வடிவூட்டத்தில் (.ods) இயல்பாக சேமிக்கிறது. அதே வேளையில், மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் இன்றுவரை மாட்டித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் வேலையை அனுப்ப வேண்டுமாயின் அதனை நீங்கள் மைரோசாஃப்ட் எக்செல் வடிவூட்டத்திலும் (.xls) சேமிக்கலாம். நீங்கள் உங்கள் தரவைப் பலவிதமான கருவிகளிலும் இயங்குதளங்களிலும் பகிர்ந்துகொள்ள எண்ணினால், அதனைக் கையடக்க ஆவண வடிவூட்டத்திற்கு (.pdf) ஏற்றுமதி செய்துகொள்ளலாம். இது தவிர்த்து, கல்கால் விண்டேஸின் மைக்ரோசாஃப்ட் ஓபிஸ் 2007, மேக்கின் (Mac OS X) மைக்ரோசாஃப்ட் ஓபிஸ் 2008 ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட .xlsx கோப்புகளையும் படிக்க இயலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-08-10T06:49:02Z", "digest": "sha1:K2YLIJW53D3KLFHVM7ODWVALNSM5CZ4W", "length": 12786, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்டீசியன் ஆள்கூற்று முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடம். 1 - காட்டீசியன் ஆள்கூற்று முறைமை அல்லது கார்ட்டீசியன் ஆய முறைமை. நான்கு புள்ளிகள் குறிக்கப்பட்டுள்ளன: (2,3) பச்சை, (-3,1) சிவப்பு, (-1.5,-2.5) நீலம் (0,0), தொடக்கப்புள்ளி, ஊதா.\nபடம். 2 - 2 அலகு ஆரையையும் தொடக்கப்புள்ளியை மையாமாகவும் கொண்ட வட்டமொன்றுடனான காட்டீசியன் ஆள்கூற்று முறைமை. தொடக்கப்புள்ளி சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. வட்ட���்தின் சமன்பாடு x² + y² = 4.\nகணிதவியலில், காட்டீசியன் ஆள்கூற்று முறைமை அல்லது கார்ட்டீசியன் ஆய முறைமை (Cartesian coordinate system) என்பது, இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை. எடுத்துக்காட்டாக ஒரு தளத்திலுள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இரண்டு எண்கள் மூலமாக இம்முறைப்படி வேறுபடுத்திக் குறிக்கலாம். இந்த இரண்டு எண்களும் குறிப்பிட்ட தொடக்கப் புள்ளியில் இருந்து அளந்தறியப்படும். இவை x- ஆள்கூறு, y- ஆள்கூறு என அழைக்கப்படுகின்றன. ஆள்கூறுகளைத் தீர்மானிப்பதற்காக ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரையப்படுகின்றன இவைதான் ஒப்பீட்டுச் சட்டக் கோடுகள். இவை x- அச்சு, y- அச்சு எனப்படுகின்றன. x- அச்சைக் கிடை நிலையிலும், y- அச்சை நிலைக்குத்தாகவும் வரைவது மரபாகும். இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளி தொடக்கப்புள்ளி எனப்படும். இப்புள்ளியிலிருந்து தொடங்கி அச்சுக்கள் வழியே அருகிலுள்ள படத்தில் காட்டியபடி, அளவுகள் குறிக்கப்படுகின்றன. இவ்விரு அச்சுக்களும் உள்ள தளத்திலுள்ள ஏதாவது ஒரு புள்ளி, இவ்விரு அச்சுக்களிலும் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது எனக் குறிப்பதன்மூலம் அப்புள்ளியை ஏனைய புள்ளிகளிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். அதாவது அவ்விரு எண்களும், குறிப்பிட்ட புள்ளிக்குரிய தனித்துவமான இயல்பு ஆகும். y- அச்சிலிருந்து ஒரு புள்ளியின் தூரம் அப்புள்ளியின் x- ஆள்கூறு ஆகும். x- அச்சிலிருந்து அதன் தூரம், y- ஆள்கூறு ஆகும். ஒரு புள்ளியின் x- ஆள்கூறு 2 அலகு ஆகவும், y- ஆள்கூறு 3 அலகுகளாகவும் இருப்பின் அப்புள்ளியை (2,3) எனக் குறிப்பது மரபு.\nஒரு தளத்தில் மட்டுமன்றிக் காட்டீசியன் ஆள்கூற்று முறைமையை முப்பரிமாண வெளியிலும் பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு இட \"வெளி\"யில் உள்ள புள்ளியொன்றை வேறுபடுத்திக் குறிக்க முடியும். இதற்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான மூன்று திசையில் உள்ள கோடுகள் பயன்படுகின்றன. அதாவது இங்கே 3 அச்சுகள் இருக்கும். மூன்றாவது அச்சு z-அச்சு ஆகும். இதனால் இட வெளியில் உள்ள ஒரு புள்ளியைக் குறிப்பிட மூன்று அச்சுகளிலிருந்தும் அளக்கப்படும் தொலைவுகளைக் (x, y, z) கொடுப்பதன்மூலம் குறிக்கப்படுகின்றது.\nகாட்டீசியன் ஆள்கூற்று முறைமையைப் பயன்படுத்தி, வடிவகணித வடிவங்களைச் சமன்பாடுகள் மூலம் குறிக்கமுடியும். அதாவது, குறித்த வடிவத்திலுள்ள ஒவ்வொரு புள்ளியின் x, y ஆள்கூறுகளுக்கு இடையேயான கணிதத் தொடர்பை ஒரு சமன்பாடடால் முற்றிலுமாய் விளக்க முடியும். எடுத்துக்காட்டாக, 2 அலகு ஆரையைக் கொண்ட வட்டம் ஒன்றை x² + y² = 22 எனக் குறிப்பிடலாம். (படம்-2 ஐப் பார்க்கவும்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-10T06:48:51Z", "digest": "sha1:MUIHULSVIDKRWYGFXXK4DK3IOV4O6HZG", "length": 5945, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. பழனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nவேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nடி. பழனி (T. Palani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1984 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]\n1984 ஆற்காடு அஇஅதிமுக 58.96\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-mewat/", "date_download": "2020-08-10T06:07:01Z", "digest": "sha1:JL7TPAPIBL7P4EM2OTOOCK5XSJ3DV7M4", "length": 30496, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று மேவத் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.78.75/Ltr [10 ஆகஸ்ட், 2020]", "raw_content": "\nமுகப்பு » மேவத் பெட்ரோல் விலை\nமேவத்-ல் (ஹரியானா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.78.75 /Ltr ஆக உள்ளது. கடைசியாக மேவத்-ல் பெட்ரோல் விலை ஆகஸ்ட் 9, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. மேவத்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஹரியானா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக��கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் மேவத் பெட்ரோல் விலை\nமேவத் பெட்ரோல் விலை வரலாறு\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹78.75 ஆகஸ்ட் 08\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 78.75 ஆகஸ்ட் 08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூலை உச்சபட்ச விலை ₹78.69 ஜூலை 31\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 78.69 ஜூலை 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஜூன் உச்சபட்ச விலை ₹78.69 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 71.21 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹78.69\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.48\nமே உச்சபட்ச விலை ₹71.21 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 70.24 மே 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.97\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹70.24 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 70.24 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹70.24\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹70.99 மார்ச் 09\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 70.24 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 9, 2020 ₹70.99\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹70.24\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.75\nமேவத் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/04/26/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-2/", "date_download": "2020-08-10T05:29:39Z", "digest": "sha1:W246DCKM3YTWC2QQEPDJKCBZ34MB6W36", "length": 14117, "nlines": 98, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அனுமதி", "raw_content": "\nஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அனுமதி\nஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அனுமதி\nஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.\nஇலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் நாட்டின், பெருமையையும் சுதந்திரத்தையும் உலகறியச் செய்யும் நோக்கில் சேர் ஜோன் கொத்தலாவல 1948 ஆம் ஆண்டில் எயார் சிலோன் என்ற பெயரில் தேசிய விமான சேவையை ஆரம்பித்தார்.\n1977ஆம் ஆண்டின் பின்னர் திறந்த பொருளாதாரக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, எயார் லங்கா என்ற பெயரில் தேசிய விமான சேவை புதுப்பொலிவு பெற்றது.\n80களில் ஆசியாவின் சிறந்த விமான சேவையாக மாறிய எயார் லங்கா விமான சேவை, ஏ 320 ம���்றும் ஏ340 விமானங்களை பிராந்தியத்திற்கு அறிமுகப்படுத்தி விமானத்துறையில் முன்னிலை பெற்றது.\n1998ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு எயார் லங்கா நிறுவனத்தின் 51 வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டதுடன், முகாமைத்துவமும் அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇலங்கையின் தேசிய விமான சேவை – ஶ்ரீ லங்கன் விமான சேவை என இதன்போது பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் 2008 ஆம் ஆண்டில் ஶ்ரீ லங்கன் விமான சேவையை 51 பங்குகளுக்கான பணத்தை செலுத்தி மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டது.\nபின்னர், 2017 ஆம் ஆண்டில் இலாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றும் நோக்கத்தில், 7 ஏ330 ரக விமானங்களையும் 8 ஏ350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டது.\nஇந்தத் தீர்மானத்திற்கமைய, 6 ஏ340 ரக விமானங்களைப் படிப்படியாக பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nதற்போது, ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திடம் 22 விமானங்களுள்ளன.\n6800 பணியாளர்களைக் கொண்ட ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம், தற்போது 44 நாடுகளின் 94 விமான நிலையங்களுக்கு சேவையை வழங்குகின்றது.\nவிமான சேவையின் நட்டத்தைத் தொடர்ந்தும் சுமக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.\n[quote]தற்போது ஶ்ரீ லங்கன் விமான சேவையின் கடன் சுமை 3.252 பில்லியன் டொலர்களாகும். இலங்கை ரூபா பெறுமதிப்படி 460 பில்லியன் ரூபா. இந்தக் கடனை எந்த வகையிலும் ஶ்ரீ லங்கன் விமான சேவையால் செலுத்த முடியாது. அரசாங்கம் இந்த விமான சேவைக்காக எடுக்க நேரிடும் கடனை நிறுத்தி மற்றுமொரு முதலீட்டாளரை பங்குதாரராக்குவதற்கு நாம் தீர்மானித்தோம். கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களில் 4 விமானங்களுக்கான தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. அந்தப் பணிகளை நிறுத்துமாறு நாம் அறிவித்துள்ளோம். அந்த 4 விமானங்கள் தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. மே மாதம் இரண்டாம் பாராளுமன்ற வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கவும் நாம் இணங்கியுள்ளோம்.[/quote]\nஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தியிருந்த தொடர்பிலிருந்து விடுபட்டு நட்டமடையும் அரச நிறுவனமாக மாற்றம��ைந்தமை தொடர்பில் கலாநிதி சரத் அமுனுகம இதன்போது தௌிவுபடுத்தினார்.\n[quote]கடந்த அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்த போது நிதியமைச்சு அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது. ஊடகங்களும் இந்த ஒருதலைப்பட்ச தீர்மானத்தை எதிர்த்தன. அதுவொரு சர்ச்சைக்குரிய தீர்மானம். இந்த நடவடிக்கை வெற்றியளிக்கும் என நினைத்து அப்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது பலனளிக்கவில்லை என்பதை நாம் இன்று அனுபவ ரீதியில் காண்கிறோம்.[/quote]\nவிமான நிறுவனத்திற்கு அரச வங்கிகள் கடனுதவி\nஶ்ரீ லங்கன் விமான நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரி, பணிப்பாளர் சபையில் நம்பிக்கையில்லை: விமானிகள் சங்கம்\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 49 வீத பங்கை தனியார் துறையினருக்கு வழங்கத் தீர்மானம்\nஶ்ரீலங்கன், மிஹின்லங்கா முறைகேடு:ஆணைக்குழு நியமனம்\nஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் மோசடி: ஆராய ஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்\nஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு: வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து\nவிமான நிறுவனத்திற்கு அரச வங்கிகள் கடனுதவி\nவிமானிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 49%பங்கு தனியாருக்கு\nஶ்ரீலங்கன், மிஹின்லங்கா முறைகேடு:ஆணைக்குழு நியமனம்\nஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் மோசடி: ஆராய...\nஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்கு...\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணை��� வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/08/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-10T04:52:44Z", "digest": "sha1:FOV6BJE37UTH5OZ4F3B52Y4B62SXSZU5", "length": 7163, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "மைத்திரிபால சிறிசேன புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார்: மஹிந்த ராஜபக்ஸ - Newsfirst", "raw_content": "\nமைத்திரிபால சிறிசேன புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார்: மஹிந்த ராஜபக்ஸ\nமைத்திரிபால சிறிசேன புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார்: மஹிந்த ராஜபக்ஸ\nColombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் சென்றிருந்தார்.\nஇதன்போது, நிவித்திகலயில் இன்று நடபெற்ற நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவினர்.\nஅதற்கு, ”நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி தவறிழைத்தேன். அவர் புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார் என நினைக்கின்றேன்,” என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nமஹிந்த ராஜபக்ஸ இன்று புதிய பிரதமராக பதவியேற்கிறார்\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nதோல்வியுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதேர்தலுக்கு பின்னரும் சுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் பதவியேற்கிறார்\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nமஹிந்த ராஜபக்ஸ இன்று புதிய பிரதமராக பதவியேற்கிறார்\nதோல்வியுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்பு\nதேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவுசெய்வதில் தாமதம்\nவடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்தில் தாமதம்\nகளுத்துறையில் மின் விநியோகம் துண்டிப்பு\nஊழியர் சே��லாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோகத்தில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/06/07/17/tamilnadu-hotels-to-be-open-tommorow", "date_download": "2020-08-10T05:03:12Z", "digest": "sha1:DTKERLIDNYWG5C2PIC4EY5I2C4MUE6FZ", "length": 6315, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழகத்தில் நாளை முதல் உணவகங்களுக்கு அனுமதி!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 10 ஆக 2020\nதமிழகத்தில் நாளை முதல் உணவகங்களுக்கு அனுமதி\nதமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 8) முதல் ஹோட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் அதற்கேற்ப தமிழகத்தில் உள்ள உணவகங்கள் தயாராகின்றன.\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு, புதிய தளர்வுகளுடன் இம்மாதம் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி 8ஆம் தேதி (நாளை) முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கத்துடன் உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதியளித்துள்ளது. ஆனால், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை இயக்கக் கூடாது உட்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், மேலாளர்கள், தொழிலாளர்களுக்கான ஒழுங்கு விதிகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.\nஅதில், “உடல் வெப்ப பரிசோதனை செய்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்ப வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் இருப்பவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. ஏ.சி எந்திரங்களை பயன்படுத்தாமல��� காற்றோட்டத்துக்கான அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்.\nஅனைத்து மேஜைகளிலும் சானிட்டைசர் வசதி செய்து தர வேண்டும். கழிவறைகளை நாளொன்றுக்கு ஐந்து முறை சுத்தம் செய்ய வேண்டும். தரை, அலமாரிகள், சமையல் அறை, லிப்ட் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். அடிக்கடி கைபடக்கூடிய மேஜைகள், பணம் செலுத்துமிடம், லிப்ட் பட்டன் போன்றவை சானிட்டைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.\nசமூக இடைவெளிக்காக மேஜைகளில் சேவை இல்லை என்ற பலகை வைக்கப்பட வேண்டும். இடவசதி பற்றிய தகவல் பலகையை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். உணவை கையாள்வோர், கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது. காய்கறி, அரிசி, பருப்பு போன்றவற்றை கழுவி உபயோகப்படுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல் அதிபர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் வசந்தபவன் ரவி, “தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள், டீக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் ஏ.சி. வசதி அவசியமாகிறது. கொரோனா பரவாமல் இருப்பதற்காக ஏ.சி மீது அதற்கான பில்டரை போட்டு இயக்கலாம். அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். ஹோட்டல்களை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இயங்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுவித்துள்ளார்.\nஞாயிறு, 7 ஜுன் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/157.50.57.128", "date_download": "2020-08-10T06:48:21Z", "digest": "sha1:DPPJ3AEZKLJUAEHZSR53BAFVI4RPDUP7", "length": 7195, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "157.50.57.128 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 157.50.57.128 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n20:58, 27 சூன் 2020 வேறுபாடு வரலாறு -1‎ அகமது படேல் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு க���ப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:57, 27 சூன் 2020 வேறுபாடு வரலாறு 0‎ அகமது படேல் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:25, 26 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ இந்திய தேசிய இராணுவக் கல்லூரி ‎ தற்போதைய\n20:21, 26 சூன் 2020 வேறுபாடு வரலாறு -452‎ இந்திய தேசிய இராணுவக் கல்லூரி ‎\n20:16, 26 சூன் 2020 வேறுபாடு வரலாறு -58‎ மேஜர் பரமேஸ்வரன் ‎ →‎வெளி இணைப்புகள்\n20:01, 26 சூன் 2020 வேறுபாடு வரலாறு 0‎ மேற்கு சகாரா ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-10T05:13:29Z", "digest": "sha1:G7ZY3TRP6ZDJ4XMNMF5C5ZHTDBEU6M2E", "length": 5604, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "கம்போடியா பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் விடுவிக்கப்பட்ட பின் சர்வதேச அழுத்தம் மறுக்கிறார் | GNS News - Tamil", "raw_content": "\nHome world கம்போடியா பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் விடுவிக்கப்பட்ட பின் சர்வதேச அழுத்தம் மறுக்கிறார்\nகம்போடியா பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் விடுவிக்கப்பட்ட பின் சர்வதேச அழுத்தம் மறுக்கிறார்\nகம்போடிய பிரதம மந்திரி ஹுன் சென், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபின் அவர் சர்வதேச அழுத்தத்திற்கு வழிவகுத்ததாக ஊகம் கொடுத்தார், இது அவருடைய நலிவுற்ற எதிரியான உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார். இப்போது செயல்படாத கம்போடியாவின் இணை நிறுவனர் கெம் சோக்கா தேசிய மீட்புக் கட்சி, செப்டம்பர் 17 ல் உச்சநீதிமன்றக்\nPrevious articleபிலாய் எஃகு ஆலைகளில் 22 ஆயிரம் கோடி செலவழித்த பிறகு கூட, உற்பத்தி ஏ��் வீழ்ச்சியுற வேண்டும்\nNext articleஆசியா கோப்பை 2018: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வென்ற விவாத புள்ளிகள்\nஉக்ரைனில் முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு அரியவகை மரபணு நோயால் சோகம்\nஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/", "date_download": "2020-08-10T04:37:36Z", "digest": "sha1:7RYU7RWMBZR4QQHZJQ5LTEGMHWXYNEKZ", "length": 9797, "nlines": 123, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Current Sports Events, Latest Sports Update, Sports 2020 - Sportzwiki", "raw_content": "\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் இதுக்கு சரிவருவாரா வான்டடா வம்பிலுக்கும் முன்னாள் ஆஸி., வீரர்\nபிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்\nநான் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த பந்து வீச்சாளராக வராமல் போனதற்கு இவர்கள் அனைவரும் தான் காரணம்; இசாந்த் சர்மா அதிர்ச்சி பேட்டி\n10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்….\nஅது ஒன்னும் அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது; தாதா கங்குலி அதிரடி பேச்சு \nசென்னை வருகிறது தோனி படை; ரசிகர்கள் மகிழ்ச்சி \nஇங்கிலாந்து அணியில் இருந்து விலகும் மிக முக்கிய வீரர்; கவலையில் ரசிகர்கள் \nஇந்த வருட ஐ.பி.எல் கோப்பை இந்த அணிக்கு தான்; அடித்து சொல்லும் பிரட் லீ \nஇங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்\nபாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி… இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஅந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர் \nதெரிந்தே தான் தல தோனியை தாக்கினேன்; ஒப்புக்கொண்ட சோயிப் அக்தர் \nஅழகுடன் அறிவு; திறமையான பெண்ணை கை பிடிக்கிறார் யுஸ்வேந்திர சாஹல் \nதோனி எப்போது ஓய்வு பெறுவார்.. தோனியே கூறிய பதில் வெளியாகியுள்ளது \nதோனி கெத்தான கேப்டனா இருக்க இது மட்டும்தான் காரணம்; வெளிவராத ரகசியத்தை கூறிய முன்னாள் சிஎஸ்கே வீரர்\nஇந்த இந்திய பவுளரால் மூன்று பார்மெட்டிலும் நன்றாக ஆடமுடியாது; நம்பிக்கை நட்சத்திரத்தை தாக்கிப்பேசிய பாக்., முன்னாள் வீரர்\nஐபிஎல் தொடரில் சம்பவம் செய்ய காத்திருக்கிறேன்; கெத்தாக பேட்டியளித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்\n2022 உலகக்கோப்பை தான் என்னோட அடுத்த இலக்கு; முன்னாள் கேப்டன் கொடுத்த பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\n2019ல் அதிகம் சம்பாதித்த டாப்-100 விளையாட்டு வீரர்கள்: இந்தியாவில் இருந்து இடம்பிடித்த ஒரே வீரர் யார் தெரியுமா\nஉலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது குரேஷியா\nவீடியோ: வெற்றிக்களிப்பில் ஆட்டம் போட்ட குரேஷியா பெண் அதிபர்.. காண்டாகிய ரஷ்யா பிரதமர்\nWWE செய்தி : ட்ரிபில் ஹெச் – ரோமன் போட்டி அறிவிப்பு\nWWE செய்தி : WWE ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜேம்ஸ் எல்லிஸ் வொர்த்\nWWE செய்தி: முதல் நாள் WWE நேரலை இந்தியாவில் ரத்து\nவாங்கிய அடியை வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்த இங்கிலாந்து; கடுப்பில் ரசிகர்கள் \nகேரளாவில் நடந்த கோர விமான விபத்து சம்பவம்; சச்சின், கம்பீர் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் வெளியிட்ட கருத்து\nகிரிக்கெட் வீரர்கள் மீது திடீர் துப்பாக்கி சூடு… போட்டியின் நடுவிலே அலறியடித்து ஓட்டம் கொரோனா காலத்திலும் தீவிரவாதிகள் அட்டூழியம்\nவீடியோ: பேட்ஸ்மேன்களுக்கு ஷூ, வாட்டர் பாட்டில் தூக்கி வந்த முன்னாள் கேப்டன்; கொந்தளித்த ஜாம்பவான்\nஇந்தியாவில் நடைபெறுகிறது டி.20 உலகக்கோப்பை; ரசிகர்களுக்கு குட் நியூஸ் \nஐபிஎல் தொடருக்காக செல்லும் வீரர்களுக்கு கெடுபிடி; வேற லெவல் ரூல்ஸ் போடும் யுஏஈ\nபஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிக்கு வந்த புதிய பிரச்சனை; கலக்கத்தில் வீரர்கள் \nநான் ஹிந்து என்பதற்காக என்னை இந்த நாட்டில் ஓரம் கட்டினார்கள் – கதறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்\nகப் ஜெயிச்சுட்டா நீங்க பெரிய கேப்டனா இந்தியாவுக்கு இவரு மட்டும் தான் பெஸ்ட் கேப்டன் – முன்னாள் வீரர் சொன்ன ஷாக் பதில்\nஅடுத்த உலகக்கோப்பை தொடரும் ரத்து; ரசிகர்கள் கவலை \nரோஹித் சர்மா, ரஹானேவுக்கு இடம் இல்லை ; தரமான அணியை தேர்வு செய்துள்ளார் புஜாரா \nஇந்திய அணியின் அடுத்த தொடரும் ரத்து; செம கடுப்பில் ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/mullai_thivu_ladies_leads_family/", "date_download": "2020-08-10T04:48:25Z", "digest": "sha1:7CGLXME4UFRD4HO35EETY55GWVRLCU2I", "length": 10948, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழ���ம் 42,178 குடும்பங்களில் 6,260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்திவருகின்றனர்!", "raw_content": "\nYou are here:Home ஈழம் முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்களில் 6,260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்திவருகின்றனர்\nமுல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்களில் 6,260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்திவருகின்றனர்\nமுல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில், 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்தும் குடும்பங்கள் என மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழும் மொத்தம் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில் 6 ஆயிரத்து 260 பெண்கள் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வாழ்கின்றனர்.\nஇவ்வாறு கணவனை இழந்து வாழும் 6 ஆயிரத்து 260 குடும்பங்களிலும் நேரடியாக யுத்தத்தின் போது கணவனை இழந்த குடும்பங்களாக ஆயிரத்து 830 குடும்பங்கள் உள்ளனர்.\nஇதன் பிரகாரம் கரைத்துரைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1,677 விதவைக் குடும்பங்கள் வாழும் நிலையில், 441பேர் நேரடியாக யுத்தத்தின்போது கணவனை இழந்தவர்கள். அதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1,470 விதவைக் குடும்பங்கள் உள்ளனர். இவர்களில் 434 பேர் யுத்தம் காரணமாக கணவரை இழந்தவர்கள்.\nஇவ்வாறே துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 498 விதவைக் குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களில் 176 பேர் யுத்தம் காரணமாக கணவனை இழந்துள்ள, அதேவேளை மாந்தை கிழக்கில் வாழும் 1,376 விதவைக் குடும்பங்களில் 411 பேர் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.\nஇதேபோன்றே ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 905 விதவைக் குடும்பங்கள் வாழும் நிலையில் இவர்களில் 269 பேர் யுத்தத்தின்போது கணவனை இழந்துள்ளார்கள். வெலிஓயாவில் 334 விதவைகள் உள்ள நிலையில் இவர்களில் 69 பேர் யுத்தம் காரணமாக கணவனை இழந்துள்ளார்கள்.\nஇவ்வாறு ஒரு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்களில் 6,260 பேர் அதாவது மொத்தக் குடும்பத்தின் 15 வீதமானோர் விதவைக் குடும்பங்களைக் கொண்ட மாவட்டமா உள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அவ்வாறு காணப்படும் 6,260 விதவைகளிலும் 1,830 பேர் நேரடியாக யுத்தம் காரணமாக விதவைகள் ஆக்கப்ப���்டுள்ளனர். இம் மாவட்டத்தில் வாழும் மொத்த விதவைகளின் எண்ணிக்கையில் சுமார் 30 வீதமானவர்கள் நேரடியாகவே யுத்தத்தினால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளமை குறித்த புள்ளி விபரங்களின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தமிழர் : கற்பனையும், வரலாறும்\nadmin: நீங்கள் என்ன வெளிநாடா அல்லது கும்ப கர்ணன் போல தூக்கி விட்டீர்களா...\nmedia master: பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவ...\nஜனா குமார்: இந்த புத்தகம் முற்றிலும் தமிழ்வாணன் கற்பனையே ஓரு விடுதலை வீரரின் ...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/855-865.html", "date_download": "2020-08-10T04:45:58Z", "digest": "sha1:ADOOZ2L33R72BODEMXMQSIKQTG5QSUSJ", "length": 11130, "nlines": 161, "source_domain": "www.kalvinews.com", "title": "வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு!", "raw_content": "\nமுகப்புவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2019\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரித்த��ள்ளது. கடந்த பிப்ரவரியில் இபிஎப்ஓ-ன் அறங்காவலர்கள் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்றது.\nஅதில், 2018-2019ம் நிதியாண்டிற்கு வட்டி விகிகத்தை 8.65 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரலில் ருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்ணயம் செய்த வட்டி விகிதத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தற்போது வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரித்து 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nவருங்கால வைப்பு நிதி வட்டி அதிகரிப்பால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார். வருங்கால வைப்பு நிதியில் 2018- 19-ம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இபிஎப் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2016-17) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 2015-16ல் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் தற்போதுதான் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. இதனால், 158 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், இந்த நிதியாண்டில் வட்டி வகிகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.151.67 கோடி உபரி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2017-18 நிதியாண்டில்தான் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக குறைத்து வழங்கப்பட்டது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nசனி, அக்டோபர் 31, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/husband-said-muthalak-for-his-wife-in-phone-in-Uttar-pradesh-8921", "date_download": "2020-08-10T05:19:54Z", "digest": "sha1:DDGC7V3YIANT3OG67UMRJ6XI3IHZ4LFC", "length": 9178, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "தொலைபேசியில் தலாக் சொன்ன கணவன்! போலீஸுக்குப் போன பெண்ணின் மூக்கை அறுத்த கொடூரம் . உ.பி. அதிர்ச்சி - Times Tamil News", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது.. விவசாயிகளுக்கு எதுவும் நல்ல செய்தி இல்லையாமே..\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்சம்…\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு.\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த...\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்...\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nதொலைபேசியில் தலாக் சொன்ன கணவன் போலீஸுக்குப் போன பெண்ணின் மூக்கை அறுத்த கொடூரம் . உ.பி. அதிர்ச்சி\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் தொலைபேசி மூலம் முத்தலாக் கூரிய கணவன்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டார் அப்பெண்ணை அடித்து உதைத்து மூக்கை அறுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுத்தலாக் சட்டத்தின் தடை ஆணை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இந���நிலையில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில் இருவரும் சில நாட்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் அப்பெண்ணின் கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு முத்தலாக் தெரிவித்துள்ளார். இதையடுத்து உன்னை விவாகரத்து செய்து விட்டதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் உடனே காவல் துறையில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அப்பெண்ணின் கணவர் வீட்டாரை அழைத்து காவல் நிலையத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மற்றும் முத்தலக் கூறிய குற்றத்திற்காக அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கணவர் வீட்டார் வீட்டிற்கு சென்றதும் அப்ப என்னை அடித்து உதைத்து உள்ளனர்.\nஇந்நிலையில் அப்பெண்ணின் தாயாரையும் கணவரின் வீட்டார் கடுமையாக தாக்கியுள்ளனர். நிலையில் இருரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\n174 பாரம்பரிய் நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் பெயரையே அவர்...\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை.. நல்ல மழை பொழிகிறது எடப்பாடியார...\nபிளாஸ்மா தானம் செய்ய ஆட்கள் குறைவாகவே இருக்கிறது.. தானம் செய்ய வாருங...\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738609.73/wet/CC-MAIN-20200810042140-20200810072140-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}