diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0181.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0181.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0181.json.gz.jsonl" @@ -0,0 +1,519 @@ +{"url": "http://newstm.in/cinema/news/motion-video-of-vijay-movie-made-by-fans/c77058-w2931-cid312587-su6200.htm", "date_download": "2020-09-19T17:48:36Z", "digest": "sha1:ZURVD6JJLZMHPOUGELG2F24TMCYDO7XG", "length": 3206, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "ரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் படத்தின் மோஷன் வீடியோ", "raw_content": "\nரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் படத்தின் மோஷன் வீடியோ\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது பிகில் படத்திற்கான வேறெந்த தகவலும் வராத நிலையில் விஜயின் ரசிகர்கள் பிகில் மோஷன் வீடியோ என்கிற பெயரில் வீடியோவை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.\nவிஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில் . இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். படத்திற்கான டைட்டில் லுக் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது இந்த படத்திற்கான வேறெந்த தகவலும் வராத நிலையில் விஜயின் ரசிகர்கள் பிகில் மோஷன் வீடியோ என்கிற பெயரில் வீடியோவை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/09/blog-post_13.html", "date_download": "2020-09-19T18:12:07Z", "digest": "sha1:FEGNHRZTEF3XRIJDFIADC3O3JKGCRIF3", "length": 18285, "nlines": 324, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: அடையாளப்படுத்தல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 13 செப்டம்பர், 2014\nவாழ்வின் அத்தியாயங்கள் ஒருநாள் மறைந்துபோம். வாழ்வின் தடயங்கள் ஒருநாள் அழிந்துபோம். வாழ்க்கையின் ஆதாரங்கள் நிலைப்பது கலைஞன் வாழ்க்கையில் மட்டுமே.\nபெற்ற பிள்ளைகளும் பரம்பரையை மறந்துபோம். தந்தையின் தந்தை பெயர் வரை பரம்பரை ஞாபகங்கள் நிலைத்திருக்கும் அதன்பின் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும். வாழ்ந்தே ஆகவேண்டுமென வாழ்க்கை சொல்கிறது. வாழ்க்கையின் ஆசைகளும் கூடிக்கொண்டே போகின்றது. தடுத்து நிறுத்த எண்ணுகையில் புதிதாய் ஒன்று பிறப்பெடுக்கின்றது. புதுமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், புரியாமலே போகின்றது. பிறப்பவர் யாவரும் ஞானிகள் இல்லை. பிறந்தவர் யாவரும் மேதாவிகளும் இல்லை. விஞ்ஞானிகளும் இல்லை. அடையாளப்படுத்தல் தேவை என்றால், அடையாளம் தேடவேண்டும். அடையாளப்படுத்தல் என்பது எம��மால் இயன்ற வரை எம்மை நாமே அடையாளப்படுத்துவோம். அப்போது நாமில்லா உலகில் நம்மைப் பற்றிப் பேசுவார் உலகில் பலர்.\nநேரம் செப்டம்பர் 13, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nkowsy 15 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:21\nகரந்தை ஜெயக்குமார் 14 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:34\nதந்தையின் தந்தைப் பெயரைத் தாண்டி மற்றவர்களின் பெயர்கள் கூட\nநினைவில் தேக்காத, பதிவு செய்யாத சமூகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\nkowsy 15 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:24\nஆனால் ஜெர்மானியர் குடும்பப் பெயரையே சொல்லி அழைப்பார்கள். அந்தப் பெயர் பூட்டனுடைய பெயர் என்பது அவர்களுக்குத் தெரியும். நாமோ எமது பரம்பரைப் பெயரை அறிவதும் இல்லை. அறிய ஆசைப்படுவதுமில்லை .\nமகேந்திரன் 15 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 1:44\nஅதைத் தொலைத்து வாழ்தல் வெறும் வாழ்க்கை...\nkowsy 15 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:25\nநன்றி சகோதரா ... நீண்ட நாட்களின் பின் வந்திருக்கின்றீர்கள் .\nமகேந்திரன் 16 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 1:46\nசற்று பணிச்சுமை அதிகம் சகோதரி... இனி தொடர்ந்து வருவதற்கு முயற்சிக்கிறேன்...\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n▼ செப்டம்பர் 2014 (6)\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\nபணம், பணம், பணம் பணமில்லையேல் பிணம், ...\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/chennaiyil-thiruvaiyaru-15th-season-opening-ceremony-photos-and-press-release/", "date_download": "2020-09-19T19:31:43Z", "digest": "sha1:NXA3Y75NJWMUQR6LXPCA2BOTOPKZE7C4", "length": 5718, "nlines": 72, "source_domain": "chennaivision.com", "title": "Chennaiyil Thiruvaiyaru 15th Season Opening Ceremony Photos and Press Release - Chennaivision", "raw_content": "\n15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது\nவெற்றிகரமான 15 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் வெகுசிறப்பாக துவங்கியது.\nசென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. எஸ். ஜெகத்ரட்சகன் எம் பி. அவர்கள் குத்து விளக்கேற்ற, தமது எழுத்தால் திரையுலகை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் தத்ரூபமான மெழ��கு சிலையை பின்னணி பாடகி இசையரசி பத்மபூஷன் திருமதி பி சுசீலா அவர்கள் திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களாக கவியரசரின் புதல்வர் திரு. காந்தி கண்ணதாசன், திரு. ஆர். ராம் விக்னேஷ், டிரீம் சொல்லுஷன்ஸ், திரு. ஆர். பிரதாப் குமார், ஆணையர், தகவல் அறியும் உரிமை சட்டம், திரு. ஜோதி முருகன், வேல்ஸ் பல்கலைகழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் திரு. தேவநாதன் யாதவ், திரு. ராமமூர்த்தி, அருள்முருகன் குழுமம், திரு. சுப்பையா பாரதி, இயக்குனர், எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரி, திரு. இளங்கோவன், டி என் சி சிட்ஸ், திரு. ஆர் மாரிமுத்து, தலைவர், டிரான்ஸ் இந்தியா ரிசார்ட்ஸ் மற்றும் இசை விமர்சகர் திரு. ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.\nஇவ்விழா டிசம்பர் 18 முதல் எட்டு நாட்களுக்கு அதாவது டிசம்பர் 25 வரை, காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது\nதமிழ் வடிவமான காமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-8-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.3873/", "date_download": "2020-09-19T18:21:13Z", "digest": "sha1:EVWQ6KASKQ5HY4USKX4VAOVXRR64RDGJ", "length": 4708, "nlines": 165, "source_domain": "tamilnovelwriters.com", "title": "புன்னகையில் ஜீவன் கரையுதடி - 8 ரீரன் | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபுன்னகையில் ஜீவன் கரையுதடி - 8 ரீரன்\nசென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்\nபுன்னகையில் ஜீவன் கரையுதடி - 8 (1)\nபுன்னகையில் ஜீவன் கரையுதடி - 8 (2)\nபதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்\nஅருமையான பதிவு சரண்யா .சுமங்கலி,ஆண்டாள் மனதில் உள்ளதை சரியாக சொல்லி விட்டார்.மகளை நினைத்து மகனின் வாழ்க்கையை அழித்து விட வேண்டாம் என்று சொன்ன பிறகும் ஆண்டாளுக்கு வறட்டு பிடிவாதம் குறையவில்லை .\nகட்டுமரம்,தக்காளி சந்திப்பு விரைவில் காணலாம் .\n(Re-run) ரியாராஜின் - உன்னோடு தான்... என் ஜீவன்... 34\nமனச தாடி என் மணிக்குயிலே டீசர்.\nவிண்மீன்களின் சதிராட்டம் - Cover Design\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-19T20:15:21Z", "digest": "sha1:XP2LRVCQ4XGOOSTXKZBQWD2CA7QPYHF6", "length": 5350, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்தம்செட்டி சீனிவாசராவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுத்தம்செட்டி சீனிவாசராவு, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டில் ஜூன் பன்னிரெண்டாம் நாளில் பிறந்தார். இவர் பாராளுமன்றத் தேர்தலில் அனகாபல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/06/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-19T17:51:50Z", "digest": "sha1:H627FBBOYGGU3S6MZDIN4JXQAAL7XZ2E", "length": 6435, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "சற்றுமுன் கிளிநொச்சியில் கோரவிபத்து! இரு இளைஞர்கள் பலி! - Mullai News", "raw_content": "\nHome தாயகம் சற்றுமுன் கிளிநொச்சியில் கோரவிபத்து\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர விபத்து. இன்று 06.11.2018 இரவு 7.00 மணியளவில் ஏ.9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.\nஇன்று கிளிநொச்சிப் பகுதியில் அதிக மழை பெய்துகொண்டிருந்த வேளையில் ஏ.9 வீதியில் எரிபொருள் பவுசரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில ் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்ததாகவும் ஒருவர் செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீவன்(18) மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவம் தொடர்பில் கிளி���ொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஇலங்கையில் இன்று இடம்பெற்ற பயங்கர விபத்து\nNext articleஇன்றைய ராசிபலன் 07.11.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nயாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்..”\nகிளிநொச்சி-பரந்தன் பகுதியில் இளம் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு\nசங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து..குடும்ப பெண் ஒருவர் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/karnataka-dam-open-cauvery-water-may-be-increase-flooded/", "date_download": "2020-09-19T19:58:55Z", "digest": "sha1:TNY7HA655IKCSNUDB3KYKIAFIKCFSSJC", "length": 7323, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு...!! - Newskadai.com", "raw_content": "\nகாவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…\nகர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ண ராஜ சாகர், கபினி, நுகு உட்பட மூன்று அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதால் வினாடிக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.\nஅதனால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மைசூரை ஒட்டிய விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்ட��் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து, 75.83 அடியாக உள்ளது.\nஇந்நிலையில் பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 37.92 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளிலும் நீரின் அளவு அதிகரிந்துள்ளதால் ஒகேனக்கல் மற்றும் காவிரி ஆற்றங்கறையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொடுந்தீக்கு பலியான கொரோனா நோயாளிகள்… ஆந்தராவில் நடந்த பகீர் சம்பவ வீடியோ\n“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..\nதமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..\nகாவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nபாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…\nஎட்டு வழிச்சாலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்திய மக்கள்… தீவிரமடையும் போராட்ட ‘தீ’\nகறி விருந்து: ஜலகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\nசீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை…...\nநாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்…...\nஇரண்டு நாளைக்கு முன்னாடியே தங்கம் வாங்கியிருக்கலாம்… இப்ப...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/rajasthan-politics-sachin-stayed-in-congress/", "date_download": "2020-09-19T18:19:00Z", "digest": "sha1:AZRHI3MKFJRBJDW5IEPSRILMN4KBLWDR", "length": 10010, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்... - Newskadai.com", "raw_content": "\n கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…\nஅரசியல் சதுரங்கத்தில் திரைமறைவில் நடக்கும் பல வேலைகள் சாமானியர்களுக்கு தெரிய வருவதில்லை. பல நேரங்களில் எந்த உண்மையும் தெரியாமலேயே மக்களாகிய நாம் முட்டாள்களாக ஆக்க படுகிறோம். ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் அரசியல் சித்து விளையாட்டுகளும் இப்படித்தான். துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வருக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியது, கோழி அடை காப்பது போல முதல்வர் அசோக் கெலாட் எம்எல்ஏக்களை அடைகா��்து திரிந்தது, பிஜேபியின் கதகளி ஆட்டம், கவர்னரின் கரகாட்டம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். கொரோனா தொற்று காலத்தில் ஒரு மாநில முதல்வரை மக்களுக்கான கடமையைச் செய்யவிடாமல் தனது பதவியைக் காத்துக் கொள்ளும் போராட்டத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்த்தது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு. பாவம் ராஜஸ்தான் மக்கள்.\nமத்தியபிரதேச பாணியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து ராஜஸ்தானிலும் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் முழுமையாக நம்பினார். நாமும் நம்பினோம். நேற்று இரவு பிஜேபிக்கு கெட்ட இரவாகவும் காங்கிரசுக்கு நல்ல உறவாகவும் அமைந்தது. யாரும் எதிர்பாராத விதமாக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூவரையும் சந்தித்து தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர். பிரச்சனைகளை களைய பிரியங்கா காந்தி, அகமது பட்டேல், கே. சி. வேணுகோபால் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார். சோனியாவின் இந்த ஏற்பாடு சச்சின் பைலட் டீமை திருப்தி படுத்தி உள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பிய சச்சின் பைலட், “தான் போராடியது பதவிக்காக அல்ல, சுயமரியாதைக்காக. எனது உணர்வுகளை புரிந்து கொண்ட தலைமை அதை தீர்ப்பதற்கு ஒரு குழு அமைத்துள்ளது. அதை நான் வரவேற்கிறேன். ஐந்து ஆண்டுகள் போராடி ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தோம் அதை இழக்க மாட்டோம்.” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். சச்சின் பைலட் இப்போது எடுத்த முடிவை முன்பே எடுத்திருந்தால் ராஜஸ்தான் அரசின் காலம், பணம் விரயம் ஆகியிருக்காது. அரசியல் சதுரங்கத்தில் திரைமறைவில் நடக்கும் பல வேலைகள் சாமானியர்களுக்கு தெரிய வருவதில்லை. பல நேரங்களில் எந்த உண்மையும் தெரியாமலேயே மக்களாகிய நாம் முட்டாள்களாக ஆக்க படுகிறோம்.\nகார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்\n“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….\nகல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…\nசிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட “தேச விரோத பல்கலைக்கழகம்”…\nரூபாய் நோட்டில் கொரோனா வைரஸ்… வெளியானது அதிர்ச்சி தகவல்…\nகொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…\nபயணிகளுடன் இரண்டு துண்டாக உடைந்து விழுந்த விமானம்… கருப்பு பெட்டி சிக்கியது…\nஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\nசீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை…...\nநாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்…...\nஇரண்டு நாளைக்கு முன்னாடியே தங்கம் வாங்கியிருக்கலாம்… இப்ப...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87141.html", "date_download": "2020-09-19T17:37:28Z", "digest": "sha1:MQNEB5IWVZTJOMBMJVT2H7G36H344O7O", "length": 7276, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "மார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு புதுப்படங்கள் இல்லை – டி ராஜேந்தர் அதிரடி முடிவு ! : Athirady Cinema News", "raw_content": "\nமார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு புதுப்படங்கள் இல்லை – டி ராஜேந்தர் அதிரடி முடிவு \nதமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ள முடிவின் படி மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின் புதிய திரைப்படங்கள் வாங்கி வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட டி ராஜேந்தர் விநியோகஸ்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின்னர் புதிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்வதில்லை என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.\nவிநியோகஸ்தர்களின் சங்கத்தின் இரண்டு தீர்மானங்கள் :-\n1.விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் விதமாக மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.\n2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%)(இந்தவரி தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது) கேளிக்கை வரி செலுத்துவதால் இது பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_350.html", "date_download": "2020-09-19T18:20:12Z", "digest": "sha1:UKOK72H2NA7KUM4FX65NFHWEYOWOEW33", "length": 8517, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருக்கு..\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை ஓப்பன் டாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Sanchitha Shetty \"சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருக்கு..\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை ஓப்பன் டாக்..\n\"சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருக்கு..\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை ஓப்பன் டாக்..\nகன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி, தமிழில் ‘அழுக்கன் அழகனாகிறான் ‘ என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.\nஆனால் இவரை, ரசிகர்களிடம் நன்கு பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதியுடன் நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படம். மேலும் சுசி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூது கவ்வும் படத்தில் கவர்ச்சி போலீசாக நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.\nஇந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் இவர் சிறுவயதில் இருந்து விடாமல் கடைபிடித்து வரும் பழக்கத்தை முதல் முறையாக கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே தனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினமும் 20 நிமிடங்கள் யோகாவிற்காக செலவிடுகிறேன்.\nஇது அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது கூட தெளிவான முடிவை எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். இதை தவிர்த்து, சிறு வயதில் இருந்தே தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\n\"சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருக்கு..\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை ஓப்பன் டாக்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..\" - மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி - விளாசும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதன்னை விட வயது குறைந்த நடிகருடன் மேலாடை இன்றி ரொமான்ஸ் - வைரலாகும் பூஜாகுமாரின் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shaolinsindia.com/india/tamilnadu", "date_download": "2020-09-19T19:13:13Z", "digest": "sha1:M357T5LFXSHGBR5TXUKQJ7RQZBF2ACAC", "length": 57863, "nlines": 420, "source_domain": "www.shaolinsindia.com", "title": "Tamilnadu : Shaolin Kung-fu in Indian Shaolin Temple Warrior Monk Shifu Master Prabhakar Reddy. Learn Authentic Shaolin Kung Fu, Shaolin Forms, Shaolin Traditional Weapons, Shaolin Chin Na, Shaolin Qi Gong etc. .", "raw_content": "\nMartial arts Advanced Black Belt Training Master Prabhakar Reddy India ஆன்லைன் குங்-ஃபூ ஷாலின் கோயில் இந்திய துறவி ஷிஃபு மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் ஷாலின் குங்-ஃபூ ஆயுதங்கள் ஆன்லைன்\nசர்வதேச தற்காப்பு கலை நிபுணர் 24 கின்னஸ் புத்தகங்களின் பதிவு வைத்திருப்பவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி ஒரு சர்வதேச பிளாக் பெல்ட் 6 டான், 29 ஆண்டுகள் தற்காப்பு கலைகள் அனுபவம் வாய்ந்த நிபுணர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி உலக அளவில் மாணவர்களுக்கு மேல் 4,00,000 கற்பிக்கிறார். அவர் பயிற்சி பெற்ற சீனா ஷாலின் கோயில் ஜப்பான், தாய்லாந்து மலேசியா மற்றும் இந்திய தற்காப்பு கலைகள்.\nஇந்திய சிறந்த தற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஷாலின் வாரியர் இந்திய சிறந்த 25 கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் குங்-ஃபூ சாம்பியன்ஷிப்\nஇந்திய தற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nநெல்லூர் மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப்\nஇந்திய சிறந்த தற்காப்பு கலை போட்டி\nசிறந்த இந்திய குங்-ஃபூ சர்வதேச தற்காப்பு கலை பயிற்சி முகாம்\nகராத்தே சாம்பியன்ஸ் இந்தியா குங்-ஃபூ வீரர்கள்\nதற்காப்பு கலை பயிற்சி முகாம்\nஷாலின் குங்-ஃபூ பயிற்சி முகாம்\nதற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nஇந்திய வுஷு குவான் முகாம்\nநெல்லூர் கராத்தே வீரர்கள் இந்தியா குங்-ஃபூ முகாம்\nதற்காப்பு கலை போட்டி நெல்லூர் கராத்தே Vs குங்-ஃபூ\nசிறந்த இந்திய தற்காப்பு கலை பயிற்சி முகாம்\nஷாலின் போட்டி இந்திய சிறந்த தற்காப்பு கலை முகாம்\nகுங்-ஃபூ போட்டிகள் இந்திய சிறந்த தற்காப்பு கலை பயிற்சி முகாம்\nசிறந்த வுஷு குவான் முகாம் இந்திய தை சி பயிற்சி முகாம்\nஷாலின் வுஷு சாம்பியன்ஷிப் இந்தியன் குங்-ஃபூ\nஇந்தியன் கிக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்\nநெல்லூர் விங் சுன் குங்-ஃபூ சாம்பியன்ஷிப்\nஷாலின் தற்காப்பு கலை வாரியர் முகாம்\nஇந்தியன் டாய் சி பயிற்சி முகாம்\nசிறந்த தற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nவுஷு குவான் முகாம் நெல்லூர் ஜே.கே.டி இந்தியன் விங் சுன் டெஸ்ட்\nஷாலின் சாம்ப்ஸ் இந்தியன் டாய் சி பயிற்சி முகாம்\nசிறந்த வுஷு குவான் முகாம் நெல்லூர் தற்காப்பு கலை முகாம்\nகுங்-ஃபூ தற்காப்பு கலைகள் ஆந்திரப் பிரதேச அகாடமி முகாம்\nதற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nஇந்திய சிறந்த ஷாலின் குங்-ஃபூ பள்ளி மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஇந்திய குழந்தைகள் தற்காப்பு கலை டீச் மாஸ்டர் பிரபாகர் ரெட்டியில் நிபுணர் பயிற்சி முகாம்\nஇந்திய சிறந்த குங்-ஃபூ பயிற்சி முகாம்\nசிறந்த தற்காப்பு கலைகளை கற்பிப்பதில் சிறந்த சண்டை பயிற்சி முகாம் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி இந்தியன் வுஷு குவான் முகாம் ஷாலின் வுஷு ஆன்லைன் பயிற்சி முகாம்\nஇந்திய சிறந்த தற்காப்பு கலை நிபுணர் பயிற்சி முகாம்\nஷாலின் குங்-ஃபூ பயிற்சி முகாம்\nசிறந்த இந்திய தற்காப்பு கலை பயிற்சி முகாம்\nஇந்திய சிறந்த ஷாலின் குங்-ஃபூ வாரியர் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nசிறந்த வுஷு கன் முகாம்\nஇந்திய ஷாலின் பயிற்சி வாரியர் துறவி இந்தியா\nசிறந்த தற்காப்பு கலைகளை கற்பிப்பதில் இந்திய சிறந்த ஷாலின் குங்-ஃபூ பயிற்சி முகாம் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nநெல்லூர் சிறந்த தற்காப்பு கலைகள் சிறந்த தற்காப்பு கலைகளை கற்பிப்பதில் நிபுணர் பயிற்சி முகாம் நிபுணர் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி சிறந்த வுஷு குவான் பயிற்சி சிறந்த வுஷு வாரியர் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி இந்திய சிறந்த தற்காப்பு கலை பயிற்சி முகாம் ஷாலின் வாரியர் முகாம் கற்பிப்பதில் சிறந்த வுஷு குவான் பயிற்சி தற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபா சிறந்த கராத்தே பயிற்சி இந்திய கிக் குத்துச்சண்டை பயிற்சி முகாம் கற்பிப்பதில் சிறந்த தற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி இந்திய குங்-ஃபூ பயிற்சி முகாம் ஷாலின் வாரியர் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி இந்திய சிறந்த கராத்தே பயிற்சி சிறந்த வுஷு குவான் பயிற்சி குங்-ஃபூ பிரேக்கிங் பயிற்சி இந்திய சிறந்த பெண்கள் கராத்தே பயிற்சி முகாம் ஷாலின் வாரியர் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி இந்திய சிறந்��� கராத்தே டோஜோ பயிற்சி முகாம் எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் விளையாட்டு கராத்தே பயிற்சி நெல்லூர் நடன வகுப்பு\nநெல்லூர் இலவச கராத்தே பயிற்சி இந்திய சிறந்த இலவச தற்காப்பு கலைகள் பயிற்சி இந்திய சிறந்த எடை இழப்பு பயிற்சி முகாம் தற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nஇந்திய சிறந்த தற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி ஓ.எம்.ஜி யே மேரா இந்திய தற்காப்பு கலை நிபுணர் பயிற்சி முகாம் குங்-ஃபூ வாரியர் துறவி பயிற்சி இந்திய சிறந்த வுஷு குவான் பயிற்சி முகாம்\nநெல்லூர் கராத்தே பயிற்சி முகாம் சிறந்த இந்திய குங்-ஃபூ மாஸ்டர் பிரபாகர் ரெட்டி சிறந்த வுஷு குவான் பயிற்சி முகாம் கற்பிப்பதில் சிறந்த வுஷு குவான் பயிற்சி துறவி ஷாலின் வாரியர் பயிற்சி முகாம் ஷிஃபு பிரபலார் ரெட்டி இந்திய சிறந்த வுஷு குவான் பயிற்சி சிறந்த தாய் சி பயிற்சி இந்திய கிரீட் வுஷு குவான் பயிற்சி சிறந்த நெல்லூர் குண்டூர் குங்-ஃபூ பயிற்சி பந்தர் கராத்தே பயிற்சி சிறந்த மச்சிலிபட்னம் கராத்தே பயிற்சி முகாம் ஷாலின் வுஷு குவான் பயிற்சி துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nதற்காப்பு கலை பயிற்சி முகாம்\nதுறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி வுஷு குவான் பயிற்சி முகாம்\nசிறந்த இந்திய குங்-ஃபூ வாரியர் முகாம்\nஉலகின் சிறந்த தற்காப்பு கலைகள் 20 ஆயுத பயிற்சி மாஸ்டர் பிரபாகர் ரெட்டியை கற்பிக்கவும்\nமாஸ்டர் பிரபாகர் ரெட்டிக்கு கற்பிப்பதில் குங்-ஃபூ போர்வீரர் பயிற்சி முகாம்\nஇந்திய தற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் குங்-ஃபூ போர்வீரர் பயிற்சி முகாம்\nதற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர்\nபெரும்பாலான வால்நட் கன்னியாஸ்திரி சாகுவால் அடித்து நொறுக்கப்பட்டது\nதற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் உலக சாதனை படைத்தவர்கள்\nஇந்திய சிறந்த சண்டை பயிற்சி முகாம்\nநெல்லூர் குங்-ஃபூ ஆயுத பயிற்சி முகாம்\nதற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஇந்திய ஷாலின் குங்-ஃபூ போர்வீரர் பயிற்சி முகாம்\nதற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர்\nஇந்திய ஷாலின் குங்-ஃபூ போர்வீரர் பயிற்சி முகாம்\nஇந்திய ஷாலின் கோயில் குங் ஃபூ பயிற்சி முகாம்\nதற்காப்பு கலை நிபுணர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி இந்திய சிறந்த குங்-ஃபூ வாரியர்\n“” 25 “” கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஉலக புகழ்பெற்ற மற்றும் சர்வதேச தற்காப்பு கலை நிபுணர் ஆயுதங்கள் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி இந்தியா ஷாலின் குங்-ஃபூ வாரியர் துறவி\nசிறந்த இந்திய குங்-ஃபூ வாரியர் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி சிறந்த சிறந்த வுஷு குவான் பயிற்சி துறவி ஷாலின் வாரியர் பயிற்சி சிறந்த பிரிவு விங் சுன் குங்-ஃபூ பயிற்சி தற்காப்பு கலைகள் துறவி ஷாலின் வாரியர் பயிற்சி\nஇந்திய சிறந்த கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி இந்திய குங்-ஃபூ பயிற்சி முகாம்\nசர்வதேச மாஸ்டர் ஷிஃபு பிரபாகர் ரெட்டி பயிற்சி பெற்ற சீனா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியா.\nதற்காப்பு கலை நிபுணர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி இப்போது இந்தியாவுக்குக் கற்றுக் கொடுங்கள், ஆயுதப் பயிற்சியை வரவேற்கவும் கற்றுக்கொள்ளவும் …. கன்னியாஸ்திரி, நீண்ட குச்சி, சிறிய குச்சிகள், அகன்ற வாள்கள், நேரான வாள், கொக்கி வாள், குடி வாள்கள், ஷாலின் செயின், சாமுராய் வாள், முழங்கை குச்சிகள். மற்றும் தற்காப்பு கலை பயிற்சி.\nவருகை = ஷிஃபு பிரபாகர் ரெட்டி\nஷிஃபு பி பிரபாகர் ரெட்டி, (ஷி மியாவோ ஜின்) சீனாவின் ஷாலின் டெம்பிள் பகுதியைச் சேர்ந்த ஷாலன் 36 வது தலைமுறை வாரியர் துறவி ஆவார். ஷாலின் டெம்பிள் (கிராண்ட் மாஸ்டர்) ஷானுல் ஷானிஃப் WU.\nஷிஃபு (மாஸ்டர்) பிரபாகர் ரெட்டி 29 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ஷியல் ஆர்ட்ஸில் ஈடுபட்டுள்ளார்,\nஅவர் மாணவர்களுக்கு மேல் (எல்லா வயதினருக்கும்) 4,09 000 கற்பிக்கிறார்.\nதற்காப்புக் கலைகள் குறியீட்டு முறை மற்றும் போர் நடைமுறைகளின் மரபுகள் ஆகும். அவை தற்காப்பு, போட்டி, உடல் மற்றும் உடற்பயிற்சி, அத்துடன் மன, உடல் மற்றும் ஆன்மீக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நடைமுறையில் உள்ளன. குங்ஃபு மிகவும் சக்தி வாய்ந்தது, சோதனை உள்ளது மற்றும் மாணவர்கள் நீட்சி, நிலைகள், உதைகள், தாவல்கள், இயக்கங்கள் மற்றும் வெற்றுக் கை, பாரம்பரிய ஆயுத வடிவங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். உண்மையான ஷாலின் குங் ஃபூ, ஷாலின் படிவங்கள், ஷாலின் பாரம்பரிய ஆயுதங்கள், ஷாலின் சின் நா, ஷாலின் குய் காங்\nதினசரி 7 மணி நேரம் பயிற்சி.\nஆந்திரா கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் ஷாலின் கோயில் குங்-ஃபூ பயிற்சி முகாம் இந்தியா வுஷு\nநெல்லூ���் கராத்தே பயிற்சி தற்காப்பு கலை நுட்பங்கள் முகாம் இந்தியா\nநெல்லூர் கோடைக்கால கராத்தே பயிற்சி முகாம் வுஷு குவான் முகாம்\nவி.ஆர்.சி கராத்தே பயிற்சி கோவூர் கராத்தே பயிற்சி நெல்லூர் கோபுடோ முகாம்\nமுத்துகூர் கராத்தே பயிற்சி ஒரு பஸ் ஸ்டாண்ட் கராத்தே ஷாலின் வாரியர் முகாம்\nசுபேதர் பெட் கராத்தே கோடைக்கால முகாம் நெல்லூர் குங்-ஃபூ தை சி பயிற்சி\nசந்தாபேட்டா கராத்தே கோடைக்கால முகாம் குங்-ஃபூ தற்காப்பு கலை முகாம் இந்தியா\nஃபதேகான்பேட்டை கராத்தே அரவிந்தநகர் கராத்தே வுஷு குவான் முகாம் ஏ.பி.\nஎஸ்.பி.எஸ்.ஆர் கராத்தே நெல்லூர் விளையாட்டு பயிற்சி முகாம் சிறந்த கராத்தே டோஜோ இந்தியா\nநெல்லூர் கிக் குத்துச்சண்டை கோடைக்கால முகாம் ஏ.பி. ஷாலின் வாரியர் துறவி\nநெல்லூர் குத்துச்சண்டை கோடைக்கால முகாம் AP விங் சுன் துறவி முகாம்\nநெல்லூர் டீக்வோன் டூ கோடைக்கால முகாம் ஷாலின் வாரியர் முகாம்\nவிங் சுன் கோடைக்கால முகாம் பயிற்சி\nஷாலின் வாரியர் துறவி பயிற்சி முகாம்\nஇந்திய சிறந்த தற்காப்பு கலைகள் மாங்க் அகாடமி இந்தியா\nவுஷு குவான் பயிற்சி முகாம்\nஷாலின் வாரியர் துறவி பயிற்சி முகாம்\nஇந்திய சிறந்த குங்-ஃபூ கோடைக்கால முகாம் [\nநெல்லூர் ஜூட் கோடைக்கால முகாம்\nவேதபாலர் கராத்தே கோடைக்கால முகாம்\nஅய்யப்பா குடி கராத்தே பயிற்சி\nடிரங்க் ரோடு கராத்தே பயிற்சி நெல்லூர் குங்-ஃபூ\nநெல்லூர் கராத்தே லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இந்தியன் குங்-ஃபூ தற்காப்பு கலைகள் எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லோர் கராத்தே பெண்கள் குங்-எஃப்யூ கின்னஸ் உலக சாதனைகள் இந்திய பெரும்பாலான டெங்கரோஸ் கின்னஸ் உலக சாதனைகள் ஷாலின் குங்-ஃபூ பயிற்சி முகாம் தற்காப்பு கலைகள் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் கராத்தே லிம்கா ரெக்கார்ட்ஸ் குங்-ஃபூ ஜின்னஸ் ஆந்திரா\nபாலாஜினகர் கராத்தே பயிற்சி முத்துகூர் கராத்தே தோ\nஇந்துகுர்பேட்டா கராத்தே பயிற்சி பெண்கள் சுய பாதுகாப்பு தமிழ்நாடு\nகாவலி கராத்தே பயிற்சி சென்னூர் குங்-ஃபூ\nஓங்கோல் காட் கோடைக்கால முகாம் விஜயவாடா கராத்தே கோடைக்கால முகாம்\nகுண்டூர் கராத்தே கோடைக்கால முகாம்\nகுடிவாடா கராத்தே பயிற்சி சிறந்த இந்திய சிறந்த குங்-ஃபூ பயிற்சி ஆத்மகூர் கராத்தே புச்சி கராத்தே பயிற்சி கோவூர் கராத்தே கோடைக்கால முகாம் நெல்லூர் தை சி ப���ிற்சி சிறந்த தற்காப்பு கலைகள் துறவி ஆந்திரா\nசின்னபஜார் கராத்தே பயிற்சி பெடபஜார் கராத்தே பயிற்சி ஆன்லைன் எம்.எம்.ஏ பயிற்சி\nமகுந்தா லே அவுட் கராத்தே பயிற்சி இந்திய சிறந்த ஷாலின் குங்-ஃபூ பயிற்சி முகாம் வுசு குவான் பயிற்சி முகாம் இந்திய சிறந்த தற்காப்பு கலை பயிற்சி கரீம்நகர் கராத்தே கோடைக்கால முகாம்\nகர்னூல் கரேட் சம்மர் கேம்ப் ஷாலின் வுஷு குவான் முகாம் நெல்லூர் கராத்தே\nஷாலின் குங்-ஃபூ ஹைதராபாத் குங்-ஃபூ பயிற்சி. இலவச விங் சுன் முகாம்\nகராத்தே சம்மர் கேம்ப் கர்னூல் ஷாலின் குங்-ஃபூ ஆயுத பயிற்சி\nகராத்தே கோடைக்கால முகாம் குண்டூர் பெண்கள் ஷாலின் குங்-ஃபூ ஆயுதங்கள்\nஷாலின் குங்-ஃபூ கோடைக்கால முகாம் பிரகாசம் கராத்தே டோஜோ முகாம்\nவிங் சுன் ஓங்கோல் கராத்தே கோடைக்கால முகாம் நெல்லூர் கிக் குத்துச்சண்டை\nகராத்தே கோடைக்கால முகாம் மேற்கு கோதாவரி ஷாலின் குங்-ஃபூ துறவி ஏ.பி.\nகராத்தே டோஜோ பிளாக் பெல்ட் எலுரு குங்-ஃபூ வாரியர் துறவி பயிற்சி இந்தியா\nகராத்தே தோ கிருஷ்ணா குங்-ஃபூ விஜயவாடா கராத்தே வுஷு குண்டூர் விங் சுன் ஏபி தற்காப்பு கலைகள் நெல்லூர் குத்துச்சண்டை பயிற்சி ஏபி எடை இழப்பு இலவச ஆன்லைன் பயிற்சி ஜிம் நெல்லூர் உடற்தகுதி\nகராத்தே டோஜோ மச்சிலிபட்னம் குங்-ஃபூ வாரியர் துறவி பயிற்சி ஏபி டூ\nகராத்தே கோடைக்கால முகாம் விசாகப்பட்டினம் ஷாலின் கோயில் குங்-ஃபூ\nகிக் குத்துச்சண்டை ஏபி கராத்தே ஸ்ரீகாகுளம் ஷாலின் குங்-ஃபூ மாங்க் இந்தியா\nகுங்-ஃபூ துறவி ஏ.பி. வுஷு விஜயநகரம் ஷாலின் துறவி இந்தியன் கராத்தே\nஷாலின் வாரியர் துறவி ஏபி கராத்தே கிழக்கு கோதாவரி ஷாலின் குங்-ஃபூ\nகராத்தே கோடைக்கால முகாம் காக்கினாடா ஷாலின் குங்-ஃபூ பயிற்சி ஏபி ஜூடோ\nஷாலின் குங்-ஃபூ பயிற்சி ஏபி விங் சுன் அனந்தபூர் தற்காப்பு கலைகள் செய்யுங்கள்\nகராத்தே டோஜோ சித்தூர் ஷாலின் குங்-ஃபூ திருப்பதி கராத்தே பயிற்சி ஏபி தற்காப்பு கலைகள் துறவி பயிற்சி நெல்லூர் கராத்தே டோஜோ இந்தியன் வுஷு டூ நன் சிஹாகு இலவச பயிற்சி\nசீன குங்-ஃபூ கிழக்கு கோதாவரி கராத்தே டோஜோ ஏ.பி. வுஷு குவான் நெல்லூர்\nகராத்தே டோஜோ குண்டூர் கிக் குத்துச்சண்டை ஏபி மார்ஷியல் ஆர்ட்ஸ் நெல்லூர் கின்னஸ்\nஷாலின் குங்-ஃபூ குடபா கராத்தே டோஜோ இந்தியா தை சி ஏபி வுஷு\nஷாலின் குங்-ஃபூ கிர��ஷ்ணா கராத்தே டோஜோ பயிற்சி ஏபி விங் சுன் தே\nதற்காப்பு கலைகள் இந்தியா குங்-ஃபூ கர்னூல் கராத்தே டோஜோ பயிற்சி முகாம் ஏ.பி.\nகராத்தே டோஜோ பயிற்சி பிரகாசம் ஷாலின் குங்-ஃபூ ஏபி தை சி இந்தியா\nஷாலின் குங்-ஃபூ நெல்லூர் கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி மகுந்தா எடை இழப்பு பயிற்சி இந்திய சிறந்த தி லெஜண்ட்ஸ் தற்காப்பு கலை முகாம் ஆன்லைன் ஜூடோ பயிற்சி\nகராத்தே டோஜோ ஸ்ரீகாகுளம் ஷாலின் குங்-ஃபூ பிளாக் பெல்ட் பயிற்சி ஏ.பி.\nஷாலின் குங்-ஃபூ பிளாக் பெல்ட் பயிற்சி விசாகப்பட்டினம் கராத்தே டோஜோ\nஷாலின் வாரியர் துறவி விஜயநகரம் கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி\nதற்காப்பு கலை பயிற்சி AP மேற்கு கோதாவரி கராத்தே கோடைக்கால முகாம் குடிவாடா கராத்தே டோஜோ பயிற்சி சிறந்த தற்காப்பு கலைகள் மச்சிலிபட்னம் கராத்தே டோஜோ பயிற்சி சிறந்த குங்-ஃபூ குடிவாடா கராத்தே பயிற்சி சிறந்த தற்காப்பு கலைகள் பயிற்சி இந்திய சிறந்த தற்காப்பு கலை பயிற்சி விஜயவாடா கராத்தே பயிற்சி முகாம் விஜயவாடா குங்-ஃபூ ஆயுத பயிற்சி குத்துச்சண்டை விஜயவாடா துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி சிறந்த வுஷு குவான் பயிற்சி முகாம் சிறந்த வுஷு குவான் பயிற்சி துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி நெல்லூர் பெண்கள் கராத்தே டோஜோ பயிற்சி முகாம்\nசெகந்திராபாத் கராத்தே கோடைக்கால முகாம்\nஷாலின் குங்-ஃபூ பயிற்சி பெங்களூர் கராத்தே கோடைக்கால முகாம் சென்னை கராத்தே கோடைக்கால முகாம்\nகொல்கத்தா கராத்தே கோடைக்கால முகாம்\nமும்பை கராத்தே கோடைக்கால முகாம்\nடெல்லி கராத்தே கோடைக்கால முகாம்\nமைசூர் கராத்தே கோடைக்கால முகாம்\nஇந்திய சிறந்த குங்-ஃபூ பயிற்சி முகாம்\nஷாலின் வுஷு குவான் பயிற்சி இந்தியன் வுஷு\nஇந்தியன் விங் சுன் ஆயுத பயிற்சி\nஇலவச கராத்தே பயிற்சி இந்தியன் குங்-ஃபூ\nசீப் குங்-ஃபூ பயிற்சி இந்தியன் வுஷு\nஇலவச குங்-ஃபூ பயிற்சி முகாம் இந்தியன் வுஷு\nஇலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம்\nசீப் கராத்தே உடை இந்திய சிறந்த குங்-ஃபூ பயிற்சி\nகராத்தே ஆன்லைன் பயிற்சி குங்-ஃபூ\nநெல்லூர் சிறந்த எடை இழப்பு பயிற்சி\nஇந்திய சிறந்த கொழுப்பு இழப்பு பயிற்சி முகாம்\nஇந்திய சிறந்த உடற்தகுதி பயிற்சியாளர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஇந்திய சிறந்த பெண்கள் தற்காப்பு கலை பயிற்சி\nஆந்திர பெண்கள் கராத்தே கோடைக்கால முகாம்\nஇந்த���ய சிறந்த பெண்கள் கராத்தே பயிற்சி ‘\nகராத்தே இலவச கோடைக்கால முகாம் ஆன்லைன் குங்-ஃபூ\nகோடை இலவச குங்-ஃபூ பயிற்சி\nகோடை இலவச கிக் குத்துச்சண்டை பயிற்சி\nசம்மர் விங் சுன் இலவச பயிற்சி\nதற்காப்பு கலைகள் இலவச கோடைக்கால முகாம் பயிற்சி இந்தியா\nஇந்திய சிறந்த ஷாலின் குங்-ஃபூ பயிற்சி\nகேரள குங்-ஃபூ கின்னஸ் உலக சாதனைகள்\nசிறந்த இந்திய தற்காப்பு கலை நிபுணர் பயிற்சி\nஒரிசா கின்னஸ் உலக சாதனை படைத்தவர் இந்தியா\nசிறந்த ஷாலின் வாரியர் வுஷு குவான் பயிற்சி டோஜோ முகாம் ஏ.பி.\nஹைதராபாத் கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஷாலின் குங்-ஃபூ 21 ஆயுத பயிற்சி முகாம் இந்திய வுஷு முகாம்\nதமிழ்நாடு கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nசிறந்த சிறந்த வுஷு குவான் பயிற்சி இந்திய விங் சுன் குங்-ஃபூ பயிற்சி\nகராத்தே கோடைக்கால முகாம் தெலுங்கானா மாவட்டங்கள் குங்-ஃபூ மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் தற்காப்பு கலை வாரியர் ஆசிரியர் இந்தியன் குங்-ஃபூ டெல்லி இலவச விங் சுன் வகுப்புகள்\nகராத்தே ஆதிலாபாத் ஷாலின் குங்-ஃபூ பயிற்சி முகாம் நெல்லூர்\nகராத்தே பத்ராத்ரி கோத்தகுடெம் ஷாலின் குங்-ஃபூ பயிற்சி\nஷாலின் குங்-ஃபூ ஹைதராபாத் கராத்தே கோடைக்கால முகாம் ஓங்கோல் குத்துச்சண்டை\nஷாலின் குங்-ஃபூ ஜக்தியல் கராத்தே பயிற்சி முகாம் இந்தியா வுஷு கடப்பா இலவச குங்-ஃபூ\nதற்காப்பு கலைகள் ஜங்கான் கராத்தே கோடைக்கால முகாம் கராத்தே நாயுடுபேட்டா இலவச குங்-ஃபூ\nஷாலின் துறவி பயிற்சி முகாம் ஜெயசங்கர் பூபல்பள்ளி கராத்தே டோஜோ இலவச கிக் குத்துச்சண்டை\nகராத்தே கோடைக்கால முகாம் ஜொகுலாம்பா கட்வால் குங்-ஃபூ வாரியர் துறவி பயிற்சி நெல்லூர் ஜூடோ கராத்தே கிக் குத்துச்சண்டை இந்திய தற்காப்பு கலை ஆன்லைன் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் சிலாத் இலவச பயிற்சி\nகராத்தே கமரெடி ஷாலின் குங்-ஃபூ துறவி பயிற்சி இந்திய வுஷு குங்-ஃபூ நெல்லூர் யோகா கராத்தே எஸ்.பி.எஸ்.ஆர் குங்-ஃபூ பயிற்சி முகாம் இந்தியா வுஷு இந்திய தற்காப்பு கலை அகாடமி நெல்லூர் விங் சுன்\nதை சி பயிற்சி கராத்தே கரீம்நகர் ஷாலின் குங்-ஃபூ ஆயுத பயிற்சி\nகராத்தே டோஜோ கம்மம் ஷாலின் குங்-ஃபூ வாரியர் இந்தியன் விங் சுன் குங்-ஃபூ ஷாலின் பயிற்சி வாரியர் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி ஏபி தற்காப்பு கலைகள் துறவி நெல்லூர் இலவச குங் = ஃபூ ஆன்லைன் எடை இழப்பு\nஷாலின் துறவி பயிற்சி குமுராம் பீம் கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி இந்தியன் டூ நெல்லூர் சிறந்த இந்து கராத்தே பயிற்சி முகாம் தற்காப்பு கலை முகாம் ஆந்திர பெண்கள் இலவச தற்காப்பு பயிற்சி\nஷாலின் குங்-ஃபூ வாரியர் துறவி மகாபுபாபாத் குங்-ஃபூ இந்தியன் ஜீத் குனே டூ பயிற்சி முகாம் நெல்லூர் கிக் குத்துச்சண்டை பயிற்சி ஏபி விங் சுன் குங்-ஃபூ டிஜி ஷாலின் வுஷு குவான் பயிற்சி முகாம் நெல்லூர் டோஜோ கராத்தே நெல்லூர் தை சி சி பயிற்சி நெல்லூர் கிக் குத்துச்சண்டை இலவச கராத்தே பிளாக்\nகராத்தே பயிற்சி மகாபூப்நகர் ஷாலின் குங்-ஃபூ ஏபி விங் சுன் முகாம் ஆந்திர தை சி சுவான்\nகராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் மஞ்சேரியல் ஷாலின் குங்-ஃபூ ஆயுத பயிற்சி நெல்லூர் கராத்தே டீச்சர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி நெல்லூர் கிக் போய்சங் இந்திய வுஷு முகாம்\nகராத்தே டோஜோ மேடக் குங்-ஃபூ ஆயுத பயிற்சி இந்திய வுஷு குவான் ஏபி டி நெல்லூர் கராத்தே பிளாக் பெல்ட் பெண்கள் குங்-ஃபூ பயிற்சி முகாம் ஏபி ஜிம்னாஸ்டிக்ஸ் இலவச ஆன்லைன் பயிற்சி நெல்லூர் குத்துச்சண்டை இலவச முகாம்\nஷாலின் குங்-ஃபூ வாரியர் துறவி பயிற்சி மெட்சல் குங்-ஃபூ கோடைக்கால முகாம் பயிற்சி நெல்லூர் கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் இந்திய சிறந்த வுஷு குவான் தற்காப்பு கலை வாரியர் முகாம் இந்திய குங்-ஃபூ முகாம்\nஇந்திய சிறந்த கராத்தே கோடைக்கால முகாம் நாகர்கர்னூல் ஷாலின் குங்-ஃபு வுஷு இந்திய சிறந்த தற்காப்பு கலை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி ஏபி குவான் ஆன்லைன் கராத்தே சண்டை ஆன்லைன் கட்டா இலவச பயிற்சி\nகிக் குத்துச்சண்டை நெல்லூர் கராத்தே நல்கொண்டா ஷாலின் குங்-ஃபு வுஷு தாவோ பயிற்சி நெல்லூர் சிம்ஹாபுரி தற்காப்பு கலை முகாம் ஷாலின் குங்-ஃபூ ஆன்லைன் இலவச பயிற்சி எடை இழப்பு முகாம்\nகுங்-ஃபூ வாரியர் மாங்க் இந்தியா நிர்மல் கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி நெல்லூர்\nகராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி நிஜாமாபாத் ஷாலின் குங்-ஃபூ வாரியர் துறவி\nகுங்-ஃபூ வாரியர் துறவி பயிற்சி முகாம் பெடப்பள்ளி கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி நெல்லூர் சிறந்த சண்டை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி ஏபி குவான் சிறந்த இந்திய சிறந்த தற்காப்பு கலைகள் இலவச முகா��்\nஷாலின் குங்-ஃபூ பயிற்சி ராஜன்னா சிர்சில்லா கராத்தே கிக் குத்துச்சண்டை இந்தியா வுஷு நெல்லூர் ஆர்.டி.சி கராத்தே பயிற்சி நெல்லூர் ரயில் நிலையம் கராத்தே பிளாக் பெல்ட் அருகே ஆன்லைன் இலவச பயிற்சி\nகராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி ரங்கரெட்டி ஷாலின் குங்-ஃபு வுஷு இந்தியா டி\nஷாலின் வுஷு குவான் பயிற்சி முகாம் சங்கரெடி கராத்தே பெண்கள் தற்காப்பு பயிற்சி தெலுங்கானா கின்னஸ் உலக சாதனை மாஸ்டர் பிரபாகர் ரெட்டி ஏ.பி. ஷாலின் வுஷு குவான் பயிற்சி முகாம் என்.எல்.ஆர் கராத்தே\nஷாலின் குங்-ஃபூ பயிற்சி சித்திப்பேட்டை குங்-ஃபூ வாரியர் துறவி பயிற்சி ஏ.பி. வுஷு எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் இந்தியா குங்-ஃபூ ஆயுதங்கள் ஆன்லைன் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nதற்காப்பு கலைகள் துறவி இந்தியன் குங்-ஃபு சூர்யாபேத் கராத்தே கோடைக்கால முகாம் பயிற்சி தற்காப்பு கலை பயிற்சி முகாம் வுஷு குவான் பயிற்சி முகாம் ஆந்திர தை சி இந்திய சிறந்த தற்காப்பு கலை முகாம் நெல்லூர்\nகிக் குத்துச்சண்டை இந்தியன் கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி விகராபாத் ஷாலின் குங்-ஃபூ தற்காப்பு கலை ஆசிரியர் நெல்லூர் தை சி இந்தியன் சி குங் பா துவான் ஜின் நெலோர் எடை இழப்பு ஆன்லைன் பயிற்சி\nஷாலின் துறவி பயிற்சி குங்-ஃபூ வனபர்த்தி கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் நெல்லூர் கிக் குத்துச்சண்டை பயிற்சி முகாம் ஏபி விங் சுன் ஜே.கே.டி வகுப்புகள் ஆன்லைன் கிராவ் மெகா நெல்லூர் ஜுஜிட்சு\nதற்காப்பு கலைகள் ஏபி குங்-ஃபூ பயிற்சி வாரங்கல் (கிராமப்புற) நெல்லூர் வுஷு குவான்\nதற்காப்பு கலைகள் துறவி இந்தியன் கராத்தே டோஜோ வாரங்கல் (நகர்ப்புற) ஷாலின் குங்-ஃபூ\nகராத்தே கோடைக்கால முகாம் பயிற்சி யாதத்ரி புவனகிரி ஷாலின் குங்-ஃபு தெலுங்கானா பெண்கள் தற்காப்பு பயிற்சி இந்திய சிறந்த வுஷு குவான் பயிற்சி சிறந்த தற்காப்பு கலைகள் துறவி ஷிஃபு பிரபாகர் ரெட்டி சிறந்த தை சி பயிற்சி சிறந்த வுஷு குவான் பயிற்சி மாஸ்டர் பிரபாகர் ரெட்டி ஹைதராபாத் கராங் கோடைகால முகாம் இந்திய சிறந்த வுஷு -ஃபு வாரியர் துறவி பயிற்சி ஹைதராபாத் கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி இந்தியன் விங் சுன் குங்-ஃபூ பயிற்சி முகாம் தை சி பயிற்சி வாரியர் முகாம்\nடெல்லி கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி சர்வதேச தற்காப்பு கலை பயிற்சி முகாம்\nமும்பை கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஇந்திய சிறந்த ஷாலின் தை சி குங்-ஃபூ பயிற்சி ஆந்திர கராத்தே டோஜோ\nபெங்களூர் கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஇந்தியன் டாய் சி குங்-ஃபு வுஷு குவான் பயிற்சி முகாம்\nநெல்லூர் கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஆந்திரா ஷாலின் கோயில் குங்-ஃபூ பயிற்சி முகாம்\nகொல்கத்தா கின்னஸ் உலக சாதனை படைத்தவர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஇந்திய பெண்கள் தற்காப்பு பயிற்சி ஆசிரியர் மாஸ்டர் பிரபாகர் ரெட்டி\nஷாலின் வாரியர் துறவி பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-19T18:14:29Z", "digest": "sha1:D7NBJDGXRUIJWOXW5R4D4EIP7LQDPRC2", "length": 19010, "nlines": 159, "source_domain": "orupaper.com", "title": "'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்\n”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர்.\nஇவர் 1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தார். சி.பா.ஆதித்தனாரின் தந்தை அவருடைய தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞர்.\nசி.பா ஆதித்தனார் என்றால் இன்றும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களிடையே, ஒரு தனி மரியாதை உண்டு. சி.பா. ஆதித்தனாரின் தாயார் கனகம் அம்மையார், கணவருக்கும் மகனுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து, அவர்களின் சமூகத் தொண்டுகளுக்கும் ஊக்கமூட்டும் குடும்பத் தலைவியாக இருந்து வந்தார்.\nவசதிமிக்க குடும்பம் என்பதால் தங்கள் சொத்துகளை மேலும் பெருக்கிக்கொண்டே சி.பா. ஆதித்தனார் சென்றிருக்க முடியும். ஆனால், தமிழர்களுக்கு நற்பெயர் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவரின் குறிக்கோளாக இருந்தது. மற்ற பணக்காரப் பிள்ளைகளைப் போல இல்லாமல் படிப்பு நேரம் போக, இதர நேரங்களில் பகுதி நேர வேலைகளைச் செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் பல ஏழைகள் நல முறை வாழவும் அவர்தம் பிள்ளைகள் படிப்பைத் தொடரவும் சி.பா. ஆதித்தனார் உதவிக்கரம் நீட்டினார்.\nபிரிட்டனில் இருந்தபோது பெருஞ்சேவை ஆற்றி வந்த சி.பா. ஆதித்தனாரைச் சிங்கப்பூர் தொழில் மன்னர் உ. ராமசாமி நாடாருக்குப் பெரிதும் பிடித்திருந்தது. அதனால், அவரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்துகொடுத்து, தம் மருமகனாக்கி கொண்டார். 1933-ம் ஆண்டு சிங்கப்பூரில் சி.பா. ஆதித்தனார், கோவிந்தம்மாள் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.\nசிங்கப்பூரில் வழக்குரைஞராக பணியாற்றியபோதே, தமிழ்மக்களின் பொது நலத்திலும் அதிக அக்கறை கொண்டிருந்தார் சி.பா. ஆதித்தனார். வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சி, சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும் வாட்டிற்று. தமிழ் வளர்ச்சி குறித்தும், மொழி வளர்ச்சியில் தமிழர் காட்ட வேண்டிய ஈடுபாடு பற்றியும் தம்முடைய வாழ்நாளெல்லாம் திட்டம் வகுத்துக் கொண்டிருந்த தமிழன்பர் சி.பா. ஆதித்தனார். உயர்தமிழ் படித்தவர்கள் சாதாரண மக்கள், மொழியில் முடியாத அளவுக்குத், தமிழ்மொழியின் நடையைக் கடினப்படுத்தியதை அவர் விரும்பவில்லை.\nஇந்த நிலையில், சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ச்சி கண்டது. இது சி.பா. ஆதித்தனாரைப் பெரிதும் வேதனைக்குள்ளாக்கியது. சிங்கப்பூரில் வழக்குரைஞராகப் பணியாற்றியதாலும் தமிழர் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சி.பா. ஆதித்தனார், ஜப்பானியக் காலக்கொடுமைகளைத் தாளாமல் ஆதித்தனார், குடும்பத்துடன் தமிழகம் வந்தடைந்தார்.\nமொழி வளர்ச்சிக்குப் பாடுபடுவதும், தமிழர் மேம்பாட்டுக்குப் பாடுபடுவதும் தம்முடைய வாழ்க்கையில் தாம் ஆற்ற வேண்டிய தொடர்பணிகளாக இருக்க வேண்டுமெனத் தமிழகம் வந்ததும் முடிவெடுத்த சி.பா. ஆதித்தனார், மதுரை முரசு, தமிழன், தந்தி- பின்னர்- தினத்தந்தி ஆகிய ஏடுகளை எளிய தமிழில் வெளியிட்டார். மாணவர்களுக்கென ‘வெற்றி நிச்சயம்’ என்னும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களிடையே கல்வி நாட்டத்தை ஏற்படுத்தினார்.\nசாதியால் பிரிந்து கிடந்த ‘தமிழர் சமுதாயம்’ மொழியால் ஒன்றுபட வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார். அந்தக் குறிக்கோளில் ”நாம் தமிழர்” இயக்கத்தைச் சி.பா. தொடங்கி வைத்தார். 1967ஆம் ஆண்டு, தமிழகச் சட்ட மன்ற நாயகனாக அவரை முன்மொழிந்தார். அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் பொதுப்பணி அமைச்சராக அப்போ��ிருந்த மு. கருணாநிதி, வழிமொழிந்தார்.\nசபாநாயகராகப் பொறுப்பேற்ற சி.பா. ஆதித்தனார், பதவிக்கு வந்த உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருமொழியில் பேசலாம் என்னும் விதியில் சில மாற்றங்களைச் செய்தார். இரு மொழியில் மன்றத்தில் பேசலாம் என்னும் விதி இருந்தால், பெரும்பாலானோர் ஆங்கிலத்திலேயே பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. தமிழ் அறவே தெரியாதவர் மட்டுமே ஆங்கிலத்தில் பேசலாம் என அவர் விதி வகுத்தார்.\n‘தமிழ் இதழியல்’ துறை வளர்ச்சிக்கு ‘இதழாளர் கையேடு’ அவர் உருவாக்கிய மிகச்சிறந்த வழிகாட்டி என்று செய்தியாளர்கள் இன்றும் கூறுவர். ‘எளிய தமிழ்’ என்பது கொச்சை நீக்கப்பட்ட மொழி நடையே என அவர் உறுதியாக நம்பினார். மிகப் பெரிய வாக்கியங்களை எழுதாமல், சிறு சிறு தொடர்களால் அவற்றை அமைக்க வேண்டுமென அவர் கூறுவார்.\nமாதம் ஒரு நாவல் திட்டத்தை ‘ராணிமுத்து’ என்னும் பெயரில் வெளியிட்டபோதுகூட எளிய மொழிக்கே அவர் முக்கியத்துவம் தந்தார். வாராந்திர ராணியும் அவர் தொடங்கிய ஏடுதான். தம்முடைய எழுபத்தாறாவது வயதில், தமிழர் தந்தை ஆதித்தனார் மறைந்தாலும் ‘நல்ல தமிழர்‘ என்பது எளிய மொழியில் எல்லாருக்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டுமென கூறிச் சென்றிருப்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.\nPrevious articleதமிழகத்தில் அமைந்திருக்கும் ஈழதமிழ் அகதி முகாம்களின் நிலை\nNext articleராமசாமியரின் திருட்டு கிராம ஒழிப்பும் இன்றைய ஸ்மார்ட் சிட்டியும்\nபிறப்பெடுத்த புலிகளின் முதல் மரபுப் படையணி…\nஈழ போரின் வியத்தகு இயங்கியல்\nகடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் : ஆச்சரியம்\nதலைவரினால் பாராட்டு பெற்ற வன்னெரிக்குள முதலும் கடைசியுமான முறியடிப்பு சமர்\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது.\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள��� எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/religious-news-in-tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%B9%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE-112092000033_1.htm", "date_download": "2020-09-19T20:17:18Z", "digest": "sha1:TEBI6RSA2ZQH2LFWCDL5NJJ4QDL5RP44", "length": 8703, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "Brahmotsavam: Hamsa Vahanam | பிரமோற்சவ‌ம்: ‌ஹ‌ம்ச வாகன‌ம் (‌வீடியோ) | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 20 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரமோற்சவ‌ம்: ‌ஹ‌ம்ச வாகன‌ம் (‌வீடியோ)\nதிருப்பதி திருமலையில் உள்ள வெ‌ங்கடேச பெருமா‌ள் ஆலயத்தில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழா‌வி‌ன் 2வது நாளான புத‌‌ன்‌கிழமை (19ஆ‌ம் தே‌தி) இரவு நடைபெ‌ற்ற ஹ‌ம்ச வாகன ‌தேரோ‌ட்ட‌ம் ‌வீடியோவை‌‌க் க‌ண்டு த‌ரி‌சியு‌ங்க‌ள்.\nஈஷா அறக்கட்டளையின் கோலாகல மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள்\nஈஷாவில் ய‌க்சா மற்றும் மகா சிவராத்திரிக் கொண்டாட்டங்க‌ள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2019/10/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-09-19T18:59:52Z", "digest": "sha1:LJIVTSKIAWRJWQTTIE26GWNMOFFIWMZZ", "length": 6703, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..!!! | Netrigun", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை..\nகௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.\nமுதல் படத்திலேயே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற அவர் அதன்பிறகு எந்த ஒரு படத்தாலும் பெரிதாக பேசப்படவில்லை.\nதற்போது இவர் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மஞ்சிமா மோகன் ஒரு சோகமான பதிவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.\nஅதாவது கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட அதனால் ஆபரேஷன் நடந்ததாம். இதனால் நடக்க ஒரு இரும்பின் துணையோடு நடந்ததாகவும், அந்த நாட்கள் மிகவும் கடுமையாக இருந்ததாக பதிவு செய்துள்ளார்.\nNext articleதீபாவளிக்கு ரிலீஸாகும் கைதி படம் எப்படி\nமரணத்திற்கு முன்பு தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வடிவேல் பாலாஜி – கண்களை கலங்க வைக்கும் வீடியோ\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nமாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/117531/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-09-19T18:00:22Z", "digest": "sha1:YCNNYDVQ54ENXYE5YQ65SKDDZ2JD2SQY", "length": 8523, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கியது கேரள அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் தி...\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நொடிப்பு மற்றும்...\nமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்...\nதமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கியது கேரள அரசு\nஇஸ்ரோ போலி உளவு வழக்கில் கைது செய்யப்பட்டு நிரபராதி என விடுவிக்கப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது.\nஇஸ்ரோ போலி உளவு வழக்கில் கைது செய்யப்பட்டு நிரபராதி என விடுவிக்கப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது.\nஇஸ்ரோ ரகசியங்களை எதிரி நாடுகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு இரண்டு மாலத்தீவு பெண்கள் வழியாக கடத்தினார் என கடந்த 1994 ல் நம்பி நாராயணனும் மற்றொரு விஞ்ஞானியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு போலியானது என கடந்த 2018 ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கியது. கூடுதல் இழப்பீட்டிற்காக திருவனந்தபுரம் அமர்வு நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்த நிலையில்,மாநில அரசு அவருக்கு ஒரு கோடியை 30 லட்சம் ரூபாயை கூடுதலாக அளித்துள்ளது.\n30 ஆண்டுகால சேவை.. இறுதி பயணம் மேற்கொள்ளும் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராத் கப்பல்..\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவிகிதம் குறையும்-Fitch Solutions\n6 மாதங்களுக்குப�� பின் மீண்டும் திறக்கப்படும் தாஜ் மஹால்\nபாங்காங் சோவின் வடகரையில் 50 வீரர்களை நிறுத்தும் சீனாவின் விருப்பத்திற்க்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு\nஜம்மு-காஷ்மீரில் 3 லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கரவாதிகள் கைது\nஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்ட விவகாரம் : கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்கு.\nஇந்தியாவில் 60 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் - தேசிய புள்ளிவிவர அமைப்பு\nபி.எம்.சி வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் ரூ 100 கோடி ரூபாய் மதிப்புடைய 3 ஓட்டல்களின் சொத்துகள் முடக்கம்\nஐநா.பொது சபை கூட்டத்தின் இரண்டு விவாதங்களில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார் என ஐநா. நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி நியுயார்க்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்\nமாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்\nஉராட்சி மன்ற தலைவரின் சுத்தமான மனசு... அழகு மிளிரும் சூப்...\nஇளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..\nஆன்லைன் விளையாட்டு... ரூ. 90,000 இழந்த சிறுவன்\nஆண்மையிழக்கச் செய்யும் பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்தில...\nநீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar", "date_download": "2020-09-19T19:10:11Z", "digest": "sha1:MCRR6EBKVW3SKKKK7JKSD46A3ETVXFTM", "length": 8626, "nlines": 291, "source_domain": "www.pustaka.co.in", "title": "Prabhu Shankar Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nஅநேகமாக எல்லா தமிழ்ப் பத்திரிகைகளிலும் பங்களிப்பை நல்கியவர். தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி, தி மிர்ரர், ஈவ்ஸ் வீக்லி, தி வீக், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய ஒரு பக்கக் கதைகள் உருது மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுடன் பேசி, பழகி, கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட சம்பவங்கள், வாசகக் கோணத்தில் எழுதுவதைக் கற்பித்த பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுடன் கொண்ட நட்பு, கதை-நாவல்-கட்டுரை-நாடகம்-பேட்டி-புகைப்படம்-வானொலி-தொலைக்காட்சி என்று எழுத்து இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.\nடன்லப் டயர் உற்பத்தித் தொழிற்சாலையில் ஊழியர் நல அதிகாரியாகப் பணியாற்றியபோது டன்லப் அம்பத்தூர் நியூஸ் என்ற உள்சுற்று பத்திரிகையை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நடத்தியவர். ஹட்ஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் அருண் ஐஸ்க்ரீம் பிரிவுக்காக ‘அருண் குளுமை மலர்’ என்ற உள்சுற்றுப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். ‘மாநகரச் செய்திகள்’ என்ற வட சென்னைப் பகுதிக்கான மாதமிருமுறை பத்திரிகையைத் திறம்பட நடத்தியவர்.\nசுஜாதா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ‘மின்னம்பலம்’ இணைய இதழ், மற்றும் ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியராகவும், தினகரன் குழுமத்தின் ஆன்மிக இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த வகையில் சுஜாதா முதல் மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளைத் தான் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும் பெருமை சேர்த்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/26/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA/", "date_download": "2020-09-19T18:50:12Z", "digest": "sha1:7EHRJWJJLDAM7FCRCPU7PSAGWLFGALGH", "length": 9145, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை! | tnainfo.com", "raw_content": "\nHome News கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை\nகூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை\nமட்டக்களப்பு விமான நிலையத்திற்குள் சிக்கியுள்ள வலையிறவு – சுமைதாங்கியடி பிரதான வீதியை மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என மட்டக்களப்புக்கு வருகைதந்த போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநேற்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு விமான நிலையத்தினை திறந்துவைக்கும் நிகழ்விற்கு வருகைத்தந்த அமைச்சரிடமே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nவிமானப்படை முகாம் அமைக்கப்பட்டபோது குறித்த பகுதியில் பொதுமக்களின் காணிகளும் வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையான வலையிறவு – சுமைதாங்கியடி பிரதான வீதி என்பன உள்வாங்கப்பட்டதுடன் இதன் காரணமாக பொதுமக்கள் ஐந்து கிலோமீற்றர் வீதியை சுற்றியே வலையிறவு பாலம் ஊடாக வவுணதீவினை சென்றடையமுடியும்.\nஆனால் வலையிறவு – சுமைதாங்கியடி பிரதான வீதி, மக்கள் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படுமானால் 500 மீற்றர் மட்டுமே பயணிக்கவேண்டிய நிலையேற்படும் என்பதுடன் இலகுவாக தமது பிரதேசத்திலிருந்து வந்துசெல்ல முடியும்.\nகுறித்த வீதி உள்வாங்கப்பட்டுள்ளதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயளர்களும் வியாபாரிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு கஸ்ட்டங்களை எதிர்நோக்குவதாகவும் இதன்போது உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு பதிலளித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, குறித்த வீதி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனக்கு அனுப்பிவைத்தால் அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.\nPrevious Postபுகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி Next Postயாழ். மாநகரசபை மேயரானார் ஆர்னோல்ட்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அத��� எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=34369", "date_download": "2020-09-19T18:40:08Z", "digest": "sha1:37MEFCLYCYGC3ICVXOJXRDSNPHV5X3DM", "length": 7541, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "நல்லூர் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு. - Vakeesam", "raw_content": "\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\nநல்லூர் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு.\nin ஆன்மீகம், செய்திகள், முதன்மைச் செய்திகள் August 5, 2019\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.\nசெங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.\nநல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.\nஅங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.\nநாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளது\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\n5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை\nகாங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பி கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-19T19:55:55Z", "digest": "sha1:Z4MMTQNSDQXANKEZO3LZ56O2N7XPVKV4", "length": 27830, "nlines": 139, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பத்து மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.\nபத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானம்\nகோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே\nஒரு காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் ��ெல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்தப் பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது.\n1.2 1892-இல் பத்துமலையில் முதல் தைப்பூசம்\n2 உலகின் உயரமான முருகன் சிலை\n2.1 300 லிட்டர் தங்கக் கலவை\n3 ஸ்ரீ சுப்ரமணியர் கோவில்\n4 தாவர வகைகளும் விலங்கினங்களும்\n5 ஊசிப்பாறைகளும் சுண்ணக்கல் புற்றுகளும்\n1860 ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் காய்கறி பயிரிட்டு வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் பத்துமலைக் குகைகளிலிருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன்னர் இந்தக் குகைகளில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.[1] இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.[2]\n1878-இல் பத்துமலைப் பகுதிகளில் இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். பத்துமலையின் பெயர் புகழடைந்தது.அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-இல் தம்புசாமிப் பிள்ளை அங்கு ஒரு கோயிலைக் கட்டினார். பத்துமலைக் கோயிலின் நுழைவாயில் ஒரு வேல் வடிவத்தில் இருந்தது அவரைப் பெரிதும் கவர்ந்தது.\n1892-இல் பத்துமலையில் முதல் தைப்பூசம்தொகு\nபத்துமலைக் கோயில் முருகப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் 1890-இல் தம்புசாமிப் பிள்ளை கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலைத் தோற்றுவித்தார்.[3] 1891-இல் பத்துமலையின் குகைக்கோயிலில் ஸ்ரீ சுப்ரமணியர் சிலையை நிலைநாட்டினார்.[4] 1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1920-இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.\nபத்துமலை நுழைவாயிலில் அமைந்துள்ள தலைக் கோபுரம்.\nபத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் முருகக் கடவுள் சூரவதம் செய்யும் காட்சிகள் அருங்கலை ஓவியங்களாக வர��யப்பட்டுள்ளன. பத்துமலையின் ஆக இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது.[5] இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் சிலையைக் காண முடியும். அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் நவம்பர் 2001-இல் திறப்புவிழா கண்டது. இராமாயண குகையில் இராமரின் வாழ்க்கைத் தத்துவங்கள் அழகான ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nஉலகிலேயே உயரமான 140 அடி முருகன் சிலை.\nபத்துமலையின் ஆக உச்சியில் இருக்கும் ஆலயம்.\nஉலகின் உயரமான முருகன் சிலைதொகு\nஉலகிலேயே உயரமான முருகன் சிலை பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி). இதை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனிதத் திறப்புவிழா செய்தார்கள். இந்தச் சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன் எடை. அதனால், பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது.\nபத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. [6]இந்தச் சிலை ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.[7]சிலையை உருவாக்குவதற்கு 1,550 கன மீட்டர் பைஞ்சுதை (cement), 250 டன் எஃகு கம்பிகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டன.\n300 லிட்டர் தங்கக் கலவைதொகு\nதமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் சிலை உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர். சிற்பி ஆர்.தியாகராஜன் மலேசியாவில் பல ஆலய நிர்மாணிப்புகளுக்கு உதவியாக இருந்திருக்கிறார். செபாராங் பிறை, தாசேக் குளுகோர், மாரியம்மன் ஆலயம், பத்துமலை மீனாட்சி அம்மன் சிலை, பத்துமலை ஆஞ்சநேயர் சிலை, கோலாலம்பூர், ஜாலான் புடு, கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் போன்றவை அவரின் கைவண்ணங்களே.[8]\nஇந்தச் சிலை உலகின் பார்வையை தற்போது மலேசியாவின் பக்கம் திருப்பியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலை என்ற சிறப்பினையும் இந்தச் சிலை பெற்றுள்ளது. இந்த சிலையைக் கா��்பதற்காகவே 2012ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நிர்வாகத்தை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் கவனித்து வருகிறது.[9] இந்தத் தேவஸ்தானம் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமய அற நிறுவனமாகும். இது கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ்.லீ எனும் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள தமிழர் அமைப்புகளில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் தான் மிக மிகப் பழமையானது, மிகவும் பண வசதி படைத்தது. இதன் தலைவர் டத்தோ ஆர். நடராஜா என்பவராவார்\nபத்துமலை வளாகத்தில் சுற்றுப் பயணிகளைக் கவரும் மாக்காவ் குரங்குகள்.\nபத்துமலை சுண்ணாம்புக் குகைகளில் பல்வேறு தனித்தன்மை வாய்ந்த தாவரங்களும் விலங்கினங்களும் காணப்படுகின்றன. இந்தச் சுண்ணாம்புக் குகைகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்பதால் இங்கு காணப்படும் சிறுரக விலங்குகளும் சற்று மாறுபட்டு உள்ளன. அதற்கு Liphistiidae ரக சிலந்திகளையும் அல்லது ரக வௌவால்களையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.\nஇங்குள்ள மாக்காவ் குரங்குகள் பத்துமலையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களிடையே மிகவும் புகழ் பெற்றவை. மனிதர்களுடம் இவை மிக நெருக்கமாகப் பழகுகின்றன. அந்த நெருக்கத்தில் சுற்றுப்பயணிகளை, குறிப்பாகச் சிறுவர்களை அக்குரங்குகள் சில சமயங்களில் கடித்து விடுவதும் உண்டு.\nகுகைக் கோயிலுக்குக் கீழே இருண்ட குகை உள்ளது. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத சில அரிதான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.[10][11] அந்த இருண்ட குகையில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட நிலக்குடைவுகள் இருக்கின்றன. குகைகளின் உட்கூரையில் தொங்கும் ஊசிப்பாறைகளும் குகைத் தரையில் சுண்ணக்கல் புற்றுகளையும் ஆயிரக்கணக்கில் காண முடிகின்றது.\nஇந்த ஊசிப்பாறைகளும், சுண்ணக்கல் புற்றுகளும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் குகைத் திரைகள், குகை முத்துக்கள், இரட்டை வழிச் சோழிகள் போன்றவற்றை உருவாக்கி வருகின்றன. பத்துமலைக் குகைகளின் சூழலியலைப் பாதுகாக்கும் பொருட்டு இருண்ட குகையின் உள்ளே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மலேசிய இயற்கை கழகம் அவ்வப்போது சிறப்பு கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கின்றது.[12]\n1970ஆம் ஆண்டு தொடங்கி பத்துமலையின் சுற்று வட்டாரங்களில் நிறைய வீடமைப்புத் திட்டங்கள் உருவாகி விட்டன. கடந்த ஒரு பத்தாண்டில், பத்துமலையின் அருகாமையில் இருந்த சிறு சிறு கிராமங்கள் அப்புறப் படுத்தப்பட்டன. அங்கே பல புதிய தொழில்சாலைகள் உருவாக்கப்பட்டன. கடைகள், பெருங்கடைகள், பேரங்காடிகள் என்று நிறைய வந்துவிட்டன. தாமான் பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங், தாமான் அமானியா, தாமான் ஸ்ரீ செலாயாங், தாமான் மேடான் பத்து கேவ்ஸ் போன்ற புதிய வீடமைப்புப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பத்துமலையின் சுற்று வட்டாரங்களில் புதிய புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டால் அவை பத்துமலையின் இயற்கைத் தன்மையைப் பாதிக்கும் என்று மலேசிய இயற்கைக் கழகம் எச்சரிக்கை செய்துள்ளது. பொதுமக்களின் பொழுதுபோக்குத் தளமாக அமைந்திருக்கும் பத்துமலையில் அடர்த்தியான மேம்பாட்டுத் திட்டங்கள் இருக்கக் கூடாது என்று அக்கழகம் கவலை தெரிவிக்கின்றது.[13]\n2010 ஜூலை மாதம் பத்துமலையிலிருந்து செந்தூலுக்கு 520 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய விரைவு தொடர்வண்டிச் சேவை தொடங்கப்பட்டது. அந்தச் சேவையை மலாயா ரயில்வே நிறுவனம் நடத்துகிறது. இந்த 2012ஆம் ஆண்டில் 10 மில்லியன் ரிங்கிட் செலவில் பத்துமலையில் தொங்கூர்தி (Cable Car) திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nCave fauna பத்துமலையின் விலங்கினங்கள்\nRock Climbing in Batu Caves பத்துமலையில் கல்பாறை ஏற்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2020, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-19T20:14:35Z", "digest": "sha1:FRVMIMEHSU7AKERGQAUIFXDCCPHKWCOA", "length": 5651, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "நந்தி எல்லையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநந்தி எல்லையா, தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1942-ஆம் ஆண்டின் ஜூலை முதலாம் நாளில் பிறந்தார். இவ��் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், நாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/celebs/06/179264", "date_download": "2020-09-19T18:30:11Z", "digest": "sha1:2NTKJINPSP6YAL5OUCNQ25QMC5ZSHFXZ", "length": 6240, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "விருதுக்காக தன்மானத்தை இழக்காத சேரன், விருதை தூக்கி எரிந்து பதிலடி கொடுத்தற்கு காரணம்? - Viduppu.com", "raw_content": "\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nஅந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால் பிரபலமானேன்.. கொச்சையாக பேசிய நடிகை..\nவெறும் துண்டு 23 வயதில் பீர் பிகினி என்று எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி\nமறைக்க வேண்டியதை சல்லாடை அணிந்து காட்டிவரும் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nநடிகைகளுடன் தனிமையில் இருக்க நடிகர்கள் இதைதான் செய்வார்கள்.. போதைபொருள் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nவிருதுக்காக தன்மானத்தை இழக்காத சேரன், விருதை தூக்கி எரிந்து பதிலடி கொடுத்தற்கு காரணம்\nபாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகன்வர் சேரன். பின்பு திரையுலகில் நடிக்கவும் துவங்கினார்.\nஅண்மையில் கூட இவர் தனியார் தொலைக்காட்சியில் திரு கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வாழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொ��்ட மிகவும் பிரபலமானார்.\nமேலும் பிரபல யுடியூப் சேனல் விருது விழாவில் கலந்து கொண்ட ஐகான் ஆப் தி இயர் என்ற விருதினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களிடம் இருந்து பெற்றார்.\nஇந்நிலையில் தற்போது தான் நடித்த வெளிவந்த ராஜாவுக்கு செக் படத்தை அந்த யுடியூப் நிறுவனம் விமர்சனம் செய்யாததால் அந்த விருதினை திருப்பி அனுப்பியுள்ளார் இயக்குனர் சேரன்.\nஅதில் குறிப்பாக பதிவிட்டிருந்தது \"தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை.. விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது\" என்று கூறியுள்ளார்.\nசேரன் அவர்களின் பதிவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/04/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA/", "date_download": "2020-09-19T19:35:50Z", "digest": "sha1:74WMA3QHWTRUCU6UOGTNKO635545S3B3", "length": 10004, "nlines": 92, "source_domain": "www.mullainews.com", "title": "தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்\nதோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்\nதோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நிதியமைச்சுடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருப்பதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nஇதனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டார்.\nகொழும்பில் உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸூம் கலந்துகொண்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸூம் கலந்துகொண்டார்.\nநிதியமைச்சசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையை அடுத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அமைச்சரவை ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.\nஇன்றைய அரசியல் சூழ்நிலையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இதனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\nஇந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் வரை எந்த ஆர்ப்பாட்டங்களும் பேராட்டங்களும் நடத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இதொக தலைவருமான முத்துசிவலிங்கம் கருத்து தெரிவிக்கையில், நிதி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பளப் பேச்சுவார்த்தை சுமூகமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாம் நம்புகின்றோம் என்று தெரிவித்தார் .\nஎதிர்வரும் 6 ஆம் திகதி தீபாவளி இடம்பெறவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கான முற்பணம் வழங்கப்பட்டுவிட்டது. சம்பளப் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் நிதியமைச்சுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். (அரசாங்க தகவல் திணைக்களம்)\nPrevious article´நடுநிலை´ வகிப்பதென்பது அராஜகம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவு\nNext articleபாலத்திற்கு அருகில் பெண்ணின் தலை மீட்பு\nவெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் புதிய மாற்றம்..\nமட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது சிறுவன் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் ட��…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://localtamilan.blogspot.com/2009/08/", "date_download": "2020-09-19T19:10:02Z", "digest": "sha1:4TSU7MLJGJAM6EZOOWLZNN34AREEOYEH", "length": 54126, "nlines": 159, "source_domain": "localtamilan.blogspot.com", "title": "லோக்கல் தமிழன்: August 2009", "raw_content": "\nசுவாரஸ்யமான சம்பவங்கள்,எண்ணங்கள்,வினாக்கள், தேடல்கள்,விவாதங்கள்,மொக்கைகள் மற்றும் லொட்டு லொசுக்கு சமாச்சாரங்கள் என என்னுடைய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு\nஆலோசனை வழங்க போறீங்களா..ஒரு நிமிஷங்க..\nபொதுவாகவே, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்பது நமக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். தெரியாத்தனமா ஒருத்தர் வந்து நம்ம கிட்ட ஆலோசனை கேட்டார்னா...அவ்ளோ தான், அவரை ஒரு அரை மணி நேரம் மொக்கை போட்டு அனுப்புவோம். அவருக்கு தகுந்த, சரியான ஆலோசனை கிடைத்ததா இல்லையா என்பது மறுபடியும் அவர் நம்மிடம் ஆலோசனை கேட்டு வருகிறாரா, அல்லது நம்மைப் பார்த்த உடனே ஓடுகிறாரா என்பதை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.\nஅறிவுரை என்பது சான்றோர், எளியவனிடம் வழங்குவது. ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் கொடுப்பது தான் அறிவுரை. இன்றைய கால கட்டத்தில் அறிவுரை(Advice) வழங்குவது என்பது, ஆப்பைத் தேடி நாமே உட்காருவதற்கு சமம். ஆனால், ஆலோசனை வழங்கவோ, கேட்கவோ இவை போன்ற பாகுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்லாமல், அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் மனநிலையில் உள்ளது. ஆகையால்,எதைச் சொல்வதானாலும் அதனை ஒரு ஆலோசனையாக(suggestion) சொல்வதே சிறந்தது..\nஅப்படி ரொம்ப சின்சியரா, நம்ம கிட்ட வந்து ஒருத்தர் ஆலோசனை கேட்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.\nஅப்படி ஆலோசனை வழங்கும் போது நாம் கடைபிடிக்கவேண்டிய அத்தியவாசியமான அணுகுமுறைகளை இங்கு பார்ப்போம். அனைவருக்���ும் தெரிந்தது விஷயங்கள் தான் என்றாலும் ஒரு சின்ன ரிமைண்டர்.\n1. மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முதல் தகுதியே, நாம் , அவருடைய நிலையில் இருந்து பிரச்சினையை யோசிக்க வேண்டும். வருகிறவரின் மனநிலையை நன்கு உணர்ந்தால் தான், அவருக்கு சரியான முறையில் ஆலோசனைகளை எடுத்துச் சொல்ல முடியும்.\nரொம்ப கஷ்டத்தோட ஒருத்தர் அவருடைய வேதனையை நம்மிடத்தில் சொல்லி வழி கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,\n2.அவர் சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே ஆலோசனை வழங்கலாம். தெரியவில்லை என்றால் இதைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்று பளிச்சென்று கூறிவிடுவது நல்லது. \"அதெப்படி, என் கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்...தெரிலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்..\" என்று நினைக்கக் கூடாது. தவறான ஆலோசனை சொல்வதை விட, ஆலோசனை சொல்லாமல் இருப்பதே மேல்\n3.நம்ம கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்னா....அவரை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும்.நாம் அதனை கவனித்துக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும், இடையில் குறுக்கிடக் கூடாது. நம்மில் பலர், அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முந்திக்கொண்டு சொல்யூஷன் சொல்லிடுவாங்க. என்ன சொல்ல வர்றார்னே தெரியாம, கொடுக்குற ஆலோசனை நிச்சயம் utter flop தான்.\nஆசிரியர் கேள்வியை முடிப்பதற்குள், மாணவர்கள் பதிலளித்தல், பள்ளியில் வேண்டுமானால் நமது திறமையை நிரூபிக்கலாம், ஆனால் இங்க அது ஒத்து வராதுங்க.\n4.இன்னொரு முக்கியமான மேட்டர். எவ்வளவோ குழப்பத்துக்கு நடுவில், நம்மையும் ஒரு ஆளாக மதித்து, ஒருவர் ஆலோசனை கேட்கிறார். அப்படி வருகிறவரிடம், இது தான்யா சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து, நம்முடைய பொது அறிவையோ, மொழித் திறமையையோ வெளிப்படுத்தி பந்தா காண்பிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி....நெகடிவ் எஃபெக்ட் தாங்க.\n5. தவறான விஷயங்களுக்கு ஆலோசனை அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். உலகத்தில் எந்த ஒரு மனிதனும், தவறு செய்வதற்கு முன்னால் எவரிடமாவது நேர்முகமாக, மறைமுகமாகவோ ஆலோசனை பெற்றவர்கள் தான். அதனால, தவறான விஷயங்களுக்கு, இது தவறு என்று புரிய வைத்து, ஸ்ட்ரிக்ட் நோ சொல்லிட வேண்டும்.\n6. ஆலோசனை என்கின்ற பெயரில் நம்முடைய கருத்தை மற்றவரிடம் திணிப்பது ரொம்ப அநாகரிகமான மேட்டர். அதனால, இது தான் பிரச்சினையா, இதுக்கு இத்தனை வழ��கள் இருக்கு....இந்த வழியில் போன இது நல்லது இது கெட்டது..என பல வழிகளைச் சொல்லி, அதில் அவருக்கு பொருத்தமானவற்றை அவர் தேர்ந்தெடுக்க வழி வகை செய்ய வேண்டும்.\n7. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நம்மிடம் ஆலோசனை கேட்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான். ஏதோ பிரச்சினைன்னு நம்ம கிட்ட வந்து, அவர்கள் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளியில் சொல்லும் போதே, பாதி சரி ஆயிடுவாங்க. மனசுல இருக்குற பாரமும் குறைஞ்சுடும். மேற்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்துறதான், ஆலோசனை வழங்குவதன் முக்கிய நோக்கம்.\nஏதாவது முக்கியமான பாய்ன்ட் விடுபட்டிருந்தால்...மறுமொழிகளில் தங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது : )\nLabels: ஆலோசனை வழங்க போறீங்களா..ஒரு நிமிஷங்க..\nதமிழ்நாட்டுல ஒரு ஆம்பளை கூட சரியான ஆண்மைத் தன்மையோட இல்லங்கறது தான் உண்மை. சின்ன வயசுலே இருந்தே அவன் தப்பான பழக்கத்துக்கு ஆளாயிடுறான். சராசரியா, ஒரு பையன், 14,15 வயசுல தப்பு பண்ண ஆரம்பிக்குறான்(என்ன தப்புன்னு எல்லாம் கேக்கக் கூடாது). அவன் பண்ற தப்புல ஒவ்வொரு முறையும் 40 சொட்டு ரத்தம் வீணா போகுது. இப்படி செஞ்சி செஞ்சி, அவன் கல்யாண வயசு வர்றதுக்குள்ள, நாடி நிரம்பெல்லாம் தளர்ந்து போய், எல்லா சக்தியையும் இழந்துட்டு நிக்குறான். அதுக்கு அப்புறம், தாத்தா தப்பு பண்ணிட்டேன் தாத்தா, அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் தாத்தான்னு என் கிட்ட ஓடி வர்றான்....அவனை எல்லாம் பார்த்தா எனக்கு பளார்னு அறையனும் போல இருக்கும்...இந்த நிலைமையில இருக்குற நீ கல்யாணம் பண்ணிக்கலாமா வீணா கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய நாசம் பண்ணிடாத...உன்ன எல்லாம் என் பேரப்பசங்களா நினைச்சி தான், திரும்பி திரும்பி இதையே சொல்லிட்டு வர்றேன். உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல கூச்சப்பட்டீன்னா....நீ மட்டும் தனியா வா...முதல்ல குணம் ஆக்கிட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...ஆசையா வர்ற பொண்ண ஏமாத்தாத....\nஐயா....இதெல்லாம் நான் சொல்லலிங்க....எந்த தமிழ்ச் சேனல் பக்கம் திருப்பினாலும், நம்ம தாத்தா : ) வந்து நம்மல பாடா படுத்துறார். அவர் பேர் சொல்லணும்னு அவசியமே இல்லை...அந்த அளவுக்கு அவர் பாப்புலரான தாத்தா. அவர் சொல்கிற வைத்தியம் உண்மையோ, பொய்யோ , ஆனா, இந்த மாதிரியான எசக்கு சக்கான மேட்டர்ல அப்பாவி ப���ங்கள பயமுறுத்தி, பணம் பறிக்கும் வேலை மட்டும் நடந்துகிட்டு தான் இருக்கு.\nநிஜமாவே, அவர் பேசுறத எல்லாம் பார்த்தா, நல்லா இருக்குறவனுக்கு கூட ஒரு வித பயம் வந்துடும். ஏன்னா, அவர் சொல்ற அறிகுறிகள் பாத்தீங்கன்னா ரொம்ப பொதுவானவை. ஆங்கில மருத்துவத்தில், இதெல்லாம் நார்மல் தான், அனைவருக்கும் இவ்வாரெல்லாம் இருப்பது இயல்பு தான்னு சொன்னாலும், நம்ம தாத்தா விடுற உடான்சும், அவர் சொல்கிற விதமும், (ரொம்ப விறுவிறுப்பாக இருந்தாலும்), அனைவருக்கும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதிலும், இது போன்ற விஷயங்களில் பெரும்பாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் நன்கு படித்த நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் தான்.\nபொதுவாகவே, போர் யுக்தி முறைகளில் Psychological Warfare என்ற ஒரு வகை உண்டு. அதாவது எதிரியின் படைகளின் மன வலிமையையும், உற்சாகத்தையும் அழிப்பது. ஆப்கான் போர் தொடங்கிய போதே, அமெரிக்கா ஹெலிகாப்டரின் மூலமாக துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாம். அதில் \"அமெரிக்க ராணுவம் பல முக்கிய இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் மற்ற இடங்களையும் பிடித்துவிடுவோம். பல முக்கிய தாலிபான் தலைவர்கள் அவ்ர்களாகவே எங்களிடம் வந்து சரண் அடைந்து வருகின்றனர். நீங்களும் சரண் அடைந்து விடுங்கள். இல்லையேல் எங்கள் போரின் உச்சத்தைப் பார்க்க நேரிடும்.\" என்பது போல எழுதி வினியோகித்தனர். இப்படி தான் ஒருத்தனை மனதளவுல பலவீனப் படுத்தி, பணத்தை பறிக்க நம்ம ஊர்ல பெரிய கூட்டமே தயாரா இருக்குங்க.\nஅதே மாதிரி தான் பல சித்த வைத்தியர்கள் இருக்காங்க. இவர் மட்டுமல்ல, இது மாதிரி யுனானின்னு சொல்லி ஏமாத்துறது, ஏன் லேகியம் கூட விக்குறாங்க டிவி மூலமா.\nஇதுல என்ன காமெடின்னா, தாத்தாவை அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனா, நம்ம தாத்தா திடீர்னு \"இதோ பாருப்பா, உனக்கும் தான் சொல்றேன், நீயும் என் பேரன் மாதிரி, நீ சின்ன வயசுல நிறைய தப்பு பண்ணி இருந்தா சொல்லிடு, எந்த பிரச்சினை இருந்தாலும் சரி பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணாத \" அப்படின்னார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு எப்படி ரியாக்ட் பண்றதுண்ணே தெரியாம வழிஞ்சது சிரிப்போ சிரிப்பு.\nஎந்தெந்த விஷயங்களை நாம் வெளிப்படையாக பேச ���ூச்சப்படுகிறோமோ, அதையே மூலதனமாக வைத்து, இவரைப் போல பல வைத்தியர்கள் தங்கள் கஜானாவை நிரப்பி வருகிறார்கள். பணம் மட்டும் விரயமானால் கூட பரவாயில்லை, மனதளவில் தாக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடியவைகளாக இருக்கிறது இவர்களது தந்திர பேச்சுக்கள்.\nஇதை எல்லாம் தடுக்கணும்னா, எந்த ஒரு விஷயமா இருந்தாலும், பெற்றோர்களிடத்தில் ஆலோசனை கேட்பது தான் மிகச் சிறந்த வழி. பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசத் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் உடல் சம்பந்தமான, செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை பொதுவாக வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆகையால், அன்றைய பெற்றோர்கள், இவற்றை எடுத்தக் கூறவில்லை. ஆனா, இப்போ, தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக சகல விஷயங்களும் மிகவும் இளம்பருவத்திலேயே பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால, யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மூலமாக நம் பிள்ளைகளுக்கு இவைகளை தெரியப்படுத்துவதை விட, நாமே நல்ல விதத்தில் எடுத்துக் கூறுவது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். பிள்ளைகளும் தமக்கு உள்ள பிரச்சினைகளை கூச்சப்படாமல் வெளிப்படையாக பெற்றோர்களிடம் சொல்ல இது வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது \nடேய், இதைப் பற்றி எல்லாம் எப்படிடா பிள்ளைங்க கிட்ட பேச முடியும்னு நீங்க கேக்குறது புரியுது.....\nLabels: தாத்தா...தப்புப் பண்ணிட்டேன் தாத்தா\nபோன வாரம், நான், என் மனைவி,என் பையன் தீபு(2 வயசு ஆகப் போகுது) மூணு பேரும் தி நகர்க்கு ஷாப்பிங்க் கிளம்பினோம். பல்சர எடுத்தேன். டேடி, Frontla, டேடி, Frontlaனு சொல்லி முன்னாடி வந்து உட்கார்ந்துகுட்டு...டுர்ர்...டுர்ர்...ந்னு acceleratora ஒரு சுழட்டு சுழட்டிட்டு கொடுத்தான்.இங்க பாரு மா, கையில பைசா இல்ல, அதனால ஏ டி எம் போயிட்டு, போகலாம்னு வண்டியை நிறுத்தினேன். நான், பணத்தை எடுத்துட்டு வந்துட்டேன். என் மனைவி, பக்க்துல இருக்க மெடிக்கல் ஷாப்ல, என் பையனுக்கு செர்லாக் வாங்க போய்ட்டா. சரின்னு, வண்டியில உட்கார்ந்தபடி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.\nதிடீர்னு ஒருத்தர் வந்தார். சின்ன பையன் தாங்க..ஒரு 16 வயசு இருக்கும். நெற்றியில விபூதி குங்குமம், தோளில் ஒரு ஜோல்னா பை மாட்டிட்டு இருந்தார்.\nசார், நாங்க முருகன் கோவிலுக்கு நடைபயணம் போயிட்டு இருக்கோம், உங்க கைய�� காட்டுங்க, ஜோசியம் பார்த்து சொல்றேன்னு சொன்னார்.\nஇல்லை, ராஜா, நான் ஏற்கனவே ஜோசியம் பார்த்து இருக்கேன். வேணாம்பான்னு சொன்னேன். என்னாங்க சார், இத்தனை பேரு இருக்காங்க...அவங்க எல்லாரையும் விட்டுட்டு, உங்க கிட்ட மட்டும் வந்து கேக்குறேன்னா எப்படி...ஆண்டவன் என் மூலமா ஏதோ சொல்லி விட்டுறுக்காருங்க சார்...கொஞ்சம் கேட்டுப் பாருங்க..\nஅடடா...கடைக்குப் போன மனைவி இன்னும் வரலியே...எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா..முடியாது போல இருக்கேன்னு நினைச்சேன்.\nஇல்லை ராஜா, வேணாம்பான்னு சொன்னேன். சரிங்க சார், இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சார்...மனசுல ஏதாச்சும் தலையில் சூடுகிற போடுகிற ஒரு பூவை நினைச்சிக்கோங்க.\nசரிப்பா நினைச்சுக்கிட்டேன். (இங்க தான் கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டேன்..)\nநீங்க நினைச்ச, பூவை நான் சரியா சொல்லிட்டேன்னா....உங்களுக்கு நான் ஜோசியம் பாக்குறேன்னு சொன்னார் அந்த ஜோல்னா ஜோசியர்.\nவிட மாட்டாங்க போல இருக்கே....சரிப்பா...சொல்லு...\nஅடங்கொக்கா மக்கா.....கரெக்டா சொல்லிட்டானே.....முருகா...இனிமே இந்தக் கைப்புள்ளையை நீ தான்யா காப்பாத்தணும்......ஆமாம் பா சரியா சொல்லிட்டே..\nசரிங்க சார்...வண்டியை விட்டுட்டு கொஞ்சம் இப்படி வாங்க சார்னு கூப்பிட்டு, வழக்கமா சொல்ற கதைகள் ஓரிரு வரிகள் சொல்லிட்டு,உங்க பிடிச்ச தெய்வம் யாருங்க சார் நு கேட்டார்.\nசிவபெருமான் பிடிக்கும் பா ந்னு சொன்னேன்.\nபாக்கெட்ல இருந்து சிவன்-பார்வதி படத்தை எடுத்து அவர் கையில வச்சார். ஒரு நூறு ரூபாயை இந்தப் படத்துல வையுங்க...திருப்பி கொடுத்துடுறேன்னு சொன்னார். நூறு ரூபாய் இல்லை...ஐநூறு ரூபாயாத் தான் இருக்குன்னு வச்சேன். அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதோ எழுதிட்டு, கையில வச்சு இருந்த சாமி படத்துக்கு கீழ வச்சுட்டார்...\nஎனக்கு பக்குன்னு ஆயிடுச்சு...என்னப்பா ந்னு கேட்டேன்...\nஇருங்க சார்...வீட்ல வளர்க்கிற ,கோயிலில் இருக்கிற பறவை எதாவது ஒண்ணை நினைச்சுக்கோங்கன்னு சொன்னார். நினைச்சிக்கிட்டேன். என்ன நினைச்சீங்க..சொல்லுங்க...\nகாக்கா ந்னு சொன்னேன். சார், காக்காவையா வீட்டில வளர்ப்பாங்க...சரி மைனான்னு சொன்னேன். சார், மைனாவா கோயிலில் இருக்கும். சரி, புறா ந்னு சொன்னேன்.\nசரிங்க சார். இப்போ நீங்க நினைச்ச புறாவையே இந்த ரூபாய் நோட்டுல நான் எழுதி இருந்தா...இந்த பணம் கோயில் அன்னதானத்துக்கு போயிடும்ன�� சொல்லிட்டு...அந்த ரூபாய் நோட்டை எடுத்து காட்டினார்...கரெக்டா புறான்னு எழுதி இருந்தது..\nநமக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு...ஐநூறு ரூபாயா.....ராஜா...ஒரு நூறு ரூபாய் எடுத்துக்கோ...மிச்சம் கொடுத்துடு.....\nதெய்வ குற்றம்,அது இதுன்னு சொல்லி இருநூறு ரூபாய் உருவிட்டார்...\nசார், உங்க குடும்பத்துல ஒரு தீராத கஷ்டம் இருக்கு...அதை போக்கணுமா வேணாமா , சொல்லுங்க சார்.\nகடைக்குப் போன என் மனைவி வந்துட்டாங்க. என் பையன் ஓடி வந்தான்....டேடி உச்சா....உச்சா வருது....\nஅப்பாடி இதோட தப்பிச்சடணும்டா சாமி....வேலை இருக்குப்பா..போதும்...கிளம்புறேன்...\nசார்...கடைசியா ஒரு கேள்வி சார்....ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து வைங்களேன்...சார்...\nஐயா...போதும்யா....இருநூறு ரூபாயே ரொம்ப ரொம்ப ஓவர்......அப்படின்னு என் பையன் சொன்ன மேட்டரை கவனிக்க போய்ட்டேன்....\nஆனா, ஒண்ணுங்க....என் பையனுக்கு மட்டும் சரியான நேரத்துல உச்சா வரலைன்னா....ஆயிரம் ரூபாயை விட்டு இருப்பேங்க.....\n\"ஒரு சின்னப் பையன், 10 நிமிஷம் பேசி, இருநூறு ரூபாய் வாங்கிட்டான் பாருங்க...உங்கள எல்லாம்.....\" என்று மனைவியின் புலம்பல்களோடு, ஷாப்பிங்க் போயிட்டு வந்தோம்...\nஎப்படி எல்லாம் டெக்னிகல ஏமாத்துறாங்க பாருங்க.....\nLabels: டேடி.... உச்சா....உச்சா வருது\nஆம்பளைங்க ஒண்ணா தங்குறது தப்புங்களா\nசமோவான்னு ஒரு நாடு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்துல ஆறு மணி நேரம் பயணம். குட்டி குட்டி தீவுகள் எல்லாம் சேர்ந்தது தான் சமோவா. அதுல முக்கியமான தீவுகள் உபோலு மற்றும் சவாய். மக்கள் கொஞ்சம் அதிகமாக வாழும் தீவு உபோலு அதன் தலைநகரம் ஆபியா. அங்க தான் நம்மல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா அனுப்பி இருந்தாங்க. நண்பர் சரவணகுமாரும் என்னுடன் வந்திருந்தார்.\nஅருமையான ஊரு, எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு இருக்கு. ரொம்ப மரியாதையான,அன்பான ஜனங்க, நம்ம ஊர் மாதிரியே. பழ வகைகள் எல்லாம் அங்கேயே விளைந்தாலும், உணவுப் பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் நியூசிலாந்தில் இருந்து தான் இறக்குமதி பண்றாங்க. நல்ல சுற்றூலாத் தளம் சமோவா. ஆனா, மலேசியா, சிங்கப்பூர் மாதிரி ஒரு Lively,ஆரவாரமான ஊர் இல்லை. கொஞ்சம் அமைதியான இடம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் பெரியவர்கள் தான் சுற்றுலாவிற்கு பெரும்பாலும் வர்றாங்க. சூரியன் கடைசியாக பார்க்கிற நாடு சமோவா தான்னு சொல்றாங்க. கிட்ட தட்ட ஒரு நாள் time difference இருக்குங்க, இந்தியாவோட ஒப்பிடும் போது.\nWeekendல ஊரை சுற்றி காட்டினாங்க. இதோ இது தான் அந்த ஊர்ல இருக்க லால் மானோ பீச். Clear Water Beach ஐ பார்க்குறது நமக்கு இதுவே முதல் முறை, நல்லா ஒரு குளியலை போட்டுட்டு கிளம்பினோம். கிட்ட தட்ட ஒரு 6 மணி நேரத்துல, அந்த தீவை முழுவதுமாக சுற்றி வந்து விட்டோம். வழி நெடுக்க அடர்ந்த மரங்கள், தொடப்படாத இயற்கை என அப்படி ஒரு விருந்து நம் கண்களுக்கு.\nஅதே மாதிரி அடுத்த வார இறுதியில், மற்றொரு தீவான சவாய்க்கு போக பயண ஏற்பாடு செஞ்சாங்க. ஃபெர்ரி மூலமாகத் அந்த தீவுக்கு போக கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்தது. நம்ம ஊர்ல கன்னியாகுமர்ல படகு சவாரி செஞ்சி இருந்தாலும், இவ்வளவு நேரம் கடலில் பயணித்தது கிடையாது. நல்ல அனுபவம்.\nஇரவு ஏழு மணி இருக்கும் ஒரு ரிசார்ட்க்கு வந்தோம். எனக்கும் சரவணனுக்கும் தனித் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியைக் கொடுத்தார்கள். சரின்னு, ரூம்க்கு வந்து பார்த்தோம். ரெண்டு மாடி கொண்ட ரூம். கீழ்த்தளத்தில் ஒரு ஹால், அதோடு இணைந்த சமையலரை, அதன் அருகில் குளியலரை. மேல்மாடியில் ஒரு டபுள் பெட், மற்றும், தனியாக ஒரு சிங்கிள் பெட் என பெரிதாக இருந்தது அந்த அறை. நம்ம தான் திருவெல்லிக்கேணி மேன்ஷன்ல எட்டுக்கு எட்டு ரூம்ல 4 பேரு தங்கினவங்க ஆச்சே...அதனால பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி, நம்ம ரெண்டு பேரும் இதே ரூம்லியே இருந்துக்கலாம் சரவணா, எதுக்கு வீணா Client காசை(170$) வீணாக்கனும், இன்னொரு ரூம் சாவியை கொடுத்துடலாம்னு போனோம். ஒரு ரூம் போதுங்க...நாங்க ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னோம். அவ்ளோ தான், எல்லோராட பார்வையும் எங்க பக்கம் திரும்புச்சு...ரிசப்ஷனிஸ்ட் ஒரு மாதிரியா சிரிச்சாங்க..எங்க கூட வந்தவங்களும் ஒரு மாதிரியான நக்கலா பார்த்தாங்க..\"உங்க ரெண்டு பேருல யாரு கம்பெனி இல்லாம படுக்க மாட்டீங்கன்னு\" கேட்டாங்க. நாங்களும் அசடு வழிய...அப்படி எல்லாம் இல்லைங்க...ரூம் பெருசா இருக்கு..பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்..ஒரு இரவு தானே ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னேன். ஒரு வழியா ரூம்க்கு வந்துட்டோம்.\nரூம் எதிரிலேயே கடற்கரை, அருமையான் காற்று என அம்சமா இருந்துச்சு. நல்லா தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை உணவுக்கு போனோம். வழக்கம் போல, தட்டை தூக்கிட்டு பிரட், கார்ன் ப்லேக்ஸ்,முட்டை, மஞ்சள் கலர்ல ஒரு ஜூஸ் எல்லாம் எடுத்துட்டு போய் சாப்பிட்டோம். அங்க ஒரு அம்மணி வந்து காபி வேணுமான்னு கேட்டுச்சு. வேணாங்கன்னு சொன்னோம்..ஒரு நிமிஷம் எங்களை ஒரு மாதிரியா பார்த்துட்டு..\n\"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா இரவு எப்படி இருந்துச்சுன்னு \" கேட்டுட்டு நக்கலா சிரிச்சிட்டு போகுது. அட நன்னாரிப் பயலுகளா....ஒண்ணுமே இல்லாத விஷயத்தை, இப்படி கிரி படத்துல வர்ற அக்கா & கணபதி ஐயர் மேட்டர் ரேஜ்சுக்கு, ஊரே நம்மல கிண்டல் பண்ணுதேன்னு நினைச்சிக்கிட்டேன். ரெண்டு பேரும் சாதாரணமா ஒண்ணா தங்கினது அவ்வளவு பெரிய தப்புங்களா..அந்த அளவுக்கு இருக்குங்க....அங்க.... ஆஹா...நம்ம ஊர்லயும் இப்ப சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஓகே சொல்லிட்டாங்களே...இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ஊர்லயும் இப்படி தான் பார்ப்பாங்க போல இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.\nஎரிமலையினால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டோம் (நானும், சரவணனும்)\nநாங்க தங்கின ரிசார்ட்(ஒரு சின்ன விளம்பரம் கூட இல்லாம எப்படி : ) )\nஒரு வழியா, சுற்றி பார்த்துட்டு, ஆபியாவில் உள்ள எங்க ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 9 மணி, நல்ல கலைப்பு, Buffet க்கு போனோம். அங்க வச்சு இருந்த உணவைப் பாருங்க....பதிவை படிச்ச கலைப்புல இருப்பீங்க...இதையும் கொஞ்சம் சாப்பிட்டுட்டு போங்க... : )\nஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட\nஆகஸ்ட் 15, நம்மோட சுதந்திர தினம். சரி, நாட்டின் கொண்டாட்டங்களை பார்க்கலாமேன்னு ஆங்கில நியூஸ் சேனல்கள் பக்கம் திருப்பினா...BREAKING NEWS: Shah Rukh Khan detained and questioned for 2 hours. எந்த ஆங்கில, இந்தி சேனல்கள் திருப்பினாலும் இதே செய்தி தான். அடப் பாவிகளா, செய்தி போட வேண்டியது தான், அதுக்காக, சுதந்திர தினத்தைப் பற்றி வந்த செய்திகளை விட, முந்தியடித்துக்கொண்ட வெளியில் தெரிந்த செய்தி இது தான்.\nசரி, இப்போ மேட்டர். \"My Name is Khan\" என்கிற அவரது படம் சமீபத்தில் தான் சான் பிரான்சிஸ்கோவில் படமாக்கப்பட்டது. அதன் இயக்குனர் கரன் ஜோகர். இந்த முறை இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை துவக்கி வைக்க, ஷாரூக் கான் அமெரிக்கா சென்றார். அப்போது அவருடைய பேக்கேஜ் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால முதலில் ஷாரூக் கானின் டாகுமெண்ட்சை சரி பார்த்துள்ளனர் அமெரிக்க குடியேற்றத் துறையினர். பிறகு அவரைத் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவருக்��ு முன்னாடி, பலருக்கு விசாரணை செய்ய வேண்டி இருந்ததால்,அங்கு, அவர் வரிசையில் காக்க வைக்கப் பட்டார். பிறகு, அவர் முறை வந்ததும், அவரை விசாரித்திருக்கின்றனர். எங்க, எதுக்கு வந்தீங்க...என்ன பண்றீங்க...இது தானே அவங்க நார்மலா கேக்குற கேள்வி..அதை கேட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். விசாரணை முடிஞ்சதும் அனுப்பிட்டாங்க. இது தான் நடந்தது.\nநம்ம ஊர் ராசா தாங்க ஷாரூக் நீங்க...பெரிய நடிகர்....எல்லாம் சரி தாங்க..இன்னொரு நாட்டுக்குப் போறீங்க...அவங்க நாட்டோட பாதுகாப்புக்காக, நாட்டு உள்ள வர்றவங்களை சோதனை செய்ய எல்லா உரிமையும் உண்டு. இது ரொம்ப நியாயமா தானே இருக்கு. இதுக்கு இப்படி ஒரு மீடியா கவரேஜ் தேவையா அதுவும், சுதந்திர தினச் செய்தியை விட கூடுதல் கவனம் இதுக்கு தேவையா அதுவும், சுதந்திர தினச் செய்தியை விட கூடுதல் கவனம் இதுக்கு தேவையா இதுக்கு போய் ஒரு அரசாங்கம் தலையிடனுமா இதுக்கு போய் ஒரு அரசாங்கம் தலையிடனுமா என்ன கொடுமை சார் இது..\nஅது அமெரிக்கா...நம்ம ஊர் மாதிரி இல்லை...எல்லா குடிமகனையும் ஒரே மாதிரி தான் அங்க பாப்பாங்க...யாராக இருந்தாலும், விதிமுறை ஒன்று தான்...ஏழைக்கு ஒன்னு, பணக்காரனுக்கு ஒன்னு, நடிகனுக்கு ஒன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவுகோல் கிடையாது. இதுல இன்னும் ஒரு காமெடி என்னான்னா...மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, \"நாமும் அமெரிக்கர்களிடம் அதே போல நடந்து கொள்ள வேண்டும்(Tit for Tat)\" என்பது போல பேசி இருக்காங்க. இது சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு....(கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா...அங்க ஒரு கொடுமை......)\nநிஜமா சொல்லணும்னா, நம்ம அரசாங்கம் இதை ஒரு பாடமா எடுத்துக்கணும். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தணும். நம்ம ஊர் எம்பி க்களுக்கு இந்த மாதிரி சலுகை கொடுத்து, அவங்க பொண்ணுங்களை யாருக்கும் தெரியாம கனடாவுக்கு அனுப்புன கதை எல்லாம் இருக்கு.\nஇதே மாதிரி நம்ம நாட்டோட முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாமுக்கு நடந்தது. அவரும் அதை பெருசு படுத்தல.\nஇதுல என்ன தெரியுதுன்னா....சுதந்திர தினத்தன்று, பொதுவா சூடான செய்திகள் இருக்காது, ஏனென்றால், எல்லோரும் கொடியேற்றம், விழான்னு பிசியா இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் அமைதியா பேசுவாங்க. அதனால, இந்த நியூஸ் மீடியாக்கள் இதை ஒரு மேட்டரா எடுத்து, சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்குறாங்கன்னு தான் தோணுது \nஇப்படிப்பட்ட விஷயங்களில் நாம் விசாரிக்கப்படும் போது, நமக்கும் இதே போல கோவமும், வெறுப்பும் ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், அதுக்காக, இனிமேல் நான் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன், அப்படி இப்படின்னு சொல்றது கொஞ்சம் ஓவராத் தான் தோணுது. நாங்க எல்லாம், சட்டத்துக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று மமதையில் கூறுவது போல இருக்குங்க.\nஉங்களைப் போலவே ஷாரூக் கானை எனக்கும் பிடிக்கும், அதுக்காக கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி தான் \"என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட ..\" என்கிற ரேஞ்சுக்கு குரல் கொடுப்பது, ரொம்ப குழந்தைத் தனமா இருக்குங்க..\nLabels: ஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட\nஎனக்கே ரொம்ப மொக்கையா இருந்த மாதிரி தெரிஞ்சுது. அதுவுமில்லாம அதுல பல மேட்டர்ல எனக்கு கொஞ்சம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த இடுகையை நீக்கிவிட்டேன். தங்கள் வருகைக்கு நன்றி. மன்னிக்கவும்.\nLabels: முதலாளி Vs தொழிலாளி\nஅறிவூட்டியது வேலூரில், பணமீட்டுவது சென்னையில்.\nஆலோசனை வழங்க போறீங்களா..ஒரு நிமிஷங்க..\nஆம்பளைங்க ஒண்ணா தங்குறது தப்புங்களா\nஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/8.html", "date_download": "2020-09-19T17:50:10Z", "digest": "sha1:4VFG565Q7KVT3FTDZBLQMEKPFOM2PZUR", "length": 8899, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "8 ஆண்டுகளுக்கு பிறகு டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் நடிகை ஜெனிலியா..! - Tamizhakam", "raw_content": "\nHome Genelia D'Souza 8 ஆண்டுகளுக்கு பிறகு டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் நடிகை ஜெனிலியா..\n8 ஆண்டுகளுக்கு பிறகு டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் நடிகை ஜெனிலியா..\nதமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. பல தமிழ் படங்களில் நடித்துள்ள அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் தனது குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.\nகவர்ச்சியாக நடித்தாலும், நடிப்புக்கும் , கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன்பிறகு சமீபத்தில் மராத்தி, இந்தி என இரண்டு படங்களில் நட்புக்காக வெறு���் கெஸ்ட் ரோலில் மட்டும் தலைகாட்டினார்.\nஇந்த நிலையில் தெலுங்கில் அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்க இருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெனிலியா ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என சொல்லப்படுகிறது. கடந்த வருடம் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.\nபாகுபலிப பிரபாஸ் நடிப்பில் வெளியான \"சாஹோ\" படத்தின் இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் ஜெனிலியா நடிக்க இருக்கிறாராம். எனவே, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு திரையுலகம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஜெனிலியா.\n8 ஆண்டுகளுக்கு பிறகு டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் நடிகை ஜெனிலியா..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..\" - மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி - விளாசும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதன்னை விட வயது குறைந்த நடிகருடன் மேலாடை இன்றி ரொமான்ஸ் - வைரலாகும் பூஜாகுமாரின் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசி���ர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/maninder-singh-opines-ganguly-is-the-best-captain-of-team-india-qeqv3s", "date_download": "2020-09-19T19:02:32Z", "digest": "sha1:43PHQHAEFHYUXZ6XRFVAQZWHLGLX4X4G", "length": 15124, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கபில் தேவ், தோனியை விட கங்குலி தான் பெஸ்ட் கேப்டன்..! அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி எறிந்த முன்னாள் வீரர் | maninder singh opines ganguly is the best captain of team india", "raw_content": "\nகபில் தேவ், தோனியை விட கங்குலி தான் பெஸ்ட் கேப்டன்.. அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி எறிந்த முன்னாள் வீரர்\nஇந்திய அணிக்கு உலக கோப்பைகளை வென்று கொடுத்த கபில் தேவ் மற்றும் தோனியை விட கங்குலி தான், இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் என்று முன்னாள் ஸ்பின்னர் மனீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ், கங்குலி, தோனி ஆகிய மூவரும் தான் மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான கேப்டன்கள். இப்போது விராட் கோலி இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதி மற்றும் திறமைகளுடன் போராடிவருகிறார்.\nகவாஸ்கர், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோரும் இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார்கள் என்றாலும், கபில் தேவ், கங்குலி, தோனி ஆகிய மூவரும் தான் சிறந்தவர்களாக அறியப்படுகின்றனர்.\nஇவர்களில் கங்குலியை தவிர மற்ற இருவரும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கின்றனர். கபில் தேவ் 1983ம் ஆண்டிலும் தோனி 2011ம் ஆண்டிலும் இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று கொடுத்தனர். ஆனாலும் அவர்களை விட கங்குலி தான் இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் என்று முன்னாள் வீரர் மனீந்தர் சிங், காரணத்துடன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய மனீந்தர் சிங், கபில் தேவ் 1983ம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின்னர் தோனி உலக கோப்பையை வென்றார். தோனிக்கு முன் இந்திய அணியின் கேப்டனாக கங்குலி இருந்தது, தோனிக்கு அடித்த அதிர்ஷ்டம். ஏனெனில், உலகின் எந்த கண்டிஷனிலும் எந்த அணியையும் வீழ்த்தி இந்திய அணியால் வெல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கி, நம்பிக்கையை கொடுத்தது கங்குலி தான். அதை தோனியும் அப்படியே தொடர்ந்தார்.\nகபில் தேவிடம் அந்த நம்பிக்கை மிஸ் ஆனது. மற்றபடி நேர்மறையான சிந்தனை, நிதானம், கேப்டனுக்கான உள்ளுணர்வு ஆகியவற்றில் இருவருமே ஒரே மாதிரி தான். என்னை பொறுத்தமட்டில், கபில் தேவும் தோனியும் ஒரே மாதிரியானவர்கள். கபில் தேவ் சிறந்த கேப்டன் தான். அவருக்கு முன் யாரும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை. கபில் தேவ், தோனி நல்ல கேப்டன்கள்.\nஆனால் எனக்கு கங்குலியின் கேப்டன்சி தான் ரொம்ப பிடிக்கும். அவர் மிகச்சிறந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு இந்திய அணிக்கு கொடுத்துள்ளார். திறமைகளை கண்டறிவதில் கங்குலி அபாரமான திறமைசாலி. யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டார்.\nவீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்தார். ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பிங் செய்யவைத்தார். மிடில் ஆர்டரில் ஆடிய சேவாக்கை, தென்னாப்பிரிக்காவில் தொடக்க வீரராக இறக்கிவிட்டது கங்குலி தான். சேவாக் அந்த குறிப்பிட்ட தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பினாலும், அவர் அணியிலிருந்து நீக்கப்படமாட்டார் என்ற உறுதியை சேவாக்கிற்கு அளித்து, அவருக்கு நம்பிக்கையும் ஊட்டி தொடக்க வீரராக இறக்கிவிட்டார் கங்குலி. இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கான அடையாளம். சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகீர் கான் என கங்குலி அடையாளம் கண்டு கொடுத்த வீரர்கள் ஏராளம்.\nஜாகீர் கானை கவுண்டி கிரிக்கெட்டில் ஆட அறிவுறுத்தியது கங்குலி தான். ஜாகீர் கான் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய பின்னர் தான் அவரது ஆட்ட முறையே மாறியது. அந்தவகையில் ஜாகீர் கானின் எழுச்சிக்கும் கங்குலியின் சரியான வழிகாட்டுதல் தான் காரணம். என்னை பொறுத்தமட்டில் மிகவும் நேர்மையாக சொல்கிறேன்.. பெஸ்ட் ���ேப்டன் கங்குலி தான் என்று மனீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\nபாண்டியா பிரதர்ஸ் படுமோசம்; பொல்லார்டும் கைவிட்டார்.. கடைசிவரை மும்பை இந்தியன்ஸை கன்ட்ரோலில் வைத்த சிஎஸ்கே\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் தேர்வு..\nஆரம்பத்துலயே அடித்து நொறுக்கிய ரோஹித் - டி காக்.. ஆட்டத்தை அடக்கி பிரேக் கொடுத்த சிஎஸ்கே சீனியர்\nஐபிஎல் 2020: ரெய்னாவின் இடத்தில் இறங்கப்போவது யார் தெரியுமா.. தமிழ்மகனுக்கு ஆடும் லெவனில் இடம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/14085006/Suicide-due-to-fear-of-need-choice-Tiruchengode-Student.vpf", "date_download": "2020-09-19T17:56:30Z", "digest": "sha1:C2PR5RA6DGTBSWHX6ODRNQ3MHJOWXN42", "length": 18982, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suicide due to fear of ‘need’ choice: Tiruchengode Student Cremation - Consolation in the presence of Minister Thangamani || ‘நீட்’ தேர்வு அச்சத்தால் தற்கொலை: திருச்செங்கோடு மாணவர் உடல் தகனம் - அமைச்சர் தங்கமணி நேரில் ஆறுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நீட்’ தேர்வு அச்சத்தால் தற்கொலை: திருச்செங்கோடு மாணவர் உடல் தகனம் - அமைச்சர் தங்கமணி நேரில் ஆறுதல்\n‘நீட்’ தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு மாணவர் மோதிலால் உடல் தகனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 03:45 AM மாற்றம்: செப்டம்பர் 14, 2020 08:50 AM\nமருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் தமிழகத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுத்தி ரோடு இடையர்புரம் பகுதியை சேர்ந்த மோதிலால் (வயது 21) என்ற மாணவரும் ஒருவர்.\nஇவரது தந்தை முருகேசன் (48). இவர் வாலரைகேட் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (42). மோதிலாலுக்கு சுபாஷ் (15) என்ற சகோதர் உள்ளார்.\nமோதிலால் கொசவன் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2017-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1087 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மோதிலால் சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 முறை நடந்த நீட் தேர்வுகளிலும் பங்கேற்று போதிய மதிப்பெண்களை மோதிலால் பெறவில்லை.\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் எப்படியும் வெற்றி பெற்று டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் நாமக்கல்லில் உள்ள தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். மேலும் இரவு, பகல் பாராமல் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதன் காரணமாக சற்று மன அழுத்தத்தில் மோதிலால் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறையும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காமல் டாக்டர் ஆகும் கனவு சிதைந்து விடுமோ என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டது. இதனை கவனித்த பெற்றோர், மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் வேறு படிப்பு படித்து கொள்ளலாம் என அறிவுரை கூறிவந்துள்ளனர்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை படிப்பதாக கூறி வீட்டில் தனது அறைக்கு சென்ற மோதிலால், சாப்பிட வரவில்லை. இதனால் தாய் கோமதி மகனை சாப்பிட அழைக்க சென்றார். அப்போது மோதிலால் அறையில் இருந்த கம்பி ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகனின் உடலை பார்த்து கோமதி கதறி அழுதார்.\nஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மோதிலால் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மோதிலால் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், அவருடன் படித்த சக மாணவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மோதிலால் உடல் திருச்செங்கோட்டை அடுத்த செங்கோடம்பாளையம் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் மோதிலால் வீட்டுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சென்றார். பின்னர் அவர் மாணவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை. அதைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய கவுன்சிலிங் தருவது குறித்து முதல்-அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். மோதிலால் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் தெரிவிப்பார் என்றார்.\nஅப்போது மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.\n1. மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளார் - அமைச்சர் தங்கமணி பேட்டி\nநாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஆய்வு செய்ய இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.\n2. மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா சிறப்பு நிதி உதவியாக ரூ.7 கோடி கடன் வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி தகவல்\nசெப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா சிறப்பு நிதி உதவியாக ரூ.7 கோடி கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n4. முதல்-அமைச்சரிடம் பேசி ‘ஆன்-லைன்’ மதுவிற்பனை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் தங்கமணி பேட்டி\n‘ஆன்-லைன்’ மது விற்பனை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n5. பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வரக்கூடாது - அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nபொதுமக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வரக்கூடாது என அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. கால்கள் முறிந்த நிலையில் பிணம் மீட்கப்பட்டதில் துப்பு துலங்கியது: சரக்கு வாகனத்தில் கடத்தி வியாபாரி அடித்துக் கொலை - பெண் உள்பட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை\n2. கோடம்பாக்கத்தில் வாலிபர் குத்தி கொலை போதையில் நண்பர்கள் வெறிச்செயல்\n3. சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n4. சிவமொக்காவில் சம்பவம்: பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது - வாலிபர் படுகாயம்\n5. சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | ��னித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/09/01162629/How-can-2-corona-testing-centers-be-adequate-for-Trichy.vpf", "date_download": "2020-09-19T18:34:06Z", "digest": "sha1:RTP2EYJTXIQ6GCGDK4LDQCUEDD5BAFZL", "length": 8932, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "How can 2 corona testing centers be adequate for Trichy district? - High Court Madurai Question || திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? - உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும் - உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி + \"||\" + How can 2 corona testing centers be adequate for Trichy district\nதிருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும் - உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி\nதிருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 16:26 PM\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் தனியார் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. ‘நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - மு.க.ஸ்டாலின்\n2. பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு\n3. பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n4. தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக புகார்\n5. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் - முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/poll/", "date_download": "2020-09-19T19:10:39Z", "digest": "sha1:PMU7GQPE4PFUYZ7RAEGXKBXPX7KETBEK", "length": 12869, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "poll | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்க அதிபர்களில் ஒபாமாவே சிறந்த அதிபர் – ஆய்வு முடிவில் தகவல்….\nசமீபத்தில் பியூ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்களிடம் “உங்கள் வாழ்நாளிலேயே எந்த அதிபர் சிறந்த வேலையை செய்துள்ளதாக நினைக்கின்றீர்கள்”…\nநமல் ராஜபக்ஷ பொதுக்கூட்டத்தில் கூடிய தமிழர்கள்: சூடுபிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல்\nஇலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர்…\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்குமா: இன்று வாக்கெடுப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nலண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, இல்லையா என்பதை முடிவுசெய்யும் பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் இன்று நடக்கிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட்…\nதி.மு.க – அ.தி.மு.க கொடுத்த பணத்தை அநாதை ஆசிரமத்துக்கு அளித்த வாக்காளர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு வாக்களிபதற்காக கொடுத்த 7 ஆயிரம் ரூபாயை அநாதை ஆசிரமத்துக்கு…\nதேர்தல் நடந்தது 232 தொகுதிகள்: கருத்துக்கணிப்பு 234க்கு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஉங்க கருத்து கணிப்பில் தீயவைக்க, தேர்தல் நடந்ததே 232 தொகுதிக்குத்தான்யா ஆனா 234 தொகுதிக்கு கணிப்பு வெளியிடுரீங்களே…\n: தந்தி டிவி கருத்து கணிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் படுதோல்வி அடைவார்…\nகாசு வாங்கிக்கொண்டு கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்கள்: பிரேமலதா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஸ்ரீபெரும்புதூர்: “கருத்துக் கணிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களில்…\nபுதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி: நக்கீரன் இதழ் கருத்துக்கணிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நக்கீரன் இதழ் கருத்துக்கணிப்பு…\nதிமுக 77: அதிமுக 73: இது ஜூனியர் விகடன் கணிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nவரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு 77 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 73 இடங்களும் கிடைக்கும் என்று ஜூனியர் விகடன்…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகருத்துக்கணிப்பு நிறுவனத்தில் களப்பணி ஆற்றிய மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சரவணன் சந்திரன் ( Saravanan Chandran ) அவர்களின் முகநூல் பதிவு:…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழ���்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/07/Internationalarmy.html", "date_download": "2020-09-19T18:54:36Z", "digest": "sha1:BBSUMEKURBY5X7B4TDRXDK73EHWIQRYC", "length": 6001, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கை வருகை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கை வருகை\nசர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கை வருகை\nகொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nகட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nஇதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 42 சர்வதேச கடற்படை வீரர்கள் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஅத்துடன், இந்தியாவில் பெங்களூர் நகரில் இருந்து 5 சர்வதேச கடற்படை வீரர்கள் இண்டிகோ எயார்லைப்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான 6E – 9093 எனும் விமானம் ஊடாக அதிகாலை 2.15 அள்வில் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடந்துள்ளனர்.\nஇவ்வாறு வருகைத்தந்த விமானம் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 17 கடற்படை வீரர்களுடன் 4.30 அளவில் மீண்டும் இந்தியாவின் பெங்களூர் நகருக்கு புறப்பட்டதாக விமானநிலைய தகவலகள் தெரிவிக்கின்றன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செ���்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uber.com/in/ta/safety/uber-community-guidelines/", "date_download": "2020-09-19T19:49:41Z", "digest": "sha1:NSZVR4LXW7TNNGMEA4IAV2CEHSWCTW6C", "length": 11287, "nlines": 68, "source_domain": "www.uber.com", "title": "ஊபரின் சமூக வழிகாட்டல்கள்: அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மரியாதை | ஊபர்", "raw_content": "\nஅனைவருக்கும் பாதுகாப்பு, அனைவருக்கும் மரியாதை\nஒவ்வொரு அனுபவமும் பாதுகாப்பான, மரியாதைக்குரிய மற்றும் நேர்மறையானதாக உணர உதவும் வகையில் எங்கள் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஓட்டுநர்கள், பயணிகள், டெலிவரி பார்ட்னர்கள், ஊபர் ஈட்ஸ் பயனர்கள், வணிகர்கள் மற்றும் ஊபர் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் எந்தவொரு வணிகங்கள் உட்பட, ஆனால் வரம்புக்குட்பட்டவை அல்ல, எங்கள் எல்லா ஆப்களிலும் ஊபர் அக்கவுண்ட்டில் பதிவுபெறும் ஒவ்வொருவரும், அதிகார வரம்புக்கு ஏற்ப, வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இவை ஆன்லைன் அமைப்புகள் அல்லது ஃபோன் மூலம் சேவை மையத்தில் உள்ள ஊபர் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடனான தொடர்புகளுக்கும் பொருந்தும்.\nஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்\nஅனைவருக்கும் பாதுகாப்பான அனுபவங்களை உருவாக்க எங்கள் குழு தினமும் செயல்படுகிறது. அதனால்தான் இந்தத் தரநிலைகள் எழுதப்பட்டுள்ளன.\nசட்டத்தைப் பின்பற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் ஆப்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்றும், பொருந்தக்கூடிய சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.\nஊபருடன் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் சிறந்த அனுபவங்களைப் பெறுகிறார்கள். இந்த நேர்மறையான தொடர்புகள் நாம் யார் என்பதை வரையறுக்க உதவுகின்றன. ஊபரைப் பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க ஒரு சமூகமாக மாற்ற உதவியதற்கு நன்றி.\nநல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் நீங்கள் அதை எங்களிடம் சொல்வதை எளிதாக்குகிறோம். எங்கள் குழு தொடர்ந்து எங்கள் தரநிலைகளை மேம்படுத்திவருகிறது. மேலும் உங்கள் பின்னூட்டத்தை முக்கியமாகக் கருதுகிறோம். இதன்மூலம் நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், எங்கள் தொழில்நுட்பம் உருவாகும்போது எங்கள் தரநிலைகளைப் பொருத்தமானதாக வைத்திருக்கவும் முடியும்.\nச���்பவத்தைப் புகாரளிக்க விரும்பினால், எங்கள் ஆப்பின் மூலம் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அழைக்கலாம் அல்லது help.uber.com என்பதற்குச் செல்லலாம். நீங்கள் உடனடி ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், ஊபருக்கு அறிவிக்கும் முன் உங்கள் உள்ளூர் அதிகாரிகளை எச்சரிக்கவும்.\nநீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உயர் தரமதிப்பீடு குறிக்கிறது. உங்கள் தரமதிப்பீடு உங்களின் நகரத்தின் சராசரியை விடக் குறைவாக இருந்தால், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். உங்கள் தரமதிப்பீடு சராசரியை விடக் கணிசமாகக் குறைவாக இருந்தால், ஆப்பிற்கான அணுகலை நீங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இழக்க நேரிடும்.\nஎங்கள் வழிகாட்டல்கள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும்\nஎங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக எங்கள் ஆதரவுக் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துப் புகார்களையும் ஊபர் மதிப்பாய்வு செய்கிறது. மேலும் நாங்கள் ஒரு சிறப்புக் குழு மூலம் விசாரிக்கலாம். எங்கள் மதிப்பாய்வு முடியும் வரை உங்கள் அக்கவுண்ட் நிறுத்திவைக்கப்படலாம். எங்கள் வழிகாட்டுதல்களில் எதையேனும் பின்பற்றாமல் இருப்பது, ஊபர் அக்கவுண்ட்களுக்கான உங்கள் அணுகலை இழக்கச் செய்யலாம்.\nஇந்தப் பக்கம் ஊபரின் சமூக வழிகாட்டுதல்களைச் சுருக்கமாக வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் சமூக வழிகாட்டுதல்களை விரிவாகப் படிக்க, இங்கே செல்லவும் . பயணிகள் தங்களின் பயன்பாட்டு விதிமுறைகளை இங்கே அணுகலாம். ஊபருடனான தங்களின் சட்ட ஒப்பந்தத்தை ஓட்டுநர்கள் இங்கே அணுகலாம்.\nஎங்கள் சமூக வழிகாட்டுதல்களில் எதையேனும் பின்பற்றாமல் இருப்பது, ஊபர் அக்கவுண்ட்களுக்கான உங்கள் அணுகலை இழக்கச் செய்யலாம். இதில் ஆப்பிற்கு வெளியே நீங்கள் எடுக்கக்கூடிய, ஊபர் சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது ஊபர் பிராண்ட், நற்பெயர் அல்லது வணிகத்திற்குத் தீங்கிழைக்கும் என்று நாங்கள் தீர்மானிக்கக்கூடிய சில நடவடிக்கைகளும் உள்ளடங்கும்.\n© 2020 ஊபர் டெக்னாலஜீஸ், இன்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/davood-ibrahim-attacked-by-corona/", "date_download": "2020-09-19T19:34:33Z", "digest": "sha1:N3YTFRO3TBM2YB4MCIQNYCRCGM2KSMHZ", "length": 5667, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்றா? | Chennai Today News", "raw_content": "\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்றா\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்றா\nமும்பை வெடிகுண்டு சம்பவத்துக்கு மூளையாக இருந்த தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் தாவூத் இப்ராஹிம் மனைவிக்கும் கொரனோ தொற்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தாவூத் இப்ராஹிம் இப்ராஹிம் வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இந்த தகவலை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nவினாடிக்கு 100 வெட்டுக்கிளிகளை கொல்லும் இயந்திரம்:\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: செப்டம்பர் 19, 2020\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இவ்வளவா\nஇன்றைய உலக கொரோனா எண்ணிக்கையின் அதிர்ச்சி தகவல்\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: செப்டம்பர் 17, 2020\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18260", "date_download": "2020-09-19T19:50:48Z", "digest": "sha1:BESCKDELZXEHYI3DYW5RMQAWNN33TYRW", "length": 23850, "nlines": 466, "source_domain": "www.arusuvai.com", "title": "கேரள சிக்கன் ப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசிக்கன் - அரைக் கிலோ\nவெங்காயம் - ஒன்று (பெரியது)\nபொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி\nதுருவிய இஞ்சி - 2 தேக்கரண்டி\nமிளகாய் - 2 (நறுக்கியது)\nமுந்திரி பருப்பு - 10 எண்ணிக்கை\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nசக்தி கறி மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி\nஎலுமிச்சை பழம் - 1(சிறியது)\nசோயா சாஸ் - ஒரு மூடி\nதக்காளி சாஸ் - ஒரு மூடி\nஅஜினமோட்டோ - ஒரு பின்ச்\nகார்ன் ப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி\nரெட் கலர் பொடி - சிறிது\nஎண்ணெய் - தேவையான அளவு\nகோழியை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி பின் தனித்தனியாக பிரிக்கவும்\nகோழியில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கறி மசாலா தூள், கார்ன் ப்ளார், ரெட் கலர் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கோழியை போட்டு பொரித்து எடுக்கவும்\nஅதேப் போல் எல்லா கோழித்துண்டுகளையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.\nபின் எண்ணெயை அடி கப்பி இல்லாமல் வடிக்கவும். வடித்த எண்ணெயை கடாயில் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் கடாயில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.\nஅதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், அஜினமோட்டோ போட்டு சிறிது நேரம் சிம்மில் வைத்து பின் பொரித்த கோழித்துண்டுகளை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.\nமல்லி இலை வறுத்த முந்திரி போட்டு பரிமாறவும். கேரளா சிக்கன் ரெடி\nலெக் சிக்கன் ப்ரெட் லாலிபாப்\nபாக்கவே கலர்புல்லா இருக்கு,சாப்பிடனும் போல இருக்கு புது புது ரெசெபிசா தரிங்க,வாழ்த்துக்கள் சீக்கிரமே செய்து பார்கிறேன் .\nநல்ல குறிப்பு,படங்கள் நல்ல தெளிவா இருக்கு.வாழ்த்துக்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்தி அக்கா.\nபார்க்கும் போதே சூப்பராக இருக்கு அக்கா...\nசெய்முறை விளக்கமும் படங்களும் மிகவும் அருமையாக உள்ளது.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\n பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்:)))\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஎனது குறிப்பைவெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி\nகல்பனா முதல் ஆளாய் வந்து வாழ்த்து தெரிவிச்சதுக்கு நன்றி\nசீக்கிரமே செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி\nரீம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nவலைக்கும் சலாம்... அப்சரா நலமா\nfirdouse வருகைக்கு நன்றி செய்துபாருங்கள்\nபார்க்கவே டெலிசியஸ்,.. கண்டிப்பா செய்துடறேன் வாழ்த்துக்கள்\nகலருக்கே சாப்பிடனும் போல தோணுதே.... சூப்பர் டிஷ்...\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nரொம்ப அழகா செய்து இருக்கீங்க...\nசிக்கன் ஃப்ரயில் உங்களை அடித்துக் கொள்ள முடியாது...\nபாக்கவே கலர்புல்லா சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் ஃபாத்திமா....\nவாவ் பாக்கவே சூப்பரா இருக்கு உங்க வீட்டுக்கு வரனுங்கிர ஆசையை அதிக படுத்திக்கிட்டே இருக்கீங்க ...... வாழ்த்துக்கள்....\nரம்யா கண்டிப்பா செய்துடுங்க சரியா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nசுமதி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஸ்வர்ணா வாங்க எதிர்பார்க்குறேன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\n முதல்ல என்னை மன்னிக்கனும். ரொம்ப நாள் கழிச்சு உங்க குறிப்புக்கு பின்னூட்டம் தர்றேன். கேரள சிக்கன் ரொம்ப சூப்பர் மா. உங்க நான் வெஜ் குறிப்புகள் அத்தனையுமே சூப்பர் தான். புதுமையான, விளக்கமான,எளிமையான,ருசியான செய்முறை குறிப்புகள். வெற்றிகரமாக தொடரட்டும் உங்கள் சமையல் யுத்தம் :) வாழ்த்துக்கள் மா :)\nபாத்திமா... தொடர்ந்து வித்தியாசமான குறிப்புகளா கொடுத்து அசத்தறீங்க. வாழ்த்துக்கள்.\nபார்க்கும் போதே நாக்குல தண்ணி வருதே. இன்னிக்கு try பண்ணி பார்த்துட்டு சொல்லறேன். thank u for ur delicious recipe.\nகலப்பா எப்படி இருக்கே குட்டீஸ் எப்படி இருக்காங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா பேத்தி ஊர்ல இருந்து வந்து இருக்கா அதான் லேட்டான பதில் சாரி\nவனி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nராணி வருகைக்கு மிக்க நன்றி\nஹாய் அக்கா உங்களுடை இந்த டிஸ்ஸ பாக்கவே நாக்குல எச்சில் ஊருது இத படிக்கும் போது அப்படியே சாப்பிட்ட மாதிரி ஒரு பீலிங் ரொம்ப நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/02/blog-post.html", "date_download": "2020-09-19T20:06:17Z", "digest": "sha1:R2FXXPB2DZ37THGN6GLCBEGVSISKF6PD", "length": 46501, "nlines": 328, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஒரு நல்ல நண்பன் அவன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 10 பிப்ரவரி, 2018\nஒரு நல்ல நண்பன் அவன்\nஇருவரும் ஒரே தரத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளியேறுகின்றார்கள். கலகலவென்ற சிரிப்பொலி ���ருவரிடமும் மன மகிழ்வைத் தருகின்றது. நீச்சல் போட்டி போட்டது கணவன் மனைவி இருவரும் தான். இங்கு போட்டிதான் பொறாமை இல்லை. மகிழ்ச்சி ஒன்றேதான் இவர்கள் நோக்கமாக இருந்தது. அவர்கள் குடியிருக்கும் வீட்டிலே நீச்சல் தடாகம் இருந்ததனால், ஒவ்வொருநாளும் இருவரும் நீச்சலடிப்பது வழக்கமாக வைத்திருந்தார்கள். நீர் உலர்த்திய பின் வீட்டிற்குள் நுழைந்தனர். வாசலில் ஏற்கனவே ஆர்டர் பண்ணிய உணவு இவர்கள் வருகைக்காகத் தயாராக இருந்தது. நீச்சல் களைப்பு பசியைக் கூட்டி வந்திருந்தது.\nமேசையில் அமர்ந்து உணவைச் சுவைக்கத் தொடங்கினர்.\n அடுத்த வாரம் மைனஸ்க்கு வெதர் போகின்றது. எலும்பு வருத்தம் தேடி வந்து உடம்போடு ஒட்டிக் கொள்ளும். எங்கே போகலாம் சென்ற வருடம் ஸ்பெயினுக்குப் போனோம். தாய்லாந்து போவமா\n\"ஆம். என்று சொன்ன டொரத்தி, சுப்பர் இடமாம். கலைகளும் இயற்கைக் காட்சிகளும் நிறைய இருக்கிறதாம். நல்ல வெயிலுமாம். எனக்கும் விருப்பமாகத்தான் இருக்கிறது. தாய்லாந்துக்கு ரிக்கர் புக் பண்ணுங்கள்\" என்றாள் ஸ்ரெல்லா.\nகாலமும் பொழுதும் கடமைக்காய் கழிந்த காலம் போய் இன்று தமது பொழுதுகளை ரம்மியமாக நோய்நொடியின்றி சந்தோசமாகக் கழிக்க வேண்டிய நேரம். ஸ்ரெல்லா 70 வயதுக்கு காலடி எடுத்து வைத்துவிட்டாள். மைக்கலோ 74 வயதைத் தாண்டுகின்றார். இருவருமாகத் தனித்திருக்க துணிந்தார்கள் வயதானவர்களுக்கென்று அமைக்கப்பட்ட வீட்டிற்குக் குடிபுகுந்தார்கள். இது வயோதிபர் மடம் அல்ல. வயோதிபர்களுக்கு என்று சகல வசதிகளுடனும் கூடிய அடுக்குமாடி வீடு. இங்கு நடக்க முடியாதவர்கள் கூடத் தனித்திருக்கலாம். இவ்வீட்டைப் பராமரிப்பதற்கு என்றே ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். மாடிப்படி ஏறுவதற்கு லிப்ற் இருக்கின்றது. அவரவர் தமது கடமைகளைத் தாமே செய்வார்கள். வயோதிபர்கள் இவ்வீட்டைத் தேடுவதன் காரணம் அமைதியான சூழ்நிலையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nகடற்பயணமும், குளிர் காலங்களில் வெயில் தேவைக்காக வெப்பமான நாடுகளுக்கு சுற்றுலாவும், நடன வகுப்புக்களும், பூங்காக்களிலும் காடுகளிலும் நடைப்பயிற்சியும், விழாக்களும் என தம்பதியர் இருவர் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்றது. தாய்லாந்தை மாரிகாலத்துக்கு உகந்த இடமென்று தெரிவுசெய்து சுற்றுலாவைச் சுகமாகக் கழித்து வ���டு வந்து சேர்ந்தனர்.\n\"இந்தப் படங்கள் எல்லாவற்றையும் ஒரு அல்பமாக்குவோம் ஸ்ரெல்லா. டி.எம் க்குக் கொண்டு போனால் செய்துவிடலாம்'\nஎன்று எழுந்தார் மைக்கல். முழங்காலில் ஒரு சுள் என்ற வலி.\n\"ஓ மை கோட் ஸ்ரெல்லா...... என்னால நடக்க முடியாத வலியாக இருக்கிறது. கடைக்கும் போக முடியாது. டொக்டரிட்டப் போவோம்.\n நீங்கள் தானே எலும்புக்கு நல்லது என்று ஒருநாளுக்கு இரண்டு தடவை ரவுணுக்கு 40, 40 நிமிடங்கள் நடந்து போய் வருகின்றீர்கள். ஒவ்வொரு நாளும் நீச்சல் செய்கின்றீர்கள். உங்களுக்கே எலும்பு நோகின்றது என்றால், என்னுடைய நிலை\"\n\"இப்போ இது தேவையா. தாங்க முடியாம இருக்குதென்றால், உன்னுடைய வியாக்கியானம். நீ வரத் தேவையில்ல. நான் போயிட்டு வர்றேன்\"\nவாடகைக் காருக்கு அழைப்பு விடுத்து மைக்கல். மருத்துவமனை சென்றார். ஸ்ரெல்லா மனதுக்குள் கேள்வி அதிகரித்தது. இது எப்படி சாத்தியமாகும். நான்தான் அங்கே வலி, இங்கே வலி என்று சொல்லிக் கொண்டு இருப்பேன். ஒருநாள் கூட எந்த வலியும் இல்லாமல் இருந்த மைக்கலுக்கு, அவர் உடலில் காட்டும் அக்கறைக்கு எப்படி இந்த வலி வந்தது மனதுக்குள் கவலை கலந்த ஏக்கம் ஸ்ரெலாவுக்குள் குடி புகுந்தது. மருத்துவமனை சென்ற மைக்கல் திரும்பி வந்தார்.\n\"டொக்டர் எல்லா ரெஸ்ட்டும் எடுத்தார். முழங்காய் ஆபரேசன் செய்ய வேண்டுமாம். செயற்கை முழங்கால் மூட்டு வைக்கப் போகின்றார்கள் போல் இருக்கிறது. என்ன செய்வது வருவது வரட்டும். எல்லா ரெஸ்ட் முடிவுகளும் வந்தபின் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஊசி அடித்தபின்தான் வலி குறைந்திருக்கிறது. நாளைக்கு படங்களை அல்பமாக்கக் கடையில் கொண்டு கொடுப்போம்\"\nஎன்று கூறியபடி கட்டிலில் சாய்ந்தார். காதலில் விழுந்து கல்யாணம் என்னும் பந்தத்தை ஏற்படுத்தி என்றுமே பிரியாத தம்பதிகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர்கள். அவ்வப்போது ஸ்ரெல்லாவே வருத்தம் வருவதும் மருந்தெடுப்பதும் என்று வாழ்ந்து வந்தாள். ஆனால் மைக்கலோ நோய் என்று ஒருநாளாவது படுத்ததும் இல்லை. மருந்து எடுத்ததும் இல்லை. இதுவே ஸ்ரெல்லாவின் கவலை அதிகரிப்பதற்குக் காரணமாகியது.\nமீண்டும் நாட்கள் வழமைபோல் நீச்சலும் கலகலப்பும் என்று கரைந்து செல்லத் திடீரென்று மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மைக்கலுடன் அவசரமாகப் பேச வேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இருவரும் மருத்துவமனைக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. மைக்கல் நுரையீரல் புற்றுநோய் கண்டிருக்கின்றது என்னும் செய்தி. இருவரும் துடித்துப் போனார்கள்.\nதனது வாழ்க்கையில் விளையாட்டுக்குக் கூட சிகரெட் புகைத்த பழக்கம் மைக்கலுக்கு இருந்ததில்லை. உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்உணவும் நற்பழக்கவழக்கங்களையுமே கொண்டிருந்த மைக்கலுக்குக் காலன் கொண்டுவிட்ட நோயா இது நினைத்துப் பார்க்காத விடயங்கள் நடக்கின்ற போதுதான் இயற்கையைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றான். இதுதான் நோய் என்றவுடன் அதற்குரிய சிகிச்சை ஆரம்பமானது. சிகிச்சை ஆரம்பமாகியதுமே உடலில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடுவதுதான் நோயின் தன்மையாக இருக்கின்றது. நோய் என்று தெரியும் வரை எந்தவித அறிகுறிகளோ உடலின் மெலிவு மாற்றங்களோ நடைபெறாதிருக்கும். ஆனால், நோய் என்று அறிந்துவிட்டால், உடனே உடலில் மாற்றம் தெரிந்துவிடும். இதுதான் எல்லாம் மனதில்தான் இருக்கின்றது என்னும் உண்மைத் தத்துவம்.\nஹீமோதெரபி தொடங்கியது. நோயின் பிடியில் படுக்கையில் விழுந்த மைக்கல் இயக்கம் இழந்தார். சுறுசுறுப்பை இழந்தார். உடலுக்கு இப்படித்தான் பயிற்சிகள் கொடுக்க வேண்டும் என்று பலருக்கும் அறிவுரை கூறிய மைக்கல் மௌனமானார். 3 வருடங்கள் நோயின் தாக்கம் அதிகரிக்க இவ்வுலக வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலையில் உடலைக் கழட்டி உயிரை நீத்தார். தனது உடலில் பாதி உயிர் போனது போன்ற பிரமையைப் பெற்ற ஸ்ரெல்லா மைக்கல் உடல் எரித்து மிஞ்சிய சாம்பலைத் தன்னுடனேயே வைத்திருக்க முடிவு செய்தாள். அழகான மண்ணால் செய்யப்பட்ட பொம்மை. ஒரு ஆணும் பெண்ணும் அணைத்துக் கொண்டு இருப்பது போன்ற தோற்றமுள்ள பொம்மையை வாங்கினாள். அதன் கீழ்ப்பகுதி குடம் போல் அழகாகக் காட்சியளித்தது. அதற்குள் மைக்கலின் சாம்பல் அடங்கிக் கிடந்தது. அருகே இருந்து அவருடன் நாளும் உறவாடி மகிழ்ந்திருப்பாள்.\nகாலம் யாருக்கும் காத்திருப்பதில்லையே. வேளை வந்தால் உயிர் நிலைப்பதில்லையே. ஸ்ரெல்லாவின் இதயம் கூட வலு இழந்தது. மாற்று இதயம் அவள் உடலுள் வந்து குடிபுகுந்தது. அவ் இதயம் கூட மைக்கலை நேசிக்கத் தொடங்கியது. வலிமையான குளிசைகள் சிறுநீரகத்தின் இடது பகுதியை பழுதடையச் செய்தது. ஒரு சீறுநீரகத்துடன் தனது கணவ��் துணை இல்லாத வேதனை அவளை வாட்டியது. உதவிக்கு யார் யாரோ எல்லாம் வந்து போனார்கள். ஆனால், தனது கணவன் அரவணைப்புப் போல் எதுவும் இல்லாமையை நினைத்து வருந்தினாள். இடுப்புவலி உடலை எழுந்து நிற்க வைக்கத் தயங்கியது.\nஇன்று மருத்துவமனையில் ஸ்ரெல்லா. நோவுக்கான மருந்து கையில் ஊசியைக் குத்தி, ஊசி மூலம் உடலுக்கு ஏற்றப்பட்டது. இரண்டு கைகளிலும் அவள் வெண்ணிறத் தோளில் தடித்த நீல நிறத் தடயங்கள். ஊசி மருந்து செலுத்திய அடையாளங்கள், சுருங்கிய தோல்களில் எலும்புகளும் நரம்புகளும் வெளிப்படையாகத் தம்மை அடையாளங் காட்டின. எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தரித்திருக்க வேண்டும் என்ற கணக்கு அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையே அவளது இருப்பிடமாகியது.\nஅருகே வனெஸ்லா. அவளும் இவ்வாறான இதயநோயாளிதான். இருவரும் சிறந்த நண்பர்களாயினர். அவளைக் கவனிப்பதற்காக வரும் அவள் கணவன் டானியல் எப்போதும் அன்பாக ஸ்ரெல்லாவிற்கு உதவுகின்றான். பொழுது போவதற்காக விளையாட்டுக்களை மூவரும் இணைந்து விளையாடுகின்றனர். நட்பு தொடர்கின்றது. நல்ல நண்பர்களாகின்றனர். இன்று வனெஸ்ஸா ஆபரேசனுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றாள். வனெஸ்ஸாவின் ஆபரேஸன் நல்லபடியாக முடிந்து திரும்ப வேண்டும், எமது நட்புத் தொடர வேண்டும் என்று தன் ஆண்டவனிடம் ஸ்ரெல்லா மன்றாடுகின்றாள். அவள் இதயமோ டிக்டிக் என்று வழமைக்கு மேலாகத் துடிக்கிறது. நேரமோ சென்று கொண்டிருக்கிறது. வாசற்கதவைப் பார்த்தபடியே கண்கள் நிலைத்திருக்கின்றன. எங்கே இவ்வளவு நேரமும் ஆபரேஸன் செய்கின்றார்கள் எனது பொறுமையைச் சோதிக்கின்றார்கள். சிறிது நேரத்தின் பின் டானியல் அறையினுள் நுழைகின்றான். கண்களில் நீர்த்துளிகள். வனெஸ்ஸா ஆபரேஸனின் போது உயிர் துறந்த செய்தியைக் கண்ணீர் மல்கக் கூறிச் செல்கின்றான்.\n எனக்கு வாழ்க்கையில் நல்ல உறவுகளே வந்து இணையாதா உயிரான கணவனுக்குப் பிறகு என்னுடன் எத்தனை அன்பாக வினிதா என்னுடன் பழகினாள். இருவரும் என்றும் இணைபிரியா நட்புடன் வாழ்வோம் என்றல்லவா நினைத்திருந்தேன். மீண்டும் தனிமை உணர்வல்லவா எனக்கு ஏற்படுகின்றது. என்று எண்ணியபடி கண்ணீரைத் துடைத்தபடி படுக்கையில் கிடந்தாள். அடுத்தநாள் டானியல் அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். தனது மனைவியின் பிரிவுத் துயரை ஸ்ரெல்லா���ுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்திருந்தார். மனைவியின் உடலைப் புதைப்பதற்கான நாள் குறிக்கப்பட்டாயிற்று என்ற செய்தியைச் சொல்லிச்சொல்லி அழுதார். பின் அடிக்கடி ஸ்ரெல்லாவைப் பார்வையிடுவதற்காகவும் அவளுக்கான உதவி செய்வதற்காகவும் வந்து போனார்.\nஒட்டி உலர்ந்த கன்னங்கள், பெண்களின் கவர்ச்சி காய்ந்து போன நிலை, உடம்புண்டு உயிருண்டு தசைகளை வழித்து எடுத்தால் அரை கிலோ கூடத் தேறாது, ஆனாலும் வாழுகின்றாள் ஸ்ரெல்லா. கவர்ந்தெடுக்கும் பேச்சிலும், கனிவிலும், அறிவிலும் குறைவே தெரியவில்லை.\nஅதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க முடியாத ஸ்ரெல்லா வீட்டிற்கு அனுப்பப்;பட்டாள். தனிமையும் நோயும் அவளை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீரை வடியச் செய்யும். அவளுக்காக நியமிக்கப்பட்ட டொரத்தி அருகே வருகின்றாள்.\n\"இருக்கிறேன் டொரத்தி. பசி கொல்லுது. உன்னைத்தான் காத்திருந்தேன். இடுப்பு தாங்கமுடியாத வலியாக இருக்கிறது\"\n\"உங்களுக்கான உணவை சூடு பண்ணிக் கொண்டுவருகின்றேன். பிறகு பேசுவோம்\"\nஎன்றவளாய் டொரத்தி. உணவை வெப்பமாகச் சூடு பண்ணி ஸ்ரெல்லாவின் படுக்கைக்குக் கொண்டுவந்தாள். படுக்கையை உயர்த்தித் தலையணையைச் சாய்த்து வைத்தாள். உணவு வைப்பதற்கான தட்டை படுக்கையில் வைத்தாள். ஸ்ரெல்லாவை நிமிர்ந்திருக்கச் செய்து உணவை உண்பதற்குச் செய்தபடி, ஸ்ரெல்லா அருகே இருந்தாள்.\nஷஷமெடம் இன்றுதான் உங்களை நான் சந்திக்கின்றேன். நான் தான் வரவிருப்பதாக உங்களுக்கு முன்னமே அறிவித்திருப்பார்கள் அல்லவா\n\"ஆமாம். டொரத்திதான் இன்று வருவார் என்று சொன்னார்கள். யாராக இருக்கும் என்று காத்திருந்தேன்\"\nஜேர்மன்காரர்கள் பெயரை அழகாக உச்சரிப்பார்கள். ஒருதடவை பெயரைக் கேட்டால், மறக்கப் போவதேயில்லை. அந்தளவில் ஞாபகசக்தி இருக்கும்.\n\"உங்களுக்கு என்ன உடல் பிரச்சினை என்று அறிந்து கொள்ளலாமா அதற்குரிய பயிற்சிகளை நான் செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும். இன்று நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளலாமா\n எனக்கு உடல் உறுப்புக்கள் எல்லாம் பழுதாகத்தான் போய்விட்டன. வெட்டிக்குத்தி வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் என்னால் எல்லாம் செய்யமுடியும்\"\nஎத்தனை தைரியம். ஒரு சிறு வருத்தம் என்றாலே யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்த்திருக்கும் எம்மவர் மத்தியில் ஸ���ரெல்லாவின் தன்னம்பிக்கையை மெச்சியபடி டொரத்தி தொடர்ந்தாள்.\n\"புரிகிறது மெடம். உங்கள் கண்களில் அத்தனை பிரகாசம். முகத்தில் பொலிவு. நீங்கள் நீண்ட காலம் சந்தோசத்துடன் இருப்பீர்கள் என்று என்னுடைய மனம் சொல்கிறது. மனமும், தெளிவும் நல்லதையே நினைத்தால் போதும். அனைத்தும் நல்லதாகவே நடக்கும்\"\n\"அப்படி ஒன்றும் நினைப்பதுபோல் நடப்பதில்லை டொரத்தி. எனது கணவர் அப்படித்தான் இருந்தார். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாது மறைந்துவிட்டார். எனக்கு இதயத்தில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. எனது சிறுநீரகத்தில் ஒன்றை எடுத்துவிட்டார்கள். இடுப்பில் ஆபரேசன் செய்திருக்கின்றார்கள்\"\n தெரியவேயில்லை. நீங்கள் நன்றாகவே இருக்கின்றீர்கள்'' என்று ஸ்ரெல்லாவுடைய கவலையைப் போக்குவதற்கான நேர்மறையான வார்த்தைகளைப் பகிர்ந்தாள் டொரத்தி. அருகே இருக்கும் படுக்கையை நோக்கிய டொரத்தி,\n\"மெடம் உங்களுடன் உங்கள் மகளும் தங்குகின்றாரா\n''இல்லை. நானும் பாசத்துக்கு ஏங்குகின்றேன். அதேபோல் டானியலும் பாசத்துக்காக ஏங்குகின்றார். அவரது மனைவியும் இறந்துவிட்டாள். இப்போது எனக்கு எல்லாவிதமான உதவிகளையும் டானியலே செய்கின்றார். எனது வலது கை போல் ஒரு நண்பனாக இருக்கின்றார். நோய்க் கவலையை மறக்கவும், சிரிக்கவும் இப்படி ஒருவர் எனக்குத் தேவை. அதனை டானியல் தீர்த்து வைக்கின்றார். நாளை வருவார். உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன். உங்களுக்குத் தெரியுமா டொரத்தி. அவர் என்ன சொன்னார் தெரியுமா தன்னுடைய மனைவியைக் காண்பதற்கு முன் என்னைக் கண்டிருந்தாள். என்னைக் கல்யாணம் செய்திருப்பாராம். நானோ அப்படியென்றால், அற்புதமான என்னுடைய கணவனை நான் இழந்திருப்பேன் என்று சிரித்தபடி கூறினேன். உண்மையில் இப்படி ஒரு நட்பை எனது கணவன்தான் கடவுளாய் இருந்து என்னுடைய இறுதிக்காலத்திலத் தேவைக்காக அனுப்பி வைத்திருக்கின்றார் என்று நினைக்கிறேன். எனது பிள்ளைகள் கூட டானியலில் நல்ல பாசம் வைத்திருக்கின்றார்கள்\" என்றாள்.\n\"அப்படியென்றால், உங்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றார்களா\n\"ஆம். அவர்கள், அவர்களுக்கு என்று குடும்பம். நான் கரைச்சல் கொடுப்பதில்லை. அடிக்கடி பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் வந்து போவார்கள்''\nமற்றவர்கள் என்ன நினைப்பார்கள், எமது கலாச்சாரத்திற்கு ஏற்ற��ல்ல என்றெல்லாம் நினைத்து தமது கடைசிக் காலத்திற்கு பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாமல் தனிமையில் கவலை மண்டி இறந்து போகும் எமது மக்கள் மத்தியில் ஸ்ரெல்லாவின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகவே டொரத்திக்குப்பட்டது. நினைப்பதைச் சொல்வதற்கும், கவலைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், சந்தோசத்தைச் சேர்ந்து கொண்டாடுவதற்கும் காமத்தைக் கடந்து அன்பான, பாசமுள்ள ஒரு இதயம் இறுதிக்காலத்திற்கு நிச்சயம் தேவை. அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். வயதான காலத்தில் இரண்டும் ஒன்றுதான் என்று சிந்தித்தவளாய் டொரத்தி ஸ்ரெல்லாவிடம் அன்றைய நாளுக்காக விடைபெற்றாள்.\nநேரம் பிப்ரவரி 10, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனிமரம் 10 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:30\nஅருமையான நட்பு அமைவது கடவுளின் சித்தம்\nஎன் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். அக்கால உண்மையான நட்பு அமைவதெல்லாம் இக்காலகட்டத்தில் சற்று சிரமமே. அவ்வாறு அமையும் நிலையில் பாராட்டவேண்டும்.\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ர���ரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n▼ பிப்ரவரி 2018 (2)\nநெஞ்சம் மட்டும் பேசும் காதல்\nஒரு நல்ல நண்பன் அவன்\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:34:49Z", "digest": "sha1:YPB3ISNDZDOCYRJ4LHDRQ5GTVBQXQKEZ", "length": 9850, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "அயோத்தியா பட்டணம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அயோத்தியா பட்டணம் ’\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nகோயிலை பல ஆண்டு காலம் பராமரிக்காமல் நாசம் செய்து விட்டு பின்னர் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் பல இலட்சம் செலவு செய்து வண்ண பூச்சு செய்துள்ளனர். வருடத்திற்கு ஒரு சில ஆயிரங்கள் செலவு செய்து ப்ராமரித்திருந்தாலே போதும், இந்த மோசமான நிலைக்கு கோபுரம் சென்று இருக்காது... ஒரு காருக்கு போடும் துணியோ அல்லது ஒரு தார்பாலினை உபயோகித்தோ மூடிவைத்து பல நூறு வருடங்கள் பழைய கல���ப் பொக்கிஷமான மரத் தேரைப் பாதுகாத்திருக்கலாம். இதைக் கூட செய்யாமல் தேரை முற்றிலும் அழிய விட்டிருக்கிறார்கள்... கோயிலுக்கு 100 ஏக்கர் அளவில் நில சொத்து உள்ளது.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nநாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஅருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்\nபேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1\n[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்\nரமணரின் கீதாசாரம் – 9\nஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை\nஅழைத்து அருள் தரும் தேவி\nசமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2020-09-19T17:50:38Z", "digest": "sha1:BPGDUAZMXWDD54FEUQLBUNABBYNW6IPA", "length": 9825, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "பேரா. ராகேஷ் சின்ஹா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பேரா. ராகேஷ் சின்ஹா ’\nபறிக்கப்படும் இந்துக்களின் இடஒதுக்கீடும் வாழ்வுரிமைகளும்\n‘இந்த தேசத்தில் எவரும் சிறுபான்மையினர் அல்லர். இத்தேசத்தின் நடைமுறையில் உள்ள் தேர்தல் நிலவரங்களினால் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. தேசத்தில் உள்ள அனைவரும் ஒன்றுதான். ஆட்சிமுறை போராட்டங்களினால் தான் இம்மாதிரி நிலைகள் ஏற்படுகின்றன’ என்றார் தஜ்முல் ஹுஸைன். அவரது உண்மை கூற்றுக்கள் முஸ்லிம்களுக்கு விரோதமானது என்று தவறாக சுட்டப்படுகிறது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளை நாம் நல்ல முறையில் செவிமடுக்கவில்லையெனில், மீண்டும் ஒரு 1947 போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய தருணம் ஏற்பட்டு தத்தளிக்கக்கூடும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nஎழுமின் விழிமின் – 8\nதாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1\n”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது\nமலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்\nகாஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஇடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்\nசிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/01/17/diabetes/", "date_download": "2020-09-19T19:23:41Z", "digest": "sha1:FV2FQYVPCV5BFTSJZEXUFNOH6MG374SH", "length": 14762, "nlines": 101, "source_domain": "adsayam.com", "title": "பகுதி I - நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் - Adsayam", "raw_content": "\nபகுதி I – நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள்\nபகுதி I – நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகுருதியில் குளுக்கோஸ் (சீனியினளவு) மட்டம் அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் நிலைமை ஏற்படுகின்றது. குளுக்கோஸ் என்பது குருதியில் காணப்படும் பிரதான சீனி வகையை சேர்ந்தது. உடலின் சக்தியைத் தரும் பிரதான வளமாகும். நாங்கள் உண்ணும் உணவின் மூலம் குளுக்கோஸ் உடலில் சேர்கின்றது. மேலும் ஈரலில் இருந்தும் தசைகளில் இருந்தும் குருதியில் குளுக்கோஸ் சேர்கின்றது. சக்தியைக் கலங்களில் உருவாக்குவதற்காக குளுக்கோஸ் உடலின் பல்வேறு\nசதையி எனு��் சுரப்பி உறுப்பானது இரப்பையிற்கும் முண்ணாணுக்கும் இடையில் காணப்படுகின்றது. சமிபாட்டிற்கு தேவையான நொதியங்களை சுரப்பதுடன் இன்சுலின் எனும் ஓமோனையும் சுரக்கின்றது.\nஉடற்கலங்கள் யாவற்றிற்கும் குளுக்கோசை கடத்துவதற்கு இன்சுலின் எனும் ஓமோன் உதவுகின்றது. சில நேரங்களில் போதியளவு இன்சுலின் உடலில் சுரக்காத காரணத்தினாலோ அல்லது இன்சுலின் சரியாக தொழிற்படாத காரணத்தினாலோ குருதியில் குளுக்கோஸ் மட்டம் அதிகரிப்பதுடன் குளுக்கோஸ் கலங்களினுள் செல்லமுடியாத நிலை ஏற்படுகின்றது.\nஇவ்வாறு குருதியில் குளுக்கோஸ் மட்டம் அளவுக்கு அதிகமாகும் போது நீரிழிவோ அல்லது நீரிழிவிற்கு முந்திய நிலையோ ஏற்படலாம். தொடர்ந்தும் குருதியில் குளுக்கோஸ் மட்டம் உயர்வாக காணப்படும் போது உடலில் குருதியின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.\nநீரிழிவிற்கு முந்திய நிலை என்பது குருதியில் குளுக்கோஸ் அளவு சாதாரண அளவைவிடக் கூடியதாகக் காணப்பட்டாலும் “நீரிழிவு நோய்” என்று கூறும் அளவுக்கு குருதியில் குளுக்கோஸ் காணப்படாத தன்மை “நீரிழிவுக்கு முந்திய நிலையாகக் கருதப்படும். இந்நிலையின் முதலில் Type-2 நீரிழிவை அடைய முடிகின்றது. இதயநோய்கள் மற்றும் பாரிசவாதம் வருவதற்குரிய வாய்ப்புக்கள்\nஅதிகமாக உள்ளது. நிறையை குறைப்பதன் மூலமோ அல்லது நடுத்தரமான உடற்பயிற்சியின் மூலமோ Type-2 நீரிழிவு நோய் ஏற்படுவதை தாமதிக்கவோ அல்லது பாதுகாப்பை பெறவோ முடியும். மருந்து மாத்திரையைப் பயன்படுத்தாமலே நீரிழிவுக்கு முந்திய Type -2 நிலையை தவிர்க்கமுடியும்.\nநீரிழிவு நோயின் குணங்குறிகளும் அறிகுறிகளும்\nType-2 நீரிழிவின் அறிகுறிகள் மிகவும் மெதுவாகவே தோன்றுகின்றன. இது வருடக்கணக்காக கூட இருக்கலாம் வரையறுக்கமுடியாது.\nதாகம் அதிகரிப்பதோடு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைமை ஏற்படும். மேலதிக குளுக்கோஸ் காரணமாக குருதியினுள் உடலின் இழையங்களிலிருந்து நீர் குருதியினுள் விடுவிக்கப்படும். இந்நிலைமை தாகத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் வழமைக்கு மாறாக நீர் அருந்துவதையும் சிறுநீர் கழிக்கும் நிலைமை ஏற்படுத்தும்.\n1. அதிக பசியாக காணப்படும் (Very hungry)\nஇன்சுலின் இன்மையால் சீனிகுளுக்கோஸ் உடற் கலங்களினுள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதனால் தசையும் உடல் உறுப்புக்களும் போதிய சக்தியை உருவாக்க முடிவதில்லை. இந்த நிலை பசியைத் தூண்டும்.\n2. உடல் நிறை குறையும்\nவழமைக்கு மாறாக அதிகமாக பசிக்கும். கலங்களுக்கு தேவையான குளுக்கோசை பசிக்கும் அளவிற்கேற்ப வழமைக்கு மாறாக அதிகளவு உணவு உட்கொள்ளத் துாண்டும். மேலும் அனுசேபத்திற்குத் தேவையான எரிபொருளான குளுக்கோஸ் கலங்களுக்கு குருதியில் இருந்து கிடைக்காத காரணத்தால் தசைகளிலும், கொழுப்புகளிலும் சேமிக்கப்பட்ட உணவு பயன்படுத்தப்படும். இதனால் உடல் மெலிவு, நிறைக்குறைவு ஏற்படும்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nகலங்களால் குளுக்கோஸை குருதியில் இருந்து பெறமுடியாத நிலை ஏற்படும் போது இலகுவில் களைப்படைவதுடன் அசௌகரியமாகவும் காணப்படும்.\n4. கண் பார்வை மங்கலடையும் (Blurry vision)\nகுருதியில் குளுக்கோஸ் அதிகரிக்கும் போது கண்ணின் வில்லைப் பகுதியை அண்டிய திரவங்கள் குருதியை நோக்கி தள்ளப்படுவதனால் கண்வில்லையினால் இலகுவில் தெளிவான விம்பத்தை பெறுவதற்காக சரியான குவியத்தூரத்திற்கு மாறமுடிவதில்லை.\n5. கருந்தழும்பான தோல் தோன்றுதல்\nType 2 நீரிழிவு நோயாளிகளில் கடும் நிறத்தில் தோலில் அடையாளம் தோன்றும்.குறிப்பாக கழுத்திலும் இகக்கத்திலும் தோன்றும். இது அக்கந்தோஸிஸ் நிக்கிறிகன்ஸ் (Acanthosis nigricans) எனப்படும். இது இன்சுலின் ஓமோனுக்கு நிரோதித்தல் அல்லது தடையான காரணியாக இருக்கலாம்.\nநோயுடையவர்களில் மேற்படி அடையாளங்கள் தோன்றுவதில்லை. வைத்தியரின் ஆலோசனைப்படி குருதியைப் பரிசோதிக்கும் போது மாத்திரம் இந்நோய் கண்டுபிடிக்கப்படும்.\n7. நித்திரைக் குறைவு (Sleepy)\n8. வழமைக்கு மாறாக அடிக்கடி சிறுநீர்கழிக்க வேண்டிய உணர்வு (Needing to pass urine\n9. இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாதல் காயங்கள் இலகுவில் மாறாத தன்மை (Infections or injuries heal more slowly than usual)\n10. உலர்ந்த தோலின் தன்மை (Dry skin)\nஅடுத்த பதிவில் பயன்தரும் உணவுகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய பதிவுகளை எதிர்பாருங்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஜனவரி மாத வசூலிலேயே இதுதான் அதிகம், குடும்பங்களே நடனமாடுகிறது – விஸ்வாசம் குறித்து பிரபல திரையரங்குகள் கூறியது\nபோட்டியிலேயே தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா விஸ்வாசம், வேற லெவல் மாஸ்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/04/23/blog-post_79-2/", "date_download": "2020-09-19T18:18:10Z", "digest": "sha1:KA62MVM6TOP27N3KHYRGXHENA2A2FDP7", "length": 5567, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள்! நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்.. - Adsayam", "raw_content": "\nவரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்..\nவரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்..\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஈஸ்டர் நாளான நேற்று முன் தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.\nஅந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு பதிவாகியிருந்த நிலையில் அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர்.\nஇவ்வாறு உயிரழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.\nஇதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கதறியழுது உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதற்கொலை குண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கை 321 ஆக உயர்வு, வெளிநாட்டவர்கள் 38 பேர் பலி\nவெடி குண்டு தாக்குதல்களை தாமே நடத்தினோம் – ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு\nமுதலாவ���ு வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithazh.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:56:58Z", "digest": "sha1:JAMQ2WWVGHHDNPKQMUV5VKTV74EIC47Z", "length": 7040, "nlines": 95, "source_domain": "ithazh.com", "title": "முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூடு! இளைஞர் படுகாயம் - Ithazh", "raw_content": "\nமுல்லைத்தீவு – மல்லாவியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று அதிகாலை 4 மணியளவில் இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nடுவிட்டர் அறிமுகம் செய்யும் மாஸான புதிய வசதி\nசட்ட விரோதமாக கடல் அட்டைகள் பிடித்த சந்தேக நபர்கள் கைது\nஎன் கவுண்டர் செய்யப்பட்ட சடலங்கள் கையில் துப்பாக்கி\nசிறைக் கைதிகளுக்கு சாதாரண தர பரீட்சைக்கு அனுமதி\nமீண்டும் பதவிக்கு வர தயாராகும் ரணில் விக்கிரமசிங்க..\nஇலங்கையர்களுக்கு வீசா வழங்க சுவிஸ் அரசாங்கம் மறுப்பு\nகோட்டாபய மற்றும் மகிந்தவிற்கு இடையில் நிச்சயம் பிரச்சினை வெடிக்கும்\nதிருகோணமலையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி மரணம்\nஇலத்திரனியல் விரிதாள் மென்பொருள் பற்றிய அறிமுகம்\nகைமுறை தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல்\nMicrosoft Access இல் பயன்படுத்தப்படும் key வகைகள்\nஇலத்திரனியல், கைமுறைத் தரவுத்தளங்கள் மற்றும் தொடர்புநிலைத் தரவுத்தளம்\nMicrosoft PowerPoint மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்\nஇலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் அஞ்சல் ஒன்றிணைப்பு செய்தல் (Mail Merge)\nசரவைபார்ப்பு மற்றும் அச்சிடல் (Proofreading and Printing)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் அஞ்சல் ஒன்றிணைப்பு செய்தல் (Mail Merge)\nசரவைபார்ப்பு மற்றும் அச்சிடல் (Proofreading and Printing)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் ஆவணத்தினை அலங்கரித்தல் (Decorating Document)\nMicrosoft PowerPoint மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்\nஇலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software)\nஇலத்திரனியல் நிகழ்த்துகை பற்றிய அறிமுகம்\nகைமுறை தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல்\nMicrosoft Access இல் பயன்படுத்தப்படும் key வகைகள்\nஇலத்திரனியல், கைமுறைத் தரவுத்தளங்கள் மற்றும் தொடர்புநிலைத் தரவுத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/954355", "date_download": "2020-09-19T20:05:05Z", "digest": "sha1:77IDRI77I3ECCER5QSSM2TBD4NNBEUCN", "length": 3196, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nலிபரல் கட்சி (ஆஸ்திரேலியா) (தொகு)\n08:14, 17 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:47, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் சேர்க்கப்பட்டது using HotCat)\n08:14, 17 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/thala-ajith-like-to-act-super-star-rajinikanth-this-movie-remake-qdv8s6", "date_download": "2020-09-19T18:28:17Z", "digest": "sha1:LKGFUXZDGBHQLEUOAIXWFGC6C2N4L7HR", "length": 10787, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினியின் அந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்... பிரபல இயக்குநரின் கொள்கையால் கை நழுவிய வாய்ப்பு...! | Thala Ajith Like to act Super Star Rajinikanth This Movie Remake", "raw_content": "\nரஜினியின் அந்த பட ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்... பிரபல இயக்குநரின் கொள்கையால் கை நழுவிய வாய்ப்பு...\nபில்லா படத்தை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பட ரீமேக்கில் தான் தல அஜித் நடிக்க விர��ம்பியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய படம் பில்லா. இந்த படத்தின் ரீமேக்கில் நடித்த தல அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்கை யாராலும் மறந்திருக்க முடியாது.\nவிஷ்ணு வர்தன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான “பில்லா” திரைப்படம் அஜித்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய மிக முக்கியமான படங்களில் ஒன்று.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பில்லா” படத்தின் தலைப்பை இந்த படத்திற்கு பயன்படுத்தினர். இந்த படத்திற்காக செம்ம கிளாஸ் அண்ட் ஸ்டைலிஷ் லுக்கில் விஷ்ணு வர்தன் அஜித்தை வடிவமைத்திருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.\nகோலிவுட் கேங்ஸ்டர் படங்களில் மிக முக்கிய இடம் பிடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மாபெரும் சாதனைகளை படைத்தது.\nஆனால் இந்த படத்தை விட சூப்பர் ஸ்டாரின் மாஸ் படமான ஜானி படத்தில் தான் நடிக்க விரும்பினாராம்.\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியான ஜானி திரைப்படம், சூப்பர் ஸ்டார் கேரியரிலேயே முக்கியமான படமாக இன்றளவும் கருத்தப்படுகிறது.\nஇதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள மகேந்திரனின் மகன், ஜானி ரீமேக்கில் அஜித் நடிக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.\nஒருமுறை அப்பாவை அஜித் வந்து சந்தித்துவிட்டு சென்றார். ஜானி படத்தை ரீமேக் செய்ய விரும்பினால் தான் நடிக்க விரும்புவதாகவும், அந்த படத்தை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.\nஒருமுறை அப்பாவை அஜித் வந்து சந்தித்துவிட்டு சென்றார். ஜானி படத்தை ரீமேக் செய்ய விரும்பினால் தான் நடிக்க விரும்புவதாகவும், அந்த படத்தை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.\nஅப்பாவும் அஜித்தை வைத்து அந்த கதையை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என ஒருமுறை சொல்லியிருக்கிறார். அதேபோல் அப்பா இயக்கத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று அஜித் ஆசைப்பட்டார். அப்பா சம்மதித்தால் அந்த படத்தை தயாரிக்க கூட அஜித் தயாராக இருந்தார்.\nஆனால் இயக்குநர் மகேந்திரனுக்கோ படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முள்ளும் மலரும் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்��� சொன்ன போது கூட மகேந்திரன் அதை மறுத்துவிட்டதாக அவருடைய மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukovalur.org/index.php/ta/component/icagenda/4-2019-08-16-12-00-21?Itemid=115&date=2019-08-29-00-00&iccaldate=2019-05-1", "date_download": "2020-09-19T18:34:14Z", "digest": "sha1:NJM5G6UA5AAMSNPFTK7GCESV3HV2BRUS", "length": 2208, "nlines": 65, "source_domain": "thirukovalur.org", "title": "ஸ்ரீ உளகளந்த பெருமாள் கோயில் - திருக்கோவலூர்", "raw_content": "\nஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் - திருக்கோவலூர்\nஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் - திருக்கோவலூர் ஸ்ரீ புஷ்பவல்லீ தாயார் ஸமேத ஸ்ரீ தேஹலீஷ பரப்ரஹ்மணே நம: ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவர முனயே நம:\nதிருகோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திரு நக்ஷத்திர வைபவம்\nவியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019 00:00\nவியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019 00:00\nஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடம்\nபதிப்புரிமை (c) 2016. ஸ்ரீ த்ரிவிக்ரமசுவாமி தேவஸ்தானம், திருக்கோவலூர். அ���ைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_750.html", "date_download": "2020-09-19T18:14:50Z", "digest": "sha1:IVNCQXR6TJAU6SQAWDJIOSZJQGYKE6ZD", "length": 6034, "nlines": 65, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களுக்கு எதிரான மனு நிராகரிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களுக்கு எதிரான மனு நிராகரிப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களுக்கு எதிரான மனு நிராகரிப்பு\nஓஷல ஹேரத் என்ற நபரால் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட முன்வைக்கப்பட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிட் ஆணையொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇந்த நிலையில் மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களுக்கு எதிரான மனு நிராகரிப்பு Reviewed by akattiyan.lk on 6/09/2020 02:01:00 pm Rating: 5\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/12015305/Sri-Lankan-cricket-team-canceled.vpf", "date_download": "2020-09-19T19:34:37Z", "digest": "sha1:RLW2JXHOPQ3S7SMRVGIBVHZGFATRGEEY", "length": 9674, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lankan cricket team canceled || இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து + \"||\" + Sri Lankan cricket team canceled\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\nஇந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த போட்டிக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டித் தொடர் இப்போதைக்கு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணி இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை. சர்வதேச பயண கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்பது தெரியவில்லை. எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த போட்டி தொடரில் இந்திய அணி பங்கேற்க சாத்தியமில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டோம். பின்னர் வரும் நாட்களில் இந்த போட்டி தொடரில் விளையாடுவதாக உறுதி அளித்துள்ளோம்‘ என்றார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகஸ்டு மாதத்தில் இந்த தொடரை நடத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்ம��கம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\n2. கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரவாரம் இன்றி அரங்கேறப்போகும் ஐ.பி.எல். கிரிக்கெட்\n3. ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது : டோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம்\n4. ஐபிஎல் 2020- அதிக சம்பளம் பெறும் வீரர்கள் யார்\n5. அபுதாபி, சார்ஜா, துபாய் மைதானங்கள் எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/bharathiar-university-press-release.html", "date_download": "2020-09-19T18:01:31Z", "digest": "sha1:MLG3LIS32PSDZVGMIQGVNEDEZXZYCMUE", "length": 5796, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "BHARATHIAR UNIVERSITY 'PRESS RELEASE : Date 11.09.2020 - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிக��் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTE3OQ==/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-,-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-*-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-,-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-24,-2020", "date_download": "2020-09-19T17:48:56Z", "digest": "sha1:UJZ2I2TMPGRDUVYJBNL3ZTUQTNJTMSZU", "length": 8153, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பி.சி.சி.ஐ., கூட்டம் ரத்து * ரத்தாகிறதா ஐ.பி.எல்., தொடர் | மார்ச் 24, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nபி.சி.சி.ஐ., கூட்டம் ரத்து * ரத்தாகிறதா ஐ.பி.எல்., தொடர் | மார்ச் 24, 2020\nமும்பை: பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் இடையிலான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐ.பி.எல்., தொடர் ரத்தாகும் எனத் தெரிகிறது.\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி மும்பையில் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் ஏப். 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து என்ன செய்வது என முடிவு செய்ய, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் இடையே வீடியோ கான்பெரன்சிங் முறையில் நேற்று கூட்டம் நடக்க இருந்தது.\nஇதனிடையே வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் அணி சக உரிமையாளர் நெஸ் வாடியா கூறியது:\nமனித நேயத்துக்குத் தான் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும். மற்றதெல்லாம் பிற���ு தான். கொரோனா சூழலில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தொடர் குறித்து பேசுவதற்கே அர்த்தம் இல்லை. ஒருவேளை ஐ.பி.எல்., தொடரே நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.\nஇப்போதைய நிலையில் அதுகுறித்து என்னால் நினைக்கக் கூட முடியவில்லை. மூன்றாவது உலகப் போர் சூழ்நிலையில் இப்போது வாழ்ந்து கொண்டுள்ளோம். மற்ற மக்களுக்கு உதவ நாம் போராடி வருகிறோம்.\nஎதற்கெடுத்தாலும் நமது அரசை விமர்சித்து வருகிறோம். ஆனால் கொரோனா விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அவர்களை நாம் பாராட்ட வேண்டும். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அனைத்த விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதே சிறந்த நடவடிக்கை தான்.\nவங்கதேசத்துக்கு 25,000 டன் வெங்காயம்: ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி\nஐபிஎல்: சென்னை அணி பவுலிங்\nவியட்நாமில் மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்\nஆப்கனில் விமானப்படை தாக்குதல்: 30 பேர் பலி\nஅமெரிக்காவில் காந்தி சிலையை உடைக்க முயற்சி; டிரம்ப் கண்டனம்\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முழு நம்பிக்கை போதும்.. மதத்தை உறுதிப்படுத்த தேவையில்லை : திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு\nஇந்தியாவில் பிரபலமாகும் மற்றொரு சீன செயலி 'ஸ்நாக் வீடியோ' : டிக் டாக் தடை செய்யப்பட நிலையில், அதிகளவில் பதிவிறக்கம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nவேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; அரவிந்த் கெஜ்ரிவால்\nஐபிஎல்2020 டி20 போட்டி; சென்னை அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிப்பு\nதொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்புகின்றன\nதமிழகத்தில் இன்று மேலும் 5,569 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,36,477-ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-09-19T17:43:54Z", "digest": "sha1:VESHBI5Z6XZRJNEVE4PRM6QOWNTXQUSH", "length": 9276, "nlines": 86, "source_domain": "www.tyo.ch", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை! - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nYou are at:Home»வேலைத்திட்டங்கள்»தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nBy 23/11/2017 கருத்துகள் இல்லை\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nதாயகக் கனவுடன் மண்ணுக்காய் தங்கள் உயிர்களை நீர்த்த மாவீரர் நினைவு வாரம் இது. இவ்வாரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழீழ பெண்கள் அமைப்பு சுவிஸ் ஆகிய மூன்று அமைப்புக்களால் உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. 23.11.2017 அன்று காலை 09:30 மணி தொடக்கம் 12:00 மணி வரையில் பேர்ன் மாநிலத்தில் இக் குருதிக்கொடை வழங்கல் இடம்பெற்றது.\nதாயகத்திற்காய் தங்கள் உயிர்களை கொடையாகத் தந்த மாவீரர்களில் நினைவுகளைச் சுமந்து உணர்வு பூர்வமாக பலர் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினர். கார்த்திகை மாதமான இப்புனித மாதத்தில் மாவீரர்களின் தியாகத்தை போற்றும் வண்ணமும் பல உயிர்களைக்காக்கும் நல்லெண்ணத்துடனும் இக் குருதிக்கொடை அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n“உணவாதாரம் உயர உழைப்போம்�� சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2019\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (4.06.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/ar-rahman-requests-government-to-set-up-music-museum/c77058-w2931-cid312715-su6200.htm", "date_download": "2020-09-19T18:02:51Z", "digest": "sha1:SYL3PQU6AWF4QSPWZO7QIGSEY6TGSKVO", "length": 3486, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "இசை அருங்காட்சியகம் அமைக்க அரசுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை", "raw_content": "\nஇசை அருங்காட்சியகம் அமைக்க அரசுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை\n‘இசை அருங்காட்சியகம் அமைக்க அரசு உதவினால் நன்றாக இருக்கும்’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n‘இசை அருங்காட்சியகம் அமைக்க அரசு உதவினால் நன்றாக இருக்கும்’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nசென்னை அரும்பாக்கத்தில் இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில்,\n‘இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் டி.எம்.செளந்தரராஜன், பாடலாசிரியர் வாலி ஆகியோருக்கு சென்னையில் நினைவகம் அமைக்க வேண்டும்’ என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.\nமேலும், பெங்களூருவில் உள்ளதைப்போல் சென்னையிலும் இசை அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/27/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-09-19T19:09:45Z", "digest": "sha1:AW57UOKXXMKG6ABJUIGILS66S33DOLHQ", "length": 4822, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "பயிரை விட செல்ஃபி மூலம் அதிகம் சம்பாதிக்கும் விவசாயிகள் - Adsayam", "raw_content": "\nபயிரை விட செல்ஃபி மூலம் அதிகம் சம்பாதிக்கும் விவசாயிகள்\nபயிரை விட செல்ஃபி மூலம் அதிகம் சம்பாதிக்கும் விவசாயிகள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிரிட்டனிலுள்ள லாவண்டர் விவசாயிகளின் தோட்டத்துக்கு அழகான புகைப்படம் எடுப்பதற்காக வரும் மக்கள் அளிக்கும் நுழைவு கட்டணம் மூலம் விளைவித்த பயிரை விட அதிகம் சம்பாதிப்பதாக அந்நாட்டின் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஓராண்டில் எத்தனை பார்வையாளர்கள் வருவதால் இது சாத்தியமாகிறது என்று தெரியுமா\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 22 ஆம் நாள் மாம்பழ திருவிழா ..\nமட்டு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவரின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-19T19:20:33Z", "digest": "sha1:QQE2RL7NQVPWMOFB75P7OJGDVCJKBS5M", "length": 5722, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "அரச விடுமுறை தேவையேற்படின் நீடிக்கப்படும் - அரசாங்கம் - Adsayam", "raw_content": "\nஅரச விடுமுறை தேவையேற்படின் நீடிக்கப்படும் – அரசாங்கம்\nஅரச விடுமுறை தேவையேற்படின் நீடிக்கப்படும் – அரசாங்கம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ் தோற்று அச்சம் குறித்து மக்கள் மத்தியில் குழப்பநிலை நீடிக்கின்ற நிலையில் நாளை பொது விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவை ஏற்படின் அரச விடுமுறை நீடிக்கப்படலாம் என அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை திங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அங்கீகாரத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலமைகள் மோசமாக இருப்பின் தேவைக்கேற்ப விடுமுறை நீடிக்கப்படலாம் என அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/australian-bushfires-toll-rises-to-27/", "date_download": "2020-09-19T18:32:13Z", "digest": "sha1:4SJUSCMR77FS36UTZS4XR3AR5LSBSE5C", "length": 5417, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "Australian bushfires toll rises to 27 – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் கள���் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் மோடி\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/court-jd/", "date_download": "2020-09-19T17:52:24Z", "digest": "sha1:Y4OGNB7OI6B5BDRE6V4ARQQKVBN3Y3L6", "length": 18191, "nlines": 161, "source_domain": "orupaper.com", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்துமே ஏற்றுக்கொள்வனவாக அமைவதில்லை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்துமே ஏற்றுக்கொள்வனவாக அமைவதில்லை\nநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்துமே ஏற்றுக்கொள்வனவாக அமைவதில்லை\nஉச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றை பற்றிய சர்ச்சைகள், விவாதங்கள் பல நடப்பதுண்டு. சட்ட வல்லுநர்கள், சட்ட அறிவும் நுணுக்கமும் அறிந்த கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்தத் தீர்ப்பில் எவ்வாறு தவறு நிகழ்ந்துள்ளது அதனால் ஏற்படக்கூடிய அநீதிகள் போன்றவற்றை விவாதிப்பார்கள். எழுதவும் செய்வார்கள்.\nசில சமயங்களில் நீதிமன்றங்கள் ஆளும் அரசின் கைப்பாவையாக கூட செயல்பட்டதுண்டு. அரசு தான் நினைத்தவற்றை நீதிமன்றங்கள் வாயிலாக கூட சாதித்ததுண்டு.\nஇன்றைய ஜனநாயக ஆட்சியில் கருத்து சுதந்திரம் என்பது பெயரளவில் மட்டுமே உண்டு. அதாவது பல இடங்களில் பலரும் அரசை விமர்சனம் செய்யலாம். ஆனால் அந்த விமர்சனங்���ள் தற்காலிகமானதாக இருந்தால் அதில் விமர்சிப்பவருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால் வலுவாக நின்று அரசின் முடிவுகளை ஆவணப்படுத்தி எழுதும்போது பல மிரட்டல்கள், வழக்குகள் போன்றவைகளை சந்திக்க நேரும். அதையும் மீறி ஒருவர் செயல்படும்போது கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு அரசியல் கொலைகளை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே எழுதலாம்.\nஆனால் எந்த வழக்கிலும் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார். இது தான் அரசியல் தந்திரம். இதற்கு அனைத்து கட்சியிலுமே உதாரணங்கள் உண்டு. ஜனநாயக ஆட்சியில் வெளிப்படையாக எந்தவொரு சம்பவங்களும் நிகழ்ந்துவிடாது. ஆனாலும் பொதுப்பார்வையில் கருத்து சுதந்திரம் என்பது முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதனை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வோரும் இருப்பர்.\nஇதேபோல் சங்க காலத்தில் மன்னராட்சி முறையில் வழங்கப்படும் தவறான தீர்ப்புகளை விமர்சித்தவர்கள் உண்டா என ஆராய்கையில் குறுந்தொகையில் ஒரு பாடல் சிக்கியது.\nபொதுவாக அக்காலத்தில் கொலை குற்றம் தவிர்த்து பிற குற்றங்கள் செய்தோர் அவர்களின் எடைக்கு ஈடான பொன்னை அரசருக்கு கொடுத்து தண்டனையில் இருந்து விடுபடலாமாம்.\nபண்டைய தமிழ் நிலப்பரப்பில் முக்கிய அங்கம் வகித்த இன்றைய வடமேற்கு பிராந்தியமான கொங்கன் பகுதியை ஆண்டு வந்தவன் நன்னன் எனும் அரசன். அக்காலத்தில் ஒவ்வொரு அரச மரபும் ஒரு மரத்தினை காவல் மரமாக கொண்டிருப்பர். அம்மரத்தினை வெட்டுவதோ, கிளையை உடைப்பதோ, காய், கனி, பூ போன்றவைகளை பறிப்பதோ பெருங்குற்றம்.\nநன்னனுடைய அரசின் அடையாளமான காவல் மரம் மாமரம். அந்த மாமரத்தில் இருந்து ஒரு மாங்காய் ஆற்றில் விழுந்துவிட அந்த ஆற்றில் நீராட வந்த சிறுமி ஒருவள் அதனை எடுத்து தின்றுவிட்டாள். இதனை பார்த்த காவலாளி அவளை குண்டுக்கட்டாக அரசவைக்கு கொண்டு வர, கோபமடைந்த மன்னன் அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.\nபெரும் செல்வந்தரான அச்சிறுமியின் தந்தை இச்செய்தி அறிந்து ஓடோடி வந்து மன்னனிடம் தான் 81 யானைகளையும் பொன்னாலான பாவையையும் இதற்கு அபராதமாக அளிக்கிறேன் என கூறியும் அதற்கு இணங்காத நன்னன் அச்சிறுமிக்கு மரண தண்டனை விதித்து கொன்றுவிட்டான்.\nஆற்றில் விழுந்த மாங்காயை எடுத்து தின்றது ஒரு தற்செயலான நிகழ்வு தான் எனினும் அதற்கு ஈடாக 81 யானைகளையும் பொன்னாலான பாவையையும் அளிக்க சிறுமியின் தந்தை முன்வந்தும் கூட அதற்கு இணங்காத அரசனை சங்கப் புலவர் ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என விமர்சிக்கிறார். அதோடுமட்டுமல்லாமல் இனி நன்னனை புகழ்ந்து எந்தவொரு புலவனும் பாடவும் கூடாது என முடிவு செய்கிறார்கள். சங்க இலக்கியங்களில் (புறம் 151 காண்க) சில இடங்களில் நன்னன் அவனது இச்செயலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறான்.\nஇன்றைய சூழலில் ஒரு அமைச்சரையோ அல்லது கவுன்சிலரையோ அவரது செயல்பாடுகளை விமர்சனம் செய்ய ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆனால் ஜனநாயக உரிமைகள் இல்லாத அன்றைய மன்னராட்சி காலத்தில் ஒரு தமிழ்ப்புலவனுக்கு மன்னனின் தீர்ப்பை விமர்சிக்கும் அளவு துணிச்சல் இருந்துள்ளது. எனில் அக்காலத்தில் தமிழுக்கும் தமிழ் புலவருக்கும் எந்தளவுக்கு உயர்வும் சிறப்பும் இருந்திருக்க வேண்டும் என அறிந்துக்கொள்ள முடிகிறது. இப்படி அசாத்திய துணிவை பெற்ற புலவர் வேறுயாருமில்லை பரணர் தான். அவர் தனது குறுந்தொகையில்,\n“மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை\nபுனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு\nஒன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை\nபொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்\nபெண்கொலை புரிந்த நன்னன் போல” – 292.\nPrevious articleசிறீலங்காவை ஓரம்கட்டும் மேற்குலகம்\nNext articleசசிகலா ரவிராஜ் வெற்றி உறுதி தோற்கடிக்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் சூழ்ச்சி\nபிறப்பெடுத்த புலிகளின் முதல் மரபுப் படையணி…\nஈழ போரின் வியத்தகு இயங்கியல்\nகடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் : ஆச்சரியம்\nதலைவரினால் பாராட்டு பெற்ற வன்னெரிக்குள முதலும் கடைசியுமான முறியடிப்பு சமர்\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது.\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வட��்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Tirupati/cardealers", "date_download": "2020-09-19T19:40:52Z", "digest": "sha1:F2XJKGKW3QOBHHJYRR3FER3DM54HHRUN", "length": 5583, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருப்பதி உள்ள 2 டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் திருப்பதி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை திருப்பதி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து திருப்பதி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் திருப்பதி இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/state-bank-of-india-probationary-officers-notification-2019-out-tomorrow-is-the-last-date-to-apply/articleshow/68978011.cms", "date_download": "2020-09-19T18:34:57Z", "digest": "sha1:K3YXXXWWC3L2KY6PXQMK2K5TKG5IQG5X", "length": 13987, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎஸ்பிஐ வங்கியில் 2,000 பேருக்கு வேலை\nஎஸ்பிஐ வங்கியில் 2,000 பிஓ பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.\nபொதுத்துறை வங்கியில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2,000 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விபரம் பின்வருமாறு:\n(கரூர் வைசியா வங்கியில் பல்வேறு காலி பணியிடங்கள்\nநிர்வாகம்: பாரத ஸ்டேட் வங்கி\n(NPCIL: அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு\nதகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு; 21 முதல் 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு\nதேர்வு செய்யப்படும் முறை: பிரிமிலினரி தேர்வு, மெயின் தேர்வு, கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வு\n(IDBI Bank CTO Notification: ஐடிபிஐ வங்கியில் பல்வேறு பணிகள்\nவிண்ணப்பம் தொடங்கும் தேதி: 02/04/2019\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22/04/2019\nவிண்ணப்பக் கட்டணம்: பொது/ஓபிசி பிரிவனருக்கு 750 ரூபாய். மற்ற பிரிவினர்களுக்கு 125 ரூபாய்.\n(FSSAI Recruitment 2019: மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்)\nஇந்த பணியில் சேர தகுதியும் திறமையும் உள்ளவர்கள், ஏபரல் 22ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதா���், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் தகுதிகள், தேர்வு தேதிகள் பற்றிய முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கவும்: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nஉளவுத்துறையில் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு....\nஇந்திய அஞ்சல் துறையில் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு ப...\nஏர் இந்தியாவில் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு...\nஇரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ICFல் 2020ம் ஆண்டுக்க...\nIITM Recruitment 2019: இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிமுக ஆலோசனை கூட்டம் : நடந்தது என்ன \nமாணவர்களை பற்றி பேச சூர்யாவுக்கு என்ன தகுதியிருக்கு\nகுடிப்பதை கண்டித்த மதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை, பெரும் சோகம்\nபாஜக அண்ணாமலையை கலாய்த்த லியோனி\nசிறிய அலட்சியம் உயிரைப் பறித்திருக்கும்...\nகோவையை பசுமையாக்க சூப்பர் பணி\nடெக் நியூஸ்ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட் வாட்ச்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nகிரகப் பெயர்ச்சிதுலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் புதன் பகவான் - அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்கூகுள் Docs, Slides & Sheets-இல் டார்க் மோட்-ஐ எனேபிள் செய்வது எப்படி\nசினிமா ���ெய்திகள்முந்தானை முடிச்சு ரீமேக்: சசிகுமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி அதே மேஜிக் செய்யுமா\nஇந்தியாவிவசாய மசோதாக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குதான் உதவும் - ஆர்.எஸ்.எஸ் காட்டம்\nஇந்தியாErnakulam: அல் கொய்தா தொடர்புடைய மூவர் எர்ணாகுளத்தில் கைது\nவர்த்தகம்தக்காளி விலை மீண்டும் உயர்வு: சென்னை வாசிகள் கவலை\nகிரிக்கெட் செய்திகள்தோனி எல்லாத்துக்கும் ரெடிதான்: பயிற்சியாளர் ப்ளெமிங் கருத்து\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/soul-desireth/", "date_download": "2020-09-19T17:52:40Z", "digest": "sha1:PH346TGBRZXLTPCHUZP7QMAAR3CR3MJC", "length": 7599, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மனவிருப்பம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nடிசம்பர் 28 மனவிருப்பம் சங்கீதம் 21:1-13\n“அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி,\nஅவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்” ( சங் 21:2)\nமனவிருப்பம் என்பது எல்லா மனிதர்களும் பெற்றிருப்பது. அது பலவிதமானது. ஆனால் இங்கு தேவனுடைய பிள்ளைகளின் மனவிருப்பத்தைக் குறித்துச் சொல்லப்படுகிறது. இதைக்குறித்து நாம் தெளிவாய் அறிந்திருத்தல் அவசியமானது. இன்றைக்கு அநேக ஊழியர்கள், வீடுகளில் சென்று கர்த்தர் உன் மனவிருப்பத்தின்படி தந்தருளுவாராக என்று ஜெபிப்பதும், ஆசீர்வதிப்பதும் சகஜமாய்க் காணப்படுகிறது.\nதேவ பிள்ளைகளின் மனதில் ஏவப்படும் விருப்பங்கள் எல்லாம் எப்போதும் சரியானதாக இருக்குமா நாம் அப்படிச் சொல்லமுடியாது. அது நம்முடைய ஆவிக்குரிய நிலையைப் பொறுத்தும் இருக்கிறது. அது ஒருவேளை மாம்சத்துக் குரியதாகவோ அல்லது ஆவிக்குரியதாகவோ இருக்கலாம். அது நன்மைக்கேதுவானதாகவும் இருக்கலாம் அல்லது தீமைக்கேதுவானதாகவும் இருக்கலாம். ஆகவே எந்த மனவிருப்பத்தைக்குறித்தும் நாம் நிதானமாய் தேவ வார்த்தையின்படியாக யோசித்துப் பார்க்க வேண்டும்.\nஎந்த மனவிருப்பமாக இருந்தாலும் அதை தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து முதலாவதாக ஜெபிக்க வேண்டும். ஆண்டவரே நான் விரும்புகிற இந்த காரியம் உமக்குப் பிரியமானதா, ஏற்றதா, அது உமக்கு மகிமையாய் இருக்குமா நான் விரும்புகிற இந்த காரியம் உமக்கு���் பிரியமானதா, ஏற்றதா, அது உமக்கு மகிமையாய் இருக்குமா என்று தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும். தேவனுக்காக காத்திருக்கவும் வேண்டும். சில மக்கள் விடாப்பிடியாக ஜெபித்து எப்படியும் அதை நான் பெற்றே ஆகவேண்டும் என்று செயல்படுவது சரியா என்று தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும். தேவனுக்காக காத்திருக்கவும் வேண்டும். சில மக்கள் விடாப்பிடியாக ஜெபித்து எப்படியும் அதை நான் பெற்றே ஆகவேண்டும் என்று செயல்படுவது சரியா அது சரியல்ல. ஒப்புக்கொடுத்து ஜெபித்து செயல்படுவது நம்முடைய மனதையும் தேவனுக்குள்ளாகப் பக்குவப்படுத்தும். மேலும் தேவன் ஆம் என்று சொன்னாலும், இல்லை என்று சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும்படியான மனதுள்ளவர்களாய்க் காணப்படவேண்டும். தேவன் தம்முடைய சர்வ ஞானத்தைக்கொண்டு அந்தக் காரியத்தில் செயல்படுகிறவர். இது தேவ வார்த்தையின்படி சரியான விருப்பமா, இல்லையா என்பதை வேத வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். இதுவே சரியான வழி.\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1259846.htm", "date_download": "2020-09-19T18:51:51Z", "digest": "sha1:MYRIFCW4YVR6JN5CFREMQWPGP45MC7HQ", "length": 5847, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "சினிமாவில் கலக்கிய காஜா ஷெரீஃப்", "raw_content": "\nசினிமாவில் கலக்கிய காஜா ஷெரீஃப்\nகாஜா ஷெரீஃப் 80களில் பிஸியான குழந்தை நட்சத்திரமான இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் பிறந்தவர். கமல்,விக்ரம்,ராஜ்கிரண்,செந்தில் போன்ற திறமையான நடிகர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவர் இவர். இவர்களைப்போலவே திறமையில் குறைந்தவர் அல்ல. 80களில் பெரும்பாலான கதாநாயகர்களுக்கு சிறுவயது தோற்றத்தில் நடித்திருப்பவர். 100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர்.குறிப்பாக உதிரிப்பூக்கள் படத்தில் தந்தைக்கு ஏங்கும் குழந்தையாக அஞ்சுவும் இவரும் நடித்திருப்பார்கள் குறிப்பாக அஸ்வினியுடன் அழகிய கண்ணே பாடலில் தோன்றுவது கொள்ளை அழகு. சம்சாரம் அது மின்சாரம்\nகாஜா ஷெரீஃப் 80களில் பிஸியான குழந்தை நட்சத்திரமான இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் பிறந்தவர்.\nகமல்,விக்ரம்,ராஜ்கிரண்,செந்தில் போன்ற த���றமையான நடிகர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவர் இவர்.\nஇவர்களைப்போலவே திறமையில் குறைந்தவர் அல்ல. 80களில் பெரும்பாலான கதாநாயகர்களுக்கு சிறுவயது தோற்றத்தில் நடித்திருப்பவர்.\n100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர்.குறிப்பாக உதிரிப்பூக்கள் படத்தில் தந்தைக்கு ஏங்கும் குழந்தையாக அஞ்சுவும் இவரும் நடித்திருப்பார்கள் குறிப்பாக அஸ்வினியுடன் அழகிய கண்ணே பாடலில் தோன்றுவது கொள்ளை அழகு.\nசம்சாரம் அது மின்சாரம் படத்தில் பல முறை ப்ளஸ் டூ பெயிலாகும் கதாபாத்திரத்தில் நடித்து மிக புகழ் பெற்றார். அதன் மூலம் யார் இவர் என பலரது புருவங்களை உயர வைத்தார். அதற்கு முன்பே காஜா ஷெரீப் நடித்திருந்தாலும் காஜா ஷெரீப் என்றால் யார் என்ற அடையாளம் தெரியவைத்தவர்பாக்யராஜ். அவர் நடித்து இயக்கிய அந்த 7 நாட்கள் படத்தில் ஆசானே ஆசானே என்று பாக்யராஜ் அசிஸ்டண்டாக கூடவே வந்து குறும்பு செய்து பின்பு அவர் பாக்யராஜை விட, கடை ஓனராக மாறுவது அருமையாக இருக்கும்.\nஇது போல காளி படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். காதல் பரிசு படத்தில் சால்ட்கோட்டை சிலுவையாக வரும் கமலுடன் சேர்ந்து கலக்கியிருப்பார்.\nதற்போது தனியாக ஒரு நட்சத்திர கலைக்குழு ஒன்று நடத்தி வருகிறார். முன்னாள் நடிகர் என்ற கர்வமில்லாமல் சகஜமாக எல்லோருடனும் பழகக்கூடிய மிகச்சிறந்த நடிகர் இவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/santhanam-learn-hindi-from-shirinkanchwala/cid1255043.htm", "date_download": "2020-09-19T17:47:22Z", "digest": "sha1:S47RKZ7C4ATARUT7MKNHD422RLOEQVJA", "length": 5012, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "சந்தானத்திற்கு ஹிந்தி கற்று கொடுத்த பிரபல நடிகை", "raw_content": "\nசந்தானத்திற்கு ஹிந்தி கற்று கொடுத்த பிரபல நடிகை\nபிரபல நடிகை ஒருவர் சந்தானத்திற்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் சந்தானம் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா என்பவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷிரின் கான்ச்வாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘டிக்கிலோனா’ படப்பிடிப்பின்போது சந்தானம் அவர்களுடன் நட்புடன் பழகியதாகவும், அவருக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாகவு���் கூறியுள்ளார் தமிழ் வார்த்தையை வைத்து அவருக்கு இந்தியை கற்று கொடுத்ததாகவும்\nபிரபல நடிகை ஒருவர் சந்தானத்திற்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nசந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் சந்தானம் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா என்பவர் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் நடிகை ஷிரின் கான்ச்வாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘டிக்கிலோனா’ படப்பிடிப்பின்போது சந்தானம் அவர்களுடன் நட்புடன் பழகியதாகவும், அவருக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்\nதமிழ் வார்த்தையை வைத்து அவருக்கு இந்தியை கற்று கொடுத்ததாகவும் சந்தானம் மிகவும் ஆர்வத்துடன் இந்தியை பழகி கொண்டதாகவும் அந்த பேட்டியில் நடிகை ஷிரின் கான்ச்வாலா கூறியுள்ளார்\nமேலும் ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சந்தானம் அவர்களுடன் மனம்விட்டு பல விஷயங்களை பேசியதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nடிக்கிலோனா’ படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் இந்த படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sivakarthikeyan-joins-in-naynathara-movie/cid1264499.htm", "date_download": "2020-09-19T18:57:28Z", "digest": "sha1:GP6A5SOJ3QSKSCKTQ4CO4Q6UHODF7GIJ", "length": 4759, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "கோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்", "raw_content": "\nகோலமாவு கோகிலா’ படத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்\nநயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் கோலமாவு கோகிலா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் கம்போஸ் செய்யப்பட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை அனிருத் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனிருத் பாடலுக்கான மெட்டை சொல்ல, அதற்கு தகுந்த வரிகளை சிவகார்த்திகேயன் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்��ு\nநயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் கோலமாவு கோகிலா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் கம்போஸ் செய்யப்பட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்த வீடியோ ஒன்றை அனிருத் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனிருத் பாடலுக்கான மெட்டை சொல்ல, அதற்கு தகுந்த வரிகளை சிவகார்த்திகேயன் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\n‘எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி’ என்று தொடங்கும் இந்த பாடல் இம்மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அனிருத் அறிவித்துள்ளார்.\nலைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sneha-said-that-mother-pain-was-pride/cid1264594.htm", "date_download": "2020-09-19T19:01:07Z", "digest": "sha1:PVIVAZHQHZKU55HWZFJUM54ESCO5A7OE", "length": 5088, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "என்னையும் சினேகாவை பிரிப்பது அவர் ஒருவர்தான்: பிரசன்னா", "raw_content": "\nஎன்னையும் சினேகாவை பிரிப்பது அவர் ஒருவர்தான்: பிரசன்னா\nஎன்னையும் எனது மனைவி சினேகாவையும் பிரிக்கும் ஒரே நபர் எங்கள் மகன் விஹான் என்றும், எங்கள் இருவரையும் சேர்ந்து உட்காரவிடாமல் மகன் விஹான் நடுவில் வந்து இருந்து கொள்வான் என்றும் நடிகரும் நடிகை சினேகாவின் கணவருமான பிரசன்னா கூறியுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்னா-சினேகா தம்பதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசன்னா பேசியதாவது: சினேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டபோது எனக்கு பெண்கள் மீதான மரியாதை மிகவும் அதிகரித்தது. பிரசவ வலியை பார்ப்பதற்கே எனக்கு பயமாக\nஎன்னையும் எனது மனைவி சினேகாவையும் பிரிக்கும் ஒரே நபர் எங்கள் மகன் விஹான் என்றும், எங்கள் இருவரையும் சேர்ந்து உட்காரவிடாமல் மகன் விஹான் நடுவில் வந்து இருந்து கொள்வான் என்றும் நடிகரும் நடிகை சினேகாவின் கணவருமான பிரசன்னா கூறியுள்ளார்.\nசமீபத்தில் தொலைக��காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்னா-சினேகா தம்பதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசன்னா பேசியதாவது:\nசினேகாவுக்கு பிரசவவலி ஏற்பட்டபோது எனக்கு பெண்கள் மீதான மரியாதை மிகவும் அதிகரித்தது. பிரசவ வலியை பார்ப்பதற்கே எனக்கு பயமாக இருந்தது. சினேகாவுக்கு இயற்கையான பிரசவ வலி அறிகுறி ஏற்படவில்லை. எனவே, வலியை அதிகரிக்க ஊசி போட்டார்கள்.\nமுதலில் சினேகாவை தொட்டு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். டாக்டர் பெரிய ஊசியை எடுத்ததை பார்த்ததும் எனக்கு தலை சுற்ற தொடங்கிவிட்டது. டாக்டரம்மா நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஓரமாக சென்று உட்கார்ந்து கொண்டேன்.\nஇப்போதும், எனக்கு தலைவலி வரும்போது எல்லாம் இதைத்தான் நினைப்பேன். தலைவலியையே தாங்க முடியவில்லையென்றால் அந்த பிரசவ வலி எப்படி இருக்கும் ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/terror-villains-in-tamil-cinema/cid1263014.htm", "date_download": "2020-09-19T18:34:37Z", "digest": "sha1:RL4IHJ7QL5D2W3A6M3WQMRALRYWCST7N", "length": 6769, "nlines": 35, "source_domain": "tamilminutes.com", "title": "கொடூர வில்லன்களை நகைச்சுவைக்கு மாற்றிய சினிமா", "raw_content": "\nகொடூர வில்லன்களை நகைச்சுவைக்கு மாற்றிய சினிமா\nமன்சூரலிகான் , ஒரு காலத்தில் கேப்டன் பிரபாகரன் வந்த சமயத்தில் இவரது வில்லத்தனம் பரவலாக பேசப்பட்டது. உண்மையிலேயே மன்சூர் இப்படித்தான் இருப்பாரோ என்ற அளவு அவரது கேரக்டரை பலரும் பயத்துடன் ரசித்தனர். வீரபத்திரன் என்ற காட்டில் மரம் கடத்தும் கொள்ளையனாக கொடூரமாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து மன்சூருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. 90களுக்கு பிறகு இவர்தான் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார். சில வருடங்கள் கழித்து சொந்த படம் உட்பட\nமன்சூரலிகான் , ஒரு காலத்தில் கேப்டன் பிரபாகரன் வந்த சமயத்தில் இவரது வில்லத்தனம் பரவலாக பேசப்பட்டது. உண்மையிலேயே மன்சூர் இப்படித்தான் இருப்பாரோ என்ற அளவு அவரது கேரக்டரை பலரும் பயத்துடன் ரசித்தனர்.\nவீரபத்திரன் என்ற காட்டில் மரம் கடத்தும் கொள்ளையனாக கொடூரமாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து மன்சூருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்��ு வந்தது.\n90களுக்கு பிறகு இவர்தான் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார். சில வருடங்கள் கழித்து சொந்த படம் உட்பட பல படங்கள் எடுத்து கையை சுட்டுக்கொண்டார்.\nகடந்த சில வருடங்களாக இவர் காமெடி வில்லனாக, காமெடியனாகவும் பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதே போல் நான் கடவுள் படத்தில் பிள்ளைகளை கடத்தி பிச்சையெடுக்க வைக்கும் டெரர் வில்லனாக அறிமுகமான நான் கடவுள் ராஜேந்திரன் அவரா இவர் என சொல்ல வைக்கும் அளவு முழு காமெடியனாக மாற்றி இதுவரை எந்த காமெடியனுக்கும் இல்லாத வகையில் பல கெட் அப்களை கொடுத்து விட்டனர் சினிமாக்காரர்கள். இவரை வரலாறு காணாத அளவு காமெடியனாக்கி விட்டனர். இனிமேல் இவரே நினைத்தாலும் இவருக்கு வில்லத்தனம் வராது.\nஇது போள் 90களுக்கு முன்பிருந்தே நடித்து வரும் வில்லன் ஆனந்தராஜும் இதே போன்ற பார்முலாவில் நடித்து வருகிறார். திரைப்படங்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என டெரர் வில்லனாக மிரட்டி இருப்பார் இவர். சில வருடங்கள் கழித்து கவர்மெண்ட் மாப்பிள்ளை, கிழக்கு வெளுத்தாச்சு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார்.\nஇவர் நடித்த புலன் விசாரணை திரைப்படத்தில் பலரை கொன்று சுவற்றில் புதைக்கும் மோசமான வில்லனாக நடித்திருப்பார்.\nபாட்ஷாவில் ஆட்டோ, ஓம்னிக்களில் வந்து இந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்படிப்பட்ட வில்லனான இவரை தற்போது காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.\nதற்போது வந்துள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் கூட காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளார் ஆனந்தராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/27.html", "date_download": "2020-09-19T19:19:03Z", "digest": "sha1:CV54WV264C6O3E46KGGZY67KQNLCVPDJ", "length": 14578, "nlines": 339, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "காத்தான்குடியில் 27 முஸ்லிம் பிரிவுகள், முஸ்லிம்கள் சஹ்ரானுக்கு எதிராகவே இருந்தனர் - பொலிஸ் அத்தியட்சர்", "raw_content": "\nகாத்தான்குடியில் 27 முஸ்லிம் பிரிவுகள், முஸ்லிம்கள் சஹ்ரானுக்கு எதிராகவே இருந்தனர் - பொலிஸ் அத்தியட்சர்\nநான் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய போது மொஹம்மட் சஹ்ரானை அறிந்திருந்தேன். அப்போது அவர் ஒரு மத போதகராக அல்லது வி���ர்சகராகவே கருதப்பட்டார். எனினும் அப்போதும் கூட காத்தான்குடி பகுதியில் உள்ள அனைத்து சாதாரண முஸ்லிம்களும் சஹ்ரான் மீது கடும் கோபத்தில் இருந்தனர் என குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும், 21/4 தககுதல்கள் இடம்பெறும் போது கொழும்பு மத்திய பொலிஸ் வலயத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராகவும் இருந்த உபாலி ஜயசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தார்.\nஉலகளவில் இஸ்லாமிய மதத்தில் பிரதான இரு பிரிவுகளாக சுன்னி, ஷி ஆ பிரிவுகள் அடையாளப்படுத்தப்படுகினறன. எனினும் காத்தான்குடியில் அப்போது சுமார் 27 முஸ்லிம் உப பிரிவுகள் இருந்தன. அதில் ஒன்றுக்கே சஹ்ரான் தலைவனாக இருந்தார்.\nசஹ்ரானின் நடவடிக்கைகள் அல்லது நிலைப்பாடுகள் சாதாரண முஸ்லிம்களை பாதித்ததால் அவர்களிடையே மோதல்களும் பதிவாகியிருந்தன. அதன் பின்னணியிலேயே சாதாரண முஸ்லிம்கள் சஹ்ரான் மீது கடும் கோபத்தில் இருந்ததாவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று 5 ஆவது நாளாக நடைபெற்றது.\nஇந் நிலையில் 4 ஆவது சாட்சியாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க சாட்சியளித்தார்.\nஇதன்போதே அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கும் ஆணைக் குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்த வண்ணம் அவர் இந்த சாட்சியத்தை பதிவு செய்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதே��� விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/maharastra-extend-lock-down-till-april-30th/", "date_download": "2020-09-19T18:39:15Z", "digest": "sha1:SWSUUWKPP3HGYPYQJOJGTTY7MDZK5YAA", "length": 5625, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஊரடங்கு உத்தரவை நீட்டித்த மூன்றாவது மாநிலம்: எந்த மாநிலம் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை நீட்டித்த மூன்றாவது மாநிலம்\nஊரடங்கு உத்தரவை நீட்டித்த மூன்றாவது மாநிலம்\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்க வேண்டும�� என்று பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது\nஇந்த நிலையில் ஏற்கனவே ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30 வரையும், பஞ்சாப் மாநிலம் மே 1ம் தேதி வரையும் ஊரடங்கு உத்தரவை நீடித்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் இது குறித்த தகவலை ஏற்கனவே பிரதமரிடம் கூறி விட்டதாகவும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்\nமீண்டும் ஒருசில கோடிகளை அறிவிக்க இருக்கும் ராகவா லாரன்ஸ்:\nகொரோனா அடுத்த கட்ட நிதி\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: செப்டம்பர் 19, 2020\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இவ்வளவா\nஇன்றைய உலக கொரோனா எண்ணிக்கையின் அதிர்ச்சி தகவல்\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: செப்டம்பர் 17, 2020\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_1972.09.24&oldid=366197", "date_download": "2020-09-19T19:42:30Z", "digest": "sha1:7O6ABRQZCCMOTSJD2GEKDJD7Y53VBI6H", "length": 3289, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "சுதந்திரன் 1972.09.24 - நூலகம்", "raw_content": "\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:15, 3 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசுதந்திரன் 1972.09.24 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1972 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2020, 00:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinemoviestills.com/velvat-nagaram-movie-stills-and-news/", "date_download": "2020-09-19T18:00:22Z", "digest": "sha1:QQ7ZG7GDJZXAHFMCA43ICC7RCMF7VWSE", "length": 6013, "nlines": 67, "source_domain": "www.onlinemoviestills.com", "title": "Velvat Nagaram Movie Stills and News – Online Movie Stills", "raw_content": "\nVelvat Nagaram Movie Stills and News : மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.\nபடத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது இதன் இறுதிக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:54:28Z", "digest": "sha1:MRGK7J36IXZQ2JSGLIGGNQNAMDPJZXAK", "length": 12175, "nlines": 159, "source_domain": "gtamilnews.com", "title": "மேகா ஆகாஷ் Archives - G Tamil News", "raw_content": "\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்பட விமர்சனம்\nஎத்தனைக் காலம்தான் ���ாத்திருக்க வைத்தால்தான் என்ன.. கௌதம் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘தோட்டா’வில் இளமை சீறிப் பாய்வதைச் சொல்லியே ஆக வேண்டும்… கதை என்று பெரிதாக ஒன்றுமில்லைதான். கௌதம் மேனனிடம் எப்போதும் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்தான். இதில் அண்ணன் சென்டிமென்ட் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. மற்றபடி தனுஷுக்கு மேகா ஆகாஷைக் கணடதும் காதல் வந்து அதைத் தொடர்ந்த பிரச்சினைகள்தான் கதை. அவரது வழக்கப்படியே ஹீரோவின் நரேஷனிலேயே கதை பயணிப்பதிலும் வழக்கமான ‘மேனன் டெம்ப்ளேட்’தான். ஆனால், அதை […]\nஎனை நோக்கி பாயும் தோட்டா திருடாதே Lyrical Video\nஎனை நோக்கி பாயும் தோட்டா அதிகாரபூர்வ டிரைலர்\nபூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ\nபூமராங் படத்தின் அசத்தலான உருவாக்க வீடியோ\nபூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்சலண்ட் சொன்ன ரஜினி-கண்ணன் நெகிழ்ச்சி\nநாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது. இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது. உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார். “ரஜினி சாரிடமிருந்து […]\nரஜினி கோடு போட்டார் கண்ணன் ரோடு போட்டார்\nபெருகி வரும் தண்ணீர்த் தேவையின் அவசியம் கருதி நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்பே நாட்டின் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கினால் அதற்கு நான் முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார் ரஜினி. அன்றைய காலகட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஆகப்பெரிய விஷயம். ஆனால், அதன் தேவை இப்போது பல மடங்காக உயர்ந்து விட்டது ஒருபுறமிருக்க, ரஜினி வாயால் சொன்னதை இப்போது தன் படத்துக்காக செய்து […]\nபூமராங் படத்தின் அசத்தும் 2 வது டிரைலர்\nநதிநீர் இணைப்பை பேசும் முக்கிய படம் பூமராங்\n‘மசாலா பிக்ஸ்’ சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து… நடிகர் ஆர்ஜே பாலாஜி – “எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என […]\nமுகையாழி பெண்ணோடு பூமராங் பாடல் வீடியோ\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/888027", "date_download": "2020-09-19T18:59:02Z", "digest": "sha1:5JZKG5DFWWNKZT3BSZASAH4JFLAKEOQX", "length": 2824, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லா எசுப்பானியோலா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லா எசுப்பானியோலா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:19, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:38, 14 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ்ஸார் (பேச்சு | பங்களிப்புகள்)\n23:19, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-09-19T20:13:33Z", "digest": "sha1:DAGGS7I2GW7Q3RYP3MXUAW7JU6Y2VLTO", "length": 5445, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜிம் கார்பெட் தேசியப் பூங்கா\nஜிம் கார்பெட் தேசியப் பூங்கா இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும். இது 1936 இல் நிறுவப்பட்டது. உத்தராகண்டம் மாநிலத்தில், மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9 சதுர கி.மீ பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. முதலில் எய்லி தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டுப் பின்னர் புகழ்பெற்ற வேட்டைக்காரரும், இயற்கைப் பாதுகாவலரும், நூலாசிரியருமான ஜிம் கார்பெட்டின் பெயர் சூட்டப்பெற்றது.\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nநைனித்தால் மற்றும் பவ்ரி கட்வால், இந்தியா\nஇது புகழ்பெற்ற புலிகள் வாழிடம். பூனை இன விலங்குகளான புலி, சிறுத்தை போன்றவையும் அவற்றின் இரையான மானினங்களும் இப்பூங்காவின் விலங்கினங்களில் முக்கியமானவை. யானைகள், கரடிகளும் பிற சிறு விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.\nஇங்குள்ள மரங்களில் 110 சிற்றினங்களும், பாலூட்டிகளில் 50 சிற்றினங்களும், பறவைகளில் 580 சிற்றினங்களும், ஊர்வனவற்றில் 25 சிற்றினங்களும் காணக்கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் காணமுடியும். ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15வரை பூங்கா திறந்திருக்கும்.\nகாட்டு யானைக் கூட்டமொன்று கார்பெட் பூங்காவில்.\nCAMP FORKTAIL CREEK - சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 05:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-19T20:26:00Z", "digest": "sha1:EYFHLRSH4ZDRMWW3KUT24DS7BV77ZWVA", "length": 5954, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப் கேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nபாப் கேல் (Bob Gale, பிறப்பு: திசம்பர் 10, 1933), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்��ு கொள்ளவில்லை. இருப்பினும் 219 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1956 - 1965 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபாப் கேல் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 10 2011..\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/182519?ref=archive-feed", "date_download": "2020-09-19T18:05:34Z", "digest": "sha1:GLGB44UFTYZ55NYGP56L7ZVMKVTNUCFK", "length": 6506, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்..! கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி.. - Cineulagam", "raw_content": "\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nவெளிநாட்டில் இருந்து வந்த மகனின் சர்ப்ரைஸ் கண்ணீர் விட்டு கதறி அழும் அம்மா... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அரிய காட்சி\nமுல்லை சித்ரா வெளியிட்ட வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு நிஜத்தில் குழந்தை பிறந்தது- என்ன குழந்தை பாருங்க\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா- நாயகியின் புதிய லுக்\nமில்லியன் இதயங்களை கண்குளிர வைத்த அழகிய குட்டி தேவதை அம்புட்டு அழகு... வைரலாகும் அழகிய காட்சி\n15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nதமிழ் சினிமாவில் கொடி கட்���ி பறந்த ஹீரோயின் குஷ்பூ. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வெகு நாட்கள் கழித்து நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார் என தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் குஷ்பூ.\nமேலும் இந்த சோக செய்தியை அறிந்த பல திரையுலக பிரபலங்கள் நடிகை குஷ்பூவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஇந்த செய்தி சமூக வவலைத்தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/523764-ladakhi-movie-walking-with-the-wind.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-19T19:21:44Z", "digest": "sha1:PC4DVNUSYEZRR4PIUXYGIYBKHT7ZROFA", "length": 45711, "nlines": 316, "source_domain": "www.hindutamil.in", "title": "துணைக்கண்டத்தின் சினிமா: 3- யதார்த்த பாணியில் லடாக்கின் புதிய அலை | ladakhi movie Walking with the Wind - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nதுணைக்கண்டத்தின் சினிமா: 3- யதார்த்த பாணியில் லடாக்கின் புதிய அலை\nவாக்கிங் வித் தி வின்ட் திரைப்படக் காட்சிகள்.\nசினிமாவை நன்கு தெரிந்தவர்கள் தங்கள் படங்களில் வைக்கும் எந்த ஆப்ஜெக்ட்டும் அழகுதான். படம் முழுக்க ஒரு கன்றுக்குட்டியைக் காட்டி தாய்ப்பசுவிடம்பால் குடிப்பது, துள்ளி விளையாடுவது, அங்கங்கே சென்று பராக்கு பார்ப்பது என்று காட்டினால்கூட அதையும் சினிமாவை நன்கு தெரிந்தவர்கள் செய்தால், அதை ஒன்றரை மணிநேரம் என்ன\nபிராந்திய மொழியைச் சேர்ந்த இயக்குநர் ஒருவரின் 10 படங்களை அப்பகுதி மக்கள் வெற்றியடையச் செய்துவிட்டனர் என்பதாலேயே அந்த இயக்குநருக்கு சினிமா தெரியும் என்று சொல்லிவிட முடியாது. மிகச்சரியாக முயற்சித்து பார்வையாளனின் நற்சிந்தனைக்கும் புதிய கலை ரசனைக்குமான திரைமொழியின் நுண் திறப்புகளை உருவாக்குபவர் எவரோ, அவரே தன் வாழ்நாளில் ஓரிரு படங்களைத் தந்திருந்தாலும் சிறந்த இயக்குநர்.\nபுதிய யூனியன் பிரதேசமான லடாக்கிலிருந்து வெளிவந்துள்ள யதார்த்த பாணி சினிமா 'வாக்கிங் வித் தி விண்ட் (2017)'. சென்ற ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஓர் அரிய கலைப்படைப்பு என்பதை உணர முடிந்தது. இப்படம் சர்வதேச சினிமா ரசிகர்கள் கவனத்தில் ஈர்க்கப்பட்டு பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.\n80களில் டெல்லி தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் ஒவ்வொரு வாரமும் திரையிடப்பட்ட (இந்திய) மாநில மொழிப் படங்களைப் பார்த்துவிட்டு 'ஸ்லோமூவி' என்றவர்கள் அநேகம். ஆனால் அத்தகைய படங்களில் இடம்பெறும் வாழ்வின் மதிப்புகளும் இந்தியாவின் பல்வேறு மண்டலங்களின் நிலக் காட்சிகளின் திரட்சியும் வேறெந்த படங்களிலும் காணக் கிடைக்காதது. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆனால் அதே யதார்த்த பாணியில் ஈரானில் 90களில் நிறைய படங்கள் வந்தன. இத்திரைப்படங்களை ஒரு கலைப்பண்பாடாகவே கருதி உலகம் போற்றத் தொடங்கியது.\nஈரானிய இயக்குநர்கள் சென்ற யதார்த்த பாணியிலேயே சென்று அதைவிட ஒரு உன்னதமான படத்தை லடாக்கிலிருந்து வெளிவந்துள்ள 'வாக்கிங் வித் தி விண்ட்' திரைப்படம் தந்துள்ளது. ஒரு மாநிலமாகக் கூட இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக சென்றவாரம் தான் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்திலிருந்து இந்த மாதிரி முயற்சிகளும் அதுவும் சிறப்பாக நடக்கிறதா என்ற கேள்வி அனைவருக்கும் எழத்தான் செய்யும்.\n'வாக்கிங் இன் தி விண்ட்' இயக்குநர் மோர்ச்சேல், தனது படங்களுக்கு ஈரானிய படங்களே உத்வேகம் என்றார். ஒரு நல்ல கதையைச் சொல்ல வணிக அம்சங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை எனில் இயற்கை எழில் அம்சங்கள், எளிய கதாபாத்திரங்கள், நுட்பமான சித்தரிப்புகள் ஆகியவற்றைத் திரையில் கொண்டுவர எந்தத் தடையுமில்லை என்கிறார் இவர்.\nஅவ்வகையில் ஒரு நீண்ட ஷாட் கொண்ட குறும்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு ஈரானைச் சேர்ந்த அதன் ஒளிப்பதிவாளர், இயக்குநரான முகம்மது ரேசா ஜோகன்பன்னாவை தனது படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பயன்படுத்திக்கொண்டார். நீண்ட ஷாட்கள் சில மனநிலைக்கு, சில சூழ்நிலைக்குத் தேவைப்படுகிறது. எல்லா காட்சிகளையும் எல்லா ஷாட்களிலும் பொருத்திவிடமுடியாது. அதை இப்படம் மிகச்சரியாக முன்வைத்துள்ளது. பிரவீண் மோர்ச்சால் படங்களில் நடிகர்கள் இடம் பெறுவதில்லை. அவர் எந்தப் பகுதி வாழ்க்கையைத் திரையில் கொண்டுவருகிறாரோ அங்குள்ளவர்களையே கதாபாத்திரங்களாக உருவாக்கிவிடுவார்.\nஒரு பாணியை��் பின்பற்றுவது என்பது ஒன்று. அந்தப் பாணியில் இயக்கப்பட்ட ஒரு படத்தின் சீரியத் தன்மையோடு கிட்டத்தட்ட அதற்கு இணையான ஒரு களத்திலிருந்து வேறொரு படத்தைத் தருவது இன்னொன்று. இயக்குநர் பிரவீன் மோர்ச்சேல் தன்னுடைய படத்தில் வரும் குழந்தையைப் போல மிகமிக நேர்மையானவர்.\n'வேர் இஸ் தி மை ஃப்ரண்ட்ஸ் ஹோம்' படத்தில் வரும் ஒரு நேர்மையான சிறுவனின் செயல்களைப் போல இயக்குநர் ஒரு சிறுவனை இப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார். ஈரான் படத்தில் வருவதுபோன்ற மலைப் பிரதேசம்... வகுப்பறை, வெகுதூர நடைப் பயணம்.....\n2016-ல் மறைந்த இயக்குநர் அப்பாஸ் கியராஸ்தமியின் திரைப்படங்கள் சினிமா கலை மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான பாடங்கள். அவர் இயக்கியது பெரும்பாலும் குழந்தைகள் படங்கள்தான். ஈரானியத் திரைப்படங்களுக்குப் பிறகு அவர் பிரெஞ்சு, ஜப்பானியப் படங்களை இயக்கும்போது அவரது பரிமாணங்கள் மாறத் தொடங்கின. அப்பாஸ் கியராஸ்தமியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட மோர்ச்சேல் அவருக்கே தன்னுடைய படைப்பு ஒன்றை சமர்ப்பணம் செய்துள்ளதில் வியப்பில்லை.\nகுழந்தைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்கள் குழந்தைகள் மட்டும் பார்ப்பதற்காக அல்ல. நிறைய கல்விக் கூடங்களில் குழந்தைகள் படங்களைத் திரையிடுவார்கள். இது நகைப்புக்குரிய ஒன்று. கல்விக் கூடங்களில் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படும் இடங்களில் குழந்தைப் படங்கள் என்றில்லை, மிகச்சிறந்த புரிதல்களை உருவாக்க வேண்டிய அனைத்துப் படங்களும் திரையிடலாம்.\nஅதேபோல சர்வதேச வரவேற்பு பெற்ற குழந்தைகள் படங்களை குழந்தைகள்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, உலகின் சினிமா ஆர்வலர்கள் உள்ளிட்ட வெகுமக்கள் அனைவருமே பார்க்கக்கூடிய ஒன்றுதான். குழந்தைகள் தூய உள்ளத்துடன்தான் பிறக்கிறார்கள். அவர்களது வளர்ச்சிக் காலங்களிலும் துணிச்சலோடுதான் ஒரு தும்பைப்பூ போன்ற பொய்யற்ற வெண்மை மனதுடன்தான் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் போகப்போக நல்ல மற்றும் தவறான அனுபவங்களைக் கொண்ட பல பெரியவர்களால்தான் குழந்தைகள் உருவாக்கப்படுகின்றனர், நசுக்கப்படுகின்றனர். வளரும் சூழ்நிலைகளாலும் அவர்கள் மாற்றப்படுகின்றனர். சமூகத்தில் வேறுபட்ட சமூகப் படிநிலையில் உள்ள எவரும் இதில் விதிவிலக்கில்லை.\n'வாக்கி���் வித் தி விண்ட்' (2017) படம் பார்வையாளனை உணர்ச்சி வயப்படுத்தாத ஒரு படைப்பு. அதேநேரம் நமக்கான அறிவின் விசாலம், நல்லுணர்வின் திறப்புகளை இப்படம் கொண்டுள்ளது.\nசின்னச் சின்னக் காட்சிகளில் பரபர வேகம் கொள்வதுதான் நல்ல திரைப்பட முறை என்ற பாணியை நுனிப்புல் மேயும் இன்றைய சில இயக்குநர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் அத்தகைய பரபர வேகப் பாணியிலும் காட்சிகள் முன்னுக்குப் பின் அர்த்தமின்றி பாயும்போது பார்வையாளன் சலித்துக்கொள்வதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nயதார்த்தப் பாணியில் காட்சிகள் நீண்டதுதான். ஆனால் அது பார்வையாளனை உள்ளிழுத்துக்கொள்ளும் வித்தையைக் கொண்டுள்ளது. நீண்ட காட்சிக்கான நோக்கத்தை ஆரம்பத்திலேயே என்னவென்று உணர்த்திவிட்டால் பார்வையாளன் ஒன்றிவிடுவதை யாரும் தடுக்கமுடியாது.\n'வாக்கிங் வித் தி விண்ட்' திரைப்படத்தில் 10 வயது மாணவன் டிசெரிங் ஒரு பள்ளிக்கூட நாற்காலியை வளைந்து வளைந்துசெல்லும் மலைப்பாதைகள் வழியே சுமந்து செல்கிறான். மேலும் மேலும் பல்வேறு அகடுமுகடான மலைச்சாரலில் அவன் பாதை செல்கிறது... செல்கிறது சென்றுகொண்டேயிருக்கிறது.... காரணம் சொல்லாமல் காட்டியிருந்தால் நிச்சயம் பார்வையாளன் பொறுமை இழப்பான். ஆனால் அவன் நாற்காலியைச் சுமந்து செல்வதற்கு முன்பாக நோக்கத்தை முதல் காட்சியிலேயே சொல்லிவிடுகிறார்கள். அதனால்தான் மிக நீண்ட காட்சிகள் ''அடுத்தது என்ன அடுத்தது என்ன'' என்ற விறுவிறு ஈடுபாட்டை நமக்குள் விதைக்கின்றன.\nஇப்படத்தின் இயக்குநர் பிரவீன் மோர்ச்சேல் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். குழந்தைகள் பெரியவர்களுக்கும் அல்லது பெரியவர்கள் குழந்தைகளுக்கும் அறிவுரை சொல்ல வேண்டும்போல என்று எந்தக் கற்பிதமும் அவரிடம் இல்லை. அத்தகைய தவறான குழந்தைகள் படங்களிலிருந்து இவர் வெகுதூரத்தில் விலகியிருக்கிறார். பூஞ்சையான நாடகத்தனமான அல்லது நம்பமுடியாத சாகசக் கதைகளையும் அவர் எடுத்துக்கொள்வதில்லை.\nஇமயமலைச் சாரலில் உள்ள ஒரு பள்ளிக்கூடம். அங்கு பயிலும் ஒரு மாணவன் ஆர்வத்தில் பட்டாம்பூச்சியைப் பிடிக்க முயல அதற்காக பக்கத்து மாணவனின் நாற்காலியைப் பயன்படுத்த அதன் ஒரு கால் உடைந்துவிடுகிறது. டிசெரிங் ஒரு கணம் அதிர்கிறான். பக்கத்து மாணவ நண்பன் எப்படி தேர்வெழுதுவ���ன், இதைப்போய் உடைத்துவிட்டோமே என நினைத்து யோசிக்கிறான். அவன் கலங்கவில்லை. மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கிறான்.\nமறுநாள் விடுமுறையில் தன்னுடைய கழுதையை ஓட்டிவந்து வகுப்பறை சன்னல் வழியாக உள்ளே நுழைந்து நாற்காலியை எடுத்துச் செல்கிறான். கழுதை மீது நாற்காலியைக் கட்டிவைத்துக்கொண்டு செல்கிறான் சென்றுகொண்டேயிருக்கிறான். மலைப்பாறைகள், கரடுமுரடான பாதைகள், பள்ளத்தாக்குகள், மேய்ச்சல் நிலப் பகுதிகள், நீரோடைகள், பார்லி வயல்வெளிகள் என அவனது நடைப்பயணமே ஒரு யாத்திரை. பிறகு எடுத்துக்கொள்ளலாம் என சின்னதான ஒரு குகையில் நாற்காலியை வைத்துவிட்டு வீடு திரும்புகிறான்.\nநாலு பக்கமும் சூழ்ந்துள்ள லடாக் இமயமலைத் தொடர்களின் அழகில் யதார்த்த பாணியின் மெதுவான தன்மையே மறந்துவிடுகிறது. ஒவ்வொருநாளும் அவன் இப்படித்தான் 7 கி.மீ. கடந்து மலை மீதுள்ள பள்ளிக்கு வந்து செல்கிறான்.\nஇப்படத்தில் நண்பனின் நாற்காலியைச் சரிசெய்து மீண்டும் வகுப்பறைக்குள் கொண்டுபோய் சேர்ப்பதற்குள் ஒரு நான்கு நாட்களுக்குள் லடாக் மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், விவசாயம், மேய்ச்சல் நிலம், திருவிழா என காட்சிகள் வெவ்வேறாக விரிந்து செல்கின்றன.\nஇப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஈரானைச் சேர்ந்த மொஹமட் ரெசா ஜஹான்பனா, மைனஸ் 12 டிகிரி வெப்பநிலையில் உள்ள கிராமத்தின் கண்கொள்ளா அழகை கண்முன் நிறுத்துகிறார். இமயமலைச் சாரலின் கடுமையான நிலப்பரப்புகளில் பார்வையாளனை அழைத்துச் செல்கிறார்.\nலடாக் மக்களின் வீட்டின் உள்பகுதிகளே வேலைப்பாடுகள் மிக்கவை. லடாக் மக்களின் அனைத்து வீடுகளின் பழங்கால முறையிலேயே அமைந்துள்ளன. மலைகளின் பல்வேறு ஏற்ற இறக்கங்களில் அமைந்துள்ள இந்த வீடுகளுக்குள் அவர்களது விருந்தோம்பல் படத்தின் பல இடங்களில் வருகிறது. மிகவும் மென்மையாகப் பேசுகிறார்கள். சொற்ப வருமானத்தில் பிறர்க்கு உதவும் சிந்தனையோடு வாழ்கிறார்கள். வரவேற்பறையில் விருந்தினர் வந்தால் அமரவைத்து தேநீர் வழங்க சிறு மேசையும் நாற்காலியும் ஒரே போல அனைத்து வீடுகளிலும் உள்ளன.\nவிஞ்ஞானத் தொழில்நுட்பத்துக்கு அடிமையாவது அல்ல, அதை நமக்குத் தேவையான கதைக்களன்களுக்குள் கொண்டு வருவதுதான் வளர்ச்சி என்பதை ஓரிடத்தில் இயக்குநர் புலப்படுத்தியிருப்பார்.\nஇப்படத்தில் மாவு அரைக்க வீட்டிலிருந்து டிசெரிங்கை அனுப்பி வைப்பார்கள். ஒரு பாறைக் குடைவுக்குள் அரவை ஆலை அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெண்மணி அரைத்துக்கொண்டிருக்க இவன் வெளியே காத்திருப்பான். ஏதோ யோசனை தோன்ற ''இதோ வந்துவிடுகிறேன்..'' என்று கூறிவிட்டு அவனுக்குத் தெரிந்த ஒரு தச்சரைத் தேடிச்செல்வான். அவரிடம் நாற்காலியை சரிசெய்யக் கேட்பான். அவரோ ''தொலைதூர நகரில் புத்தமடாலயத் திருவிழா செல்கிறேன், வர இரண்டு நாள் ஆகும்'' என்று சொல்லிவிட்டு குடும்பத்தோடு சென்றுகொண்டிருப்பார்.\nஏமாற்றத்தோடு பாறைக்குடைவு அரவை ஆலைக்கு வருவான். அந்தப் பெண்மணி ''அடுத்தது நீ அரைச்சுக்கோப்பா'' என்றுவிட்டு நகர இவன் செல்லும் போது அரவை இயங்குவது நின்றுவிட்டிருக்கும்....\nவெளியே வந்துபார்ப்பான். ஒரு விவசாயி கால்வாயில் வேகமாகப் பாய்ந்து செல்லும் நீரைத் தனது விவசாய நிலத்திற்கு மடை மாற்றிக்கொண்டிருக்க இவன் அவரிடம் சென்று ''தயவுசெய்து நான் மாவு அரைச்சிட்டு போறவைக்கும் தண்ணீரை அதன்போக்கிலேயே விடுங்கள்'' என்று கேட்பான். அவரும் சரியென்று மீண்டும் தனது நிலத்தின் மடையை மூடிவிடுவார். பாறைக்குடைவு அரவை ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கும். நீர் பாய்ச்சுதலினால் அரவை ஆலை இயங்குகிறது என்பதுபோன்ற அறிவியல்பூர்வமான காட்சிகள் போன்று வெவ்வேறு தன்மையிலான வாழ்வியல் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்துள்ளன.\nஇவன் தனது தங்கையோடு செல்லும் புத்த மடலாயத் திருவிழாக் காட்சிகள் உண்மையாக நிகழ்ந்த ஒரு திருவிழாவுக்குள்ளிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாணவன் டிசெரிங் உள்ளிட்ட நாட்டுப்புற மக்கள் நகரின் புத்த மடாலயத் திருவிழாவுக்கு சின்னச்சின்ன வாகனங்களில் செல்வதே ஒரு அலாதியான பயணம். லடாக் மக்களின் வாழ்வில் 4 மாதம் தான் விவசாயம். அதற்குத்தான் அங்குள்ள பருவநிலை அமைப்பு உள்ளது. மீதியுள்ள மாதங்களில் திருவிழாக்கள்தான். கலாச்சாரப் பரிவர்த்தனைகள், கொண்டாட்டங்கள்தான்.\nதிருவிழாவிலிருந்து திரும்பிய பின்னர் டிசெரிங்குக்கு மீண்டும் ஒரு மரத் தச்சரைத் தேடும் படலம். தச்சர் என்று நினைத்து ஒரு பட்டறைக்குள் நுழைகிறான். அவரிடம் பிரச்சினையைச் சொல்வான். அவர் சொல்கிறார், ''நாங்கள் தச்சர் அல்ல. ஆர்டிஸ்ட்... சிற்பிகள்'' என்று. அப்போதுதான் பார்க்கிறான் அங்குள்ள��ை அனைத்தும் மிகமிக அற்புதமான மரச் சிற்பங்கள். என்றாலும் அவன் சமாதானமாகவில்லை. ''அதனாலென்ன நாற்காலி பழுதுபார்க்கக்கூடாது'' என்று சட்டமா\nஅந்த நேரம் பார்த்து அவரது மாடு ஒன்று அவிழ்த்துக்கொண்டு போய்விட்டதாக தகவல் வர, அவர் வெளியே வந்து அங்குமிங்கும் அலைவார்.\nடிசெரிங் சொல்கிறான், ''அந்த மாட்டை நான் பிடிச்சிக்கிட்டு வர்றேன்...''\n''எப்படி பிடிப்பாய் அது காட்டுக்குள் போய்விட்டது...'' என்பார்...\n''அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். காட்டுக்குள் சென்று மாட்டைப் பிடித்து வருவது என் வேலை... எனது நாற்காலியைச் சரி செய்வது... உங்கள் வேலை.''\nகுழந்தைகள் இடம்பெறும் படம் அல்லது குழந்தை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட படம் என்பது அது குழந்தைகளுக்கான படம் என்ற அளவில் நாம் புரிந்துவைத்துள்ளோம். உண்மையில் அவை குழந்தைகளுக்கான படங்கள் மட்டும் இல்லை. நாமும் குழந்தைகளாக இருந்து வந்தவர்கள்தான். அவர்களை எப்படி புரிந்துகொள்ளப் போகிறோம், நாம் மறந்துபோன, கைவிட்டுவிட்ட நமது நல்ல குணங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்ற அடிப்படையில்தான் அத்தகைய படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை இயக்குநர் புரிய வைத்துவிடுகிறார். சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளைப் பெற்ற படம் இது. மேலும் கிராண்ட் பிரிக்ஸ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதோடு, சர்வதேச திரை விழாக்களில் திரையிடப்பட்டது.\nஇப்படத்தில் ஆங்காங்கே லடாக் இயற்கை காட்சிகளை தனது கேன்வாஸில் ஓவியமாக வரைந்துகொண்டிருக்கும் ஒரு தொப்பியணிந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி காட்டப்படுகிறார். அவரது முகம் காட்டப்படாமல் படத்தில் வரும் இக்காட்சிகளில் மேலே சொன்ன கதையின் காட்சிகளும்கூட அவரது ஓவியங்களில் இடம்பெறும்.\nஇறுதிக் காட்சியில், டிசெரிங் சரிசெய்யப்பட்ட நாற்காலியை கழுதையின் முதுகில் கட்டிவைத்துக்கொண்டு நீரோடை, மலைப்பாறைகள் வழியே செல்கிறான். நீரோடையைக் கடந்து அழகான வானத்து மேகங்களின் பின்னணியில் அவன் செல்லும்போது இக்காட்சியை அந்தத் தொப்பியணிந்த வெளிநாட்டுப் பெண்மணி கேன்வாஸில் வரைகிறார்.\nஅக்காட்சி திரையில் முழுவதுமாக பிரதிபலிக்க அக்காட்சியின் ஊடே 'இப்படம் ஈரான் இயக்குநர் அப்பாஸ் கியராஸ்தமிக்கு சமர்ப்பணம்' என்ற வாசகம் இடம்பெறுகிறது.\nபுதிய யூனியன் பிரதேசம்லடாக்துணைக்கண்டத்தின் சினிமாயதார்த்த பாணி சினிமாபிரவீண் மோர்ச்சால்அப்பாஸ் கியராஸ்தமிஈரானிய இயக்குநர்கள்வாக்கிங் வித் தி வின்ட்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது உண்மைதான்’’- நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர்...\nலடாக் எல்லையில் இந்தியப் படைகள் ரோந்து செல்வதைத் தடுக்க பூமியில் யாருமில்லை: ராஜ்...\nமன உறுதி நிரம்பிய வீரர்களுடன் சீனாவுக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் இந்திய...\nகேள்விகள் ஏதும் அனுமதிக்கப்படாத இந்தியாவில் தனித்துவமான நாடாளுமன்ற ஜனநாயகம்: ப.சிதம்பரம் விமர்சனம்\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்- பிரச்சினை என்ன- யோகேந்திர யாதவ் என்ன...\nவயிற்றில் இறந்தநிலையில் குட்டிகள் இருந்ததால் 2 நாட்களாக தவித்த தெருநாய்: மருத்துவமனையில் சேர்த்த...\n3 விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறுமா: எம்.பி.க்கள் ஆதரவு நிலவரம் என்ன\nபொறியியல் இறுதிப் பருவத் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nவிவசாயிகள் மசோதா கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக உள்ளதா - கேஜ்ரிவாலுக்கு பாஜக சவால்\nநீ, நீயாக இரு, கனவை நோக்கிச் செல்: சிக்குவுக்கு விராட் கோலி எழுதிய...\nபிரதமர் மோடியை விமர்சித்த காங். நிர்வாகி ஓராண்டுக்கு சமூகவலைதளத்தை பயன்படுத்த தடை: உயர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/463", "date_download": "2020-09-19T17:54:13Z", "digest": "sha1:MPJWW6EAJC3PFNE35E4JP72NIQU3S3ZS", "length": 9869, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிரதமர் மோடி", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nSearch - பிரதமர் மோடி\n360: கேசிஆரைக் கேலிசெய்த மோடி\nமுலாயமும் அகிலேஷும் பாஜக முகவர்கள்: சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு\nவருமானவரித் துறை மூலம் சோதனை நடத்தி திமுக மீது களங்கம் ஏற்படுத்த திட்டமிட்ட...\nமாவட்டத்துக்குள்ளேயே முடங்கிய அமைச்சர்கள்: சிவகங்கையில் பிரச்சாரத்துக்கு ஆளில்லாமல் தவிக்கும் அதிமுக கூட்டணி\nகுமாரசாமி வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை: மஜத மூத்த தலைவர் கண்டனம்\nஅருணாச்சல் முதல்வருடன் வந்த காரில் ரூ.1.8 கோடி பணம் சிக்கியுள்ளது: காங்கிரஸ்...\nபணமதிப்பு நீக்கத்தின் போது நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானி வங்கி...\n‘காலாவதி பாபு’ என்னுடன் விவாதத்துக்குத் தயாரா - மோடிக்கு மம்தா சவால்\nகம்பீர் கிண்டலுக்குப் பதிலடி கொடுத்த ஓமர் அப்துல்லாவை ‘ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்’ என பாஜக...\n‘நீட்’ நம்ப வைத்து கழுத்தை அறுத்த பாஜக, காப்பாற்றும் காங்கிரஸ்: கி.வீரமணி\nஇந்தியா தன் சொந்தக் காலில் நிற்பது மிக அவசியம்\nகுஜராத் கலவரத்தில் சிறையிலிருந்த அமித் ஷாவை தலைவராகப் பெற்ற பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்:...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/7709", "date_download": "2020-09-19T18:17:23Z", "digest": "sha1:Z4VAFYKWHVUSZ23KTNYZUCQKQF4CTF4T", "length": 9283, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஹனுமன் சாலிஸாதான் கேஜ்ரிவால் வெற்றிக்குக் காரணம் காஷ்மீர் பாஜக தலைவர் கருத்து", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nSearch - ஹனுமன் சாலிஸாதான் கேஜ்ரிவால் வெற்றிக்குக் காரணம் காஷ்மீர் பாஜக தலைவர் கருத்து\nபொதுக்குழு முடிவை ஏற்கிறேன்: மு.க.அழகிரி பேட்டி\nமீண்டு வருவேன்: விஸ்வநாதன் ஆனந்த்\nஇன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்\nவேலைநிறுத்தத்துக்கு ரயில்வே ஊழியர்கள் ஆதரவு: எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் என்.கண்ணையா பேட்டி\nஉக்ரைன் அதிபர் பதவி விலகக் கோரி லட்சம் பேர் பேரணி\nமுஷாரப் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு\nதேவயானி வழக்கை வாபஸ் பெறக் கோரி வெள்ளை மாளிகைக்கு ஆன் லைன் மனு\nவந்த கதை, நொந்த கதை\nபொதுத்துறை நிறுவனங்கள் அரசுக்கு உதவ முடியும்: கிரிசில்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Hat-trick+chasing+Deepak+Chahar+One+more+chance+against+UP+not+realised/2", "date_download": "2020-09-19T19:12:33Z", "digest": "sha1:ZNOCFIO4TGM27HZM3IYJP2Q5VT4TZTST", "length": 10271, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Hat-trick chasing Deepak Chahar One more chance against UP not realised", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nவேளாண் விரோதச் சட்டங்களை ஆதரித்ததன் மூலம் அதிமுக விவசாயிகளுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளது; முத்தரசன்...\nகொலம்பியாவில் கரோனா பாதிப்பு : தொற்று எண்ணிக்கை 7,50,471 ஆக அதிகரிப்பு\nஉதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி\nதமிழக முதல்வர் குமரி வரும்போது கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு: நாகர்கோவில் எம்எல்ஏ அறிவிப்பால்...\nதென்காசி மாவட்டத்தில் நெல் சாகுபடி பணி தொடக்கம்: நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்\nநான் ஏன் பொறுமை இழக்க வேண்டும் ஆஸி.யை பொறுமையிழக்கச் செய்வோம்..: சிட்னி 241...\nசினிமாவை விட்டுவிடச் சொன்ன ரசிகருக்கு லட்சுமி மேனன் பதிலடி\nராமர் - லட்சுமணனைப் போன்று ஈபிஎஸ் - ஓபிஎஸ் புரிதலுடன் செயல்படுகின்றனர்: அமைச்சர்...\nஅடுத்த ஜேம்ஸ்பாண்ட் டாம் ஹார்டியா - ஹாலிவுட் ஊடகங்கள் தகவல்\nஅதிமுக ஆலோசனைக் கூட்டம்: காரமும் இல்லை; ரசமும் இல்லை; சுவாரசியம் மட்டுமே இருந்தது:...\nஆன்லைன் டெண்டரில் முன்வைப்புத் தொகையை வங்கியில் நேரடியாக செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து செயல்படும் சந்தை: வியாபாரிகள், பயணிகள் அவதி\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/115000/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88:-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-19T19:04:03Z", "digest": "sha1:M6DCZIVSM3CJMU2ILOYIM3UVOXP64PQR", "length": 8052, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா சிகிச்சை: அமைச்சர் கே.பி. அன்பழகன் சாதாரண வார்டுக்கு மாற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் தி...\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நொடிப்பு மற்றும்...\nமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்...\nதமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nகொரோனா சிகிச்சை: அமைச்சர் கே.பி. அன்பழகன் சாதாரண வார்டுக்கு மாற்றம்\nசென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை எடுத்து வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உடல்நிலை முன்னேறியதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.\nகொரோனா அறிகுறி ஏற்பட்டதால் மருத்துவமனை சென்ற அமைச்சருக்கு பரி��ோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானது. இதையடுத்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரானாவுக்கான தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த சிகிச்சையில் அமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.பி. அன்பழகன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்னும் ஓரிரு நாள்கள் அமைச்சர் ஓய்வெடுக்க இருப்பதாகவும், அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனா சிகிச்சை: அமைச்சர் கே.பி. அன்பழகன் சாதாரண வார்டுக்கு மாற்றம் #MinisterKPAnbalagan | #CoronaTreatment | #ADMK https://t.co/dB8ECYOmli\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nமாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்\nஉராட்சி மன்ற தலைவரின் சுத்தமான மனசு... அழகு மிளிரும் சூப்...\nஇளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..\nஆன்லைன் விளையாட்டு... ரூ. 90,000 இழந்த சிறுவன்\nஆண்மையிழக்கச் செய்யும் பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்தில...\nநீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/09/blog-post_17.html", "date_download": "2020-09-19T17:59:12Z", "digest": "sha1:2MGPOK7CLKOWNPEPE25F3ZY564ERAY7S", "length": 6767, "nlines": 68, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "மிக மிக அவசரம் படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nமிக மிக அவசரம் படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ்\nசுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ அக்-11ல் ரிலீஸ்\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.\nகதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nமுதன்முறையாக இயக்குநராக மாறியுள்ள சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து இந்த 'மிக மிக அவசரம் 'படத்தின் கதையை செதுக்கியுள்ளார். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.\nஅதிலும் பெண்காவலர்கள் ’மிக மிக அவசரம்’ படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன், இந்த படம் உண்மையைத்தான் பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். அதற்கேற்றபடி காவல்துறை உயர் அதிகாரிகளே இப்படத்தை பெண் காவலர்களுக்கு திரையிட்டுக் காட்டச் செய்தார்கள்.. அந்த விதமாக காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nதிரையுலகில் உள்ள சில பிரபலங்களும் விநியோகஸ்தர்களும் படம் பார்த்துவிட்டு, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை மட்டுமல்ல, பெண்களின் வலியை அப்படியே ஒவ்வொருவரின் மனதிற்கும் கடத்துகின்ற படமாகவும் இது உருவாகி இருக்கின்றது.. நிச்சயமாக தாய்க்குலங்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைக்கப் போகும் படமாக இது இருக்கும் என பாராட்டியுள்ளார்கள்..\nஅந்தவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’மிக மிக அவசரம்’ வரும் அக்-11ஆம் தேதி திரைக்கு வருகிறது.. நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ���்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/25/udumalai-kousalya-shankar-case-chennai-high-court-released-the-criminals/", "date_download": "2020-09-19T18:31:53Z", "digest": "sha1:XMNVJKNKU6UN7JXFKYKICVY6XTILFXMC", "length": 38209, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்���ன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் \nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் \nஉயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. “ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்கள் இனி செய்கூலி, சேதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள்” என்பதுதான் அது \nஉடுமலை சங்கர் படுகொலை வழக்கில், முதன்மைக் குற்றவளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.\nஇந்தியாவையே உலுக்கிய இந்த சாதி ஆணவப் படுகொலையில் ஏற்கெனவே திருப்பூர் செசன்ஸ் நீதிமன்ற வழங்கியிருந்த தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.\nகடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13 அன்று உடுமலையில், சங்கர் என்ற தலித் இளைஞரையும் அவரது மனைவி கவுசல்யாவையை பட்டப்பகலில் கடைவீதியில் வைத்து கூலிப்படை கிரிமினல்கள் அரிவாளால் வெட்டினர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. பதிவு, தொலைகாட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.\nதேவர் சாதியைச் சேர்ந்த கவுசல்யாவும், தலித் பின்னணியைச் சேர்ந்த சங்கரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் திருமணத்தை சங்கரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்ட போதிலும் கவுசல்யாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து கவுசல்யாவை சங்கரிடமிருந்து பிரிக்க கவுசல்யா குடும்பத்தினர் பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்து இருக்கின்றனர். இவை எதுவும் பயன்கொடுக்காத நிலையில் மேற்கூறிய படுகொலை நடந்துள்ளது.\nஇந்த சாதி ஆணவக் கொலை தொடர்பான வழக்கை திருப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 12 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சாதி ஆணவக் கொலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி அலமேலு. மேலும் இந்தப் படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினரான ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலா தமிழ்வாணன், மதன் ஆகிய ஐவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஅதன் பின்னர் குற்றவாளிகள் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 22.06.2020 அன்று தீர்ப்பு வழங்கியது.\nகௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு சிறைவாசலில் சால்வை போர்த்தும் சாதி வெறியர்கள்.\nஇந்தப் படுகொலைக்கு சூத்திரதாரியாக இருந்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடு���லை செய்தும், படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட கூலிப்படைக் கும்பலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டு கடுங்காவல் ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு..\nதமது தீர்ப்பில், சின்னசாமிக்கும் இந்தக் கொலைக்குமிடையிலான தொடர்பு போதுமான ஆதாரங்களோடு நிரூபிக்கப்படவில்லை என்பதையே சின்னசாமியை விடுதலை செய்வதற்கான காரணமாகக் கூறியுள்ளது. மேலும் போலீசு தரப்பில் ஆதாரமாக இருந்த சி.சி.டி.வி-யின் வீடியோவை பரிசீலித்தவர் முறையான நிபுணர் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தையும் ஏற்றுக் கொண்டு, கொலை செய்த ஐந்து கூலிப்படையினருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.\nஇந்த வழக்கில் சின்னச்சாமி தரப்பிலிருந்தும் சாதிவெறியர்கள் தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட மிரட்டல்களை பொருட்படுத்தாமல், திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேரடி சாட்சியம் கொடுத்தவர் கவுசல்யா. தன்னையும், கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரையும் தனது தந்தை சின்னசாமி, தாய் அன்னலெட்சுமி மற்றும் தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோர் கொலை செய்யப் போவதாக தொடர்ந்து மிரட்டியதை நீதிபதி முன்னர் சாட்சியமளித்திருந்தார் கவுசல்யா. மேலும் இந்தக் கொலை நடத்தப்படுவதற்கு முன்னரே, பல்வேறு வழிமுறைகளில் சங்கரையும் கவுசல்யாவையும் பிரிக்க தனது குடும்பத்தார் முயற்சித்ததையும் தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார் கவுசல்யா.\n♦ ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு \n♦ உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு \nகவுசல்யா பாசமாக இருக்கும் அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரை வைத்து நைச்சியமாகப் பேசி அவரை மட்டும் தங்களது ஊருக்கு அழைத்து வந்து அவரை அங்கேயே முடக்க முயற்சித்தனர் சின்னச்சாமி குடும்பத்தினர். இதனை உணர்ந்த கவுசல்யா அங்கிருந்து ஒருவழியாகத் தப்பி வந்தார். அதன் பின்னர் சங்கரிடம் 10 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி கவுசல்யாவைக் கைவிட வற்புறுத்தினர். சங்கர் மறுத்திருக்கிறார். இவை அனைத்தையும் கவுசல்யா நேரடியாக வாக்குமூலம் ���ொடுத்துள்ளார்.\nஇப்படி தாம் மேற்கொண்ட சாம, பேத, தான முயற்சிகள் எல்லாம் தோல்வியைத் தழுவிய நிலையில் கடைசியாக படுகொலையைக் கையில் எடுத்திருக்கிறது சாதிவெறி பிடித்த சின்னசாமி கும்பல்.\nசின்னசாமியும் அவரது நெருங்கிய நண்பனான ஜெகதீசனும் இணைந்து சங்கரைக் கொலை செய்வது என்றும், தடுக்க வந்தால் கவுசல்யாவையும் கொலை செய்வது என்றும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜெகதீசன் ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூலிப் படைக்கு முதல்கட்டமாக ரூ. 50,000-ஐ வங்கியில் இருந்து எடுத்துக் கொடுத்துள்ளார் சின்னச்சாமி. இந்தக் கொலை குறித்து திட்டம் தீட்ட பழனியில் ஒரு விடுதியில் அறையை எடுத்திருக்கிறார் சின்னசாமி. அங்கு சின்னசாமி உட்பட கொலைகாரர்கள் அனைவரும் கூடி கொலையை திட்டமிட்டுள்ளனர்.\nசின்னசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.50,000 பணத்தின் வரிசை எண்களும் கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் வரிசை எண்களும் ஒரே எண்கள்தான் என்பதையும் ஆதாரப்பூர்வமாக போலீசு நீதிமன்றத்தில் முன் வைத்திருந்தது. மேலும் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன் சின்னசாமி தனக்கு பணம் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான். சின்னசாமியின் தொலைபேசிக்கு கூலிப்படையினர் ஐவரும் பேசியிருக்கின்றனர். அந்த ஆதாரத்தையும் போலீசு முன் வைத்திருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செசன்ஸ் நீதிபதி அலமேலு அவர்கள் சின்னச்சாமிக்கு தூக்குத் தண்டனை விதித்தார்.\nஎடுத்த பணத்தை எந்த இடத்தில் வைத்து சின்னசாமி குற்றவாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் கொடுக்கவில்லை என்றும் சின்னசாமி வீட்டு செலவுக்கு ரூ.50,000 எடுத்ததாக முன்வைத்த வாதத்தினை கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களை முன்வைத்தது. இந்த வாதங்களை சென்னை உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது.\nதற்போது ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட கூலிப்படையினர் ஐந்து பேருக்கும் கொலை செய்யப்பட்ட சங்கருக்கும் எவ்வித முன் விரோதமோ, முன்பின் பழக்கமோ கிடையாது. அவர்கள் தனிப்பட்ட ரீதியில் சங்கரிடம் வன்மம் கொள்ள எவ்விதத்திலும் வாய்ப்பில்லை. அதே சமயம் சின்னச்சாமி அந்த ஐந்து பேருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர் வங்கியில் எ��ுத்த அதே பணம், கூலிப்படையினரிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இது தவிர கூலிப்படையினருடன் சின்னசாமி இருந்ததைப் பார்த்த சாட்சிகளும் இருக்கின்றனர்.\nசின்னசாமி ஏற்கெனவே கவுசல்யாவையும் சங்கரையும் பிரிக்க முயற்சித்து இருக்கிறார். சங்கரையும் கவுசல்யாவையும் கொலை செய்துவிடுவதாக கவுசல்யாவிடமே கூறியிருக்கிறார். தம்மை தனது குடும்பத்தார் கடத்தியதாக கவுசல்யாவும், தமது மனைவியை மீட்டுத் தருமாறு சங்கரும் ஏற்கெனவே போலீசு நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கின்றனர்.\nஇத்தகைய சாட்சியங்கள், சங்கர் கொலையில் சின்னசாமிதான் சூத்திரதாரி என்பதை நிறுவுவதைக் கண்டுகொள்ளாமல், சின்னச்சாமியை விடுதலை செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். சின்னசாமியை விடுதலை செய்ததோடு, அவரிடமிருந்து ஏதேனும் தண்டனைத் தொகை வசூலித்திருந்தால் அதனையும் திருப்பிச் செலுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nசங்கர் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விவேகானந்தன் இந்த வழக்கைப் பற்றிக் கூறுகையில் “சின்னசாமியும் அவரது குடும்பத்தினரும் சங்கர் குடும்பத்தினரை பலமுறை மிரட்டியிருக்கின்றனர். அவர்கள் இக்கொலையின் மூலம் இந்தச் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.\nதற்போது உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. “ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்கள் இனி செய்கூலி, சேதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள்” என்பதுதான் அது சாதி ஆணவப் படுகொலைகளுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம் இது \nசெய்தி ஆதாரம்: த நியூஸ் மினிட்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு \nதேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின���னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nமறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று – மதுரையில் அரங்கக்கூட்டம்\nநான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை \nதென் ஷென்னை பாஜக ஸ்தீரி அணி உத்சவ் – ஹாஸ்ய திருஷ்டி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/05/tamil-big-boss-two-second-teaser-latest-gossip/", "date_download": "2020-09-19T17:53:18Z", "digest": "sha1:HCXOEUJIAWCI6ENZZOKGVPXW7OUURGLE", "length": 25305, "nlines": 278, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil Big Boss Two Second Teaser Latest gossip ,Tamil Big Boss,Vijay Tv", "raw_content": "\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nஉலகளாவியரீதியில் தமிழ் மக்கள் அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக் போஸ் தான் .ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டாலும் பின்னாளில் மக்கள் அதனை ரசிக்க தொடங்கி விட்டனர் .(Tamil Big Boss Two Second Teaser Latest gossip )\nஇந்நிலையில் பிக் போஸ் சீசன் 2 வை மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்க வரும் ஜூன் 17 திகதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பகூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது .\nஇந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ விளம்பரமும் வெளியானது.\nஅதில் கமல் ஒரு போனை கையில் வைத்துக் கொண்டு பிக் பாஸ் 2 வின் போட்டியாளர்களை பற்றி விவரிக்கிறார் அதில், ஒருவரை பார்த்தவுடன் பயங்கரமாக சிரித்துக் கொண்டு இவரா என்று கேட்கிறார் கமல்.\nஇறுதியில் ‘ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறரா’ என்று கூறுகிறார். இதன் மூலம் அந்த ஐட்டம் நடிகை யாஷிகா ஆனந்தாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபார்க்கலாம் பிக் போஸ் 2 வில் யார் யாரெல்லாம் பங்குபற்ற போறார்கள் என \nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவிய�� ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஇந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nகடனை திருப்பி தராததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்\nஇணையத்தில் சக்கைப்போடு போடும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர்..\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nஇந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில�� விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம��� கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத���தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nஇந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nஇணையத்தில் சக்கைப்போடு போடும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2020-09-19T18:52:30Z", "digest": "sha1:HLVB7EUR4TFKRIX576DLORFMYZVYN35Z", "length": 8142, "nlines": 79, "source_domain": "swisspungudutivu.com", "title": "உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\nஉயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\nThusyanthan July 7, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nகடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு உண்மையாகவே சுயாதீனமா இல்லையா என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால் மிகவும் உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇன்று (06) காலை வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nசுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்ப��ும் முறையில் மாற்றம் மேற்கொள்ளுதல், 19வது திருத்தத்தை நீக்குதல், அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற பிரதான விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட சிறந்த வெற்றியை நெருக்கமாக்கி கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன் போது கூறியுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டுள்ளமை ஊடாக இதுவரையில் பாரிய அளவிலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு ஆயத்தமாகியுள்ள நிலையில், குறித்த அனைவரையும் இணைத்துக் கொண்டு மூன்றில் இரண்டு சிறந்த வெற்றியை நோக்கி பயணிக்கும் அத்தியாவசிய சந்தர்ப்பம் இதுவாகும்.\nதொடர்ந்து கருத்து வெளியிட்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை பொது தேர்தலில் அதிக ஆசனங்களின் எண்ணிக்கையை வெற்றி கொள்வதற்காக இளைஞர்களை பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.\nஎதிர்கால தலைமைத்துவத்திற்காக வலுவான கட்சிக்கு, வலுவான அரசாங்கத்திற்கு உறுப்பினர்களாகுவற்காக அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பின்வாங்காமல் வருவார்கள் என தான் நம்பவுதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டதரணி சாகர காரியவம்சம், தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பொதுஜன பெரமுன தேர்தல் வேட்பாளர்கள் உட்பட குழுவினர் கலந்துக் கொண்டிருந்தனர்.\nPrevious தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரண்\nNext எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3184", "date_download": "2020-09-19T18:14:46Z", "digest": "sha1:M3HJBT44GFKLVO3OGYHSN2CC6O7226VY", "length": 6280, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ்! – Cinema Murasam", "raw_content": "\nமணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.கதாநாயகி நடிகைகள் தேர்வு நடந்து வந்தது இதில் பாலிவுட் நடிகைகள் உள்பட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஓ காதல் கண்மணி படத���தில் லைவ் சவுண்ட் என்கிற ‘சிங்க் சவுண்ட்’ முறையைப் பயன்படுத்திய மணி ரத்னம், இப்படத்திலும் அம்முறையை பயன் படுத்த விரும்பியதால்,‘இதற்கு தமிழ் தெரிந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என மணிரத்னம் முடிவு செய்தார். இதன் காரணமாகவே இது என்ன மாயம்,ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் நன்றாகத் தமிழ் பேசுபவர் என்பதால்அவரை தேர்வு செய்தாராம். தற்போது, இரண்டாவது நாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் ஆரம்பமாகிறது.\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nஅக்டோபர் 18 ந்தேதி நடிகர் சங்கத் தேர்தல்\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4075", "date_download": "2020-09-19T17:48:59Z", "digest": "sha1:2C7HMKJSYYHHIVCDD4DU2KUA2ATHZARF", "length": 8594, "nlines": 137, "source_domain": "cinemamurasam.com", "title": "ஒரே நேரத்தில் விஜய், விஜய்யின் தந்தை – தாணு பெருமிதம்..! – Cinema Murasam", "raw_content": "\nஒரே நேரத்தில் விஜய், விஜய்யின் தந்தை – தாணு பெருமிதம்..\nகேப்டன் விஜயகாந்த், ரகுமான், இளைய தளபதி விஜய் ஆகிய ஸ்டார் ஹீரோக்களை அறிமுகம் செய்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரணை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் கலைபுலி எஸ்.தாணு. இன்னொரு ஹீரோவாக கவிஞர் பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், விஜி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்க��ில்.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது நிரம்பிய அதே நேரத்தில் தவறுகளை கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவனாக அதிரடி கதாப்பாத்திரத்திலும், கவிஞர் பா.விஜய் வேகமான துடிப்புள்ள இளம் ரிப்போர்ட்டராகவும், நான் கடவுள் ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிருமினலான போலீஸ் அதிகாரியாகவும், ஆரோகணம் விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய்விக்ரம் இயக்குகிறார். இவர் பூனா பிலிம் இன்ஸ்டியூட்டிலும், பம்பாயிலும் டைரக்ஷன் படித்தவர். ஜீவன் ஒளிப்பதிவு இயக்குனராகவும், தாஜ்நூர் இசையமைக்க, கலை இயக்குனராக வீரமணியும், ஸ்டன்ட் மாஸ்டராக பில்லா ஜெகனும் பணிபுரிகிறார்கள். கலைபுலி எஸ்.தாணு அவர்கள் V Creations சார்பில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.\nஇந்த படம் பற்றி தாணு அவர்கள் கூறுகையில்.. ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைசுச்வையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் இது. இயக்குனர்கள் பவித்ரன்,ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய்விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே நேரத்தில் மகன் இளையதளபதி விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது என்றும் இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வளம் வருவார் என்பது நிச்சயம் என்றும் கூறினார். படப்பிடிப்பு தொர்ந்து நடைபெற்று வருகிறது.\nமகனுக்காக இல்லை; தமிழன் என்ற வெறிக்காக நடிக்கிறேன் – விஜயகாந்த்\nஇஞ்சி இடுப்பழகி – இந்த வாரம் அனுஷ்காவின் கலக்கல்..\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\nஇஞ்சி இடுப்பழகி - இந்த வாரம் அனுஷ்காவின் கலக்கல்..\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7243", "date_download": "2020-09-19T19:35:26Z", "digest": "sha1:4GEO7KDRAWNULYFSHNJRN63QYNLK7D3O", "length": 5261, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "‘தானா சேர்ந்த கூட்டம்’ !-சூர்யா -விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் புதியபடம்! – Cinema Murasam", "raw_content": "\n-சூர்யா -விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் புதியபடம்\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nசூர்யா விக்னேஷ்சிவன்-அனிருத் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 36- வது படத்திற்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதை விக்னேஷ் சிவன் -அனிருத் ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் படபிடிப்பு அடுத்தமாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது படக்குழு\n“சில சமயங்களில்’ – தமிழ் சினிமாவிற்கு ஓர் அர்ப்பணிப்பு…”- பிரகாஷ்ராஜ் \nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n\"சில சமயங்களில்' - தமிழ் சினிமாவிற்கு ஓர் அர்ப்பணிப்பு...\"- பிரகாஷ்ராஜ் \n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/82", "date_download": "2020-09-19T18:52:06Z", "digest": "sha1:6U6SKUBSTYJFVYNKBPZEQZAVGUTDFIP3", "length": 4051, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "வை ராஜா வை ட்ரைலர் – Cinema Murasam", "raw_content": "\nவை ராஜா வை ட்ரைலர்\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/corono-issue-13", "date_download": "2020-09-19T18:10:22Z", "digest": "sha1:CAXMSKAMZKIN5RO7NC25GSEVG5MDRURF", "length": 5325, "nlines": 37, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதடையால் வீட்டில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு இனிப்பான செய்தி...ஸ்டிரீமிங்க் தரத்தை குறைத்த நிறுவனங்கள்...\nதடையால் வீட்டில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு இனிப்பான செய்தி...ஸ்டிரீமிங்க் தரத்தை குறைத்த நிறுவனங்கள்...\nதடையால் வீட்டில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு இனிப்பான செய்தி...ஸ்டிரீமிங்க் தரத்தை குறைத்த நிறுவனங்கள்...\nகோரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில், தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பதை வலியுறுத்தும் விதமாக பிரதமர் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். பிரதமர் இது குறித்து, ''உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். 21 நாட்கள் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். நண்பர்கள், உறவினர்களை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்திய மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் பொழுதை போக்குவதற்க்கு தொலைக்காட்சி, இணையம், சமூக வலைதளம் என அனைத்தையும் பயன்படுத்தி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக பேஸ்புக், யூடியூப், நெட்பிலிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது வீடியோக்களின் ஸ்டிரீமிங்க் தரத்தை குறைப்பதாக அறிவித்துள்ளன. இதன்மூலம் இணைய தளத்தை பயன்படுத்தும் இணையவாசிகளின் செலவைக் குறைக்க முடியும். இந்த அறிவிப்பு 144 உத்தரவு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..\nMIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.\nMIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nவிக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..\nMIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.\nகேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.\nகர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:45:13Z", "digest": "sha1:XGMLNGB2BAUXX6S75DKWHBIVJWTYQPV5", "length": 8917, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "ஊடகப் பயிரலங்கம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகத்தாரில் ஊடகப் பயிலரங்கம் நிகழ்ச்சி அறிவிப்பு\nசத்தியமார்க்கம் - 20/11/2013 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தை முன்வைத்து \"பிறப்புரிமை\" மற்றும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலையை மையமாகக் கொண்டு \"கைதியின் கதை\" ஆகிய குறும் படங்களை இயக்கிய ஊடகவியலாளரும் சிறந்த...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசத்தியமார்க்கம் - 16/12/2006 0\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6341:2009-10-20-18-39-09&catid=187&tmpl=component&print=1&layout=default&Itemid=241", "date_download": "2020-09-19T17:58:24Z", "digest": "sha1:XIMB4SRIYF2XVP5R6USZJOQG4NV6ORVQ", "length": 30372, "nlines": 40, "source_domain": "www.tamilcircle.net", "title": "மகிந்தாவின் கை வைத்தியத்தில் தயாராகும் புதிய தூக்க மாத்திரைகள்.", "raw_content": "மகிந்தாவின் கை வைத்தியத்தில் தயாராகும் புதிய தூக்க மாத்திரைகள்.\nஇவர்களின் மிக மோசமான வாழ்நிலை தொடர்பாக பாட்டம் பாட்டமாகக் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. கூடவே இவை வாதப் - பிரதிவாதங்களாகவும் அமைந்திருந்தன. முதற் கட்டமாக - வன்னியில் இருந்து வந்த மக்கள் பட்டினி மரணங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் பலர் இறந்து வருவதாகவும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. பெரும் தொகையான மக்கள் வெளியேறியதால் சில நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் - வெகுவிரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும் எனவும் பிரதிவாதங்கள் அமைந்திருந்தன. (இவைகள் புலிகளின் தலைமை அழிவுக்கு முன்னர்)\nபுலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் ஒரு மவுன இடைவெளி காணப்பட்டது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டி கே.பி யின் கைதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக மாறியது. கிட்டத்தட்ட யூலை கடைசி வாரம் வரை ஊடகங்களின் கண்கள் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவே இருந்தது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டியில் கே.பி யை துரோகியாகக் காட்டும் போக்கு வீச்சம் பெற்றது. வாதப் -பிரதிவாதங்கள் முழு மூச்சாக கே.பி யின் துரோகத்தின் அடித்தளத்தில் நின்று கருத்துக்களை வெளியிட்டன.\n07.06.09 இல் பெண்களின் நிர்வாணப் படம் ஒன்று வெளியானது. 26.08.09 ஒரு வீடியோ பதிவும் வெளியானது. இதைத் தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் பொறி பறந்தன. அரச ஆதரவுத் தளங்கள் இதைப் புலிகள் தான் செய்தனர் என பிரதிவாதமிட்டனர். வாதிகள் அரசுதான் இதைச் செய்தது - அரச இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். (பரிசுகெடுத்த வேணும் என்ற அவா மட்டுமே) இப்படி பல நிகழ்வுகளோடு 5 மாதங்கள் கழிந்தோடியும் விட்டன.\nஇந்தியாவில் இருந்து ஒரு குழு வன்னிக்குச் சென்றும் திரும்பியுள்ளது. வன்னி மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை என்றும் இவர்கள் அறிவித்துள்ளனர். அந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று அரசுடன் பேசியிருப்பதாகவும் - மழைவரப் போகுது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மறுபுறத்தே அரசின் ஊடாகவே வன்னி மக்களுக்கு உதவ முடியும் - வேறு வழி இல்லை - என்ற வாதமும் வலுத்து வருகிறது.\nஇப்படியாக வன்னி மக்களின் மனிதாபிமான பிரச்சனைகளை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாடுகளாக ஆக்கி வைத்திருக்கிறது - மகிந்தா அரசு. வன்னி மக்களை யுத்த மழையில் நனைய வைத்து அரசியல் ஆடிய மகிந்தா அரசு - பருவ மழையிலும் இவர்களை நனையவைத்து பெருந் தொகையான மனிதாபிமானிகளை தன்னுடன் அணைத்துக் கொள்ளவும் திட்டமிடுகிறது.\nபுலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்தா அரசு இனி இலங்கையிலுள்ள மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லியிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழித்த மாபெரும் இராணுவமாக உலகத்தில் உயர்த்தியும் காட்டுகிறது. எஞ்சியிருக்கும் வன்னி மக்களின் பிரச்சனையை 180 நாள் - துரித அபிவிருத்தி மீள் குடியேற்றத்தின் ஊடாகவும் தீர்த்து விடுவேன் எனவும் பறைஞ்சிருக்கிறது.\nஉண்மையில் புலிகளை மட்டும் மகிந்தா அரசு அழித்து விடவில்லை. வல்லரசுகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலன்களுக்காக - இலங்கை இராணுவம் என்ற பெயரில் அப்பாவிச் சிங்கள மக்களையும் பெரும் தொகையாகப் பலியிட்டும் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்தபின் தனது மக்கள் விரோத அரசுக்கும் இலங்கை மக்களுக்குமான பிரச்சனைகளை உருத்தெரியாமல் மறைத்து விட வன்னி மக்களை மனிதாபிமான கோலத்தில் வைத்திருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவமாக - இறுமாப்பாக - இவ்வரசு சொல்லுவதன் ஊடாக தனது தரகுவேலையை மறைத்து இனப் பெருமிதத்தை ஆடைவிழுத்தியும் வைத்திருக்கிறது. வன்னி மக்களின் மீள் குடியேற்றத்துக்கு கண்ணி வெடியை நொட்டிச் சாட்டாகவும் வைத்துள்ளது.\nஇப்படியாக வன்னி மக்களின் பிரச்சனையை முற்றத்தில் வைத்துக் கொண்டு கொல்லைப் புறமாக தனது தரகு அரசியலை அந்தரங்கமாக நடத்துகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனது கை வைத்தியந்தான் சிறந்தது என்று சொல்லும் மகிந்தா அரசு - வல்லரசுகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் ஏவல் வேலையை மறைப்பதற்கு வன்னிமக்களின் மனிதாபிமானப் பிரச்சனையை நித்திரைக் குளிசையாக மாற்றியும் கொடுக்கிறது.\nகொல்லைப் புறத்திலே - அப்படி என்ன நடக்குது\nபாருங்கோ - யுத்தம் முடிந்த கையோட 180 நாள் அபிவிருத்தி என்று (வடக்கின் வசந்தம்) மகிந்தா துள்ளிக் குதித்தார். பிறகு இந்தியாவிலை இருந்து எம்.எஸ். சுவாமிநாதனைக் கூட்டிக்கொண்டும் வந்தார்.\nவிதைப்புக் காலத்துக்கு முதல் தனது கைவரிசையைத் தொடங்க வேண்டும் என்று இவர் 'அம்பியும்' சொன்னார். அப்பொழுதெல்லாம் மிதிவெடி இருக்குதெண்டு இவங்கள் கதையளக்கேலை.\nபிறகு சுவாமிநாதன் சென்னைக்குத் திரும்பி இருந்தார். அங்க இவருக்கு நிலமை கொஞ்சம் கரச்சலாகிப் போச்சு. தமிழரைக் கொன்ற மகிந்தா அரசுக்கு தமிழ்நாட்டு அம்பி உதவுவதோ என்று கெடுபிடிகள் நடந்திது. இதைப் பாத்திட்டு தமிழ் நாட்டு அரசு - வேளாண்மை ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டத்தை - போட்டது. இந்தப் புதிய குழு வன்னியில் 5 இலட்சம் ஏக்கர் அபிவிருத்தி திட்டத்துக்கான முதல் வரைபை மகிந்தா அரசுக்குக் கையளித்தது. அப்பகூட இந்த நில வெடிகள் பற்றி மூச்சுக்கூட விடவில்லை மகிந்தா அரசு.\n1981ம் ஆண்டின் அரசின் புள்ளி விவரப்படி வன்னிப் பிரதேசத்தில் குடிப்பரம்பலானது ஒரு சதுர கிலோமீற்றருக்கு 94 பேர் ஆகக் காணப்பட்டது. இவ்வாறு அடர்த்தி குறைந்த வன்னியின் பெரும் வெளி நிலப்பரப்பில் புலிகள் என்ன மிதிவெடியை தூவியா விதைத்தார்கள். வன்னி நிலத்திலை காலே வைக்க முடியா கணக்காக இவங்களின் பேச்சு இருக்கிறது.\nதமிழ் நாட்டிலை இந்த வேளாண் சட்டம் இயற்றினாப் பிறகு மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பெயரில் இயங்கி வரும் பில் - மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஏழை விவசாயிகளுக்கு 120 மில்லியன் டொலரை கொடுக்க முன்வந்துள்ளது. இந்தியாவில இருக்கிற ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் மகளீர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை விவசாயப் பணியில் திருப்பி - இந்தச் சட்டத்தின் கீழ் . முழுமையான வளர்ச்சி பெற்ற - உலக உணவுத் திட்டத்துக்கான - விவசாயிகளாக மாற்றுவதற்கே இப்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஉ���கம் முழுவதும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐ.நா - உலக உணவுத் திட்டத்தினர் - தலையிலே கை வைத்துப் புலம்பிக் கெர்ண்டிருக்கிறார்கள். வறுமையின் உச்சக் கட்டத்தில் உள்ள ஆபிரிக்கக் கண்டத்தில் 6 வினாடிக்கு ஒருவர் மரணமடைந்து வருவதாக இது கவலை தெரிவிக்கிறது. அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்காக பயிரிட்டுப் பயிரிட்டே ஆபிரிக்காக் கண்டம் தரிசாக்கப் பட்டு விட்டது. இது பற்றி உலக உணவுத்திட்டத்தினர் வாயே திறக்க மாட்டார்கள்.\nகெனியாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால் நடைகள் மரித்துப் போய் விட்டதாக இவ் உணவுத் திட்டத்தினர் அறிக்கை இடுகின்றனர். கெனியாவில் வறட்சி இருந்தாப்போல் வருவதல்ல. கால்நடைகளின் மரணம் உற்பத்தியின் குறைபாட்டில் இருந்தே எழுகிறது. ஏகாதிபத்தியத்துக்காக பயிரிடப்பட்ட கெனியாவின் நிலங்கள் கால்நடைகளின் உணவை பூர்த்தி செய்ய முடியாத உற்பத்தி முறைகளைக் கொண்டது என்பதே உண்மை. இதை மறைப்பதற்கு பொல்லாத வறட்சியை தூக்கிப் பிடிக்கிறார்கள். இந் நாட்டில் உணவே கிடைக்காமல் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மரணத்துடன் போராடி வருவதை இந்த உலக உணவுத் திட்டத்தினர் வெறும் தரவுகள் மட்டத்திலேயே பார்க்கின்றனர்.\nஉள்நாட்டுப் பசியைப் போக்காத இந்த உலக உணவுத்திட்டத்தின் உற்பத்தி முறையை அனைத்து உலக விவசாயிகளும் நிராகரிக்க வேண்டும். விவசாயமே செய்யாத அமெரிக்காவில் - கொழுப்புப் பிரச்சனையால் மக்கள் திண்டாடுகின்றனர். ஆனால் கெனியா மக்கள் 30 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பட்டினியுடன் போராடி வருகின்றனர். இது எப்படி சாத்தியம். உழுபவனுக்குப் பட்டினிப் பிரச்சனை. உழாதவனுக்கு கொழுப்புப் பிரச்சனை. சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்தின் நடப்புக்களை.\n1980ம் ஆண்டுக்குப் பின்னர் விவசாயத்தை உலக நாடுகள் புறக்கணித்து விட்டதாக உலக உணவுத்திட்டத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 17 வீதமாக இருந்த உற்பத்தி நிதி 3.8 ஆக மாறியதாக இது குற்றஞ் சாட்டுகிறது. இலங்கையில் குறிப்பாக (வட - கிழக்கில்-) உற்பத்தி வீச்சத்தால் ஏற்பட்ட கொழும்பு சந்தைப் பிரச்சனை தரகு முதலாளிகளால் - இனக்கலவரமாக - தீர்க்கப்பட்டதை உலக உணவுத்திட்டத்தினர் பேச மாட்டார்கள்.\nஉலகிலேயே அதிக பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா - மற்றும் பசுபிக் பகுதிக���ில் - வாழும் மக்களாகக் கண்டறிந்துள்ளனர் உலக உணவுத் திட்டத்தினர். 2015 க்குள் பட்டினிச் சாவை சரி பாதியாகக் குறைப்பதாக சபதமேற்ற உலகத் தலைவர்கள் தற்போது பட்டினிச் சாவைச் சந்தித்திருக்கும் 30 நாடுகளையும் காப்பாற்றும் பொறுப்பை வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் தலைகளில் சுமத்தியும் விட்டன.\nஇந்தப் பின்னணியில் தான் இலங்கையின் இறுதி யுத்தமும் நடந்தேறியது. ஆம்- இலங்கையின் யதார்த்த நிலைமை சற்று வித்தியாசமாக இருந்தது. இலங்கையில் சிங்கள மக்களுக்கான நிலப் பிரச்சனை மிகப் பெரிய பாரதூரமான பிரச்சனையாக வளர்ந்திருந்தது. இலங்கையில் மன்னராட்சிக் காலத்தில் நிலத்தின் மீது கொண்டிருந்த முன்னுரிமை மிகவும் தெளிவற்ற நிலையிலேயே காணப்பட்டது. காட்டு நிலங்கள் மற்றும் கழிவு நிலங்கள் மற்றும் பயிரிடப்படாத நிலங்கள் அனைத்தும் பிரிட்டிசாரால் முடிக்குரியதாக ஆக்கப்பட்டது. இவர்களின் பெருந்தோட்டங்களுக்காக பல சிங்கள மக்களது விவசாய பயிரிடும் நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன. இதன் எதிரொலி இலங்கையின் அபிவிருத்தியான மகாவலி அபிவிருத்தியில் இவை அப்பட்டமாகவே பிரதிபலித்தன.\nமறுபுறத்தே உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்ட்டபோதும் - மிக நுண்ணியமான சட்டவரையறைகளைக் கொண்டு யாழ் தமிழ் சமூகம் தமது சொத்துக்களைப் பாதுகாத்தது.\nஇவ்வாறு பாதுகாக்கப்பட்ட நிலங்களிலேயே இயங்கங்கள் தமது வேலைகளை மேற்கொண்டன. இவ்வாறு நிலப் பிரபுத்துவத்துக்கு தலைமை தாங்கிய தரகு முதலாளித்துவம் நிலத்தைப் பறிக்கவும் - நிலத்தைக் காக்கவும் சண்டையிட்டன. பவுத்த நாடு என்று அது பறிக்கவும் - இது தமிழீழம் என காக்கவும் சண்டை பிடித்தது.\nஇப்போ நிலைமை மாறிவிட்டது. உலகத்துக்கு பசி என்றால் என்ன என்பது இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. நகரங்களாகவே மாறி வரும் மேற்குலகம் விவசாய நிலங்களை இழந்து விட்டது. குத்தொன நிறுவிய செங்குத்துத் தோட்டமும் அதற்குப் போதுவதாக இல்லை. எஞ்சியிருக்கும் கொஞ்ச நிலத்தில் மிதம் மிஞ்சிய விளைச்சலை அது கோருகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ள சுவாமிநாதன் வெளிக்கிட்டு இருக்கிறார்.\nமேற்குலக நாடுகள் எதிர் நேர்க்கி வரும் இயற்கைத் தாக்கங்களை முறியடித்து வளரக் கூடிய விதைகளையும் உலகப் பசியைப் போக்கக் கூடிய உற்பத்திக்கான பெரும் நிலங்களையும் தரகுகள் மூலம் இந்த உலகு கேர்ருகிறது. இந்தக் கோரிக்கையின் முடிவுதான் வன்னிப் பெரும் நிலப்பரப்பைப் பறித்தெடுத்ததாகும். இலங்கையில் பெரும் நிலப்பறிப்பையும் தமிழ்நாட்டில் சொந்த மண்ணிலேயே பயிரிடும் உரிமையையும் ஏக காலத்திலேயே இவர்கள் பறித்துள்ளனர்.\nஇப்போ இந்த நிலத்தில் பிசகுகள் இல்லாமல் எவ்வாறு பயிரிடுவது என்ற முடிவுக்கு தரகுகள் வரும் வரை வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவதும் நடக்காது. மேற்குலக நாடுகளுக்கான விதை - உலகத்துக்கான விளைச்சல் போன்ற கொல்லைப் புறத்துச் சமாச்சாரங்களுக்குப் பிறகுதான் வன்னி மக்களின் மூத்திரப் பிரச்சனையும் தீர்க்கப்படும்.\nஇவர்களின் கொல்லைப் புறத்துச் சூதாட்டத்துக்காக வன்னி மக்கள் தமது இயற்கை உபாதைகளை அடக்கிக் கொள்ள வேண்டுமாம். வன்னி மக்களின் மனிதாபிமான பிரச்சனையை - யோக்கராக - வைத்துக் கொண்டு புதிய சீட்டாட்டத்தைத் தொடங்குகிறது மகிந்தா அரசு.\nஆபிரிக்கக் கண்டத்தை தமது வகிறு வளர்ப்புக்காக மட்டுமே கொள்ளையடித்த மேற்குலக ஏகாதிபத்தியம்: அந்த மண்ணை தரிசுக்காடாக்கி அந்தக் கண்டத்தில் பட்டினி மரணத்தை மட்டுமே மிச்சமாக்கியுள்ளது. இன்று தமது எதிர்கால வயிற்றுக் கடிக்காக தமது தரகுகளின் ஊடாக எமது மண்ணில் கழுத்தறுப்பைச் செய்திருக்கிறார்கள்.\nஏகாதிபத்தியங்களின் - கையேந்தி பவானில் - திண்டு திண்டே தொந்தியை வளர்த்துக் கொண்ட தரகுக் குண்டர்கள் குண்டாந்தடியில் மக்களின் அதிகாரத்தை அடக்கி விட நினைக்கிறார்கள். இதற்காக இனவாத நறுமணத்தை பீச்சுகின்றனர். இதை சுகந்த வாசமாகக் காட்டி மக்களின் தலைகளிலேயே ஏறியிருக்க கங்கணம் கட்டுகிறார்கள்.\nநாடுகடந்த தமிழீழமும் - பயங்கரவாதம் அழிந்த இலங்கை எனவும் இவர்கள் பூச்சாண்டி காட்டி வருகின்றனர். இலங்கையில் இனவாதத்துக்கு வெளியே மனிதாபிமானம் தலை செழிக்க வாழ்ந்தது. கிழக்கிலே யுத்தத்தின் போது 3 மைல்களுக்கு அப்பால் இருந்து சிங்கள மக்கள் தம் தலைகளிலேயே உணவுப் பெர்திகளைச் சுமந்து வந்து கொடுத்தார்கள். வன்னி யுத்தத்தின் போது சுழற்சி முறையில் முஸ்லீம் சகோதரர்கள் உணவைச் சமைத்தும் கெர்டுத்தார்கள். இவை வெறும் உணவுகள் மட்டுமல்ல உணர்வுகளும் கலந்த அமிர்தம். இதற்கு உரிமை கொண்டாட தரகு முதலாளித்துவம் துடிக்கிறது.\nபசியின் ���ொடுமையையும் யுத்தத்தின் அவலத்தையும் முழு இலங்கை மக்களும் அனுபவித்திருக்கிறார்கள். இதற்கு இன மத வேறுபாடு கிடையாது. வர்க்கப் பாகுபாட்டின் தலைவிதி இது. இதைப் புரிந்து கொள்ளும் வர்க்க சக்திகள் இலங்கைக்கான புரட்சியைத் திட்டமிடுவார்களா அல்லது மகிந்தாவின் தூக்கமாத்திரைகளை விழுங்கி விட்டு கனவுகளை மட்டும் பினாத்தப் போகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.bz/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-19T18:02:13Z", "digest": "sha1:IVUISMXAMDSGHOWZWQG2P4AZNFJBXKW4", "length": 5349, "nlines": 11, "source_domain": "ta.videochat.bz", "title": "நான் எப்படி தெரியும் என்றால், ஒரு மெக்சிகன் உண்மையில் எனக்கு ஆர்வம், மற்றும் இல்லை, ஏனெனில் நான் வெள்ளை", "raw_content": "நான் எப்படி தெரியும் என்றால், ஒரு மெக்சிகன் உண்மையில் எனக்கு ஆர்வம், மற்றும் இல்லை, ஏனெனில் நான் வெள்ளை\nநான் எப்படி வேண்டும் என்றால் எனக்கு ஒரு மெக்சிகன் உண்மையில் எனக்கு ஆர்வம், மற்றும் இல்லை, ஏனெனில் நான் வெள்ளை. அவர் மெக்ஸிக்கோ இருந்து, ஆனால் அவர் அமெரிக்கா சென்றார் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை. நான் அவரை சந்தித்து வேலை.\nஎன் கடந்த காதலிக்கும் அனுபவம், நான் சந்தித்த ஒருவரை நான் சந்தித்த வேலை, வேலை இருந்து, அது தெரிகிறது, ஒரு வகையான சமூக வாழ்க்கை, பெரும்பாலான மக்கள். நான் சந்தித்த யாரோ நாம் தேதியிட்ட, ஸ்டீவ், மற்றும் நாம் பெரிய மாறியது நண்பர்கள், ஆனால் அது காதல் இல்லை என்றாலும் கூட, அவர் ஒரு பெரிய பையன். பின்னர் அங்கு இருந்த மற்றொரு பையன், கீத், நான் யார் காணப்படும் உடல் கவர்ச்சிகரமான, மற்றும் நாம் ஒரு உறவு இருந்தது. அவர் மாறிவிட்டார் ஒரு பொய்யர், அதனால் நான் அவரை மற்றும் அவரை விட்டு சொல்லாமல் அவரை ஏன். தான் கொண்டு செல்ல வேண்டாம் என்றால் அவரை நீங்கள் அவரை கண்டுபிடிக்க சுவாரஸ்யமான, ஆனால் கொண்டு செல்ல அவரது பாத்திரம் போது அவர் அம்பலப்படுத்துகிறது நீங்கள், மற்றும் என்றால் அது ஏற்றதாக உங்கள் நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகள், அவருடன் செல்ல. அவசரம் வேண்டாம் என்று கண்டுபிடிக்க வேண்டும். என்றால் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எல்லாம், நீங்கள் ஒரு வேண்டும் வேண்டும் வேலை முடிக்க. இப்போது நான் பழைய இருக்கிறேன், நான் பார்க்க முடியாது, மக்க��் நான் பேசி.\nநான் விரும்பினால் அதை செய்ய தொழில்முறை இருக்க விட மிகவும் தனிப்பட்ட அவர்களை. நீங்கள் ஆர்வமாக உள்ளன, ஆனால் வெட்கப்படவில்லை, அல்லது ஆர்வம் இல்லை அனைத்து. அவர் எனக்கு தெரிகிறது வர்க்கம், என்னை வேடிக்கை, செயல்கள் வெட்கப்படவில்லை மற்றும் சங்கடத்தில். அவர் ஆர்வமாக உள்ளது, ஆனால் வெட்கப்படவில்லை, அல்லது ஆர்வம் இல்லை அனைத்து. அவர் எனக்கு தெரிகிறது வர்க்கம், என்னை வேடிக்கை, செயல்கள் வெட்கப்படவில்லை மற்றும் சங்கடத்தில்\n← ஆன்லைன் கொரிய டேட்டிங் இகோர், தென் கொரியா, சந்திக்க விரும்புகிறேன் ஒரு பெண் வயதுக்கு ஆண்டு\nசந்திக்க எப்படி ஒரு அழகான கொரிய பையன் - டேட்டிங் கொரியா →\n© 2020 வீடியோ அரட்டை கொரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/1989.html", "date_download": "2020-09-19T18:29:00Z", "digest": "sha1:2J2Y3UX23LFEFYXJXUYBIQQNH65NYCQY", "length": 8666, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 42,582 ஆக உயர்ந்துள்ளது\nமேலும், தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,362 பேர் கொரோனாவில் இருந்து நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,409 ஆகப் பதிவாகி இருக்கிறது.\nசென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக இதுவரை 397 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nத���ைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129543?ref=rightsidebar", "date_download": "2020-09-19T18:47:43Z", "digest": "sha1:IYKYPTD3YLVLSA6ZMA2SROWTIXITEZFD", "length": 11340, "nlines": 162, "source_domain": "www.ibctamil.com", "title": "வெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! - IBCTamil", "raw_content": "\nபதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\n“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\n ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\n அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ\nஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடலை மீட்டு தரக் கோரி மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nதமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளராக மீன்பிடித்து வந்த நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.\nஅப்போது ஏற்பட்ட புயலால் மீனவர்கள் மாயமாகினர். பிறகு ஓமன் கடற்கரையில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் கண்டெடுக்க்கப்பட்டன.\nடிஎன்.ஏ சோதனையில் இறந்தவர்கள் நம்புதாளை பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மற்றும் கார்மேகம் என்பது தெரிய வந்தது.\nஇந்நிலையில்தான், இன்றைத்தினம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்தி��ள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/dravida-manidaviyal-1810512", "date_download": "2020-09-19T19:16:33Z", "digest": "sha1:VSMHULXMJXXGK6KS3F2IINEIZEMQG2KS", "length": 14454, "nlines": 227, "source_domain": "www.panuval.com", "title": "திராவிட மானிடவியல் - பக்தவத்சல பாரதி - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , மானுடவியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூலில் நாம் செவியுறுகிறோம். பல அரிய வரலாற்றுத் தரவுகளை முன்வைப்பதன் மூலம் மானிடவியல் குறித்த அடுத்தகட்டத் தேடல்களைச் செய்யும் முனைப்பை இந்நூல் தூண்டுகிறது. நாம் பெருமையடையும் வகையில் பல களங்களின் வழியாக மானிடவியலின் விரிந்த தோற்றம் நம் கண்களுக்குப் புலனாகிறது.\nகாலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற..\nதமிழகப் பழங்குடிகள்(மானுடவியல்) - பக்தவச்சல பாரதி :..\nதமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகிறது இந்நூல்...\nமானிடவியல் கோட்பாடுகள் (இரண்டாம் பதிப்பு)\n“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்றவாறு இந்த நூலின் முன்னுரையே கருத்துச் செறிவின் முழுவீச்சோடு தொடங்குகிறது. பலதுறை இணைவுப் போக்குடைய இன்றைய தமிழ்ப் புலமை வீச்சில் கோட்பாடு மையமிட்ட சொல..\nதமிழர் மானிடவியல் (இரண்டாம் பதிப்பு)\nமானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்ல..\nமானிடவியல் கோட்பாடுகள் (இரண்டாம் பதிப்பு)\n“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்ற..\nஇந்த நூல் வரலாறு எழுதுதல் பற்றியது, எழுதப்பட்ட வரலாற்றை அணுகுவது பற்றியது, மானிடவியலின் நோக்கு நிலைகளை அறிவது பற்றியது. வரலாறு எழுதுவதில் இன்று கீழிரு..\nதமிழகப் பழங்குடிகள்(மானுடவியல்) - பக்தவச்சல பாரதி :..\nதமிழர் மானிடவியல் (இரண்டாம் பதிப்பு)\nமானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்ல..\nதமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களு..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n18வது அட்சக்கே���டு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/08/blog-post_17.html", "date_download": "2020-09-19T20:02:47Z", "digest": "sha1:GYNWU7MX7HF5WFKRRAOHADAVK4TPSCJC", "length": 66526, "nlines": 313, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nபுதன், 17 ஆகஸ்ட், 2011\nஇரத்தம் பற்றிய அறிய தகவல்கள்\n1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது\nரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.\n2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.\n3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது\nஎலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.\n4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு\nரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.\n5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன\nரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.\n5.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்”அணுக்களின் வேலை என்ன\nஉடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி\"பிளேட்லட்”அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.\n6. பிளாஸ்மா என்றால் என்ன\nரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.\n7. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை\nரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.\n8. ரத்த அழுத்தம் என்றால் என்ன\nஉடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.\n9. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா\nஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.\n10. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி\nமாத்திரை சாப்பிட்டவுடன்,அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\n11.உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன\nஎல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.\n12. ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன\nநுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.\n13. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா\n24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.\n14. தலசீமியா என்பது தொற்றுநோயா\nஇது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.\n15. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன\nமூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் ம���ளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.\n16. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்\nரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.\n17.ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன\nரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.\n18. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா\nசெலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும்..\n19.ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nகர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.\n20. கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை\nகணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.\n21. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது\nரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவி���் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.\n22. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன\nதாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.\n23. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி\nநெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில்,கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.\n24. ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்\nவயது (18-55), எடை(45கி)லோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.\n25. யார் ரத்த தானம் செய்யக்கூடாது\nஉயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள்,நுரையீரல் நோய் உள்ளவர்கள்,ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்,போதைப் பழக்கம் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.\n26. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா\nஇல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே,ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும்.\n27. தானம் கொடுத்த பிறகு ��த்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா\nபுண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு,24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.\n28. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா\nநன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.\n1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது\nரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.\n2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.\n3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது\nஎலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்,பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.\n4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு\nரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்,முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.\n5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன\nரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.\n5.ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்”அணுக்களின் வேலை என்ன\nஉடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி\"பிளேட்லட்”அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.\n6. பிளாஸ்மா என்றால் என்ன\nரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.\n7. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை\nரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.\n8. ரத்த அழுத்தம் என்றால் என்ன\nஉடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.\n9. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா\nஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.\n10. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி\nமாத்திரை சாப்பிட்டவுடன்,அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\n11.உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன\nஎல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.\n12. ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன\nநுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.\n13. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா\n24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.\n14. தலசீமியா என்பது தொற்றுநோயா\nஇது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.\n15. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன\nமூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.\n16. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்\nரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.\n17.ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன\nரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்த���் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.\n18. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா\nசெலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும்..\n19.ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nகர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.\n20. கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை\nகணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.\n21. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது\nரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.\n22. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன\nதாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.\n23. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி\nநெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள ���ெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில்,கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.\n24. ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்\nவயது (18-55), எடை(45கி)லோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.\n25. யார் ரத்த தானம் செய்யக்கூடாது\nஉயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள்,நுரையீரல் நோய் உள்ளவர்கள்,ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர்,போதைப் பழக்கம் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.\n26. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா\nஇல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே,ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும்.\n27. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா\nபுண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு,24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.\n28. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா\nநன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் கு���ைவுதான்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 8/17/2011 03:27:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோ���த்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)\nகைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை\nவலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்ப...\nஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்\nஎன்னென்ன பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது\nஇரத்தம் பற்றிய அறிய தகவல்கள்\nநீங்கள் ஐஸ் வாட்டர் விரும்பி குடிப்பீர்களா\nபுகைப் பிடிப்பவர்களுக்கான பரிசு மழை\nதினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வாய்ப...\nதவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்\nநாடுகளும் அதன் கொடிகளும் - B வரிசை\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)\nநீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கம...\nகுடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை\nநோன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்\nரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/corono-issue-14", "date_download": "2020-09-19T18:19:39Z", "digest": "sha1:2L74PXQ6BAUFTZ7YBWPN7YV5SMFD367D", "length": 4761, "nlines": 37, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகொரோனோ பாதிப்பு... வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்கும் சீர்மிகு காவல்துறையினர்...\nகொரோனோ பாதிப்பு... வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்கும் சீர்மிகு காவல்துறையினர்...\nகொரோனோ பாதிப்பு... வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்கும் சீர்மிகு காவல்துறையினர்...\nகோரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கியுள்ள 283வீடுகளில் 24 மணி நேரமும் சீர்மிகு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், கோரோனா வைரஸ் பாதித்தநபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகிய்ய நபர்கள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். வீடுகளில் தங்கியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உட்பட யாரிடமும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்றவர்களின் வீடுகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட வீடுக���ில் எச்சரிக்கை சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.\nமும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..\nMIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.\nMIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nவிக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..\nMIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.\nகேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.\nகர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ashwini-kumar-choubeys-advise-to-cure-korona/", "date_download": "2020-09-19T17:57:32Z", "digest": "sha1:TRT5LTTU3U6OKNHZ3ZIT7E7TZHKURPTD", "length": 9241, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "சூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் - பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு", "raw_content": "\nசூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் – பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு\nசூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் – பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 970 பேரை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது.\nஇந்தியா முழுதும் இதுவரை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகம் முழுவதும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவம் மற்றும் அறிவியல் அறிஞர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கொரோனா கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம், ”மக்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சத்தில் நிற்கவேண்டும். சூரிய வெளிச்சம் ‘விட்டமின் டி’ ஊட்டச்சத்தை உருவாக்குகிறது. இந்த விட்டமின் உடலில் நோய் ���திர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் கொல்லும்..\nசென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nகொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு\nபண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/electionissue/144-news/articles/manikkam/1186-2012-04-24-20-07-10", "date_download": "2020-09-19T17:59:51Z", "digest": "sha1:KKQUEPGLDLYYD63RXETYLK4J5N6HZTG7", "length": 5928, "nlines": 128, "source_domain": "ndpfront.com", "title": "வேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை..!?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை..\nவேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை\nஉன் வாய்க்குத்தான் வந்திருக்கு ஆப்பண்ணை\nஉன் பரம்பரைக்கே வந்திருக்கு ஆப்பண்ணை\nமகிந்தனொரு காய்ந்த மரம் கோத்தண்ணை\nஅவன் வீழ்வதற்கு நீ பெரிய ஆப்பண்ணை\nமேவின் சில்வா சண்டித்தனம் பாரண்ணை\nபசில்த்தம்பி வாயடைத்து நிற்கிறானே ஏனண்ணை\nவடக்கு தெற்காய் அலையிறியே ஏனண்ணை\nஉன் மகிந்த வம்ச வண்டவாளம் பாரண்ணை\nஅது கோட்டைத் தண்டவாளத்தில் தானண்ணை\n தோழர் குணம் - திமுதுவைக் கடத்தித் தானண்ணை\nஉந்தன் ஊழல் உலகிற்கு வந்திருக்கு ஏரண்ணை\nகிட்லரைப் போல நாசிக் கூட்டம் நீயண்ணை\nஎரிகாஸ் அடித்துக் கொல்லுறியாம் ஏனண்ணை\nஅது உங்கள் நாய்வால் அரசியலால் தானண்ணை\nஅவ முட்டையிட்ட கோழியாட்டம் தானண்ணை\nரணிலின் ம���ளை சூம்பியது ஏனண்ணை\nஅவன் உன்னைவிட ஆபத்தான ஆளண்ணை\nஒண்டிக்கொண்டி வாறியோ நீ கோத்தண்ணை\nஉன் கோவணத்தைப் பிடுங்கித் தாறன் பீத்தண்ணை\nபெரும் மாவலியில் மூழ்கியினிப் பீத்தண்ணை\nமுள்ளி வாய்க்கால் ஓடையிலே கோத்தண்ணை\nநீ மூத்திரமடிச்ச திமிர் ஏனண்ணை..\nஇனி மக்களின்ரை கைகளிலே நாடண்ணை\nஎம் மக்கள் திரண்டதனால் நாடெங்கும் வாழ்வண்ணை\nஉன் பரம்பரைக்கே வந்திருக்கு ஆப்பண்ணை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/912923", "date_download": "2020-09-19T20:11:37Z", "digest": "sha1:YRN7OUHSQACF5IJN7LGNNXGLUFJVST7V", "length": 2857, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலித்துவானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலித்துவானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:12, 29 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:10, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:12, 29 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/49.207.133.110", "date_download": "2020-09-19T20:28:54Z", "digest": "sha1:YRVIBLXVEY2XMG3ANFHM3G7HOONWHVY2", "length": 5824, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "49.207.133.110 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 49.207.133.110 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ��ரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-radhika-daughter-rayane-with-two-kids-qesb3j", "date_download": "2020-09-19T19:10:47Z", "digest": "sha1:I6DZK6HAERUNJIO7HK4CM4RNB2A5HZJC", "length": 6805, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராதிகா மகள் ரேயான் தன் இரு குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள்..! | actress radhika daughter rayane with two kids", "raw_content": "\nராதிகா மகள் ரேயான் தன் இரு குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள்..\nராதிகா மகள் ரேயான் தன் இரு குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள்..\nமகள் ரதியாவை கொஞ்சி விளையாடும் ரேயான் மற்றும் அபிமன்யு மிதுன்\nசெம்ம தங்கையுடன் செல்ல விளையாட்டு\nஇரு குழந்தையைக்கும் ஒரே நேரத்தில் கொஞ்சும் உன்னத தாயின் பாசம்\nஇரு குழந்தையை பார்ப்பில் சாய்த்தபடி போஸ் கொடுக்கும் ரேயான்\nமகளை மடியில் போட்டுகொண்டு செல்ல மகனுக்கு முத்தம்\nபாகுபாடில்லா பாசம் தாயிடம் மட்டுமே கிடைக்கும் இதுவே பெரிய உதாரணம்\nதங்கையை கட்டி அணைத்து பாசம் காட்டும் குட்டி அண்ணன்\nபார்த்தாலே அவ்வளவு ஆசையாக இருக்கிறது\nபேத்தியை ஆசையோடு கையில் வைத்திருக்கும் ராதிகா\nஅம்மாவின் பாச மழையில் நனையும் மகன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடி��்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/rajinikanth-recent-speech-in-darbar-audio-lanuch-chennai.html", "date_download": "2020-09-19T18:12:13Z", "digest": "sha1:UKLSDLF5T7TYMY45O4XOOULTT5AROF3B", "length": 8372, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rajinikanth recent Speech in Darbar Audio Lanuch chennai | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழக மக்கள் என் மேல வெச்ச நம்பிக்கை.. அது'.. தர்பார் விழாவில் 'தெறிக்கவிட்ட' ரஜினி பேச்சு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅண்மையில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியவைதான் இணையதளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.\nஇவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் தமிழக அரசின் மீது தமக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் கூட நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்காக அனுமதியை அளித்ததற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nமேலும் இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்று கூறிய ரஜினிகாந்த் அதேபோல் தமிழக மக்களும் ரசிகர்களும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடும் உழைப்பு, திறமை, சாணக்கியத்தனம், சகிப்புத்தன்மை எல்லாவற்றையும் பொறுத்துதான் வெற்றி அமையும் என்று பேசிய ரஜினிகாந்த் அன்புதான் பிரதானமானது என்பதை வழக்கம்போல் தனது குட்டிக்கதை மூலம் விளக்கினார்.\nமுன்னதாக பேசிய நடிகர் விவேக், ‘தூத்துக்குடி கலவரத்தின்போது காயம்பட்டு ஒருவர் மருத்துவமனையில் இருந்தார். அந்த இளைஞரை ரஜினிகாந்த் சென்று நேரில் சந்தித்த போது, அந்த இளைஞர் ரஜினிகாந்தை பார்த்து. “நீங்க யார்” என்று கேட்டார் அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் எவ்வளவு கோபம் வந்திருக்கும் ஆனால் அந்த இடத்���ில், “நான்தான்பா ரஜினிகாந்த்” என்று சொன்னாரே.. அதுதான் ரஜினி சார்’ என்று புகழாரம் சூட்டினார்.\n'ஒரே பாட்டுல CM ஆவதெல்லாம் சினிமாவுல.. இது அரசியல்'.. வெளுத்து கட்டிய பாண்டே'.. வெளுத்து கட்டிய பாண்டே.. 'வேற லெவல்' பேச்சு.. வீடியோ\n‘நீண்ட நாள் கனவு’... ‘ஸ்பெஷல் செல்ஃபி’... ‘பிறந்த நாள் பரிசு’... ‘நெகிழ வைத்த 20 நிமிடங்கள்’\n‘ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்’... ‘மக்களுக்கு தெரியும்’... ‘எம்எல்ஏ ரோஜா அதிரடி பதில்’\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு'... 'முதல்வர் அதிரடி பதில்'... ‘சீமான் கடும் விமர்சனம்’\n'தமிழக மக்கள் 100% இதை செய்வார்கள்'... ‘ 'நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பதில்'\n24 வருஷத்துக்கு அப்புறம்.. ‘இந்த’ டிவி சேனலில்.. இன்று இரவு நேரலையில் பிரத்யேக பேட்டி கொடுக்கும் ரஜினி’\n'என்னை வாழவெக்கும் தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. ‘வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியதும்’.. உருகிய ரஜினி\nஅவங்க '3 பேரும்' மாய பிம்பங்கள்.. 'இவரு' கண்ணியமானவரு.. அமைச்சர் ஜெயக்குமார்\n‘ரஜினி - கமல் இணைந்தால்’... ‘இவர்தான் முதல்வராக வரணும்’... ஸ்ரீப்ரியா விருப்பம்... விவரம் உள்ளே\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘அவசியம் வந்தால்’... ‘நாங்கள் இருவரும் இணைவோம்’... ‘ரஜினி, கமல் அதிரடி’... விவரம் உள்ளே\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Ambala/cardealers", "date_download": "2020-09-19T17:40:05Z", "digest": "sha1:T7CXSQA5MN42RLLMXHIY3ZNRIH62YG65", "length": 5866, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "அம்பாலா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு அம்பாலா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை அம்பாலா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப�� பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அம்பாலா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் அம்பாலா இங்கே கிளிக் செய்\nமுத்து ஃபோர்டு அம்பலா ஜகதரி சாலை, கிராமம் டெப்லா அம்பாலா cantt., infront of revera resort, அம்பாலா, 133104\nஅம்பலா ஜகதரி சாலை, கிராமம் டெப்லா அம்பாலா Cantt., Infront Of Revera Resort, அம்பாலா, அரியானா 133104\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=869:2008-04-26-06-25-44&catid=38&tmpl=component&print=1&layout=default&Itemid=240", "date_download": "2020-09-19T19:35:58Z", "digest": "sha1:VIYLUGCRIVE2OBCES5GND2BNZQWYRUNE", "length": 8291, "nlines": 11, "source_domain": "www.tamilcircle.net", "title": "சாமியே ஐயப்பா, முற்போக்கு என்பது பொய்யப்பா!", "raw_content": "சாமியே ஐயப்பா, முற்போக்கு என்பது பொய்யப்பா\nசாதாரண மக்கள் தமது வாழ்க்கைப் பிரச்சினைக்கு ஜாதகப்பலன் பார்த்து பரிகாரம் செய்வது போல கடவுளுக்கு பார்ப்பதை கேரளத்தில் தேவப்பிரஸ்னம் என்கிறார்கள். அப்படி பணிக்கர் தலைமையிலான ஜோதிடர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு தேவப்பிரஸ்னம் பார்த்தபோது ஐயப்பன் கோபமாக இருப்பது தெரிந்ததாம். அந்தக் கோபத்திற்கு முக்கியக் காரணம் ஐயப்பனை யாரோ ஒரு ஸ்தீரி ஸ்பரிசத்துவிட்டது தானாம். உடனே நடிகைகள் ஜெயமாலாவும், சுதாசந்திரனும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் ஐயப்பனைத் தொட்டதாகத் தாமே முன்வந்து ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினர். \"\"என்னை காங்கிரசு தலைவர்கள் பலவிதமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள்'' என்று அறிக்கை விட்ட நடிகை மாயா, சத்தியமூர்த்தி பவனையே சந்திக்கு இழுத்ததைப் போல இவர்கள் ஐயப்பனின் \"பிரம்மசர்யத்தையே' கேலிக்குள்ளாக்கி விட்டனர்.\n\"\"இது சபரிமலையின் புகழைக் கெடுக்க பணிக்கர் செய்யும் சதி'' என சபரிமலை பூசாரிகளும், சபரிமலையின் பாரம்பரியம் கெட்டுப் போய்விட்டதாக எதிர் கோஷ்டியினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். நடிகைகள் தொடும்போது அதைக் கள்ளத்தனமாக அனுபவித்த ஐயப்பனோ குத்துக்காலிட்டபடி தேமே என்று அமர்ந்திருக்கிறார். உண்மையில் இந்தப் பிரச்சினை சபரிமலையின் வருமானத்தை அனுபவிக்கும் இரு கோஷ்டிகளுக்கிடையிலான மோதலில் அடங்கியிர��க்கிறது. சபரிமலையின் ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாய். இந்த வருமானத்தை அரசு, அதிகார வர்க்கம், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, மற்றும் பூசாரிகள் ஆகியோர் ஆடம்பரமாக அனுபவிக்கின்றனர். இந்தப் பங்குச் சண்டைதான் ஐயப்பன் கோபம் என்றும் சதி என்றும் எழுந்திருக்கிறது.\nஇந்தப் பங்காளிச் சண்டையில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதுதான் கண்டனத்திற்குரியது. ஒரு கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என்றும் வந்தால் தீட்டு, பாவம் என்றும் ஒரு மதம் சொல்லுகிறது என்றால் அந்த மதம் நிச்சயமாக காட்டுமிராண்டிகள் மதமாகத்தான் இருக்க முடியும். பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் இதற்கெதிராக போர்ப் பிரகடனம் செய்து போராடுவது அவசியம். அல்லது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஐயப்பனை ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டும் தரிசிக்கலாம் என்றாவது மாற்றியமைக்க வேண்டும். விரதம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி, அதையே ஆண்மையின் வீரசாகசமாகச் சித்தரித்துக் கொண்ட இந்த வெட்கம் கெட்ட வழிபாட்டு முறை பெண்கள் மூலமே \"கவித்துவ நீதி'யை சந்தித்திருக்கிறது. இனியாவது பக்தர்கள் சிந்திக்கட்டும்.\nஇந்தப் பிரச்சினையில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்டுகள் \"\"சாமியே ஐயப்பா முற்போக்கு பொய்யப்பா'' என்று சரணம் பாடுகிறார்கள். தீட்டுப்பட்ட ஐயப்பனுக்கு இரண்டு மாதம் பரிகாரச் சடங்கு செய்து கோபத்தைத் தணிப்பதாகவும், ஜெயமாலா தொட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப் போவதாகவும் மார்க்சிஸ்டு மந்திரிகள் அறிக்கை விடுகிறார்கள். \"\"வருமானத்தைக் குலைக்க சதி'' என்று பதறுகிறார்கள். உண்டியலைக் குறி வைத்து சதி செய்தது ஏழுமலையானாகவோ, பழனி ஆண்டவனாகவோ இருக்கும் பட்சத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்படும். ஐ.எஸ்.ஐ சதி என்றால் இன்டர்போலை அழைக்க வேண்டியிருக்கும்.\nஜெயமாலா கதை, ஏட்டு முதல் எஸ்.பி. வரை ஜெயலட்சுமி கதை போல நீள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அல்லது தேசநலன் மற்றும் தெய்வ நலன் கருதி இந்த தேவரகசியம் கமுக்கமாக அமுக்கப்படவும் வாய்ப்புண்டு. எவ்வாறாயினும், ஆன் மீக மோசடிகளை அம்பலப்படுத்துவதில் ஆத்திகர்களுக்கு உள்ள திறமை நாத்திகர்களுக்கு இல்லை என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=414", "date_download": "2020-09-19T17:35:53Z", "digest": "sha1:PZOCME4QWLGPWTXPLS3ZVE6ETJFQDW7X", "length": 10147, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "ஜோதிடம் Archives - Vakeesam", "raw_content": "\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\nஇன்றைய நாள் – 13.07.2018 – வெள்ளிக்கிழமை\nJuly 13, 2018\tசெய்திகள், ஜோதிடம்\nவெள்ளி நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10. எமகண்டம் மாலை மணி 3.00-4.30. இராகு காலம் காலை மணி 10.30-12.00. மேஷம் : நம்பிக்கை ரிஷபம் ...\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவரது ராசியைக் கொண்டே, அவர்கள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை ...\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nMay 13, 2018\tசெய்திகள், ஜோதிடம்\nஆரம்பத்தில் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியுமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், அறிந்துக்கொள்ளலாம் என்பதே உண்மை. கர்வமான உணர்வு கொண்டவர்கள் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\n இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)\n இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)\n இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)\n இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – விருச்சி���ம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)\n இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – துலாம் (சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)\n கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)\n உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ...\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\n5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை\nகாங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பி கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tag/car-training/", "date_download": "2020-09-19T17:37:22Z", "digest": "sha1:BIIYSY3QGHPROP2ID5QYEVD2IWMST5TW", "length": 7294, "nlines": 66, "source_domain": "1newsnation.com", "title": "Car Training Archives | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை எ���்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்… பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்… அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது… அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது… மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்… மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்… உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம் உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம் \"என்ன விலை..\" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…\nஊரடங்கால் பிரியாங்கா காந்தி குஷி.. ராகுல் காந்தி அப்செட்\nகொரானா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பிரியாங்கா காந்திக்கு மகிழ்ச்சியும், ராகுல் காந்திக்கு வருத்தமும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலைகளில் நடமாட்டம் இல்லை. அனைவரும் வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில், தன் குழந்தைகளுக்கு, கார் ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற, பிரியங்காவின் நெடுநாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாம். பிரியங்காவின் வீடு, டில்லியின் மைய பகுதியில், வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது. அங்கு சாலைகள் மிகவும் விசாலமானவை. […]\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nஉங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..\nஅவமரியாதை செய்த தமிழக தலைமைச் செயலாளர் புகார் அளித்த திமுக ���ம்.பிக்கள்… 24ஆம் தேதி விசாரணை… மாஸ் காட்டும் திமுக\nஇந்தியாவில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்.. அல்கொய்தாவாக இருக்கலாம் என சந்தேகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mayanadhi-movie-review/", "date_download": "2020-09-19T19:58:47Z", "digest": "sha1:S5YBNMN34AC6SLRKO7WBXBJQB7Q2STUW", "length": 14026, "nlines": 148, "source_domain": "gtamilnews.com", "title": "மாயநதி திரைப்பட விமர்சனம்", "raw_content": "\n‘காயமே இது பொய்யடா’ என்பது சித்தர் பாடல். அது ஒட்டுமொத்த மனித வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் இதில் காதலை ‘மாயநதி’ என்று சொல்லி மனிதத்தின் அடிப்படை உணர்வுக்கெதிராகவே கேள்வியை முன்வைக்கிறார் இயக்குநர் அசோக் தியாகராஜன்.\nடைட்டில் போடுகையில் ஒரு அப்பா தன் மகளுக்கு தந்தை சொல் மீறாத ‘காசாபியாங்கா’ கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். தந்தை சொல் மீறாமல் இருந்ததால் மாண்டுபோன அவன் போல் தான் இருக்க மாட்டேன் எங்கிறாள் கதை கேட்ட மகள். அங்கேயே கதைக்கான அடிநாதம் புரிந்து போய்விடுகிறது.\nஅவள் தந்தையின் பக்கம் நிற்கப்போகிறாளா அல்லது தந்தை சொல்லை மீறப்போகிறாளா..\nதந்தையாக ஆடுகளம் நரேனும், மகளாக வெண்பாவும் வாழ்ந்திருக்கிறார்கள். மகளைப் பிரசவித்தபோது மனைவி இறந்துவிட, மகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ர்க்கும் நரேன், அத்ற்காகவே மகளை மகப்பேறு பருத்துவராக்க விரும்புகிறார். தந்தை சொல் மீறாத மகளும் அதையே மனத்தில் ஏற்றி படித்து வருகிறாள். எல்லாம் அவளுக்குக் காதல் வரும் வரைதான். காதல் வந்தபின் என்ன ஆனது என்பது மீதிக்கதை.\nஅப்பாவும், மகளுமே நாயகன், நாயகி ஆகிவிடுவதால் வெண்பாவின் காதலனாக வரும் அபி சரவணனை நாயகனாக ஏற்க முடியவில்லை. பாட்டுப் பாடுகிறார், சண்டை போடுகிறார்… மற்ரபடி நடிக்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் முகத்தைச் சுளித்து ஏதோ செய்கிறார். காதல் என்றால் என்னவென்று வரையறை இல்லாமல் போகும், வரும் பெண்கள் மேலெல்லாம் காதல் கொள்கிறார். எனவே அவர் வெண்பாவைக் காதலிக்கும்போது நமக்குப் பதைபதைக்கிறது. இவரை நம்பி..\nஅப்படியேதான் ஆகிறது தனக்காக தந்தையையும் இழந்து தனிமரமாகிவிட்ட பெண்ணின் எதிர்காலத்தை நினைக்காமல் ஒரு முடிவெடுக்கும்போது…\nபடம் முழுவதிலும் வெண்பாதான் மனத்தில் நிற்கிறார். அந்த அப்பாவி முகத்துடன் ஆனால், மன முதிர்ச்சியுடன் உருவாக்கப்பட்ட அவர் பாத்திரமும், வெண்பாவின் நடிப்பும் நன்று. அவருக்கு நல்ல பெயர் பெற்றுத்தரும் வேடம் இது.\nஆனால், தான் எது செய்தாலும் கேட்கும் அன்பான தந்தையிடம் தன் காதலை மறைக்கும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை இருந்தது.. அதுவும் அதிரடியாக மணம் புரிய வேண்டிய அளவுக்கு அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி என்ன என்பதில் திரைக்கதை தெளிவாக இல்லை.\nஅதேபோல், தன்னையே உலகமாக நினைக்கும் மகள் தவறு புரிந்து விட்டால், அவள் தவற்றைச் சீசெய்து செம்மையாக்காமல், அப்படியே விட்டு விட்டா ஒரு அப்பா போய்விடுவார்.. அப்புறம் என்ன அன்பு வேண்டிக் கிடக்கிறது..\nஇப்படியான கேள்விகளைக் கேட்டு திரைக்கதையை இன்னும் செம்மைப் படுத்தி இருந்தால் கொண்டாட வேண்டிய படமாக இருந்திருக்கும். ஆனால், நல்ல முயற்சி என்ற அளவில் நின்று வெற்றிக்கோட்டை தவற விடுகிறது படம். எல்லோரும் நல்லவர்கள் என்ற அளவில் ஏன் இவ்வளவு சோகமான முடிவு..\nகடைசியில் என்னதான் சொல்ல வருகிறார் இயக்குநர் என்பது தெளிவாக இல்லை. லட்சியம் கொண்டவர்கள் காதலிக்கக் கூடாது என்கிறாரா, வேலைக்குப் போய்விட்டு காதலியுங்கள் என்கிறாரா, ஆட்டோ ஓட்டுநரைக் காதலிக்கக் கூடாது என்கிறாரா… அல்லது ‘கௌசல்யா’ என்ற பெயருடைய பெண்கள் காதலித்தால் இப்படித்தான் ஆகும் என்கிறாரா..\nஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு படத்தின் இயல்புத்தன்மை மாறாமல் பயணித்திருக்கிறது. அதேபோல் பவதாரிணியின் பின்னணி இசை படத்தின் உணர்வுக்கு பக்கபலமாக இருக்கிறது.\nமாயநதி – நெகடிவ் சென்ஸ்..\nAbhi SaravananDirector Ashok ThiagarajanMayanadhiMayanadhi Cinema ReviewMayanadhi Film ReviewMayanadhi Movie ReviewMayanadhi ReviewNarenVenbaஅபி சரவணன்இயக்குநர் அசோக் தியாகராஜன்நரேன்மாயநதிமாயநதி திரை விமர்சனம்மாயநதி திரைப்பட விமர்சனம்மாயநதி பட விமர்சனம்மாயநதி விமர்சனம்வெண்பா\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்கள��ன் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-19T18:40:53Z", "digest": "sha1:ACQ5JA74BBZJALR4PTOALESKQHRLHEVT", "length": 6858, "nlines": 282, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-தாவரங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கிலம்-பூக்கள்‎ (201 பக்.)\n► ஆங்கிலம்-மரங்கள்‎ (208 பக்.)\n► ஆங்கிலம்-பூக்கும் தாவரங்கள்‎ (64 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 741 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 மே 2010, 14:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-bharathi-raja-give-the-against-meera-mithun-atrocity-speech-qeui30", "date_download": "2020-09-19T19:11:46Z", "digest": "sha1:HAK4KWFVUZJPKIC7BXL5744QM5B5ITCF", "length": 22079, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாழ எத்தனையோ வழிகள்‌ இருக்கிறது..! விஜய் - சூர்யாவை விமர்சிக்கும் மீராவுக்கு பளார் பதிலடி கொடுத்த பாரதி ராஜா! | director bharathi raja give the against meera mithun atrocity speech", "raw_content": "\nவாழ எத்தனையோ வழிகள்‌ இருக்கிறது.. விஜய் - சூர்யாவை விமர்சிக்கும் மீராவுக்கு பளார் பதிலடி கொடுத்த பாரதி ராஜா\nதமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்கள் பற்றி மோசமாக விமர்சித்து பேசி வரும் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பல ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது மூத்த இயக்குனர் பாரதி ராஜா, தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, அறிக்கை ஒன்றை ���ெளியிட்டுள்ளார். இதில் கூறியிருப்பதாவது....\nதமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்கள் பற்றி மோசமாக விமர்சித்து பேசி வரும் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பல ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது மூத்த இயக்குனர் பாரதி ராஜா, தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கூறியிருப்பதாவது....\nஎன்‌ இனிய தமிழ்‌ மக்களே... வணக்கம்‌ சமீபமாக கேட்கும்‌ அல்லது பார்க்கும்‌ பல சம்பவங்கள்‌ அதிர்ச்சியைத்‌ தருகிறது. புகழ்‌ போதையில்‌ ஒருவரையொருவர்‌ இகழ்வதும்‌, இன்னொருவரின்‌ தனிப்பட்ட வாழ்க்கையைப்‌ பற்றி அவதூறு பேசுவதும்‌ அதை சமூக ஊடகங்கள்‌ வெளிக்கொணர்வதும்‌ கண்ணாடி விட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப்‌ போலவும்‌, மல்லாக்க படுத்துக்‌ கொண்டு எச்சிலை உமிழ்வதைப்‌ போலவும்‌ தமிழ் சினிமா வெளியில்‌ அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம்‌ தொடங்கியுள்ளதோ என ஐயம்‌ கொள்கிறேன்‌.\nஒருவரையொருவர்‌ மதித்து வேலை செய்த காலகட்டத்தை... ஒருவரையொருவர்‌ மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம்‌ கடந்துவிட்டோமா என்ன\nஇதோ, நம்‌ அன்புத்‌ தம்பி விஜய்‌, சூர்யா போன்றோர்‌ எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்‌...\nமேலும் செய்திகள்: விஜய் மகனின் கனடா இரவு ரகசியம் சர்ச்சையாய் பேசி ரசிகர்கள் கோபத்தை தூண்டிய மீரா மிதுன் சர்ச்சையாய் பேசி ரசிகர்கள் கோபத்தை தூண்டிய மீரா மிதுன்\nகவர்ச்சிகரமான இந்தத்‌ துறையில்‌ தன்‌ பெயர்‌ கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள்‌ வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்‌\nதிருமணம்‌ செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர்‌ என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின்‌ வாழ்க்கை நம்‌ முன்‌ கண்ணாடி போல்‌ நிற்கிறதே...\nஅழகிய ஓவியத்தின்‌ மீது சேறடிப்பது போல மீராமிதுன்‌ என்கிற பெண்‌ தன்‌ வார்த்தைகளை கடிவாளம்‌ போடாமல்‌ வரம்புமீறி சிதறியுள்ளார்‌. திரையுலகில்‌ பயணிக்கும்‌ ஒரு மூத்த உறுப்பினனாக நான்‌ இதைக்‌ கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்‌.\nசிறு பெண்‌, பக்குவமில்லாமல்‌ புகழ்‌ வெளிச்சம்‌ தேடிப்‌ பேசுவதை இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. கவுரமாக வாழும்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தைப்‌ பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள்‌, துறை சார்ந்தவர்கள்‌ வேடிக்கைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கமாட்டார்கள்‌. இதுவரை பேசியதை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌.\nமேலும் செய்திகள்: 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்' படத்தின் உச்ச கவர்ச்சியில் நடிகைகள் செய்த அட்டகாச புகைபடங்கள் 18 + மட்டுமே பார்க்கவும்\nசூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும்‌ பணி செய்கிறார்‌. சத்தமில்லாமல்‌ விஜய்யும்‌ நிறைய மனிதாபிமானப்‌ பணிகளை மேற்கொண்டு வருகிறார்‌. அப்படிப்பட்டவர்களை, அவர்களின்‌ குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.\nமீரா, வாழ்க்கை இன்னும்‌ மிச்சமிருக்கிறது. உழைத்துப்‌ போராடி... எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர்‌ வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள்‌ இருக்கிறது. அடுத்தவரைத்‌ தூற்றிப்‌, பழித்து அதில்‌ கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான்‌ இருக்கும்‌. வார்த்தைகள்‌ பிறருக்கு வலியைத்‌ தருவதாக அமையாமல்‌, இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம்‌ ஏற்படுத்தும்‌... பசியைப்‌ போக்கும்‌... அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்‌.\nநம்‌ சகக்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தை அவதூறாகப்‌ பேசியும்‌... நடிகர்‌ சங்கம்‌ மட்டுமல்ல... வேறெந்த சங்கமும்‌ எந்தவிதமான எதிர்க்குரலும்‌ எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின்‌ தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன்‌. ஆனால்‌, அசைவில்லை. தேர்தல்‌ நடைபெறாத சங்கம்‌ என்றால்‌, சொந்தத்‌ தேவைகளுக்காகக்‌ கூட கண்டனக்குரல்‌ தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது\nமேலும் செய்திகள்: நடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு பார்த்தாலே அசந்து போய்விடுவீங்க... வாங்க பார்க்கலாம்\n நாம்‌ ஏன்‌ பேச வேண்டும்‌ என்ற எண்ணம்‌ எழுந்தால்‌ நம்‌ வீடு அசிங்கத்தால்‌ அமிழ்ந்துபோகும்‌... அந்த சேறு நாளை உன்‌ மீதும்‌ வீசப்படும்‌ இல்லையா எல்லோரும்‌ கூடிக்‌ கண்டித்திருக்க வேண்டாமா எல்லோரும்‌ கூடிக்‌ கண்டித்திருக்க வேண்டாமா சமூக ஊடகங்களும்‌ இப்படிப்பட்ட அவதூறுகளைக்‌ கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.\nமுன்பெல்லாம்‌ பத்திரிகை தர்மம்‌ என்ற ஒன்றும்‌... ஊடகங்களும்‌ கலைஞர்களும்‌ ஒரு குடும்பம்‌ என்ற கட்டுக்கோப்பில்‌ இருந்தோம்‌. ஆனால்‌ இன்று அவை காற்றிலெறியப��பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத்‌ தோணுகிறது. மற்றவர்களை அவர்களின்‌ வாழ்க்கை அமைப்பைக்‌ கேலிசெய்யும்‌ வார்த்தைகளை ... எழுத்தைக்‌ கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள்‌ நண்பர்களே... இப்படிப்பட்டவர்களின்‌ ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்‌. அதனால்‌ சமூக ஊடகங்கள்‌ நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை... தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள்‌ எனக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.\nமேலும் செய்திகள்: ராதிகா மகள் ரேயான் தன் இரு குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள்..\nஉயரத்திலிருக்கும்‌ நட்சத்திரங்களின்‌ ரசிகர்களின்‌ பின்னூட்ட வார்த்தைகளும்‌ மிகக்‌ கேவலமாகவும்‌ ஆபாசமாகவும்‌ இருப்பதைக்‌ கவனித்தே வருகிறேன்‌. நடிகை கஸ்தூரி போன்றோர்‌ அதற்கு இலக்காகி உள்ளனர்‌. ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்‌... நமக்கென்ன என நட்சத்திரங்களும்‌ அமைதியாக வேடிக்கைப்‌ பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள்‌ ஒவ்வொருவரின்‌ கடமையும்‌ கூட... சமூக வலைத்தளங்களில்‌ ரசிகர்கள்‌ பயன்படுத்தும்‌ வார்த்தைகள்‌ படிக்கக்‌ கூசும்‌ கேவலமானவைகளாக உள்ளன.\nஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம்‌. அந்த ரசிகன்‌ எங்கிருந்தோ கழிவின்‌ மீது கல்லடிக்கிறான்‌. பாருங்கள்‌, அது நம்‌ விட்டு அடுப்படியில்‌ நாறுகிறது. உங்கள்‌ பெயரும்‌ புகழும்‌ நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள்‌ உச்ச நட்சத்திரங்களே...\nஎன்‌ போன்றோருக்கு உங்கள்‌ மீது தூசு விழுந்தாலும்‌ உத்திரம்‌ விழுந்தது போல்‌ வலிக்கிறது. இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\n“உணவு உட்கொள்ள ஆரம்பித்த எஸ்.பி.பி”... மகன் சரண் வெளியிட்ட புதிய வீடியோ...\nவாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள் கட்சியின் பெயரோடு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nகன்னட திரையுலகை உலுக்கும் போதைப்பொருள் விவகாரம்: 2 பிக்பாஸ் பிரபலங்கள் போலீசில் ஆஜர்...\nகொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சல்யூட்... ஜிப்ரான் இசையில் வெளியான அசத்தல் பாடல் இதோ...\nபாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருக்கீங்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Coimbatore/cardealers", "date_download": "2020-09-19T19:05:20Z", "digest": "sha1:WSE56SYIDEBKVJCA6VLYFEFUE552ELC6", "length": 5191, "nlines": 112, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோயம்புத்தூர் உள்ள ஆடி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி கோயம்புத்தூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஆடி ஷோரூம்களை கோயம்புத்தூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஆடி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கோயம்புத்தூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஆடி சேவை மையங்களில் கோயம்புத்தூர் இங்கே கிளிக் செய்\nஆடி கோவை 1020, அவினாஷி சாலை, near nehru ஸ்டேடியம், கோயம்புத்தூர், 641018\n1020, அவினாஷி சாலை, Near Nehru ஸ்டேடியம், கோயம்புத்தூர், தமிழ்நாடு 641018\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-mobilio/spare-parts-price.htm", "date_download": "2020-09-19T19:15:28Z", "digest": "sha1:2H3XDSSI4RPTZIGMF6ULSAXE7Y4YZC3K", "length": 7166, "nlines": 176, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா மொபிலியோ தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா மொபிலியோ\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா மொபிலியோஉதிரி பாகங்கள் விலை\nஹோண்டா மொபிலியோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா மொபிலியோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 16,306\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,258\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 8,444\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 8,444\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 5,953\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 5,052\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 1,856\nதலை ஒளி (இடது அல்லது வலது) 16,306\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,258\nமுன் கதவு (இடது அல்லது வலது) 10,826\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 11,341\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 8,444\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 8,444\nபின்புற பம்பர் (பெயிண்ட் உடன்) 7,900\nஹோண்டா மொபிலியோ சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மொபிலியோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மொபிலியோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/he-shall-direct-thy-paths/", "date_download": "2020-09-19T17:38:25Z", "digest": "sha1:REFRXOGHZM5IVFIJ2GLGSILQPIISAFJK", "length": 7366, "nlines": 97, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பாதைகளை செவ்வைப்படுத்து - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 16 பாதைகளை செவ்வைப்படுத்து நீதி 3:1-10\nஉன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,\nஉன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;\nஅப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்;” (நீதி 3:5,6)\nமுதலாவது நம்முடைய சுயபுத்தியை பற்றி நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். நீ தேவனை அறியாதிருந்த நாட்களில் இதினால் முற்றிலும் நடத்தப்பட்டு வந்தாய். சுயபுத்தி என்று சொல்லப்படுவது ஆங்கிலத்தில் சுய நம்பிக்கை என்ற பதமாக சொல்லப்படுகிறது. சுயநம்பிக்கையைக் காட்டிலும் ஒரு கிறிஸ்தவனுக்கு ஆபத்தானது வேறு ஒன்றுமில்லை. இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் அப்படி வாழ்வதால் அவர்கள் எப்போதும் தோல்வி அடைகிற கிறிஸ்தவர்களாகவே இருக்கிறார்கள்.\nஒரு கிறிஸ்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கவேண்டும். அரைகுறையான இருதயத்தோடு அல்ல. முழு மனதோடும்’. ஆவிக்குரிய வாழ்க்கையில் இது மிக அவசியமானது. நீ முழு இருதயத்தோடும், முழுமனதோடும் கர்த்தரில் நம்பிகையாயிருக்கிறாயா முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கவேண்டும். அரைகுறையான இருதயத்தோடு அல்ல. முழு மனதோடும்’. ஆவிக்குரிய வாழ்க்கையில் இது மிக அவசியமானது. நீ முழு இருதயத்தோடும், முழுமனதோடும் கர்த்தரில் நம்பிகையாயிருக்கிறாயா பிரிக்கப்பட்ட இருதயத்தோடே இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.\nஉன் வழிகளிலெல்லாம் தேவனை அறிந்துகொள், அதாவது அவரை சார்ந்து கொள். அவருடைய வழியை ஏற்றுக்கொள். இது மிக அவசியமானது. இன்று அநேகர் தங்களுடைய வழியை தாங்களாகவே தெரிந்து கொண்டு அதை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்காக அநேக ஊழியர்களிடம் ஜெபிக்கும்படி கடிதங்கள் எழுதுகிறார்கள். உபவாசம் செய்கிறார்கள். ஆனால் உள்ளான மனதில் தங்கள் சுய நம்பிக்கையின் பேரிலேயே இவர்கள் சார்ந்திருக்கிறார்கள்.\nஎப்பொழுது அவர் உன் பாதையை செவ்வைப்படுத்துவார் தேவனுடைய அளவுகளின்படி ஜீவிக்கும் பொழுது தேவன் அவைகளைச் செம்மைப்படுத்துவார். அவைகளில் மெய்யான நன்மையைக��� காணமுடியும். கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும் அவ்விதம் உன் வாழ்க்கை அமைந்திருக்கட்டும்.\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:31:18Z", "digest": "sha1:JUKUNNYDTUHSV4YKWGPG6JZNZIWQ7PRO", "length": 5303, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை சாக்சி அகர்வால்", "raw_content": "\nTag: actress rai lakshmi, actress sakshi agarwal, cindrellaa movie, cindrellaa movie preview, director vino venkatesh, slider, இயக்குநர் வினோ வெங்கடேஷ், சிண்ட்ரெல்லா டீஸர், சிண்ட்ரெல்லா திரைப்படம், சிண்ட்ரெல்லா முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகை சாக்சி அகர்வால், நடிகை ராய் லட்சுமி\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஉலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும்...\n“இன்னும் நான் அரசியலுக்கு வரவில்லை…” – ‘காலா’ பட விழாவில் ரஜினி பேச்சு..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா'...\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை...\n‘ஜெயிக்கிற குதிர’ படத்திற்கு ‘A’ சர்டிபிகேட்\nசினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து...\n‘ஜெயிக்கிற குதிர’ படத்தின் டிரெயிலர்\n‘ஜெயிக்கிற குதிரை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகியிருக்கும் ‘ஜெயிக்கிற குதிரை’\nசினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து...\nநிஜ வாழ்க்கை போலவே படத்திலும் 3 மனைவிகள்..\n‘க.க.க.போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று...\n‘க.க.கா.போ.’ படத்தின் உண்மையான டைட்டில் வெளியானது..\nடி.என்.எஸ். மூவி புரொடெக்சன்ஸ் சார்பில் செல்வி...\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைத���ன் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/11/blog-post_162.html", "date_download": "2020-09-19T19:09:06Z", "digest": "sha1:6DCZYCSFFDDCHYZXQYUEDG4EIBXDB73O", "length": 26353, "nlines": 889, "source_domain": "www.kalviseithi.net", "title": "பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை நிறுத்தம் - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nHome kalviseithi பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை நிறுத்தம்\nபள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை நிறுத்தம்\n*மாநில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிப்பு\nகல்வி மாவட்டங்கள் எண்ணிக்கையை அதிகரித்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்பப் பள்ளிகள், 7 ஆயிரத்துக்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள், 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளிகள், 2,700க்கும் அதிகமான மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவைகளில் 56 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டும் அவசியம். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட���ள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், மாணவர்கள் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு 600 பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த பரிசுத்தொகை மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவியாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. மேலும் நடப்பு கல்வியாண்டு முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம், அதிகப்படியான மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.\nஆனால், நடப்பு கல்வி ஆண்டு முதல் மண்டல போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 600 பரிசுத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், மாநில போட்டிகளுக்கு தகுதியான அரசு பள்ளி மாணவர்கள் போக்குவரத்து, உணவு, தங்கும் செலவினம் ஆகியவற்றுக்கான நிதிவசதியின்றி போட்டிகளில் பங்கேற்பதை தவிர்க்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே, மாநில போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கான செலவித்தொகைைய வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-19T17:42:45Z", "digest": "sha1:M4ASWWBM2FXQFXDBF3QW47WH7MJZL3RV", "length": 9372, "nlines": 95, "source_domain": "www.mullainews.com", "title": "கொழுப்புக் கட்டிகள் இருக்கா? கரைக்க இதோ ஓர் எளிய வழி! - Mullai News", "raw_content": "\nHome மருத்துவம் கொழுப்புக் கட்டிகள் இருக்கா கரைக்க இதோ ஓர் எளிய வழி\n கரைக்க இதோ ஓர் எளிய வழி\nசிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருக்கும். இதை லிபோமா என்று அழைப்பர். கொழுப்புத் திசுக்கள் சருமத்தின் உட்பகுதியில் வளர்ச்சி பெறுவதால் ஏற்படும் நிலை தான் இது. லிபோமாக்கள் புற்றுநோய் கட்டிகள் அல்ல மற்றும் அது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இது பெரும்பாலும் கழுத்து, தொடை, அக்குள், மேற்புற கைகள் போன்ற இடங்களில் தான் வரும். சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும்.\nஇப்படி கொழுப்புத் திசுக்கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.\nகொழுப்புத் திசுக்கட்டிகளைப் போக்குவது எப்படி\nஇந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு இயற்கை வழி ஒன்று உள்ளது. இப்போது அதுக் குறித்து காண்போம்.\nதேவையான பொருட்கள்: மைதா, தேன்\n��ேன் மற்றும் மைதா மாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டேஜ்ஜை மேலே ஒட்டிக் கொண்டு, 36 மணிநேரம் கழித்து கழுவி, மீண்டும் புதிய கலவையைத் தடவ வேண்டும். இப்படி 8 நாட்களுக்கு செய்து வந்தால், கொழுப்புத் திசுக்கட்டிகள் கரைந்திருப்பதைக் காணலாம்.\nஎப்படி இது வேலை செய்கிறது\nதேன் மற்றும் மாவுக் கலவை வெளிக் காயங்கள் மற்றும் புண்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். அதிலும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கட்டிகளைக் கரையச் செய்து, அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும்\nஉடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதற்கு, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.\nPrevious articleசிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முறுகல்\nNext articleமுன்னாள் அமைச்சர்களுக்கு மைத்திரி அதிரடி உத்தரவு\nகரும்பில் உள்ள மருத்துவக் குணங்கள்..\nதேனில் உள்ள மருத்துவ குணங்கள்\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/31156/", "date_download": "2020-09-19T18:13:24Z", "digest": "sha1:E6ILVTCB5D53OU4A6HUOAEWPN5IJ5CA5", "length": 5621, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் அவர்கள்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் அவர்கள்\nமேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.கா அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கா.மு முகமது இஷாக் மரைக்காயர் அவர்களின் மருகனும், மர்ஹூம் எம்.முகைதீன் அப்துல் காதர், வி.கே நெய்னா முகமது மரைக்காயர், கா.செ அப்துல் குலாம் ஆகியோரின் மைத்துனரும், மு.கா.மு தாவூது இப்ராஹீம் அவர்களின் மச்சானும், எம்.சகாபுதீன், எம்.முகமது நிஜாமுதீன் அவர்களின் மாமனாரும், அ.கா கமாலுதீன், அ.கா மீரா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அ.கா அகமது கபீர் அவர்கள் இன்று மாலை மணியளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/32542/", "date_download": "2020-09-19T19:00:08Z", "digest": "sha1:THRU6PL6W34Z37GSICJKHO2OIMXZ23JP", "length": 6763, "nlines": 116, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் நடைபெற்ற பண்பலை 90.4ன் நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் நடைபெற்ற பண்பலை 90.4ன் நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nஅதிரையில் நடைபெற்ற பண்பலை 90.4ன் நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nஅதிராம்பட்டினம் பண்பலை 90.4ன் நேயர்கள் சந்திப்பு நிகழ்வு இமாம் ஷாஃபி கூட்ட அரங்கில் நடைபெற்றது.\nநிலையத்தின் முதன்மை இயக்குநர் எம் எஸ் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீது,மற்றும் முனவ்வர் ஆகியோர் கலந்து கொண்டு நேயர்களுடன் கலந்துரையாடினார்.\nமுன்னதாக இந்நிகழ்வில் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் அப்துல்காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nகாதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியர் செய்யது அஹமது கபீர் முன்னுரை நிகழ்த்தினார் அதில் இலங்கை வானொலியில் அங்கம்\nஉலக அறிவிப்பாளராக உயர்ந்த விதம் குறித்து விளக்கினார்.\nபின்னர் பேசிய அப்துல் ஹமீது, அண்ணாவியார் அவர்கள் இசையினூடாக தமிழை பரப்பியவர்களில் ஒன்றாவர், வானொலியின் தந்தையானவர் இத்தாலியை சேர்ந்தவரான மார்கோனி ஆவார்,அவரின் ஆய்வகத்திற்கு சென்ற நான் அதனை நான் அறிவிப்பாளர் ஆன உடன் சென்ற போது எடுத்த காணொளி ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்வில் நேயர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூற்றுகனக்கானோர் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை எடுத்துதுரைத்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/nagapattinam-district-temples/", "date_download": "2020-09-19T19:25:37Z", "digest": "sha1:T3JXJ7ZYP22SZ4F2QDB6KCNCVHSMMSTU", "length": 12363, "nlines": 100, "source_domain": "www.indiatempletour.com", "title": "Nagapattinam District temples | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ திருவிக்ரம நாராயண பெருமாள் – சீர்காழி ( விண்ணகரம் ) இறைவன் : திருவிக்ரமன் ,தாடாளன் தாயார்: லோகநாயகி ,மட்டவிழ் குழலி கோலம் : நின்ற கோலம் விமானம் : புட்கலாவர்த்த விமானம் தீர்த்தம் : சங்கு தீர்த்தம் ,சக்கர தீர்த்தம் மங்களாசனம்: திருமங்கையாழ்வார் ஊர் : சீர்காழி பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 28 வது திவ்ய தேசமாகும் . சோழநாட்டு திவ்ய தேசமாகும் . இறைவன் நாராயணன் எடுத்த …\nஸ்ரீ பரிமள ரெங்கநாதர் கோயில் – திருஇந்தளூர் இறைவன் : பரிமள ரெங்கநாதர் ,சுகந்தவன நாதர் தாயார் : பரிமள நாயகி தல தீர்த்தம் : சந்திர புஷிகர்ணி ஊர் : திருஇந்தளூர் மாவட்டம் : மயிலாடுதுறை மங்களாசனம் : திருமங்கையாழ்வார் பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26 வது திவ்ய தேசமாகும் . சோழநாட்டு திவ்ய தேசமாகும் . சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் . அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில் . …\nஸ்ரீ சட்டநாதர் கோயில் – சீர்காழி இறைவன் : சட்டைநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,தோணியப்பர் இறைவி : பெரியநாயகி , திருநிலைநாயகி தல விருச்சம் : பாரிஜாதம் ,பவளமல்லி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள் புராண பெயர் : பிரம்மபுரம் ,சீர்காழி ஊர் : சீர்காழி மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,மாணிக்கவாசகர் ,அருணகிரிநாதர் ,அப்பர் தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தளங்களில் இது 14 வது தலம். …\nஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் – திருக்கடையூர் இறைவன் : அமிர்தகடேஸ்வரர் (கால சம்ஹார மூர்த்தி ) இறைவி : அமிர்தவல்லி , அபிராமி தல விருச்சம் : கொன்றை மரம் ,வில்வம் ஊர் : திருக்கடையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி …\nஸ்ரீ சிவலோகத் தியாகர் கோயில் – ஆச்சாள்புரம் இறைவன் : சிவலோகத் தியாகர் உற்சவர் : திருஞானசம்பந்தர் இறைவி : திருவெண்ணீற்று உமையம்மை , சுவேத விபூதி நாயகி தல விருச்சகம் : மாமரம் தீர்த்தம் : பஞ்சாக்கர ,பிருகு ,வசிஷ்ட ,வியாச மிருகண்ட தீர்த்தம் புராண பெயர் : சிவலோகபுரம் ,திருமண நல்லூர் ஊர் : ஆச்சாள்புரம் மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை …\nஸ்ரீ மயூரநாதர் கோயில் – மயிலாடுதுறை இறைவன் : மயூரநாதர் ,வள்ளலார் இறைவி : அபயாம்பிகை ,அஞ்சொல்நாயகி தல விருச்சம் : மாமரம் ,வன்னி தீர்த்தம் : பிரம தீர்த்தம் ,காவிரி, ரிஷப தீர்த்தம் புராண பெயர் : மாயூரம் ஊர் : மயிலாடுதுறை மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தளங்களில் 39 வது தலம். தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 102 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன் …\nஸ்ரீ யோக நரசிம்மர் கோயில் – நரசிங்கம்பேட்டை காவேரி கரையில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . நரசிம்மர் என்றாலே உக்கிரமானவர் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்கும் அவர் இவ் புண்ணிய தலத்தில் யோக நரசிம்மராக அருள்தருகிறார் . இரணியகசிபு வதத்திற்கு பிறகு தன் கோபம் தணிய இறைவன் அமர்ந்த தலங்களில் இவ் தலமும் ஒன்றாகும் . நரசிம்மர் இரணியகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷத்தில் இருந்து விடுபட இக்கோயிலுக்கு அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் …\nஸ்ரீ சுயம்புநாதர் சுவாமி கோவில் – நரசிங்கப்பேட்டை இறைவன் : சுயம்புநாதர் இறைவி : லோகநாயகி ஊர்: நரசிங்கப்பேட்டை மாவட்டம்: நாகப்பட்டினம் மாநிலம்: தமிழ்நாடு இரண்யகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷம் நீங்க நரசிம்மர் பூஜித்த சிவலிங்கம் ஆவர் இந்த சுயம்பு நாதர் சுவாமி. ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட பழமையான கோயிலாகும். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக பெயருக்கு ஏற்றர் போல் அமைந்துள்ளார். பெரியலிங்கமேனியாக காட்சி தருகிறார். கோவில் சிறிய அழகிய கிராமத்திற்கு நடுவே அ��ைந்துள்ளது கோவில் வெளிப்பிரகாரம் …\nவைத்தியநாதர் கோவில் -வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் – வைத்தியநாதர் தாயார் – தையல்நாயகி தலவிருச்சகம் – வேம்பு தீர்த்தம் – சித்தாமிர்தம் பழமை – 2000 வருடங்கள் முற்பட்டது மறுபெயர் – புள்ளிருக்குவேளூர் ஊர் – வைத்தீஸ்வரன் கோயில் மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற காவேரி வடகரையில் இது 16வது தலம் . தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 16 வது தலமாகவும் . வைத்தியநாதர் : இவர் இங்கு சுயம்பு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12714-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=0c0a7561cd0c2b0687e5f0b592e1bda7", "date_download": "2020-09-19T17:50:15Z", "digest": "sha1:RWPZX5KGH2PNE3B4UJVZ3AX7DLHZBTK3", "length": 9241, "nlines": 214, "source_domain": "www.tamilmantram.com", "title": "நாட்டுப்புறப் பாடல்கள்", "raw_content": "\nவேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோ\nவிறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1\nகாலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ\nகற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2\nகாலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ\nகற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3\nகாலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ\nகஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4\nகஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ\nகாட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5\nகல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ\nகல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6\nகல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ\nகல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ 7\nவிதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ\nவெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ 8\nமத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ\nவளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 9\nகஞ்சி குடிக்கையிலே -ஏதில்லலோ லேலோ\nகடித்துக்கொள்ள என்னசெய்வாய் -ஏதில்லலோ லேலோ 10\nகஞ்சிகண்டு குடிக்கிறதே -ஏதில்லலோ லேலோ\nகடவுள்செய்த புண்ணியமே -ஏதில்லலோ சாமி 11\nகம்பஞ்கஞ்சிக் கேற்றாப்போல -ஏதில்லலோ லேலோ\nகாணத்துவையல் அரைச்சிருக்கேன் -ஏதில்லலோ சாமி 12\nகஷ்டப்பட்டு பட்டுப்பட்டு -ஏதில்லலோ லேலோ\nகழுத்தொடியச் சுமக்கும்பொண்ணே -ஏதில்லலோ லேலோ 13\nஎங்கேபோய் விறகொடித்து -ஏதில்லலோ லேலோ\nஎன்னசெய்யப் போறாய்பெண்ணே -ஏதில்லலோ லேலோ 14\nசாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து -ஏதில்லலோ சாமி 15\nகால்ரூபாய்க்கு விறகுவிற்று -ஏதில்லலோ லேலோ\nகஞ்சிகண்டு குடிக்கணுமே -ஏதில்லலோ சாமி 16\nநன்றி தமிழ் இ லைப்ரரி\nநல்ல முயற்சி.நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் இங்கே பதிந்தால் பிரயோசனமக இருக்கும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தபு சங்கருடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு | தூக்கம் விற்ற காசுகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6484-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF?s=0c0a7561cd0c2b0687e5f0b592e1bda7", "date_download": "2020-09-19T18:31:38Z", "digest": "sha1:4SLADUIIN5BJJ3LGZVBQT3AU3AUMCTWP", "length": 10500, "nlines": 308, "source_domain": "www.tamilmantram.com", "title": "சித்திரம் நீயடி.", "raw_content": "\nகுமரி அல்ல நீ எனக்கு\n\"உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை\"\nதங்கள் ஆளும்... அன்பு உள்ளத்துக்கு.. வடித்த கவிதை பிரமாதம்....\nஉங்களை கவர்ந்த அழகி யாரன்பரே...\nஎன் மனம் கவர்ந்தவர் அவர் என்றால் அது மிகையாகாது.\n\"உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை\"\nபின் குறிப்பு : இதுதான் ஃகுவின் கொன்ட்ரோலா\nகடின மார்புக்குள் இருக்கின்றது உனக்கோர் சிம்மாசனம்\nஅங்கே இருந்து கொண்டே எனை ஆழ்கிறாய் எப்போதும்.............\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nபின் குறிப்பு : இதுதான் ஃகுவின் கொன்ட்ரோலா\nகடின மார்புக்குள் இருக்கின்றது உனக்கோர் சிம்மாசனம்\nஅங்கே இருந்து கொண்டே எனை ஆழ்கிறாய் எப்போதும்.............\nஹி ஹி ஹி....... ராணியின் ஆட்சியில் கீழ் நீங்கள் இருப்பதாலோ\n\"உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை\"\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« காதல் கொ[ண்]டேன்... | ஒரு வார்த்தை... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/5623/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-19T19:43:48Z", "digest": "sha1:HROVN3OQLF35MRL3CYXU4LYQOGFGEZKW", "length": 6486, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "இராணுவத்தினர் தொடர்பில் அரசின் துரித நடவடிக்கை அவசியம் - Tamilwin.LK Sri Lanka இராணுவத்தினர் தொடர்பில் அரசின் துரித நடவடிக்கை அவசியம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇராணுவத்தினர் தொடர்பில் அரசின் துரித நடவடிக்கை அவசியம்\nஇராணுவத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானங்களுக்கு அடிபணியாது இராணுவ தரப்பைச் சார்ந்தவர்களின் கோரிக்கைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டுமென விஷேட தேவையுடைய படை சிப்பாய்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-19T19:54:25Z", "digest": "sha1:5CIYVJHSDWRDRL2O7TH6GOTGVYBJCL7G", "length": 4294, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "பெலரசியா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + தனித்தமிழகராதிக்களஞ்சியம் +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 செப்டம்பர் 2018, 01:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/19", "date_download": "2020-09-19T19:56:55Z", "digest": "sha1:IEYWWOIEEORJEC5U6UOMLSAGNPJ7GVOR", "length": 6151, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐ-கியூப்- எப்படி இருக்கு..\nஹோலி ஸ்பெஷல் மைதா பிஸ்கட் - சர்க்கரை பாரே | சமயம் தமிழ்\nபளீச் சருமத்துக்கு சந்தன பேஸ்பேக் | சமயம் தமிழ்\nமாதவரம் தீ விபத்து: காரணங்களை பட்டியலிடும் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்\nNPR-ஆல் இந்துக்களுக்கு தான் அதிக ஆபத்து- சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ் உடன் சிறப்பு நேர்காணல்\nR70: ட்ரிபிள் ரியர் கேமரா, 6.53 இன்ச் டிஸ்பிளே; பட்ஜெட் விலைக்கு இது \"வொர்த்து\" தான்\n1GB டேட்டாவின் விலை ரூ.35 ஆக உயரும் ஆரம்பித்தது அடுத்த டெலிகாம் பஞ்சாயத்து\nஇதை ஒரு எல்ஜி போன்னு சொன்னாலே நம்ப முடியல இதுல மிட்-ரேன்ஞ் விலை வேற\n தீர்வு இதோ | சமயம் தமிழ்\nகே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nரஜினி அரசியலுக்கு ஒத்துவரமாட்டார், ஆனால் கமல்ஹாசன்... தயாரிப்பாளர் கே ராஜன் ஓபன் டாக்\nரெட்மி 8ஏ டூயல் பேட்டரி:\nOnePlus 8 Launch: ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ அறிமுக தேதி & அம்சங்கள் லீக் ஆனது\nரெட் வெல்வெட் கப் கேக் சமயம் தமிழ்\nகாதலர் தின ஸ்பெஷல்: உங்கள் பிரியமானவருக்கு சிக்கன் கிரேவி செய்து கொடுப்பது எப்படி | சமயம் தமிழ்\nமுறைகேடு வழக்கமாக இருந்தால் தேர்வு எதற்கு, டெண்டர் விடுங்கள்: தேர்வர்கள் ஆவேசம்\nரெட்மி 8ஏ டூயல் பேட்டரி:\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையா: பெ.மணியரசன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes79.html", "date_download": "2020-09-19T18:01:58Z", "digest": "sha1:TEAAHWZ6LOTFVKN7VWQKILQXNJYNCFQT", "length": 5552, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 79 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, வேனி, மாணவன், நம்ம, ரானி, ஒருவர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, டபுள்", "raw_content": "\nசனி, செப்டெம்பர் 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 79 - கடி ஜோக்ஸ்\nஒருவர் : சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு\nஅதிகாரி : டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே\nரானி : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே\nவேனி : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே\nவேனி : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா\nவேனி : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு\nபஸ்ஸ’ல் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி:\nஒருவர் : இது இராயப்போட்டையா\nமற்றொருவர் : இல்லை தோள்பட்டை.\nமாணவன் 1 : வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது\nமாணவன் 2 : எப்படிடா சொல்றே\nமாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 79 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, வேனி, மாணவன், நம்ம, ரானி, ஒருவர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, டபுள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-09-19T20:17:41Z", "digest": "sha1:VOYQWCZ2PSBLGQERXP3565WPCPJMX7UW", "length": 25613, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மெரீனா கடற்கரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெரீனா கடற்கரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமெரீனா கடற்கரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகா. ந. அண்ணாதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டூர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரினா கடற்கரை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழ்நாடு/தேர்வுக் கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 24, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மெரீனா கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழ்நாடு/சிறப்புக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழ்நாடு/சிறப்புக் கட்டுரை/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழ்நாடு/சிறப்புக் கட்டுரை/0 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரினா கடற்கரை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. கோ. இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரீனா கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆழிப்பேரலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவிலுள்ள பெருநகரங��கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mdmahir ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. யு. போப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடிப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரவாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவர் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைத் துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழ மண்டலக் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைக் குடிநீர் வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகர சென்னை மாநகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசு அருங்காட்சியகம், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் சுற்றுலாத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகானந்தர் இல்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைக் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திப்பாரா சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிப்பன் கட்டிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை கிறித்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாசர்பாடி ஜீவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுடான்லி மருத்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைப் பள்ளிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகாச மாதா ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் மண்டலம் (சென்னை மாநகராட்சி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொற்றலை ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:எஸ்ஸார்/வளர்ப்புரு:மதுரை தொடர்பான கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனகல் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரங்கநாதன் தெரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்மங்கலம் வன பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவு (சென்னை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்காப்பியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகக் காற்று நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணல��� ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேத்துப்பட்டு ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிக்கரணை சதுப்புநிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை வர்த்தக மையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் பாரி (சென்னை வணிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஔவையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்போலோ மருத்துவமனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்குன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சென்னை/முகவுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழைப்பாளர் சிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 11, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணசுவாமி ஐயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராயபுரம் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜாஜி சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்மா பசார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீலா பேலஸ் சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீ ராயல் மெரிடியன் சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமை பார்ட்சூன் சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கரலிங்கம் ஜெகந்நாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா நகர், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னையில் பறவைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டேரி நீரோடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுறைப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்தார் பட்டேல் சாலை, சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெனடாப் சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டர்ஸ் ரோடு, சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்பேடு சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடி சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசு.பி.ஐ சினிமா நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்றம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கக் கடற்கரை, சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ‎ (← இ���ைப்புக்கள் | தொகு)\nமத்திய கைலாசம் சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெனட் ஹவுஸ் (சென்னைப் பல்கலைக்கழகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலாஜா சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரினா நீச்சல் குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிராமி மெகா மால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கசாலை மணிக்கூட்டுக் கோபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரவாயல் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஆர். ரங்கம்மாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கீத வாத்யாலயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜல்லடியான்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடையன்சாவடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடையன்குப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியலூர் (சென்னை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாத்தூர் (சென்னை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி புது நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொசப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆமுல்லைவாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமிரபரணி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாயகங்கை அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒகேனக்கல் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லிக்கேணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றால அருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொய்யல் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீராணம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழவேற்காடு ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலியட்ஸ் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சையாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரினா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ. வெ. இராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரைப்படமான தமிழ்ப் புதினங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓவியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்த்திகேய சிவசேனாதிபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொள்ளிடம் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுவா��ி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிமுத்தாறு (ஆறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் சுற்றுலாத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிற்பரப்பு அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 21, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளாறு (வடக்கு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டாறு (தேனி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்பெண்ணை ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்லாடம்பட்டி அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழையாறு (ஆறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாட்டு நீர்நிலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருளி அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருமாள் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழல் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பியாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரூர் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பத்தூர் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்காநல்லூர் குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலாங்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரியாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலக்குடி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/29023056/Theaters-should-be-allowed-to-open-Film-Chamber-of.vpf", "date_download": "2020-09-19T18:54:31Z", "digest": "sha1:6Q3OU4FUQ45G2XNAA2KXQFBT4V5A2OHL", "length": 12732, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Theaters should be allowed to open: Film Chamber of Commerce executives request to the Minister || தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை + \"||\" + Theaters should be allowed to open: Film Chamber of Commerce executives request to the Minister\nதியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்கவும், தியேட்டர்களை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அமை��்சர் கடம்பூர் ராஜூவிடம் தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.\nசென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குனருமான பாரதிராஜா தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்து, தங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டார்கள்.\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் தங்களது மனுவில், சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கும், தியேட்டர்களை திறப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி இருக்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், டிக்கெட் விலையை குறைக்க வேண்டியுள்ளதால் சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 8 சதவீத உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் எனவும், தனியாக உள்ள சிறிய தியேட்டர்களை மினி பிளெக்ஸ் அல்லது மல்டி பிளெக்சாக மாற்றுவதற்கு பெறப்படும் அனுமதியினை எளிதாக்க வேண்டும் எனவும், தியேட்டர்களில் தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால், புரொஜக்டர் ஆபரேட்டருக்கு வேலை இல்லாத சூழ்நிலையில் தியேட்டர்களில் புரொஜக்டர் ஆபரேட்டர் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற முறையை முற்றிலும் நீக்க வேண்டும் எனவும், பொதுப்பணித் துறையிடம் இருந்து ஒவ்வொரு வருடமும் சி-பாரம் லைசென்சை புதுப்பிக்க வேண்டும் என்ற முறையில் இருந்து 3 வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்கள்.\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம் அவர்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்டத்துறை அமைச்சர்களோடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார்.\nஅப்போது, திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி மற்றும் லலித் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - தி.மு.க. எம்.எல்.ஏ.க���கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்\nகடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. சினிமாவில் படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு ஜெயாபச்சனுக்கு கங்கனா பதிலடி\n2. ஆபாச பட நடிகை ஊர்மிளா கங்கனா ரணாவத் சாடல்\n3. பேட்மிண்டன் விளையாடிய நடிகர் மாரடைப்பால் மரணம்\n4. அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ்\n5. தீபாவளி பண்டிகையில் விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/15053828/Parliamentary-monsoon-session-Corona-to-25-MPs-Instruction.vpf", "date_download": "2020-09-19T19:04:02Z", "digest": "sha1:K6KZYFDO2U4FN43EXKDVFVNIA634WJJA", "length": 26316, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parliamentary monsoon session: Corona to 25 MPs; Instruction to isolate || நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 25 எம்.பி.க்களுக்கு கொரோனா; தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 25 எம்.பி.க்களுக்கு கொரோனா; தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் + \"||\" + Parliamentary monsoon session: Corona to 25 MPs; Instruction to isolate\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 25 எம்.பி.க்களுக்கு கொரோனா; தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பரிசோதனையில் 25 எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 05:45 AM\nநாட்டில் கொரோனா பரவலை கட்டு��்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடிக்கொண்டு இருக்கின்றன.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.\nஇந்த கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 1-ந் தேதி வரை 18 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் சிலர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.\nநேற்றைய முதல் நாள் மக்களவை கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து சபைக்கு வந்து இருந்தனர். சில உறுப்பினர்கள் முக தடுப்பு கவசம் அணிந்து இருந்தனர். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மண்டபத்திலும், பார்வையாளர்கள் மாடத்திலும் எம்.பி.க் கள் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.\nஅவர்கள் இருக்கைகளில் சமூக இடைவெளிவிட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொருவரின் முன்பும் எளிதில் பார்க்கக்கூடிய வகையில் பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது. சபை நடவடிக்கைகளை உறுப்பினர்கள் பார்க்க வசதியாக பெரிய திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nசபாநாயகர் மேடைக்கு அருகே வலது புறத்தில் முதல் வரிசையில் முதல் இருக்கையில் பிரதமர் மோடியும், அவரை தொடர்ந்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் அமர்ந்து இருந்தனர்.\nஎதிர்க்கட்சிகள் தரப்பில் முதல் வரிசையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.) உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர்.\nபிரதமர் மோடி சபைக்குள் வந்தபோது பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கைகளை தட்டியும், ‘பாரத மாதாவுக்கு ஜே’ என குரல் எழுப்பியும் அவரை வரவேற்றனர். அவர் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடியே உள்ளே வந்து அமர்ந்தார்.\nகூட்டம் தொடங்கியதும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் முன்னாள் எம்.பி.க் களான அஜித் ஜோகி, லால்ஜி டாண்டன், ரகுவன்ஷ் பிரசாத் சிங், கமல்ராணி, சேத்தன் சவுகான���, குர்தாஸ் சிங் பாதல், நேபால் சிங், பி.நம்கியால், பரஸ்நாத் யாதவ், மாதவ் ராவ் பட்டீல், ஹரிபாஸ்வ் மாதவ் ஜவாலே, சரோஜ் துபே, சுரேந்திர பிரகாஷ் கோயல் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா சபையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார்.\nஅதன்பிறகு சபை மீண்டும் கூடியது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்தபடியே பேசவேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் எம்.பி.க்கள் இருக்கையில் உட்கார்ந்தபடியே பேசினார்கள்.\nஇந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை ரத்து செய்ததற்கும், கேள்வி நேரம் முடிந்ததும் பிரச்சினைகள் எழுப்பப்படும் நேரத்தை 30 நிமிடமாக குறைத்ததற்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேலையில்லா திண்டாட்டம், நீட் தேர்வு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.\nஅதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ஒரு வித்தியாசமான சூழ்நிலை உருவாகி இருப்பதால் சபை அமைதியாக நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி, அவர்களை சமாதானப்படுத்தினார்.\nநேற்றைய கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nமக்களவை கூட்டம் முடிந்த பிறகு மாநிலங்களவை கூட்டம், அதன் தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்றது.\nமுன்னாள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி மற்றும் தற்போதைய எம்.பி.க்களான பெனிபிரசாத் வர்மா, எம்.பி.வீரேந்திரகுமார், அமர்சிங் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. மேலும் சில முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது.\nநாடாளுமன்ற கூட்டத்தையொட்டி எம்.பி.க்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். சிலர் தங்கள் சொந்த ஊர்களிலேயே பரிசோதனை செய்து கொண்டனர்.\nகொரோனா பரிசோதனை முடி���ுகள் நேற்று வெளியாயின. இதில் பாரதீய ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்,, சிவசேனா, தி.மு.க., ராஷ்டிரீய லோக் தந்திரிக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 25 எம்.பி.க்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 17 பேர் மக்களவையையும், 8 பேர் மாநிலங்களவையையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nகொரோனா உறுதி செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜி.செல்வமும் ஒருவர் ஆவார்.\nதொற்று உறுதி செய்யப்பட்ட எம்.பி.க்களில் அனந்தகுமார் ஹெக்டே, மீனாட்சி லேகி, ஜனார்தன்சிங், சுக்பீர் சிங், பர்வேஷ் சாகிப்சிங், ஹனுமன் பெனிவால், சுகநாதா மஜும்தர், கோடெட்டி மாதவி, பிரதான் பரவா, பித்யுத் பரன், ரெட்டப்பா, பிரதாப்ராவ் பட்டேல், பிரதாப்ராவ் ஜாதவ், சத்யபால்சிங், ரோட்மல்நாகர் மற்றும் ராம்சங்கர் கத்தெரியா ஆகியோரும் அடங்குவார்கள்.\nபெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட எம்.பி.க்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பல எம்.பி.க்களுக்கு, நேற்று காலை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்தபோதுதான் தங்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.\nஅவர்கள், மக்களவை செயலகத்தின் அறிவுறுத்தலின்படி உடனடியாக அவரவர்தங்கியிருக்கும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.\nதி.மு.க. எம்.பி. ஜி.செல்வத்துக்கு, ‘சவுத் அவென்யூ’வில் ஒதுக்கப்பட்ட வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் அவர் ‘வெஸ்டர்ன் கோர்ட்டு’ விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தார். தற்போது அவர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.\nதனிமைப்படுத்தப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nகணிசமான எம்.பி.க்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதால், நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.\nகொரோனா பரிசோதனையில் நாடாளுமன்ற செயலகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவர்களும் தனிமைப்படு���்திக்கொண்டு சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nஏற்கனவே மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி மற்றும் சில எம்.பி.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது மேலும் 25 எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மாணவனை தெரிந்தே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே தங்களது மகனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\n2. கொரோனா பாதிப்பு என பொய் கூறி மனைவியை பிரிந்து சென்று காதலியுடன் வசித்த கணவன்\nமராட்டியத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என பொய் கூறி மனைவியை விட்டு பிரிந்து சென்று காதலியுடன் வசித்து வந்த கணவனை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.\n3. பாஜக எம்.பி அஷோக் கஸ்தி கொரோனாவால் உயிரிழப்பு\nகொரோனா பாதித்த பாஜக எம்.பி அஷோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n4. சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - உலக வங்கி\nசரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார்.\n5. கொரோனா பாதிப்பால்கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு-‘பிபா’ தகவல்\nகொரோனா பாதிப்பால் கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பிபா மதிப்பிட்டுள்ளது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “பேடிஎம்” செயலி நீக்கம்\n2. வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி\n3. சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது\n4. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது\n5. ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு - ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/30055743/Children-play-a-key-role-in-corona-proliferation.vpf", "date_download": "2020-09-19T18:39:55Z", "digest": "sha1:UF64WG3GZ5WGSCD6SLHSU6SGYIR6VZHK", "length": 16839, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘Children play a key role in corona proliferation’ - study findings || ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன’ - ஆய்வில் கண்டுபிடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன’ - ஆய்வில் கண்டுபிடிப்பு + \"||\" + ‘Children play a key role in corona proliferation’ - study findings\n‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன’ - ஆய்வில் கண்டுபிடிப்பு\nகொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.\nஇப்படி மருந்துகளுக்கான தேடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனா குறித்த ஆய்வுகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு, எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள் எந்தெந்த நோயாளிகள் வைரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு விடுகிறார்கள் என்பது போன்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடக்கின்றன.\nஇந்த வரிசையில் கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம் அவர்களது உடலில் கொரோனாவின் வாழ்நாள் எவ்வளவு காலம் அது ஏற்படுத்தும் அறிகுறிகள் என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nகுறிப்பாக தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 91 குழந்தைகளிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 22 சதவீத குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை. 20 சதவீதத்தினர் முதலில் அறிகுறி இல்லாமலும், பின்னர் அறிகுறி தென்பட்டவர்களும் ஆவர். மீதமுள்ள 58 சதவீதத்தினர் தொடக்கத்திலேயே அறிகுறி கொண்டவர்கள்.\nசியோல் தேசிய மருத்துவப்பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற மருத்துவ நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா குழந்தை மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.\nஅதன்படி, குழந்தைகளின் உடலில் எவ்வளவு நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக குழந்தைகள் அனைவருக்கும் சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் சராசரியாக 2½ வாரங்கள் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், அறிகுறியற்ற நோயாளர்களில் 5-ல் ஒரு பகுதியினருக்கும், அறிகுறியுள்ள நோயாளர்களில் பாதி பேருக்கும் 3 வாரங்களுக்கும் மேலாக வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.\nஇதன் மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள் பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் அறிகுறியற்ற குழந்தைகள் கூட தொடக்க கட்ட சோதனைக்குப்பிறகு நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇது தொடர்பாக ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்டா எல்.தெபியாசி உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘கொரோனா பரவலில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில் அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.\n1. ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்\nஊரடங்கால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.\n2. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புக��் உதவி\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.\n3. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி பேச்சுவார்த்தை: கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.\n4. கொரோனா பரவல் அதிகரித்த போதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது ஏன் - மத்திய அரசு விளக்கம்\nகொரோனா பரவல் அதிகரித்த போதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.\n5. கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைப்பு\nகொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த மக்கள் தொகை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்ப் மீது மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார்\n2. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை\n3. பிற நாடுகளிடம் இருந்து ‘கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை’\n4. வடகொரியாவில் கிம் மகத்துவம் பற்றி அறிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தினமும் 90 நிமிடம் ஒதுக்கவேண்டும் அரசு புதிய உத்தரவு\n5. அமெரிக்க மாகாணங்களை புரட்டி போட்ட ‘சால்லி’ புயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-28/", "date_download": "2020-09-19T18:25:46Z", "digest": "sha1:4FLPYEF4BNM23V2TUUALM7C4C6XFCRR5", "length": 59768, "nlines": 231, "source_domain": "www.madhunovels.com", "title": "மின்னல் விழியே 28 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் இனியா மின்னல் விழியே 28\nமின்னல் விழியே குட்டி திமிரே\nபௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருக்க.. அந்த காம்பவுன்ட் சுவற்றின் மேல் லாவகமாக ஏறிக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.. சுவற்றின் மேல் ஏறியவன் நாலாப்பக்கமும் யாராவது கவனிக்கிறார்களா என்று ஆராய்ந்துவிட்டு மறுபக்கம் குதிக்க, அந்த பக்கம் நின்றுக் கொண்டிருந்த உருவத்தை பார்த்து பயந்து கத்தப்போனான்…\nஅதற்குள் திருவை கண்டுக் கொண்ட அந்த உருவம், “அரசு.. கத்திடாத டா” என்க, திரு சற்று ஆசுவாசம் அடைந்தான்.. குரலை வைத்தே அது அகில் என்பதை கண்டுக் கொண்டவன்..\n“டேய் இங்க என்னடா பண்ற” தானே தலையாய கடமைக்காக சென்றுக் கொண்டிருக்கும் போது.. இவன் வேறு நந்தி போல் குறுக்கே வருகிறானே என்று எரிச்சலடைந்தான் திரு. நேரம் வேறு நள்ளிரவை தாண்டிக் கொண்டிருந்தது..\nதிருவின் கேள்வியில் தடுமாறியவன், “அது அரசு.. நான்… எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்கேன் டா…” என்க, திரு அவனை நம்பாமல் பார்த்தான்..\n அர்த்த ராத்திரியில அதுவும் காம்பவுண்ட் பக்கம் உனக்கு என்ன எக்சர்சைஸ் வேண்டி கிடக்கு\n“நீ இங்க என்னடா பண்ற” திரு கேட்ட கேள்வியை கிடப்பில் போட்டவன் தன் கேள்வியை முன்னிறுத்த, இப்போது விழிப்பது திருவின் முறையானது…\n“அது அகி.. நானும் எக்சர்சைஸ் தான்டா பண்றேன்” என்றான் அசடு வழிந்தவாறு…\nஅகிலும் அவனை நம்பாமல் பார்க்க, இருவரும் சிரித்துவிட்டனர்…\n “ சுமியை பற்றி நினைக்கும் போதே அகிலின் குரல் குழைந்து விட்டது.. என்னமோ புதிதாக காதலிப்பது போல் ஒரு உணர்வு..\n“டேய் அவ என் தங்கச்சி டா” அரசு கலவரத்தோடு..கூறினாலும் அதில் கோபமில்லை… கேலி தான் அதிகம் இருந்தது…\n“ம்ச்.. நான் அவ புருஷன் டா.. என் அப்பா ஏன் டா இப்படி பண்ணினாரு.. நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா வீட்டுக்கு இப்படி எல்லாத்தையும் சொதப்பிட்டாரே..” ஏக்கமாக கூறிய நண்பனை பார்த்த திருவிற்கும் உள்ளுக்குள் இதே கேள்விகள் தான் ஓடிக் கொண்டிருந்தது..\n‘உன்னை விட நான் அதிகம் ஆசையா இருந்தேன் டா..’ மனதில் சொல்லிக் கொண்டவன் வெளியே சிரித்தவாறே, “அதனால் என்னடா…. இன்னும் பதினைஞ்சு நாள��� தானே.. டக்குன்னு ஓடிப் போய்டும்” என்றவன் அகிலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, “அகி ஏறி குதிச்சிடுவியா டா முடியாட்டி கேட் வழியா போ டா” என்றான் சிறந்த நண்பனாக..\n“போ டா.. கேட் பக்கம் கூர்க்கா இருப்பான்.. நான் இப்படியே குதிச்சி போயிடுறேன்” என்றவன் ஒரே தாவலில் சுவற்றின் மீது ஏறி அந்த பக்கம் குதித்திருந்தான்…\nஅகிலை நினைத்து சிரித்தவன் காலையில் நடந்ததை எண்ணிப் பார்த்தான்…\nஇரு ஜோடிகளுக்கும் திருமணம் என்றதும் மகிழ்ச்சியடைந்தவன், அவர்களை கெஸ்ட் ஹவுசில் தங்க சொல்லவும் நெஞ்சடைக்க நின்றுவிட்டான்… அவனின் திகைப்பை சிறியவர்கள் அனைவரும் கண்டுக் கொண்டாலும், சுதாவும் குமாரும் அதை கவனிக்காமல் திருமணத்தை எப்படி நடத்துவது என திட்டமிட துவங்கிவிட்டனர்…\n“ரொம்ப நல்ல விஷயம் ப்பா.. எப்படியும் நாம சுமியையும் ஹனியையும் எல்லாருக்கும் அறிமுகப்படுத்தனும்… அதுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்..” நிகில் தான் முதலில் சந்தோஷத்தில் துள்ளியது…\nவிக்கியோ தன் மச்சானை ஓரக் கண்ணால் பார்த்தவாறே, “எனக்கும் சம்மதம் அப்பா.. ஆனா பதினைஞ்சு நாள்ல நடத்துறது கஷ்டம்.. ஒரு மாசம் கழிச்சி வச்சிக்கலாம் பா” என்க, பதினைந்து நாட்கள் என்றதற்கே அதிர்ச்சியில் உறைந்த திரு, ஒரு மாதம் என்றதும் நெஞ்சில் கை வைத்துவிட்டான்..\nதிருவின் முகத்தை பார்த்தவாறே நின்றிருந்த வினுவிற்கு சிரிப்பு கொப்பளித்தது… நேற்றே அவளின் பெற்றோர், அவளையும் சுமியையும் அழைத்து பேசிவிட்டனர்.. சுமி முதலில் மறுத்தாலும் பின் வினுவின் வற்புறுத்தலினால் ஒத்துக் கொண்டாள்… அதை திருவிடம் உடனடியாக கூற மனமில்லாமல் அவர்கள் கூறும் போதே தெரிந்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள்… அவன் திகைத்து நிற்பதை காணும் போது முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ என்று தோன்றியது அவளுக்கு..\n“என்னங்க.. என் தம்பியையும் வர சொல்லிடுறேன்.. இவங்களுக்கு அப்பா அம்மா இடத்துல இருந்து அவன் கவனிச்சிப்பான்…” சுதாவும் தன் பங்கிற்கு ஆலோசனைகளை வாரி வழங்க… திரு பாவமாக தன் புஜ்ஜிமாவை பார்த்துக் கொண்டிருந்தான்…\nஅன்றே அவர்களை கெஸ்ட் ஹவுசிற்கு செல்ல சொல்லலாமா என அனைவரும் பேசிக் கொண்டிருக்க, திரு ஒருவழியாக தன்னை தானே தேற்றிக் கொண்டு,\n“நான் எப்படியும் இங்க ஒரு வீடு வாங்குறதா இருக்கேன் மாமா… எப்படிய��ம் நாங்க ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் போறதா இருந்தோம். அதனால சொந்தமா ஒரு வீடு இருந்தா பிரச்சனை இல்லை.. இங்கே பக்கத்துலயே எதாச்சும் வீடு விலைக்கு வருதான்னு பாருங்க…” வீடு வாங்கும் திட்டம் முன்பே அவன் யோசித்து வைத்திருந்ததால் அதை அனைவரிடமும் தெரிவித்தான்…\nவினுவின் தந்தைக்கு, தானே மகளுக்கு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசையிருந்தாலும் அவரால் சட்டென்று கேட்க முடியவில்லை.. அதோடு நிச்சயம் திரு ஏற்றுக் கொள்வான் என்று தோன்றவில்லை.. அதனால் சிறிது யோசித்தவர்,\n“மாப்பிள்ளை நம்ம பக்கத்து வீடு விலைக்கு தான் வருது.. எனக்கு தெரிஞ்சவரோடது தான்.. அவர் பசங்க ரெண்டு பேரும் முப்பையில இருக்காங்க.. அதனால இங்க இருக்கிறதை விற்க முடிவு பண்ணி என்கிட்ட வாங்கிக்குறிங்களான்னு கேட்டுருந்தார்.. அதை பார்ப்போமா” மகளை மட்டும் வெகுதூரம் அனுப்ப அவருக்கு மனமில்லை.. அதே சமயம் வீட்டோடு மாப்பிள்ளையாகவும் திரு இருக்க சம்மதிப்பான் என்று தோன்றாததால் பக்கத்து வீட்டை எப்படியாவது வாங்கி விடுவது என முடிவு செய்தார்….\n“சரி மாமா.. எனக்கு சம்மதம் தான்… பதினைஞ்சு நாளுக்குள்ள முடிக்கிற மாதிரி பாருங்க… ஏன்னா என் மனைவி என்னோட சொந்த வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுறேன்…” வினுவை பார்வையால் வருடியவாறே திரு கூற…. அவன் தனக்காக யோசிப்பதை எண்ணி வினு மகிழ்ந்து போனாள்…\nஅதன்பின் அனைத்தும் வேகமாக நடந்தது… அன்றே பக்கத்துவீட்டு ஓனரிடம் குமார் அலைபேசியில் பேசி சம்மதம் வாங்க, அந்த வீட்டின் சாவியை அவரது உறவினர் ஒருவர் கொண்டு வந்து ஒப்படைத்தார். அன்று மாலையே சுமியும் திருவும் தங்கள் ஜாகையை அங்கே மாற்றிக் கொண்டார்கள்… இரவு நெருங்கும் வேளையில் சுதாவின் தம்பி இசக்கியும் தன் மனைவியோடு வந்துவிட, அவர்களும் திருவின் புதிய வீட்டில் தங்கிக் கொண்டனர்… வீட்டில் அனைத்து பொருட்களும் ஏற்கனவே இருந்ததால் பெரிதாக அவர்கள் சிரமப்படவில்லை.. இருந்தாலும் அனைத்தும் புதிதாக வாங்க வேண்டும் என திரு எண்ணியிருந்தான்..\nவீட்டு ஓனர் மும்பையில் இருப்பதால் இரண்டு நாட்களில் வந்து வீட்டை திருவின் பெயருக்கு மாற்றி தருவதாக கூறியிருக்க, கல்யாண வேலைகள் ஜோராக தொடங்கியது….\nஅனைவரும் ஒன்றாக அமர்ந்து மண்டபம் புக் செய்வது, யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என லிஸ்ட் போடுவது என கலந்தாலோசிக்க, திருவிற்கு வினுவிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்காமல் போனது.\nஅதனால் தான் இந்த நள்ளிரவு சாகசம்.. இரண்டு வீடும் அருகருகே என்பதால் ஒற்றை சுவர் மட்டுமே இடையில் இருந்ததால் அது அவனுக்கு எளிதாகி போனது… ஆனால் தன் நண்பனும் தன்னை போல் வருவான் என அவன் எண்ணவில்லை…\nஅகிலை நினைத்து சிரித்தவாறே வினுவின் வீட்டை திறந்தவன், நேராக வினுவின் அறைக்கு சென்றான். அகில் மட்டும் இப்போது வராமல் இருந்திருந்தால் வினுவிற்கு அழைத்து அவளை வந்த கதவை திறந்து விட சொல்லியிருக்க வேண்டும் என எண்ணியவாறே அவள் அறைக்குள் நுழைய, அங்கு அவனது மனைவியோ ஒரு டெடி பியரை கட்டிக் கொண்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள்..\nஅவளை பார்த்து பெருமூச்சுவிட்டவன், “ஹ்ம்ம் என்னை கட்டி பிடிச்சிட்டு தூங்க வேண்டியவ இப்படி டெடி பியரை கட்டிட்டு தூங்குறா…” சன்னமாக முணுமுணுத்தவன் அவளது டெடி பியரின் மேல் பொறாமை கொண்டவனாக அவள் அருகே நெருங்கி, அதை அவள் கையில் இருந்து உருவ முயன்றான்..\nஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல் டெடி பியர் அவன் கையோடு வந்தது… திரு திகைக்கும் போதே வினு விழித்து,\n“அதை கேட்டா நானே தர போறேன்.. அப்புறம் ஏன் டா பறிச்சிட்டு இருக்க\nஅவள் சட்டென்று விழித்து கேட்கவும் பயந்தவன் அவள் அருகில் அமர்ந்தான்… தன் நெஞ்சை நீவிக் கொண்டவன்,\n“புஜ்ஜி மா நீ தூங்கலையா”\nவினுவும் எழும்பி அவன் அருகில் அமர்ந்தவள், “நீ வருவன்னு ஒரு நம்பிக்கை அதான தூங்காமல் இருந்தேன்…” என்றவள் அவன் தோள் சாயப் போக, அவன் விலகி அமர்ந்தான்..\n“நான் கோபமா இருக்கேன்…” அவள் முகத்தை பார்க்காமல் திரும்பி அமர்ந்துக் கொண்டான்..\n” திரு கோபமாக கேட்க, அவன் கோபம் புரிந்தவள் புன்னகைத்தவாறே அவனை நெருங்கி அமர்ந்தாள்..\n“அரசு… அப்பா கேட்டதும் மறுக்க முடியலை டா.. எல்லா பொண்ணுங்க மனசுலயும் ஒரு ஆசை இருக்கும்.. நம்ம மனசுக்கு பிடிச்சவங்களை பெத்தவங்க சம்மதத்தோட ஊரறிய கல்யாணம் செஞ்சிக்கணும்னு… அதே மாதிரி ஆசை சுமி அண்ணிக்கும் இருந்திருக்கும். அதான் ஒத்துக்கிட்டேன்.. ஆனா இந்த வீடு ஷிப்டிங் ப்ளான் எல்லாம் எனக்கு தெரியாது..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வினு கூற, திருவாலும் அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியவில்லை…\nஅவன் தங்கையின் திருமணத்தை பற்றி அவ���ுக்கும் அவன் தந்தைக்கும் கூட ஆயிரம் கற்பனைகள் இருந்ததே..\nவினு சொல்வதை பற்றி யோசித்தவனுக்கு அப்போது தான் வினுவிற்கும் அப்படி ஒரு ஆசை இருந்திருக்குமோ என்று தோன்றியது… நல்லவேளை வினுவின் தந்தையிடம் மறுத்து எதுவும் கூறவில்லை என நிம்மதியுற்றவன் மனைவியை திரும்பி பார்க்க, அவளோ அவன் கோபத்தை தணிக்க அவனை நெருங்கி அமர்ந்துக் கொண்டு அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து கொண்டிருந்தாள்…\n“கல்யாணம் ஓ.கே தான் புஜ்ஜி ஆனா இந்த மாதிரி பிரிஞ்சி இருக்கிறது தான் கஷ்டமா இருக்கு..” பாவம் போல் அவன் திரு கூற, வினுவிற்கு உருகிவிட்டது.. அவனை நிறைய தவிக்க விடுகிறோமோ என எண்ணியவள்,\n இப்போ பாரு நாம சேர்ந்து தானே இருக்கோம்…” என்றவள் அவனை அணைத்துக் கொள்ள, அவன் அணைப்பில் கட்டுண்டவன்..\n“இன்னும் பிப்டீன் டேய்ஸ் தானே.. நான் சமாளிச்சிக்குவேன்…”\n“சரி அந்த வீடு வாங்குறதுக்கு அமௌன்ட் ரெடி பண்ணிட்டியா” அவர்கள் பார்த்திருக்கும் வீடு அதிக விலை மதிப்புள்ளது.. அந்த வீட்டை வாங்கும் அளவிற்கு அவனிடம் பணம் இருக்கிறதா என்று நேரடியாக கேட்க முடியாமல் வினு கேட்க,\n“ஹ்ம்ம் அமௌன்ட் எல்லாம் ரெடி தான் புஜ்ஜி… ஏழு வருஷ சேவிங்ஸ் இருக்கு… அது போதும் வீடு வாங்குறதுக்கும் கல்யாண செலவுக்கும்” என்றவன் மேலும், “பெங்களூர்ல இருக்கிற என்னோட வீட்டை வித்துடலாம்னு பார்க்கிறேன்.. அந்த காசு வந்துட்டா நான் தனியா பிஸினெஸ் தொடங்குறதுக்கும் சரியா இருக்கும்… ஆனா இன்னும் ஒரு ஆறு மாசம் நான் வேலை பார்க்கிற கம்பெனியில் இருந்து வெளியே வர முடியாது.. அக்ரிமென்ட் இருக்கு.. அது முடிஞ்சதும் அங்க இருக்கிற என்னோட ஷேர்சை வித்துட்டு தனியா தொடங்கிக்கலாம்” என்றவன் தன் திட்டங்களை கூறினான்..\nஅவனது திட்டத்தை மனதில் மெச்சிக் கொண்டாள் வினு..\n“அப்புறம் புஜ்ஜி.. அப்பாவோட வீட்டை மட்டும் என்கிட்ட வச்சிட்டு அப்பாவோட சேவிங்ஸ் அப்புறம் பெங்களூர்ல கொஞ்சம் இடம் இருக்கு.. அதை எல்லாம் சுமி பெயர்ல மாத்திடலாம்னு இருக்கேன்.. அப்புறம் ஹனி பெயர்ல ஒரு எப்.டி போட்டிருக்கேன்… அதையும் சுமி கிட்ட ஒப்படைச்சிடலாம்னு இருக்கேன்.. இதுல உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே\n“எனக்கு என் அரசு மட்டும் போதும்… அந்த வீட்டையும் நீ கொடுத்தாலும் ஒன்னும் இல்லை..” என்றவள் இப்போது அவன் தோளில் சாய, அவன் தடுக்கவில்லை… அவள் மாசில்லா காதலில் கரையவே செய்தான்….\n“ம்ம்ஹூம் அந்த வீட்டை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.. அது என்னோட ஸ்பெஷல் வீடு.”\nஅவன் கூறியதும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து கண்களாலே என்னவென்ற கேட்க,\n“அந்த வீட்ல தான் நாம ஒன்னா சேர்ந்தோம்.. எதிர்பாராம் நடந்தது தான் ஆனா அது நமக்கு மறக்க முடியாத விஷயம்.. மறக்கவும் விரும்பாத விஷயம்..” என்றவன் அன்றைய நாளுக்கே சென்றுவிட, வினு அவன் முகத்தை பார்க்க முடியாமல் அவன் மார்பிலே தன் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்…\nதன் தந்தையோடு வாழ்ந்த வீடு என்பதற்காக தன்னோடு வைத்திருக்க விரும்புகிறானோ என்று தான் அவள் எண்ணினாள் ஆனால் இந்த பதில் எதிர்ப்பாரதது தான்… அதுவும் ஒரு காரணம் தான் என்றாலும் திருவிற்கு அந்த வீட்டை நினைத்தாலே அன்று நடந்த சம்பவங்கள் தான் ஞாபகம் வந்தது…\nவினுவிடம் எந்த சத்தமும் இல்லாது போகவும் குனிந்து அவளை பார்த்தவன் அவள் வெட்கப் படுகிறாள் என்று புரிந்துக் கொண்டு,\n“ஹேய் புஜ்ஜி அப்படியே தூங்கிடாத மா.. நான் கஷ்டப்பட்டு சுவர் ஏறி குதிச்சி வந்திருக்கேன்..” அவளை சகஜமாக்க அவன் அப்படி கூற, அவள் நிமிர்ந்து அவன் தலையிலே நங்கென்று கொட்டினாள்..\n“போடா” என்றவள் கட்டிலில் கிடந்த தலையனையால் அவனை அடியில் மொத்த, திரு சுகமாவே அதை ஏற்றான்… .\nசற்று நேரம் பொறுத்தவன், அவள் கையில் இருந்த தலையனையை பறித்து கட்டிலில் தன் முதுகுக்கு பின்னே வைத்தவிட்டு, அவளையும் தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவாறு தங்கள் காதல் கதைகளை பேச துவங்க, வினுவும் சமத்தாக அமர்ந்து அவன் பேசுவதை கேட்க ரசிக்க துவங்கினாள்…\nதிருவின் வீட்டினுள் நுழைந்த அகிலின் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்தது… எது சுமியின் அறை என்று தெரியாமல் தட்டு தடுமாறி ஒருவழியாக கண்டுக் கொண்டவன் அறையினுள் செல்ல, சுமி ஜன்னல் அருகே நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்..\nஅவளுக்கு இந்த திருமணம் அவசியம் தானா என்று இருந்தது… ஐந்து வயதில் குழந்தை இருக்கும் போது, இப்போது சென்று மணமகளாக உட்கார பயமாக இருந்தது.. யாராவது தன்னையும் ஹனியையும் தவறாக பேசிவிடுவார்களோ என நிறைய பயம் இருந்தது… ஆனால் அதை காட்டிக் கொள்ளவில்லை… வினுவின் தந்தை கேட்கும் போது வினுவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்காகவே ஒ��்துக் கொண்டாள்.. ஆனால் இப்போது அது தவறோ என எண்ணிக் கொண்டிருந்தாள்….\nஅகில் வந்தும் அவள் திரும்பி பார்க்காமல் தீவிர சிந்தனையில் இருக்க, அகில் அவளை நெருங்கி வந்து பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.. முதலில் பயந்து கத்த போனவள் பின் அகிலின் தொடுகையை உணர்ந்து அமைதியானாள்…\n“அகி இங்க எப்படி வந்த அண்ணா பார்த்தா எதாச்சும் நினைப்பான்..” அவன் கையனைப்பில் அடங்கியவாறே அவள் கேட்க, அகிலோ,\n உன் அண்ணா இப்போ என் தங்கச்சி கூட டூயட் ஆடுறதுக்கு சுவிட்ச்சர்லேன்ட் போயிருப்பான்..” என்றான் தன் நண்பனை நினைத்து..\n“கதவு பூட்டியிருந்துச்சே நீ எப்படி வந்த” சுமிக்கு இன்னும் அகில் கூறியது புரியவில்லை.. அவள் தலையில் செல்லமாக தட்டியவன்,\n“அடியே மக்கு.,.. உன் அண்ணா அவன் மனைவிய பிரிஞ்சி இருக்க முடியாம அப்போவே அங்க ஓடிட்டான்.. நான் வரும் போது தான் காம்பவுன்ட்ல சர்க்கஸ் வித்தை காமிச்சிட்டு இருந்தான்…” என்றவன் நடந்ததை கூற, சுமி அவனை முறைத்தாள்..\n“நீயும் அதே மாதிரி தானே வந்திருக்க அப்புறம் என்னோட அண்ணாவை மட்டும் சர்க்கஸ்காரன்னு சொல்ற” தன் அண்ணாவிற்கு சப்போர்ட் செய்தாள் அந்த பாசமிகு தங்கச்சி…\nஅவளை தன் பக்கம் திருப்பியவன், அவள் கண்களை நேராக பார்த்து, “ஐ லவ் யூ” என்க, சுமியின் கண்கள் கலங்கியது..\nகாதலித்தாலும் அவர்கள் அதிகம் பேசிக் கொண்டது இல்லை.. அவர்களின் கண்கள் தான் அதிகம் பேசும்… திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் நேரடியாக காதலை கூறினான்… அதன்பின் அகிலின் கெஞ்சல்களோடு திருமணம்.. அது முடிந்த பின் கணவன் என்ற உரிமை கொடுத்த தைரியத்தில் ஹனியின் ஜனனம்… என அவள் வாழ்வில் எல்லாமே வெகு வேகமாக நடந்து அதோடு முடிந்தும் விட்டது… இப்போது அந்த நாட்கள் கிளர்ந்து எழ, சுமி அவனை அணைத்துக் கொண்டு விசும்பினாள்..\n“லவ் யூ டா அகி.. எல்லாத்துக்கும் சாரி..” என்றவள் அதற்கு மேலும் பேசப் போக, அவள் இதழை தன் இதழால் சிறை செய்திருந்தான் அகில்… அவள் மீண்டும் மன்னிப்பை வேண்டி அதன்பின் பழைய ஞாபகங்களை கிண்டி கிளறி பேசுவதில் அவனுக்கு இஷ்டம் இல்லை… அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒரு புதிய அத்தியாயத்தை துவங்க நினைத்தான்…\nநீண்ட நேர இதழ் முத்ததிற்கு பின் அவளை விடுவித்தவன், அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.. சுமிக்கு அவன் கொடுத்த முத்ததில் என��ன பேச வந்தோம் என்பதே மறந்துவிட, வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்…\n“இனி, நீ.. நான்.. நம்ம பொண்ணுன்னு சந்தோஷமா இருக்க போறோம்… நம்ம வருங்காலத்தை மட்டும் மனசுல வச்சிக்கோ சுமிம்மா.. எனக்காக நம்ம பொண்ணுக்காக… ப்ளீஸ்” என்றவன் தன் அணைப்பை இறுக்கினான்.. சுமியும் அவன் சொல்வதே சரியென்பது போல் அவன் அணைப்பில் அடங்கினாள்..\nஇருவரும் ஹனியை பற்றியும் தங்களின் எதிர்காலத்தை பற்றியும் மட்டுமே பேச அதன்பின் அவர்களின் கடந்த கால துன்பங்கள் எல்லாம் அவர்களை விட்டு தூரம் போய்விட்டது…\nவிடியும் வரை இரு ஜோடிகளும் பேசிக்கொண்டே இருக்க, விடியலில் இருவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்… தினமும் இதுவே தொடர்கதையாக, வாழ்க்கை சுவாரஸ்யமாக சென்றது அவர்களுக்கு.. ஒரு பக்கம் கல்யாண வேலைகளும் நடந்துக் கொண்டிருந்தது.. திருவும் அவன் தற்போது இருந்த வீட்டை வினுவின் பெயரில் வாங்கி விட்டான்.. மேலும் திருமண செலவில் பாதி தான் தருவதாக கூறிவிட்டான்… வினுவின் தந்தை மறுத்த போதும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை… அவன் தங்கைக்கு அவன் செய்தே தீருவேன் என்றான்..\nஅனைவரும் வினுவிடம் வந்து நிற்க, அவளும் திருவின் பக்கமே பேசினாள்.. வேறு வழியில்லாம் குமாரும் ஒத்துக் கொண்டார்… சுமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.. அவனை கஷ்டப்படுத்துகிறோமோ என்று கவலை இருந்தாலும் தனக்காக தன் அண்ணாவும் உடன் இருக்கிறான் என்ற தைரியமே அவளை கவலையில்லாமல் இருக்க வைத்தது…\nவிடிய விடிய பேசுபவர்கள் கணவன் மனைவி என்ற எல்லைக்குள் செல்லவில்லை..பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து விலகியே இருந்தார்கள்.. மீண்டும் காதலிப்பவர்கள் போல் அவர்களின் நாட்கள் வண்ணமயமானது…\nஇன்னும் திருமணத்திற்கு ஒரு வாரமே என்ற நிலையில் அன்றிரவும் திரு சுவர் ஏறி வினுவின் வீட்டு காம்பவுண்டிற்குள் குதிக்க, அதற்காகவே காத்திருந்தாற் போல் அந்த பக்கம் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் விக்கி..\nஅவனை அங்கே எதிர்பாராத திரு திகைக்க, அகில் ஏற்கனவே விக்கியிடம் மாட்டி முழித்துக் கொண்டிருந்தான்…\n“குட்டி மச்சான்.. இங்க என்னடா பண்ற” தன் திகைப்பை மறைத்துக் கொண்டு திரு கேட்க,\n“நீங்க இங்க என்னப் பண்றீங்க மச்சான்” இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு விக்கி ஒற்றை புருவத்தை உயர்த்தினான்…\nதிரு திரும்பி அகிலை பார்க்க, அவனும் பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தான்…\n“நாங்க சேர்ந்து பிஸ்னெஸ் தொடங்க போறோம்.. அதுக்கான டிஸ்கஷனுக்காக வந்தோம்…இல்லடா மச்சான்” திரு ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டவாறு அகிலை காண, அகிலும் அதை பற்றிக் கொண்டான்..\n“ஆமா ஆமா.. அதுக்காக தான் வந்தோம்…”\n“எப்படி எப்படி நடுராத்திரி நீங்க பிஸ்னெஸ் பத்தி டிஸ்கஷன் பண்ணுவீங்க.. அதை நான் நம்பணுமா என்னை யாருன்னு நினைச்சிங்க நான் விக்கி.. எனக்கு எல்லாம் தெரியும்.. ரெண்டு பேரும் திருட்டுத்தனமா உங்க வொய்ப்ஃபை பார்க்க தானே போறிங்க” விக்கி சரியாக கண்டுபிடித்து கேட்டுவிட, அதற்க மேல் மறைக்க தோன்றாமல்,\n“ஆமாம் டா குட்டி மச்சான் அதுக்கென்ன இப்போ” திரு தான் அகிலின் தோளில் கைப் போட்டவாறே கேட்டான்…\n” தன்னை பார்த்து பயப்படாமல் நிற்பவர்களை உறுத்து விழித்தவன், “நான் பொண்ணு வீட்டுக்காரன்.. இதெல்லாம் தப்பு.. அப்பா கிட்ட சொல்லிக் கொடுப்பேன்..” சிறு பையன் போல் விக்கி புகார் வாசிக்க, திருவும் அகிலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்…\n“என்னடா விக்கி.. நான் உன் அண்ணா டா…. இதுக்கெல்லாம் எதுக்கு அப்பா நீ சொல்லிடாத தங்கம்…” அகில் கெஞ்ச,\n“இதுக்கு தான் சொல்றது இவனுக்கும் ஒரு காதல் கதையை எழுதியிருந்தா… பையன் அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்திருப்பான்.. பாசமான தம்பி கேரக்டர் கொடுத்து எப்போவும் அவன் அக்கா பின்னாடி சுத்த விட்டுட்டாங்க…” திரு எரிச்சலாக முனகினான்..\nதிரு அவ்வாறு கூறியதும் ஏனென்று தெரியாமல் விக்கிக்கு அந்த பச்சை சுடிதார் பெண்ணின் முகம் நினைவுக்கு வர, முயன்று அதனை விரட்டியடித்தான்..\n“மச்சான் பேச்சை டைவர்ட் பண்ணாதிங்க.. இப்போ ரெண்டு பேரும் அவங்க அவங்க ரூம்க்கு போய் தூங்குறிங்க.. போங்க…” பெரிய மனிதன் போல் விக்கி கூற, மீண்டும் ஒருமுறை திருவின் கண்களும் அகிலின் கண்களும் சந்தித்துக் கொண்டது..\n“ஓ.. அப்போ நாங்க எங்க ரூம்க்கு போகணும்.. இல்லாட்டி நீ உங்க அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்திருவ…” திரு கேலியாக கேட்க,\n“அப்போ சரி.. எங்க கல்யாண நாள் அன்னைக்கு உனக்காக ஒரு சர்ப்ரைஸ் வச்சிருந்தோம்.. உனக்கு தான் அது வேண்டாமே… அதை கேன்சல் பண்ணிடுறோம்…” போலியாக திரு அலுத்துக் கொண்டு, “டேய் அகி.. உன் தம்பிக்கு வேணாமாம் டா…” ��கிலையும் அவன் கூட்டு சேர்க்க,\nஅவன் என்னப் பேசுகிறான் என்று புரியாமல் விக்கி குழப்பமாக ஏறிட்டான்..\n” விக்கி திருவின் முகத்தை பார்க்க, திரு திரும்பி அவன் அறியாமல் அகிலிடம் கண் சிமிட்டினான்..\n“அது ஒரு பெரிய சர்ப்ரைஸ்.. நீ தேடுற ஒரு விஷயத்தை நாங்க கண்டுப்பிடிச்சிட்டோம்… அப்படி தானே அகி\n“ஆமா ஆமா… உனக்கு ரொம்ப பிடிச்சது…” அகிலும் அவனோடு ஒத்து ஊதினான்..\n” மனதுக்குள் தன்னை தானே கேட்டுக் கொண்டவன் இருவரையும் பார்க்க, அங்கு அவர்கள் இல்லை.. அவன் யோசிக்கும் தருணத்தை பயன்படுத்தி தப்பித்து ஓடிவிட்டனர்…\n“எங்க போய்ட்டாங்க… சே என்னை ஏமாத்தியிருக்காங்க.. ஹிட்லர்ர்ர்ர்ர்….” திருவை நினைத்து பல்லை கடித்தவன் தன் வீட்டை நோக்கி சென்றான்…\nஅடுத்த நாட்களும் அதுவே தொடர, விக்கி அவர்களை தந்தையிடம் போட்டுக் கொடுத்துவிடுவதாக கூறி மிரட்டனான். ஆனால் அதற்கெல்லாம் அசராதவர்கள் சர்ப்ரைஸ் என்று கூறி அவன் வாயை அடைத்தனர்…\nஅதையும் மீறி அவன் தன் தந்தையின் அருகில் நின்றுக் கொண்டு, அவர்களை ஓரக் கண்ணால் பார்த்தவாறே “அப்பா” என்க, திருவும் அகிலும் விக்கித்துப் போனார்கள்…\nஎப்படியும் திருவும் அகிலும் அவனை கோபித்துக் கொள்ள போவதில்லை.. இருந்தாலும் அவர்களோடு விளையாடுவது அவனுக்கு பிடித்திருந்தது… அதனால் தந்தையை அழைத்து கூறப்போவது போல் பாவனை காட்டினான்…\nஆனால் விக்கியின் தந்தையோ, “என்னடா விக்கி.. அடிக்கடி அப்பா அப்பாங்கிற ஆனா எதுவும் சொல்ல மாட்டேங்கிற” என்க, அவன் உண்மையை கூறாமல் வேறெதுவோ கூறி மழுப்பினான்..\nஅவனை அழுத்தமாக பார்த்தவர், “இன்னையில இருந்து உன் அண்ணாவையும் மச்சானையும் காம்பவுண்ட் ஏறி குதிக்காம கேட்டை திறந்துட்டு போக சொல்லு.. கூர்க்கா கிட்ட நான் சொல்லிட்டேன்…” இதை பத்தி தானே சொல்ல வந்தாய் என்பது போல் ஒரு பார்வை பார்த்தவர், அசால்ட்டாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, விக்கி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் என்றால்,. அகிலும் திருவும் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்… விக்கியின் தோல்வியை பகிங்கரமாக அவர்கள் கிண்டலடிக்க , விக்கி வெளியே முறைப்பது போல் பார்த்தாலும் மனதுக்குள் மகிழவே செய்தான்..\nதனியாக தந்தையை பார்த்து “எப்படி தெரியும்” என ஆர்வம் தாங்காமல் விக்கி கேட்க,\n“வீட்டை சுத்தி அத்தனை கேமரா இருக்கு அப்படிங்கறதை நீங்க எல்லாரும் மறந்துட்டிங்க… அவங்க சுவர் ஏறி குதிக்கிறதை முன்னாடியே கேமராவுல பார்த்துட்டு வாட்ச் மேன் சொல்லிட்டான்.. நான் தான் கண்டுக்காதிங்கன்னு சொல்லியிருந்தேன்…” என்றவர் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த விக்கியின் கன்னத்தில் தட்டிவிட்டு அங்கிருந்து புன்னகையோடு அகன்றார்…\nஇது நிஜமாகவே தன் தந்தை தானா என விக்கியே ஆச்சரியப்பட்டு போனான்.. அந்த அளவிற்கு மாறிவிட்டார்… ஆனால் அந்த மாற்றமும் அவர்களுக்கு பிடித்திருந்தது…\nநாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க, விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அனைவரும் மண்டபத்தில் தங்கியிருந்தனர்… வினு வண்ண வண்ண கனவுகளோடு இருக்க, அதற்கு நேர் மாறாக சுமி பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்…\nதிருமணத்திற்கு முதல் நாள் ரிசெப்ஷன் என்பதால் வினுவையும், சுமியையும் தயார் செய்துக் கொண்டிருந்தனர் அழகு நிலைய பெண்கள்…\nசுமியின் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த பெண் அடிக்கடி அவளை அசையாதிங்க மேம்.. கொஞ்சம் அப்படி திரும்புங்க மேம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்க, வினு திரும்பி தன் அண்ணியை பார்த்தாள்…\nமுகம் முழுதும் பயம் அப்பட்டமாக தெரிய, வியர்த்து வழிந்துக் கொண்டிருந்தது அவளுக்கு.. அழகு நிலைய பெண், வியர்வை வழியும் முகத்துக்கு மேக் அப் போட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்\nசுமியை பார்த்தவள் அங்கிருந்த பெண்களை வெளியே அனுப்பிவிட்டு அவளின் தோளில் கை வைக்க., அதற்காகவே காத்திருந்தாற் போல்\n“வினு எனக்கு பயமா இருக்கு.. இந்த கல்யாணம் வேண்டாம்.. ஸ்டாப் பண்ண சொல்லிடு ப்ளீஸ்… என்னால முடியாது” என்று அழ துவங்கிவிட்டாள்…\nPrevious Postமின்னல் விழியே 27\nNext Postமின்னல் விழியே 29\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஉன் மனதில் நானா காவலனே – 5\nஉன் மனதில் நானா காவலனே – 4\nஉன் மனதில் நானா காவலனே -3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nகாதலே நீ கானலா புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந���த சொர்க்கம் -5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2019/12/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-09-19T19:34:09Z", "digest": "sha1:A23AJJSAJSR4MYJ7ZURBXLEF6X2XWNPY", "length": 7527, "nlines": 107, "source_domain": "www.netrigun.com", "title": "நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் பிரபல இளம் நடிகை..!! | Netrigun", "raw_content": "\nநீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் பிரபல இளம் நடிகை..\nபிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுத்த “தோனி அன்டோல்டு ஸ்டோரி” படத்தின் மூலமாக திரையுலகில் பிரபலமானவர் நடிகை திஷா பதானி. இவர் இதற்கு முன்பு தெலுங்கில் வெளிவந்த ‘loafer’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன்பின், நடிகர் ஜாக்கி சான் அவர்களின் kung fu yoga படத்தின் மூலம் ஹோலிவுட்டிலும் அறிமுகமானார் திஷா. மேலும், திஷா தனது ரசிகர்களிடம் இணைந்து இருப்பதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.\nஇந்நிலையில் இவர் கொடுக்கும் போட்டோஷூட் கூட முகம் சுளிக்கும் வகையில் இருக்கும். அண்மையில் இவர் வெளியிட்ட, கீழாடைக்கு சிப் போடாமல் தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று எடுத்திருந்ததே இதற்கு சாட்சியாகும்.\nஅந்த வகையில் தற்போது இவர் நீச்சல் குளத்தின் அருகே அரைகுறை ஆடை அணிந்து மிக கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த போட்டோவை தனது ட்விட்டர் பாக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை திஷா பாட்னி. மேலும், அந்த புகைப்படத்தை ரசிகர்களால் இணையத்தில் மிக மோசமான வகையில் வர்ணித்து வருகிறீர்கள்.\nPrevious articleகணவருக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்த நடிகை ப்ரியங்கா..\nNext articleபிரபல நடிகரை டேட்டிங் செய்ய இருக்கிறேன்- யார் என்று தெரிவித்த பிக்பாஸ் ரைசா\nமரணத்திற்கு முன்பு தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வடிவேல் பாலாஜி – கண்களை கலங்க வைக்கும் வீடியோ\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nமாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20040", "date_download": "2020-09-19T18:35:18Z", "digest": "sha1:3AGJVCIQ6VHANEDAJ65GVZR52G5H3XKB", "length": 19494, "nlines": 407, "source_domain": "www.arusuvai.com", "title": "மிளகு சிக்கன் கிரேவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசிக்கன் - முக்கால் கிலோ\nமிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி\nமிளகு, சீரகத்தூள் - 3 அல்லது 4 தேக்கரண்டி\nபட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 குழிக்கரண்டி\nகோழியை சுத்தம் செய்து கழுவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.\nவதக்கிய பின் கோழியை போட்டு வதக்கி அதனுடன் மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்க்கவும்.\nஒரு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 5 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.\nகோழி வெந்ததும் இறக்கி பரிமாறவும். இது சாதம் சப்பாத்தி பரோட்டாவிற்கு நல்ல காம்பினேஷன்\nநண்டு சுத்தம் செய்யும் முறை\nகார சாரமான சிக்கன் கிரேவி \nகலரே தூக்கலா இருக்கு, சூப்பர் காரமா இருக்கும்ன்னு நினைக்கறேன். வாழ்த்துக்கள்ம்மா\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nஎனக்கு சிக்கன் எப்படி பண்ணாலும் பிடிக்கும் இந்த முறைப்படியும் செய்து பார்கிறேன் அக்கா இத பாத்ததும் பசிக்க ஆரம்பிச்சுடுச்சு பார்சல் ப்ளீஸ் வாழ்த்துக்கள் by Elaya.G\nநாளைக்கு கோகுலாஷ்டமி.... நான் வெஜ் கெடயாது ஆனா நாவுல தண்ணிவுருது என்ன பன்ன இன்னொரு நாள் செய்து பாத்துட்டு சொல்றேன்.... பாக்கவே யம்மீமீமீ..........(கலக்குறீங்க பாதிமா)\nநீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........\nநல்ல குறிப்பு. பார்த்தாலே ஆசையா இருக்கு. நாளை செய்துட்டு சொல்றேன் :)\nவழக்கம் போல சூப்பர் குறிப்பு\nசிக்கன் கிரேவி இப்பவே எடுத்து என்னை சாப்பிடு என்று அழைக்குது :)அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nபாத்திமா சுவையான குறிப்பு இன்னைக்கு சிக்கன் தான் செய்ய போறேன் உங்க முறைபப்டி செய்துட்டு சொல்றேன்.\nஇங்க பரோட்டாவிற்கு இந்த மிளகு சிக்கன் கிரேவிதான் ஃபேமஸ்.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஐடம் ;) எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி;)\nசுகி முதல் ஆளாய் வந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி வருகைக்கு நன்றி\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி\nஇளையா செய்து பாருங்கள் அட்ரஸ் ப்ளீஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nவனி வருகைக்கு நன்றி செய்துட்டு சொல்லுங்கள்\nரம்யா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nலாவண்யா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nகுமாரி செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி\nசிக்கன் க்ரேவி சூப்பர் கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்.\nசும்மா சொல்லகூடாது சூப்பரா இருந்தது. நேற்று நைட் சப்பாத்திக்கு குழம்பா சாப்பிட்டோம் மீதி இருந்ததை நல்லா ட்ரை ஃபிரை செய்து மதியம் ரசம் ,சாதம் கூடவும் சாப்பிட்டோம் நல்லா இருந்தது. குறிப்புக்கு நன்றிம்மா\nநல்லா இருந்தது, காரமாகவும் நல்ல டேஸ்ட்டாகவும் இருந்தது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/serena-williams-wins-her-7th-australian-open/", "date_download": "2020-09-19T17:36:18Z", "digest": "sha1:6EGCRPT4UI2QV2W22IUJR574RGFD7XS7", "length": 5095, "nlines": 85, "source_domain": "www.deccanabroad.com", "title": "Serena Williams wins her 7th Australian Open. | | Deccan Abroad", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன்; அக்கா வீனஸை 6-4, 6-4 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தி சாம்பியன் ஆனார் செரினா.\n2017-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ‘ஆஸ்திரேலிய ஓபன்’ மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இறுதிப் போட்டிக்கு அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தகுதிப் பெற்றனர்.\nஇன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் செரீனாவின் ஆட்டத்திற்கு வீனஸ் வில்லியம்ஸால் ஈடுகொடுக்க முடியவிலலை. இதனால் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்றுள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் தொடரில் செரீனாவின் 316-வது வெற்றி இதுவாக��ம். இதற்கு முன் ஆண்கள் அல்லது பெண்கள் பிரிவில் எந்தவொரு நபரும் இவ்வளவு வெற்றியை ருசித்தது கிடையாது.\nஒட்டுமொத்தமாக 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஸ்டெபிகிராபை 3-வது இடத்திற்கு தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்கரெட் 24 கிராண்ட்ஸ்லாம் பதக்கம் வென்று முதல் இடத்தில் இருக்கிறார்.\nசெரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியா ஓபனை 7 முறையும், பிரெஞ்ச் ஓபனை 3 முறையும், விம்பிள்டன் ஓபனை 7 முறையும், அமெரிக்க ஓபனை 6 முறையும் கைப்பற்றியுள்ளார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/6983", "date_download": "2020-09-19T19:50:16Z", "digest": "sha1:UWA4SIMOFS33BSZW4JBWLRUUVBMWAEBG", "length": 6992, "nlines": 108, "source_domain": "padasalai.net.in", "title": "10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு – தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு! | PADASALAI", "raw_content": "\n10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு – தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு\n1 . தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் , இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண் , பெண் மற்றும் திருநங்கை ) , இரண்டாம் நிலைக் காவலர் ( தமிழ்நாடு சிறப்புக் காவல்படை -ஆண் ) இரண்டாம் நிலை சிறைக் காவலர் ( ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் ( ஆண் ) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020 – க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை ( Online application ) வரவேற்கிறது.\n2 . விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . ஏனைய இதர வழிகளான விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\n3 . இத்தேர்விற்குரிய முழு விவரங்கள் அடங்கிய தகவல் சிற்றேட்டினை இக்குழும www.tnusrbonline.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தினை நிரப்பிடுவதற்கு முன்னர் , இக்குழும இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பம் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் எனும் அறிவுரையினையும் பதிவிறக்கம் செய்து அவற்றிலுள்ள விவரங்களை முழுமையாகப் படித்த பின்னர் இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.\n4. காலிப்பணியிடங்கள் : 10,906 . துறைவாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nRTE – 25 சதவிகித இடஒதுக்கீடு: செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9308", "date_download": "2020-09-19T19:09:20Z", "digest": "sha1:RP7ZAUFFGAOE22XHEE5J3XEI6MEAAAYC", "length": 6778, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Manikandan R இந்து-Hindu Mudaliar-Sengunthar Mudaliyar செங்குந்த முதலியார் ஆண் செங்குந்தர் Male Groom Ariyalur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nஎலெக்ட்ரானிக் டெக்னிசியானாக பணிபுரிகிறார் மாதவருமானம் 50,000. ஒர் அக்கா,ஒரு தங்கை திருமணமானவர். ஒரு வீட்டு வீடு வீட்டு மனை ஒன்று உள்ளது.\nSub caste: செங்குந்த முதலியார் ஆண் செங்குந்தர்\nசனி சந்தி புத கே\nFather Occupation நெசவுத் தொழில்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2035680", "date_download": "2020-09-19T19:54:22Z", "digest": "sha1:SUDINQSPGF5V7OU3OFFMEJKOFTHSSUGS", "length": 3014, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:29, 9 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n79 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n13:29, 9 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n13:29, 9 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n:''இத்தலைப்பு இந���திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது.''\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/08/", "date_download": "2020-09-19T18:10:01Z", "digest": "sha1:H6Y7CIL2XPSTHERXPBNOHQT7HIJCM5BG", "length": 52074, "nlines": 536, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nஅர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்\nஅரஃபா நோன்பு வைத்தால், *அல்லாஹ்* கடந்த வருட பாவங்களையும், வரும் வருட பாவங்களையும் மண்ணித்து விடுவான்.\n*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976*\nம‌க்காவுக்கு சென்ற‌ ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேரும் நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தே மிக‌ச்ச‌ரியான‌தாகும்.\nஇத‌னை ம‌றுக்கும் சில‌ர் ந‌பிக‌ளார் கால‌த்தில் அர‌பா தின‌த்தில் நோன்பு பிடிக்க‌ சாத்திய‌மில்லையே என‌ கூறுகிறார்க‌ள். இது முற்றிலும் த‌வ‌றான‌தாகும்.\n1. ஹ‌ஜ் கிரியைக்கான‌ திக‌தியை ர‌சூலுல்லாஹ் ம‌க்காவில் இருந்து…\nஐ.நா, மியான்மர் அரசு நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம்\nமியான்மரில் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே வெடித்துள்ள இனமோதலில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nராக்கைன் மாநிலத்தில் ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇதில் 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பௌத்த மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.\nஇராணுவத்தினரும் ரோகிஞ்சா மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nபெரும்பாலானவர்கள் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.\nஅரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில் மியான்மரை விட்டு ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் வெளியேறி வருகின்றன…\nஅஸ்வர் எனும் ஆளுமை முகம் எம் மனங்களை விட்டு அகலாது... -அப்துல் காதர் மசூர் மௌலானா- -எம்.வை.அமீர்,எஸ்.ஜனூஸ்- முன்னாள் இராஜாங்க அமைச்சரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான அல்ஹாஜ்.ஏ.எச்.எம் அஸ்வர் அவர்கள்காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் கவலையும் அடைகிறேன்.என்று இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அனுபவமும் ஆளுமையும் நிறைந்த ஒரு சிரேஷ்ட முஸ்லிம் தலைவரை எமது சமூகம் இழந்து நிற்கிறது. மர்ஹூம் அஸ்வர் இலங்கையின் இரு பெரும் தேசியக் கட்சிகளில் இடம் பிடித்து அங்கெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்ததை எவரும் எளிதில் மறந்து விட முடியாது. அன்னார் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் எமது சமூகத்திற்கு செய்த அளப்பரிய சேவைகள் என்றும் அழியாதவை. மர்ஹூம் அஸ்வர் அவர்களின் அரசியல் வெற்றிடம் யாராலும் நிரப்பப்பட முடியாது.முஸ்லிம்களுக்கு நாட்டில் பிரச்சினைகள் வந்த காலப் பகுதிகளில் நாடாளுமன்றத்தில் ஏ.…\nவரலாற்றுப் பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோம்.\nஅமைச்சர் றிஷாட் அனுதாபம் அமைச்சின் ஊடகப்பிரிவு. சிங்கள, தமிழ் முஸ்லிம் மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகனை இலங்கை வாழ் மக்கள் மக்கள் இழந்து தவிப்பதாக முன்னாள் அமைச்சர் அஸ்வரின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியல் வானிலே ஒரு தாரகையை இழந்து விட்டோம். இன, மத பிரதேச வாதங்களுக்கப்பால் நின்று மக்கள் பணி செய்த மாமனிதர் அஸ்வர். பாராளுமன்ற உறுப்பினராய், அமைச்சராய், ஆலோசகராய், ஒம்புட்ஸ்மனாய் இருந்து அரசியல் மற்றும் சமூகப் பணி செய்த பெரு மகன் அவர். ஐக்கிய தேசிய கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்து அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் பணியாற்றி மக்கள் மனதை வென்றவர். முஸ்லிம் சமூகத் தலைவர்களான டாக்டர்.டீ.பீ. ஜாயா, டாக்டர் எம்.சி. எம். கலீல், கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸ் ஆகியோருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1989 ஆம் ஆண்டு பிரேமதாச அரசாங்கத்தில் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரானார். 1994 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு ஆகியவற்றிலும் தேசிய …\nஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வ‌து த‌வ‌றா\nஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வ‌து த‌வ‌றா\nஜ‌ன‌நாய‌க‌ம் இணைவைப்பு, குப்ர் என்றும் அத்த‌கைய‌ நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்வ‌து கூடாது என்று இன்றைய‌ வாலிப‌ர்க‌ள் ப‌ல‌ர் இஸ்லாம‌ ப‌ற்றி ச‌ரியாக‌ அறியாம‌ல் முக‌நூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு நான் அவ்வ‌ப்போது வ‌ழ‌ங்கிய‌ ப‌திலை இங்கு தொகுத்து த‌ருகிறேன்.\nஜ‌ன‌நாய‌க‌ம் இஸ்லாத்துக்கு முர‌ண் என்றால் உல‌கால் ஏற்க‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ கோட்பாடு அதாவ‌து அனைத்து ஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ளுக்கும் ஒன்று என்ற‌ ஜ‌ன‌நாய‌க‌ கோட்பாடு உண்டா\nஇல்லை என்ப‌தே என‌து வாத‌ம். ஜ‌ன‌நாய‌க‌ம் என்றால் முன்ன‌ரும் நான் சொல்லியுள்ளேன் ச‌ன‌ம் நாய‌க‌மாக‌ இருப்ப‌து ம‌ட்டுமே ஜ‌ன‌ நாய‌க‌ம். அதாவ‌து ம‌க்க‌ளை ம‌க்க‌ள் ஆள்வ‌து. இதும‌ட்டும்தான் ஜ‌ன‌நாய‌க‌ம். ம‌ற்ற‌ப‌டி இதுதான் ஜ‌ன‌நாய‌க‌ம் என‌ அனைத்து ஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ளும் ஏற்றுக்கொண்ட‌ எழுத்திலான‌ கோட்பாடு ஒன்றில்லை.\nஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ள் என‌ சொல்லிக்கொள்ளும் நாடுக‌ள் ஒவ்வொன்றும் த‌த்த‌ம் இஷ்ட‌ம் போல் ச‌ட்ட‌ங்க‌ளை இய‌ற்றிக்கொண்டுள்ள‌த‌ன் மூல‌ம் இதுதான் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ கோட்பாடு இல்லை.\nமுதலமைச்சரின் வாகனம், கல்முனைக்கு எத்தனை தரம் வந்தது\nஒருமாதத்தில் பத்தாயிரம் கிலோ மீட்டர் ஓடிய முதலமைச்சரின் வாகனம், கல்முனைக்கு எத்தனை தரம் வந்தது\nகிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அவர்கள் ஒரு கூட்டத்திலே உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றார். தான் செய்த சேவைகளையும், தான் கொடுத்த தொழில் வாய்ப்புகளையும், தான் அமைத்த வீதிகளையும் சொல்லிக்காட்டி பெருமைபேசுகின்றார். இதைப்போல் யாராலும் செய்யமுடியுமா என்று யாரையோ ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு சவால் விட்டு பேசுகின்றார்.\nஅதுமட்டுமல்ல நான் தூங்காமல் இர���ு பகல் என்றும் பாராமல் சேவை செய்கிறேன், எனது வாகனம் ஒரு மாதத்துக்கு பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. அதற்கப்பால் எலிக்கெப்டரிலும் ஓடுகின்றேன். யாருக்காக ஓடுகின்றேன் மக்களுக்காக ஓடுகின்றேன் என்கிறார்.\nஅதேநேரம் என்னைத் தொடர்வு கொள்பவர்கள் இரவு பணிரெண்டு மணிக்குபிறகும், சுபஹுத் தொழுகைக்கு முன்னும் பின்னும் எத்தனைபேர் என்னைத் தொடர்வு கொண்டு பேசுகின்றார்கள் தெறியுமா என்று வேறு சவால் விட்டு பேசுகின்றார். இந்த பேச்சைக் கேட்க்கும் போது அம்பாரை மாவட்ட மக்களுக்கு புல்லரிக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் நீங்கள் முதலமைச்சர…\nபாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை, மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டழுத ராம்\nபாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை, மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டழுத ராம்\nபாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nதேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவில், ராம் ரஹீம்சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, ராம் ரஹீம்சிங் ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். தீர்ப்பையடுத்து அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்கள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை ராம் ரஹீம் சிங்கின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஈடுகட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது. மேலும், ராம் ரஹீமுக்கான தீர்ப்பு விவரங்களை நீதிபதி ஜக்தீப் சிங், சிறையில் வைத…\nஅமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் தானும் ஏமாந்து அப்பாவி ம‌லைய‌க‌ த‌மிழ் ம‌க்க‌ளையும் ஏமாற்றியுள்ளார்\nநுவ‌ரேலியாவில் புதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ளை உருவாக்கும் விட‌ய‌த்தில் அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ளைப்போல் அவ‌ரும் ஏமாந்துள்ளார் என‌ உல‌மா ���‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.\nபுதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ளை உருவாக்க‌ முடியாது என‌ பிர‌த‌ம‌ர் அமைச்ச‌ர‌வை கூட்ட‌த்தின் போது சொன்ன‌ போது கூட்ட‌த்திலிருந்து ம‌னோக‌ணேச‌ன் வெளியேறிய‌தும் பிர‌த‌ம‌ர், அமைச்ச‌ர் திகாம்ப‌ர‌த்தை அழைத்து பிர‌தேச‌ ச‌பை ம‌ஹ‌ஜ‌ரை அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம் கொடுக்க‌ சொன்ன‌தாக‌வும் இது பெரிய‌ வெற்றி என‌ ம‌னோ க‌ணேச‌ன் ப‌திவிட்டிருப்ப‌து சிரிப்பை த‌ருகிற‌து.\nஉண்மையில் ம‌னோ க‌ணேச‌ன் பிர‌த‌ம‌ருட‌ன் முர‌ண்ப‌ட்ட‌தால் மேற்ப‌டி ம‌க‌ஜ‌ரை த‌ன்னிட‌ம் த‌ரும்ப‌டி பிர‌த‌ம‌ர் ர‌ணில் சொல்லியிருக்க‌ வேண்டும். அத‌னை தானே பொறுப்பேற்று அமைச்ச‌ர் ம‌னோ முன்பாக‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம் கொடுத்திருந்தால் அதில் உண்மையும் அமைச்ச‌ர் ம‌னோவுக்கான‌ ம‌ரியாதையும் இருந்திருக்கும். ஆனால் சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ பிர‌தேச‌ ச‌பை மக‌ஜ‌ர் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவிட‌ம் சாதாரண‌ ம‌க்க‌ளாலும்…\nபொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அழைப்பு\nஉள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அழைப்பு விடுப்­ப­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.\nஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மாவட்ட ரீதி­யி­லான பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள கட்சி காரி­யா­ல­யத்தில் நடை ­பெற்­றது. அச்­சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார்.\nஎதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி எமது ஏனைய சகோ­தரக் கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு தயா­ராக உள்­ளது. எனவே ஐக்­கிய தேசியக் கட்சி தவிர்ந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட சகல கட்­சி­களும் எம்­முடன் இணைந்து கூட்­ட­ணி­யாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு அழைப்பு விடுக்­கிறேன்.\nமேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் எமக்­கு­மி­டையில் எவ்­விதப் பிரச்­சி­னையும் இல்லை. ஆகவே அக்­��ட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­…\nஉள்ளூராட்சி தேர்த‌லுக்கு முன் சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ச‌பை இல்லை.\nஎதிர் வ‌ரும் உள்ளூராட்சி தேர்த‌லுக்கு முன்பாக‌ புதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ள் உருவாக்க‌ப்ப‌டுமா என‌ அல்ஜ‌ஸீறா ல‌ங்கா இணைய‌த்த‌ள‌ ஆசிரிய‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா அவ‌ர்க‌ளிட‌ம் கேட்க‌ப்ப‌ட்ட‌து.\nஉள்ளூராட்சி மாகாண‌ ச‌பை அமைச்சில் ந‌டைபெற்ற‌ ஊட‌க‌ மாநாட்டின் போதே இவ்வாறு கேட்க‌ப்ப‌ட்ட‌து.\nஇத‌ற்கு ப‌தில‌ளித்த‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா அவ‌ர்க‌ள் த‌ற்போது முன் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ உள்ளூராட்சி திருத்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி புதிய‌ பிர‌தேச‌ ச‌பைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கு இட‌மில்லை என‌ தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌ட‌த்தாம‌ல் தாம‌திக்கும் சூழ்ச்சி\nஉட‌ன‌டியாக‌ உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌டாத்த‌ வேண்டும் என‌ சொல்லும் பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்கிர‌ம‌சிங்க‌ புதிய‌ வ‌ட்டார‌ முறைப்ப‌டியே தேர்த‌லை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ப‌திலும் பிடியாக‌ இருப்ப‌த‌ன் மூல‌ம் உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌ட‌த்தாம‌ல் தாம‌திக்கும் சூழ்ச்சியாக‌வே தெரிகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.\nஇது ப‌ற்றி அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌தாவ‌து,\nஉள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளை ந‌டாத்த‌ வேண்டும் என‌ அர்சுக்கு அக்க‌றை இருந்திருந்தால் அத‌னை எப்போதோ ப‌ழைய‌ முறைப்ப‌டி ந‌டாத்தியிருக்க‌ முடியும். ஆனால் அத‌னை இழுத்த‌டிப்ப‌த‌ற்காக‌ வ‌ட்டார‌ எல்லை பிர‌ச்சினை, ஆணைக்குழு ஒத்துவ‌ராமை என்று ப‌ல‌ த‌ந்திர‌ங்க‌ளை சொல்லி தேர்த‌லை இழுத்த‌டித்த‌மை ம‌க்க‌ளின் ஜ‌ன‌நாய‌க‌ உரிமை மீற‌ல் ம‌ட்டும‌ல்ல‌ ந‌ல்லாட்சி த‌த்துவ‌த்துக்கும் மாற்ற‌மாகும்.\nஇவ்வாறு தேர்த‌ல்க‌ளை இழுத்த‌டிப்ப‌த‌ற்கு அவ்வ‌ப்போது சிறுபான்மை க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளான‌ ம‌னோ க‌ணேச‌ன், ர‌வூப் ஹ‌க்கீம் போன்றோரும் அர‌சுக்கு துணை போயின‌ர். புதிய‌ தேர்த‌ல் முறை சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு அநீதி என்று சொல்லிக்கொண்டே அந்த‌ முறையை முன்னெடுக்கும் ஐ தே க‌ அர‌சுக்கு…\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட,கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்க\nகிழக்கு மாகாணத்தை ஊடறுத்து நெடுஞ்சாலை அமைக்குமாறும் சபையில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nயுத்தத்தால் ப��திக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சேதமடைந்த வீதிகளை புனரமைக்க நெடுஞ்சாலை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அது போன்று கிழக்கு மாகாணத்தை ஊடறுத்து கல்முனை வரை அல்லது பொத்துவில் வரை நெடுஞ்சாலையொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்களை பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை மற்றும் விளையாட்டு சட்டத்தின் கீழ் ஓழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- “யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோசமான நிலையில் பின்னடைவை…\nஜனவரி முதல் ஜூலை வரை ரூபா 46.7 மில்லியன் அபராதம் அறவீடு\n( மினுவாங்கொடை நிருபர் )\nகடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப் பகுதியில், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின்போது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நியதிகளை மீறிச் செயற்பட்ட வர்த்தகர்களிடமிருந்து 46.7 மில்லியன் ரூபாவை அபராதமாக அறவிட முடிந்ததாக, அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்ட அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், 1.5 கோடி ரூபா பெறுமதியான காலாவதியான 50 ஆயிரம் கிலோ வெள்ளைப்பூடுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வர்த்தகர் கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின்போது, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான 17,500 கிலோ கிறாம் வெள்ளைப்பச்சை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோ சம்பா அரிசியுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதனுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, அவர்கள் ஒவ்…\nகலவ���த்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா\nபாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி\nஅளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசியல் ரீதியாக உளத்தூய்மையுடன் போராடியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தனது கோரிக்கையை ஏற்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். அளுத்கம கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க கோரும் அமைச்சரவைப் பத்திரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் தயார் செய்யப்பட்டு அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இக்கோரிக்கை அமைச்சரவையில் ஏற்றுக்க…\nஅமைச்சர் ஹக்கீம் சிலமணிநேரம் செலவிட்டிருந்தால் தம்புள்ளை பள்ளிவிவகாரத்தை எப்போதே தீர்த்திருக்கலாம்.\n100நாள் நல்லாட்சியில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nநேற்றிரவு (22.08.2017) அமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் வழியாக இடம்பெற்ற மக்கள் குரல் நேரடி கேள்வி பதில் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிர்வாகம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.\nதற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சி அமை��்பாளர் ரஞ்சித் அலுவிகாரவுடனும் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம். தம்புள்ளை பள்ளிக்கான காணியையும், பாதிக்கப்பட்ட 16குடும்பங்களுக்கான காணியையும் ஒதுக்கீடு செய்வது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள்…\nசாய்ந்தமருது பிரதேச சபை கிடைக்காது'\nஜனாதிபதியின் இல்லத்தில் 21-08-2017 இரவு நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ரணில் கூறிய முக்கிய விடயம்,\n\"உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது என்று பிரதமர் ரணில் கூறினார். நாடு முழுக்க புதிய சபைகள் அமைக்க வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளதால், அதை இப்போது செய்ய முடியாது\"\nஇத‌ன் மூல‌ம் இப்போதைக்கு சாய்ந்த‌ம‌ருது ம‌ற்றும் நுவ‌ரேலியா மாவ‌ட்ட‌த்தின் சில‌ பிர‌தேச‌ங்க‌ளுக்கான‌ பிர‌தேச‌ ச‌பைக‌ளும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ மாட்டாது.\nபிரச்சினைக்கு தீர்வு சாய்ந்த மருதைப் பிரிப்பதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116808/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-19T17:50:51Z", "digest": "sha1:W7CBT2WSTPAOYL4QLQQGXCKLRF3FVSGB", "length": 7731, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "லண்டனில் படகு போக்குவரத்து சேவைகளை வழங்கும் ”உபேர்” நிறுவனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் தி...\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நொடிப்பு மற்றும்...\nமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்...\nதமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nலண்டனில் படகு போக்குவரத்து சேவைகளை வழங்கும் ”உபேர்” நிறுவனம்\nஇங்கிலாந்தின் தேம்ஸ் நதியில், பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை உபேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தின் தேம்ஸ் நதியில், பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை உபேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nலண்டன் தேம்ஸ் நதியில், சுமார் 24 கிலோமீட்டர் தூரத்துக்குப் படகு சேவைகளை வழங்கி வந்த Thames Clippers நிறுவனத்துடன், தற்போது உபேர் நிறுவனம் இணைந்துள்ளதால், இனி வரும் நாட்களில், பயணிகள் தங்கள் கைபேசியில் உள்ள உபேர் செயலியின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்டுக்கு 43 லட்சம் பேர் தேம்ஸ் நதியில் படகு மூலம் பயணித்து வந்த நிலையில், தற்போது கொரோனா தாக்கத்தால் மேலும் பலர் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தவிர்த்து, படகு போக்குவரத்தை தேர்வு செய்வதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ\nநியூயார்க் நகரில் விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு\nடிரம்ப் அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் புகார் மனு\nஇங்கிலாந்தில் 3 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு\nசவூதியில் பிச்சை எடுத்த 450 இந்தியர்கள் தடுப்பு காவல் மையங்களில் அடைப்பு\nஊழல் வழக்கு : நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிப்பு\nபொலிவியாவில் திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பனிப்பொழிவு - பொதுமக்கள் உற்சாகம்\nகவுதமாலா அதிபர் மற்றும் கலாசார அமைச்சருக்கு கொரோனா உறுதி\nமுதன்முறையாக உக்ரைன், அமெரிக்க நாடுகளின் சிறப்பு அதிரடிப் படையினர் கூட்டு ஒத்திகை\nமாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்\nஉராட்சி மன்ற தலைவரின் சுத்தமான மனசு... அழகு மிளிரும் சூப்...\nஇளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..\nஆன்லைன் விளையாட்டு... ரூ. 90,000 இழந்த சிறுவன்\nஆண்மையிழக்கச் செய்யும் பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்தில...\nநீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/01/blog-post.html", "date_download": "2020-09-19T19:11:20Z", "digest": "sha1:3AYYPREA33GH5TTI4ZMKXOGVQZV7LITW", "length": 18312, "nlines": 83, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "அகரம் புத்தக வெளியீட்டு விழா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nசென்னை தியாகரா�� நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா இன்று (5/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள்.\nபேராசிரியர் ச. மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான 'உலகம் பிறந்தது நமக்காக' எனும் இரண்டு நூல்களை வெளியிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது :\n\"இந்திய அளவில் தமிழக பள்ளிக் கல்வி சிறந்த முன்னுதாரணங்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு, மாணவர் திறன் மேம்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆங்காங்கு நடைபெற்று வரும் மாற்றங்கள் வருங்காலங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் பெரும் போட்டியை உருவாக்கும்\nகல்வியுதவி என்பது ஒருவரின் குடும்பத்தையே மேம்படுத்தும் உதவி. அப்பெரும் உதவியை திரு.சூர்யா “அகரம் அறக்கட்டளை”மூலம் செயல்படுத்துவது அவரது மனித நேயத்தை காண்பக்கின்றது.\nகல்வி நிகழ்வான இந்த புத்தக வெளியிட்டு விழாவில் அரசு அமைக்கவிருக்கும் புதிய திட்டங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்\n1. இனி 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சரலமாக ஆங்கிலம் பேச வாரம் ஒரு நாள் 45 நிமிடம் பயிற்சி அளிக்கப்படும்\n2. 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் வரும் விடுமுறை நாட்களில் அவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பயிற்சி அளிக்கப்படும்”\nபொதுவாக மாணவர்களை நீதிக் கதைகள் படி என்றால், அது பெரியவர்களுக்கானது என்று எண்ணுவார்கள். பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' நூல் மாணவர்கள் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண���ணம் எழுதப்படுள்ளது. மாணவர்களை அவர்களுக்குரிய நிறை குறைகளோடு சேர்த்து பரிவோடு அணுக வேண்டும் என பெரியவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறது. பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் சக மனிதர்களை பாகுபாடின்றி நேசிக்கும் எளிய மக்களுக்காகவும், வகுப்பறைகளை அன்பின் மையங்களாக்கும் ஆசிரியர்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.\n'உலகம் பிறந்தது நமக்காக' நூல் அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட அகரம் எடுக்கும் முயற்சிகள், கல்வியை வழங்குவதோடு இல்லாமல் சமூகத்திற்கான எதிர்கால தலைமுறையினரை உருவாக்கிட அகரம் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்கிறது. அகரம் சமூகத்திற்கான கூட்டுச் செயல்பாட்டை முன்னெடுத்து இருக்கிறது. பத்தாண்டுகளாக பரிசோதித்துப்பார்த்த வெற்றிக்கான நடைமுறைகளை பதிவு செய்திருக்கிறார்கள் அதை ஒவ்வொருவரும் எடுத்துச் செய்திட வேண்டும் என்ற வேட்கை அதில் வெளிப்படுகிறது. மாணவர்கள் நம்பிக்கையுடன் பயின்றால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். கல்வி சாமானியர்களையும் சாதனையாளர்களாக மாற்றும் என்பதற்கான உதாரணங்கள் இந்தப்புத்தகங்களின் வாயிலாக வெளிப்படுகிறது.\nஅகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது : \"அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருகிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகல்வி குறித்த ஒரு நிகழ்வு என்றதும் உடனே கலந்துக்கொள்வதாக சொல்லி இன்று இந்த புத்தக வெளியிட்டு விழாவிற்கு வந்து இந்த விழாவை சிறப்பித்த மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேலும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கு அகரம் அறக்கட்டளை \"இணை\" எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.\nஇதற்கான முயற்சிக்கு அரசு பள்ளி சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துற�� அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் அகரம் அறக்கட்டளை சார்பான எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்\nஎந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும் எந்த வித தோய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்று வெளியான இந்த இரு புத்தகங்களும் தனித்தன்மை வாய்ந்தது, அகரம் இந்த இரு புத்தகங்களையும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.\nஎந்த ஒரு சூழ் நிலையையும் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக செயல்படுவதற்க்கும் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. “அகரம்” மூலம் என் தம்பி தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்\nநாம் அனைவரும் தான் “அகரம்”.” என்று கூறினார்\nஅறநெறிகளை எடுத்துச் சொல்லும் வகையில் ஒவ்வொரு மாதமும் உதாரணக் கதைகளோடு 'யாதும்' மாத இதழில் பேராசியர் ச. மாடசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ' வித்தியாசம்தான் அழகு'. பெரும் எண்ணிக்கையிலானவர்களை புத்தகம் வாசிப்பாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது பேராசிரியர் மாடசாமி அய்யா அவர்களின் எழுத்தும் சிந்தனையும். அதை புத்தகமாக பதிப்பிப்பதில் அகரம் பெருமை கொள்கிறது.\nஇன்றும் கிராமங்களின் எளிய மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை அரசுப் பள்ளிகளும் அதன் ஆசிரியர்களுமே. பன்னிரெண்டாவது வகுப்பு வரை தட்டுத் தடுமாறி படித்து வெளிவரும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் பெரிய இடைவெளி இருக்கிறது. பொருளாதார, சமூகக் காரணங்களால் உயர்கல்வி பெற இயலாத நிலையில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கல்வியை உறுதி செய்வதே அகரம் அறக்கட்டளையின் பணி.\nதொடர்ச்சியாக மாணவர்களோடு பயணிக்கையில் நம்பிக்கை என்பது மாணவர்களிடையே பெருமளவில் குறைந்து கொண்ட வருகிறது என்பதை அறியமுடிந்தது. எனவே மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திட , அதே போன்ற சூழ்நிலையை கடந்து வந்த மாணவர்கள் தங்கள் அனுபவப் பகிர்வுகளை பதிவு செய்து, தாங்கள் வெற்றி அடைந்த காரணிகளை கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள். இக்கட்டுரைகளில் அவர்களை உருவாக்கிட அகரம் கைக்கொண்ட வழிமுறைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள���. இதே உத்வேகம்தான் அகரம் கல்வி தொடர்பான புத்தகங்களை பதிப்பித்து வெளியிட உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.\nநிகழ்வில் அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, பேராசிரியர் ச. மாடசாமி, ராம்ராஜ் காட்டன் திரு. நாகராஜ், சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி, பேராசிரியர் காளீஸ்வரன், திரு. ஜெயச்சந்திரன், திருமதி.மா. லைலாவதி, பேராசிரியர் ராஜு, பேராசிரியர் பாரதி பாலன் மற்றும் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தன்னார்வலர் பாலகுமார் மற்றும் அகரம் முன்னாள் மாணவர் பிரதீப் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/02/blog-post_14.html", "date_download": "2020-09-19T19:28:26Z", "digest": "sha1:RXBHHOHTRVIIOJRQYRFS2PFIKPDDWYEY", "length": 64172, "nlines": 339, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ஆதலினால் காதல் செய்வீர்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � காதல் � ஆதலினால் காதல் செய்வீர்\n\"நீங்கள் என்னை வெளியே கூட்டிச் செல்வதே இல்லை\"\n\"என்ன இப்படிச் சொல்கிறாய். போன வாரம் சித்தப்பாப்பொண்ணு கல்யாணத்திற்குச் சென்றோமே\"\nஅவளுக்கு தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்று ஏக்கம் இன்னும் தொடருகிறது. பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். ஆண் அதில் உள்ள வார்த்தைகளின் அகராதி அர்த்தம் பற்றியே யோசிக்கிறான். தன்னை பிரத்யேகமாக கவனித்து வெளிகளில் அழைத்துச் செல்ல அவன் முனைப்பில்லாமல் இருக்கிறான் என்பதுதான் அவள் சொல்ல நினைத்தது. இரண்டு பேரும் ஒரே மொழியில் பேசினாலும் அர்த்தம் வேறு வேறாக தொனிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருந்தவள் அவள் என்பதையும், வெளியே செல்வதற்கு தாகம் இருக்கும் என்பதும் ஆண்களுக்கு புரிவதில்லை. அவன் சதா காலமும் வெளியில் அலைந்து கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். மீண்டும் அவளோடு வெளியே செல்ல சலிப்பு வருகிறது. வீடுகளின் அகமும், புறமுமான இந்த இரு உலகங்களுக்குள் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டீக்கடை பெஞ்சுகளில் ஆண்கள் பேசுகிற விஷயங்களுக்கும், வீட்ட��த்திண்ணைகளில் பெண்கள் பேசுகிற விஷயங்களுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.\nபெண் யாருடனாவது அல்லது தன்னோடாவது பேசிக்கொண்டே இருக்கிறாள். யுகம் யுகமாய் தனிமையில் வெந்து வெந்து போயிருக்கும் அவள் தன்னை வெளிப்படுத்துவதற்கும், உலகத்தை கிரகித்துக் கொள்ளவும் பேசிக் கொண்டே இருக்கிறாள். சோர்வான சமயங்களில் தன்னையே உற்சாகப்படுத்திக் கொள்ள, கூண்டுக்குள் இருக்கும் மிருகங்களும், பறவைகளும் சத்தம் போடுவதைப் போல அவள் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆண்களுக்கு இந்தப் பேச்சுக்கள் அர்த்தமற்றதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கின்றன. அவன் மௌனமாக இருக்கிறான். வெளியுலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை யோசிக்கவும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அவனுக்கு வீட்டிற்குள் மௌனமே தேவைப்படுகிறது. ஆண் தன்னை சக்தி வாய்ந்தவனாகவும், இலட்சியங்கள் கொண்டவனாகவும் எப்போதும் கருதிக் கொள்கிறான். வீட்டைத் தாண்டியே அவன் அறிவு வேலை செய்கிறது. அவன் பெண்களிடம் தன்னுடைய பிரச்சினைகளை எப்போதாவதுதான் கூறுகிறான். பிரச்சினைகளை தன்னால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என சர்வ நிச்சயம் கொள்கிறான். பெண் புத்திமதி சொன்னால் தனக்கு இழுக்கு என்பது ஆண்களில் நரம்புகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.\nபெண்கள் அன்பானவர்களாக, பொறுமையானவர்களாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அடுத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் கடமையாக இருக்கிறது. அதை அவள் செய்து கொண்டே இருக்கிறாள். உணவு என்பது ஆணுக்கு உடல் தேவையாக மட்டுமே இருக்க, பெண்ணுக்கோ அது உறவை பலப்படுத்துவதாகவும், பராமரிப்பதாகவும் இருக்கிறது. தோசைகளை சுட்டுக் கொண்டே இருக்கிறாள். சோறு பொங்கிக் கொண்டே இருக்கிறாள். இத்தனை செய்தாலும் ஆண் தன்னை கவனிப்பதில்லை என்பது அவளது வருத்தமாகவும், வேதனையாகவும் ஒலிக்கிறது. எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கும் தனக்கு எதுவும் தரப்படுவதில்லை என்னும் உணர்வு அவளுக்குள் ஓளிந்திருக்கிறது.\nஆணோ, பெண் தன்னை மாற்ற முயல்கிறாள் என்று குற்றஞ்சாட்டுகிறான். அவனுக்குள் கடந்த காலங்களின் பயம் இன்னும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அவள் விஸ்வரூபம் எடுத்��ு நின்ற போது ஆண் அடையாளமற்று இருந்தது அவனது மரபணுவில் அதிர்ச்சியாய் உறைந்திருக்கிறது. அவள் எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் தான் வீழ்த்தப்படும் தந்திரம் இருப்பதாகவே அவனுக்கு அசீரீரி ஒலிக்கிறது.\nஇதனாலேயே ஆண் தன்னிடம் பெண் நெருங்கி வரும்போது விலகுகிறான். ஆமை ஓட்டுக்குள் மறைவதைப்போல உள் இழுத்துக் கொள்கிறான். பெண் அவளாக எதையும், பாலியல் தேவையாக இருந்தாலும், முன் வைத்தால் ஆண் முகம் சுளிக்கிறான். குடும்பத்தில் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஆண் முன்மொழிபவனாகவும், பெண் வழிமொழிபவளாகவுமே இருக்க முடிகிறது அங்கு.\nஎல்லா வீடுகளும் ஆண்களின் வீடுகளாகவே இருக்கின்றன. இந்த சமூகத்தில் திருமணம் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது முழு ஆதிக்கம் செலுத்துவதற்கு உரிமையைத் தந்து விடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் மனதில் அன்புக்கு இடமிருப்பதிலை. தான் என்ன செய்தாலும் அதனை தாங்கிக்கொள்கிறவளாய் அவள் இருக்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்கு இருக்கிறது. அவளுக்கென்று சுயமான சிந்தனைகளும், செயல்களும் இல்லாமலே இருக்கின்றன. தவறி எதாவது இருந்தாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. காதலின் உணர்வுகளால் உந்தப்பெற்று அவள் எதாவது செய்தால் ரசிக்கப்படுவதில்லை. காதலித்த காலங்களை அவள் நினைவுபடுத்தினாலும் அவனுக்கு சுகமாய் இருப்பதில்லை. அவன் முற்றிலும் வேறொருவனாய் இருக்கிறான். \"ஆண் சூரியனிலிருந்து வந்தவன். பெண் பூமியிலிருந்து வந்தவள். இருவரும் காதல் வயப்பட்டு உலவும் இடம் சந்திரனாக இருக்கிறது\" என்று அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளுக்கு இப்போது அர்த்தம் இப்படியாகத்தான் தெரிகிறது. மனிதகுல வரலாறு உருவாக்கி வைத்திருக்கும் இந்த முரண்பாடுகளை அறியாமல், ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களை புரியாமல், காதலை பேசுவது என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும். நவீன காலத்தில், காதலின் பிரச்சினைகள் இங்குதான் வேர்கொண்டு இருக்கின்றன.\nகாதலிக்கும்போது தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்திற்குச் சம்பந்தமில்லாமல் இப்படி முரண்பாடுகளாய் இருப்பதை அறியும்போதுதான் அதிர்ச்சியடைகிறார்கள். பெண்களுக்கு, வில்லை ஒடித்து கை பிடித்த இராமராய் காட்சியளித்த ஆண்களே, திருமணத்திற்குப் பிறகு தூக்கிச் சென்ற இராவணர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்���ள். ஆண்களுக்கோ சீதைகள் சூர்ப்பனகைகளாய்த் தெரிய மூக்கை அறுத்துக் கொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் இவை சின்னச் சின்ன எரிச்சல்களாகவும், தற்காலிக இடைவெளியாகவும் வெளிப்பட்டன. இன்று விவாகரத்துக்கு போகுமளவுக்கு வளர்ந்து விடுகிறது. அண்ணல் நோக்கியது, அவள் நோக்கியது எல்லாம் அக்கினிப் பிரவேசத்தில் பொசுங்கிப் போன கதைகளாகின்றன. பெண் தன்னை வெளிப்படுத்த துணிந்து விடுகிறாள். அது கலகமொழியாக வீடுகளிலிருந்து வருகின்றன. கல்லறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காவியக் காதல்களின் விழி பிதுங்குகின்றன. பிரமைகள் உடைபடுகின்றன.\nகடந்த நூற்றாண்டு பெண்கள் தங்கள் அவலத்தை உணர ஆரம்பித்து அதை உடைத்தெறிய ஆரம்பித்த காலமாயிருக்கிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கம் ஏன் ஆணுக்கு மட்டும் இல்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டு முன்னுக்கு வருகிறது. நவீன தொழில் நுட்பமும், தொழில் மயமாக்கலும் பெண்களை வெளியே வரச் செய்திருக்கின்றன. குடும்பத்தின் உற்பத்திகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த பெண் இப்போது தானும் சமூக உற்பத்தியில் பங்கு பெறுகிறவளாக அங்கங்கு சில தடைகளை தாண்டியிருக்கிறாள். ஆண்களின் உலகம் இதனை எதிர்கொள்ள முடியாமல் எங்கே தனது காலம் அபகரிக்கப்படுமோ என அச்சம் கொள்கிறது. பெண்களின் உலகமோ எங்கே தனது காலம் இப்படியே கழிந்து விடுமோ என்று மீறலுக்கு தயாராகிறது. அதுதான் காதலிக்கும் போது இனிக்கிற காதல் சேர்ந்து வாழும் திருமணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிக்கிறது.\nசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.\nஇதிலிருந்துதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வு பூர்வமாக உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க வேண்டும்.\nகாமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண் பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது. உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்கு புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை, சிறகுகள் மட்டும் போதும் என்பது போலத்தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது. இளமைப்பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும் போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப்பிழையாகி காணாமல் போய் விடுகிறது. \"பதனீரை குடித்துவிட்டு பட்டையை தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்\" என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.\nஇதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகிகளும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும் ஆண், பெண் உருவங்களை முன்நிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடுகிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.\nபெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிடமிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது எல்லோரும் அழகானவர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள் அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்��மாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்து விட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.\nஆக்கிரமிக்கும் மனதில் அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன. தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைபிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக்காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அன்பு விபரீதமானது. இதை 'பொஸஸிவ்' என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதாநேரமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.\nஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்களே வராது, வரக்கூடாது என்பதெல்லாம் அதீத கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கியமானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும். காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதை விட்டு காதலை தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின் அர்த்தம் இருக்கிறது. கலீல் கிப்ரானின் இந்த கவிதை அதைச் சொல்கிறது. 'ஈருடல் ஓருயிர்', 'காற்று கூட நம்மிடையே நுழையாது' என்று காதல் பற்றி சொல்லப் பட்டு வந்த எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டு உண்மையாய் ஒலிக்கிறது.\nஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.\nஉங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.\nஅடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.\nசேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.\nஉங்கள் இதயத்தை கொடுங்கள். ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.\nச���ர்ந்தே நில்லுங்கள். ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.\nகடைசி வரிகள் மிக முக்கியமானதாய் இருக்கின்றன. காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும். ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும் போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டு தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும் படியாக காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.\nகாதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.\n(இது ஒரு மீள் பதிவு. மேலும் காதல் குறித்த பதிவுகள் இங்கே)\nஇந்த பதிவை எத்தனை முறை படித்தாலும் பல வரிகளின் அர்த்தம் புதிதாகவே தோன்றுகிறது..\nஉள்ளங்கை வெதுவெதுப்பிலும் காதல் இருக்கிறது என்பது உண்மை தான்.. எங்கோ தொலைவில் இருந்தாலும், என்னப்பா செய்றீங்க என்று விசாரிக்கும் குழைவான குரலில் உணரும் காதலை, ஒரே அறையில் உள்ள நெருக்கத்தில் கூடஉணர முடியாது..\nஆனாலும் சமீபத்தில் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியான மாணவ மாணவியரின் செல்போன் பதிவுகளை படிக்கும் போது மனம் பதைத்துப் போனது...\nகாதலை வெளிப்படுத்தும் கருவியாக காமமும், வெளிப்படுத்தும் இடம் கழிவறையாகவும் போனது, இந்த நுகர்வுச் சூழலில் இளைய தலைமுறையினரின் கலாச்சார சீரழிவின் வெளிப்பாடேயன்றி வேறென்ன-\nநீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை - காதலைப் பற்றி\nஓக் மரமும் சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் ஒன்று வளராது என்பது உண்மை - அது பல குடும்பங்களில் இன்று ஒரு பிரச்னையாகி விடுகிறது - நல்ல ஆராய்ச்சி\nஇதோ இந்த சுட்டியை சொடுக்குங்கள் குவைத்தின் வண்ண மாத இதழினை படித்து மகிழுங்கள்.\n\\\\காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும்.\\\\\n\\\\காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.\\\\\nநே���்று, எனக்கு தெரிந்த பெண், அவள் இடது முழங்கைக்கு கீழே பெரிய புண். என்னவென்று கேட்டேன்.\nஅவள் கூறிய பதில் அதிர்ச்சியை தந்தது. ஏதோ பெயரை பச்சை குத்தியிருந்தாளாம். பிடிக்காத அவள் அப்பா அதில் சூடு வைத்து விட்டாராம். என்ன கொடூரம் எல்லாம் சினிமாக்கள் படுத்தும் பாடு.\nஇவைதான் காதலாக சித்தரிக்க படுகின்றன.\nமீள்பதிவுக்கு நன்றி...நான் முன்பு படித்திருக்கவில்லை\nமிகவும் அருமையாக உள்ளது.... முந்தைய காதல் பற்றிய பதிவுகளுக்கும் இணைப்பு தந்ததற்க்கு நன்றி.\nஅற்புதமான நடையில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான கட்டுரை. மீள் பதிவிட்டதற்கு நன்றி மாதவ் அண்ணா.\nஎனக்கு தெரிந்து அகாலமாய் கணவனை இழந்த பெண்கள் ஒரு ஆணை விடவும் நேர்த்தியாய் பிள்ளைகளை ஆளாக்கிவிட்டது..\n/பெண்களுக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என சர்வ நிச்சயம் கொள்கிறான்./\nமீளப்படித்தாலும் புதிதாக தோன்றும் மெருகு நிறைந்த பதிவு.\nமனசை முன் நிறுத்தும் வாஞ்சை.\nகாதலின் பெயர் அன்பு அல்லது அக்கறை என்கிற பக்குவம்.\nஇப்பவே வாசிக்க முடிந்தது.மீள் பதிவிற்கு மேலே குறிப்பிட்ட அன்பும் நன்றியும் மாது.\nபதிவு மிக அருமை, பால குமாரனின் புத்தகம் போலவே\nஇனிது இனிது காதல் இனிது\nஅருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .\nஎனக்கு நல்ல அறிவுரைகளாக இந்த பதிவை பார்க்கிறேன்.எதிர்காலத்தில் பயன்படும்.சேமித்து\nஇன்று காலை,உங்களின் பதின்ம வயதின் குறிப்புகள் பதிவைப் படித்தேன்.பயங்கர சுவாரஸியம்..என்னமா எழுதியிருக்கீங்க..\n///ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.///\nகாதலைப் பற்றி,மிக அற்புதமான படைப்பு\nஉண்மைதான். சகலத்தையும் நுகர்வுப் பண்டமாக்கும் வியாபார உலகம்தானே இது. காதலை நாம் அதற்கு நிறுத்திப் பார்க்க வேண்டும்.\nநீ எழுதி இருந்த விஷயம் அதிர்ச்சியடைய வைக்கிறது. இது போன்ற இன்னும் பல சம்பவங்களை நான்றிவேன். அதையெல்லாம் பற்றியும் எழுதணும்.\nநன்றிங்க. காமராஜ் இராஜஸ்தான் நேற்று புறப்பட்டு விட்டான்.\nசந்தோஷம் . உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிட்டேன்.\nபதின்மப் பருவம் என்றாலே பயங்கர சுவாரசியமானதுதானே :-))))))\nதலைகால் புரியவில்லை. மிக்க நன்றி.\nஅவள் அப்படித்தான் படத்திலே கடைசிலே ஒரு வசனம் வரும். ஸ்ரீப்ரியா சரிதாவிடம�� கேட்பார். 'Women's Lib' ன்னா என்னன்னு தெரியுமான்னு. அவங்க அதுக்கு வெகுளியா அப்படின்னான்னு. அவங்க அதுக்கு வெகுளியா அப்படின்னான்னு கேட்பாங்க. நீங்க ரொம்ப லக்கின்னு பாராட்டிவிட்டு படம் முடியும். இது ஒரு தோல்வியின் வெளிப்பாடுதான். ஆனா உங்களின் பதிவு பலப் பல விவாதங்களைக் கிளப்பி விட்டிருக்கு. அத குடும்பத்திற்குள்ளேயே விவாதிச்சு அப்புறமா விளவுகளைப் பதிவிடுகிறேன். எப்படியாகினும், நல்ல தெளிவான அணுகுமுறை. வாழ்த்துக்கள். நாதன், திருச்சி.\nஅவள் அப்படித்தானில் அந்த காட்சி என் மனதையும் விட்டு அகலாது.\nஎன்ன விவாதங்கள் என நான் அறிந்து கொள்ளலாமா தோழா\nநல்ல அலசல். ஆணும் பெண்ணும் வாழ்க்கையைப் பரஸ்பரம் புரிந்து அணுகுதல் மிக முக்கியம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nமுதலில் ஆச்சரியமும், தொடர்ந்து மகிழ்ச்சியும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன. ஜூலை 2009க்கான சிறந்த வலைப்பதிவு விருது தீராத பக்கங்களுக்கு வழங்கப்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இ���்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/4827/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:56:24Z", "digest": "sha1:LARUSEAEMISA35GVVDA7ID4GLOWQE6AP", "length": 6589, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான புதிய நடைமுறை - Tamilwin.LK Sri Lanka பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான புதிய நடைமுறை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான புதிய நடைமுறை\nபயணிகள் போக்குவரத்து பஸ்கள் தனியான வழித்தடத்தில் பயணிப்பதற்கான நடைமுறை நாளை முதல் கொழும்பில் அமுல்படுத்தப்படவுள்ளது.\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை, இந்த நடைமுறையின் ஊடாக பொது போக்குவரத்துத்துறை மேலும் வலுப்படுத்தப்படுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதுடன், காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையான காலப்பகுதியில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://web.archive.org/save/https:/www.facebook.com/lakshmi.srinivasan.505/videos/10221129325041806/?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80&epa=SEARCH_BOX", "date_download": "2020-09-19T19:33:10Z", "digest": "sha1:B6KQFR3LDNPU7WLIOA6MLQDCANTTDBGA", "length": 2598, "nlines": 41, "source_domain": "web.archive.org", "title": "இந்த விலங்கின் பெயர் கபர்பிஜீ. இது... - Lakshmi Srinivasan", "raw_content": "\nஇந்த விலங்கின் பெயர் கபர்பிஜீ. இது பூமிக்கு அடியில்\nபுதைகுழி OR புதைக்கின்ற குழியில் வாழ்கிறது. புதைக்கின்ற மனிதஉடல் உட்பட அனைத்து உடலையும் சாப்பிடக்கூடிய மிருகம்தான் இது.\nநாம் சுடுகாட்டில்தான் மனிதர்களை அடக்கம் செய்கிறோம்.அடக்கம் செய்யப்பட்ட பிறகு கொஞ்சநாளில் ஏதோ சில இரவுகளில் மனித ஓலம் கேட்பதாக சிலர் மிரண்டு அரண்டு வந்திருப்பர்.\nஅத�� பேய் என்பார்கள். இப்போது கனடாவில் அது பேய் அல்ல இந்த மிருகம்தான் அது என கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/01/wow-2020.html", "date_download": "2020-09-19T19:24:31Z", "digest": "sha1:7OZ42MEI6FWNC2MAHASKN77TY55ZX5EH", "length": 9388, "nlines": 363, "source_domain": "www.kalviexpress.in", "title": "வாட்ஸ் ஆப்பின் WOW அப்டேட்ஸ்... 2020-க்கு சூப்பரோ சூப்பர்!!", "raw_content": "\nHomeவாட்ஸ் ஆப்பின் WOW அப்டேட்ஸ்... 2020-க்கு சூப்பரோ சூப்பர்\nவாட்ஸ் ஆப்பின் WOW அப்டேட்ஸ்... 2020-க்கு சூப்பரோ சூப்பர்\n2020 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு மூன்று புதிய அப்டேட்ஸ் கொண்டு வர உள்ளது.\nசமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்குள் 3 புதிய அப்டேட்டுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஅந்த மூன்று அப்டேட்ஸ் என்னவெனில், வாட்ஸ் ஆப் டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ். இது குறித்த விவரம் பின்வருமாறு...\nவாட்ஸ் ஆப் டார்க் மோட்:\nடார்க் மோட் வசதியை பெற என்பது வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில், டார்க் மோட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\n2020 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு மூன்று புதிய அப்டேட்ஸ் கொண்டு வர உள்ளது.\nசமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்குள் 3 புதிய அப்டேட்டுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஅந்த மூன்று அப்டேட்ஸ் என்னவெனில், வாட்ஸ் ஆப் டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ். இது குறித்த விவரம் பின்வருமாறு...\nவாட்ஸ் ஆப் டார்க் மோட்:\nடார்க் மோட் வசதியை பெற என்பது வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில், டார்க் மோட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/08/books-and-authors-noolgalum-athan.html", "date_download": "2020-09-19T19:10:28Z", "digest": "sha1:YVZNNHCU3GVTHEAHE2F44Q3A64RNZAI4", "length": 11097, "nlines": 204, "source_domain": "www.tnpscgk.net", "title": "நூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips", "raw_content": "\nHometnpsc tamilநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:\nபொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்\nசிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்\nமதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்\nநாலடியார் - சமண முனிவர்கள்\nநான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்\nஇன்னா நாற்பது - கபிலர்\nஇனியவை நாற்பது - பூதந்சேந்தனார்\nஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்\nதிணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்\nஐந்தினை எழுபது - மூவாதியார்\nதிணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்\nமுதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்\nகார் நாற்பது - கண்ணன் கூத்தனார்\nகளவழி நாற்பது - பொய்கையார்\nதிருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி\nமணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்\nசீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்\nவலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\nசூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\nநீலகேசி - தோலாமொழித் தேவர்\nஉதயண குமார காவியம் - உரை\nநாக குமாரகாவியம் - உரை\nயசோதா காவியம் - உரை\nஇலக்கண நூல்கள் - ஆசிரியர்\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nதொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்\nகந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்\nநளவெண்பா - புகழேந்தி புலவர்\nமீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்\nகுற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்\nதிருப்புகழ் - அருணகிரி நாதர்\nஇராமலிங்க அடிகள் - திருவருட்பா\nபாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு\nகவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்\nகலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்\nபாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.\nநல்ல முயற்சி வாழ்த்துக்கள் .சில இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது.தவிர்த்���ால் இன்னும் சிறப்பாகும்.விடாது பார்த்து வருகிறேன்.\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: அருமை\nநீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/11/20/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-19T18:41:20Z", "digest": "sha1:UYUKOLP6LWU77M5D5IYO64KHJGMCI7BO", "length": 6037, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு! - Adsayam", "raw_content": "\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.\nஇன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nகடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஎனினும் கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்படவில்லை என நிதியமைச்சும் பிறிமா நிறுவனமும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதிருமாவளவன் குறித்து காயத்ரி ரகுராம் அவதூறு கருத்து: ட்விட்டரில் மோதல்\nஆஸ்திரேலியாவில் குடியேற புதிய விசா: என்னென்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520810", "date_download": "2020-09-19T18:38:23Z", "digest": "sha1:KWJIATCL6LFKO36J2MDTV77LPBG4JJIW", "length": 15943, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "West Indies 222 Run all out: India lead | வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட்: இந்தியா முன்னிலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்���ாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட்: இந்தியா முன்னிலை\nஆன்டிகுவா: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.நார்த்சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்திருந்த இந்தியா, 2ம் நாளில் 297 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (96.4 ஓவர்).கே.எல்.ராகுல் 44, அஜிங்க்யா ரகானே 81, விஹாரி 32, பன்ட் 24, ஜடேஜா 58, இஷாந்த் 19 ரன் எடுத்தனர்.இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்திருந்தது. சேஸ் 48, ஹெட்மயர் 35, ஹோப் 24, கேம்ப்பெல் 23, டேரன் பிராவோ 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். கேப்டன் ஹோல்டர் 10 ரன், கம்மின்ஸ் (0) இருவரும் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது.\nஹோல்டர் 39 ரன் (65 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஷமி வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். 45 பந்துகளை சந்தித்த கம்மின்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஜடேஜா சுழலில் கிளீன் போல்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்னில் ஆல் அவுட்டானது (74.2 ஓவர்). கேப்ரியல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 17 ஓவரில் 5 மெய்டன் உட்பட 43 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஷமி, ஜடேஜா தலா 2, பூம்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 75 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில் பெரிய ஸ்கோர் அடித்து கடினமான இலக்கை நிர்ணயித்தால், இந்திய அணி எளிதாக வெற்றியை வசப்படுத்த முடியும் என்ற சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. இது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் விதிமுறைகளின் கீழ் இந்தியாவுக்க�� முழுமையாக 60 புள்ளிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடிஜிட்டல் வர்த்தகம் ரூ.3 லட்சம் கோடி\nமும்பை: டிஜிட்டல் மயமாவதில் இந்தியா அதிவேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சென்றால், இந்தியாவில் டிஜிட்டல் மய தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பரவும். அடுத்த ஐந்தாண்டில் உலக அளவில் இந்தியாவில் தான் அதிகமாக டிஜிட்டல் பயன்பாடு இருக்கும். இந்த வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இல்லை: நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில் உள்ளவர்களிடமும் இப்போது ஸ்மார்ட் போன் புழங்க துவங்கி விட்டது. அப்புறம் என்ன... வைபை வதி வேண்டும். இப்படி போய், இப்போது வீடியோ எடுப்பது முதல் டிவி, வீடியோ பார்ப்பது வரை எல்லாமே கையடக்க ஸ்மார்ட் போனில் வசதிகள் வந்து விட்டன.\nமொத்தத்தில் டிவி உட்பட மீடியா, சினிமா உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாம் இனி வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கும். தியேட்டர்களில் கூட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தை இப்போதே வரவழைக்க துவங்கி விட்டது. அந்த அளவுக்கு எல்லாமே, ஸ்மார்ட் போனில் வந்து விட்டது.\nஅடுத்த ஐந்தாண்டில் எல்லாமே ஆன்லைன் மூலம் நிறைவேற்றிக்கொள்வோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி விடும் என்று கணக்கிடப்படுகிறது. அந்த அளவுக்கு நிதி பரிவர்த்தனை, வீடியோ, டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை டிஜிட்டலில் பெறுவது அதிகரிக்கும். இன்டர்நெட் என்பது ஆங்கிலம் என்பது போய், தாய்மொழியில் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் போது, டிஜிட்டல் வர்த்தகமும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், அடுத்த ஐந்தாண்டில் டிஜிட்டல் வர்த்தகம், டிஜிட்டல் சாதனங்கள், மீடியா தொழில்நுட்பங்கள் எல்லாம் அடங்கிய வர்த்தகங்கள் 3 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது.\n5 விக்கெட் வீழ்த்தினார் இஷாந்த்\n* இந்திய வேகம் பூம்ரா, டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹிர்வானி, ஹர்பஜனுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் (தலா 11 போட்டிகள்). ஆர் அஷ்வின் (9 போட்டி), அனில் கும்ப்ளே (10 போட்டி) முதல் 2 இடங்களில் உள்ளனர்.\n* மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் பிசிசிஐ துணை தலைவர் பதவிகளை ஜெட்லி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகளை கட்ட துவங்கிய ஐபிஎல்2020; ஏழு மொழிகளில் ஒன்பது எமோஜிகளை அறிமுகப்படுத்திய ட்விட்டர்\nவிராட் கோலி முன்னின்று அணியை வழிநடத்துவதில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்: டிவில்லியர்ஸ் புகழாரம்\nஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன்: ஸ்ரேயாஸ் அய்யர்\nஆஸி.யுடன் 2வது ஒருநாள் போட்டி பதிலடி தந்தது இங்கிலாந்து\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் டொமினிக் தீம் சாம்பியன்: பைனலில் ஸ்வெரவை வீழ்த்தினார்\nயுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்; ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சாம்பியன்: ஜெர்மன் வீரரை போராடி வீழ்த்தினார்\nஇந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து நாளை விளக்கம் அளிக்கிறார் ராஜ்நாத் சிங்\nடோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே வழியில் நானும் செல்ல விரும்புகிறேன்: டேவிட் மில்லர்\n× RELATED போதைப் பொருள் உற்பத்தியில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/292298", "date_download": "2020-09-19T20:08:39Z", "digest": "sha1:TRG4DRL5GZVEMPSKQH7YOAWZN4RFHHMF", "length": 4509, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டிங்கிரி பண்டா விஜயதுங்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டிங்கிரி பண்டா விஜயதுங்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடிங்கிரி பண்டா விஜயதுங்கா (தொகு)\n12:18, 21 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n443 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n15:06, 31 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n12:18, 21 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n|successor=[[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க|சந்திரிகா குமாரதுங்க]]\n| order2 = இலங்கையின் 11வது பிரதமர்\n| predecessor2 = [[ரணசிங்க பிரேமதாசா]]\n| successor2 = [[ரணில் விக்கிரமசிங்க]]\n| party=[[ஐக்கிய தேசியக் கட்சி]]\n'''டிங்கிரி பண்டா விஜயதுங்கா''' (பிறப்பு:[[பெப்ரவரி 15]], [[1922]] - [[செப்டம்பர் 21]], [[2008]]) [[இலங்கை]]யின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது [[ந��றைவேற்று அதிகாரம்]] கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் [[ரணசிங்க பிரேமதாசா]] அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் [[கண்டி]]யை பிறப்பிடமாக கொண்டவராவார்கொண்டவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/category/india/", "date_download": "2020-09-19T19:33:27Z", "digest": "sha1:P34C77AVAFC5PVTF44WYAAGSL65ILFYO", "length": 10402, "nlines": 144, "source_domain": "tamil.innewscity.com", "title": "இந்தியா | inNewsCity Tamil", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: பற்றி எரியும் பஞ்சாப்\n100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மத்திய அரசு – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்\nகிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...\nவிவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு: அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர்\nவிவசாயிகளுக்கு விரோதமான மூன்று மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சராகப் பதிவு வகித்த ஹர்சிம்ரத்...\nடெல்லி கலவரம்:15 பேர் மீது 17,000 பக்க அளவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nவட கிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மதக் கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 15 பேர் மீது 17,000 பக்க அளவில்...\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு\nநாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதற்கென 238 நீட் தேர்வு மையங்கள்...\nபுரட்டாசி மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் திருப்பதிக்கு வர வேண்டாம்\nபுரட்டாசி மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று திருமலை - திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோயில்கள்...\nகொரோனா உயிரிழப்பை மிஞ்சும் விவசாயிகள் தற்கொலை\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்��ைப் பிடித்துள்ளது....\nகொரோனா தொற்று: உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nகொரோனா தொற்றில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில், மத்திய அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதாகவே...\nதெலங்கானாவில் நக்சைலைட் ஒருவர் சுட்டுக்கொலை\nதெலங்கானா மாநிலம் கொத்தகூடம் மாவட்டம் பத்ராத்ரி அருகே 25 வயதுள்ள நக்சலைட் ஒருவர் இன்று (செப்டம்பர்-03)அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டார். தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதிகளில் நக்சல்கள்...\nஇப்போது நான் விடுவிக்கப்பட்டாலும் மற்றொரு வழக்கில் சிக்கவைக்கப்படலாம் – மருத்துவர் கபீல்கான்\nமருத்துவர் கபீல்கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதை அடுத்து சிறையிலிருந்து விடுதலையான கபீல்கான், இப்போது நான் விடுவிக்கப்பட்டாலும் மற்றொரு வழக்கில்...\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (ஆகஸ்ட்-31) மாலை உயிரிழந்த நிலையில் தற்போதைய குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்....\nதலைமைச் செயலாளரின் ஆலோசனை இல்லாமல் எவ்வித தளர்வையும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கக் கூடாது – முதல்வர்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்; காவல் நிலையங்களுக்கு புதிய கெடுபிடிகளை விதித்த டிஜிபி\nஉலகப் புகைப்படத் தினம்: கோணம் மாறும் கேமிராக்கள்\nபெண் பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு: நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் போராட்டம்\nஊராட்சி செயலாளருக்கான நேர்முகத் தேர்வு இரண்டாவது முறையாக ரத்து: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nசிறப்புக் கட்டுரை: விநாயகர் என்னும் இந்துத் தேசிய அடையாளம்\nசீனாவிடம் இருந்து சோலார் இறக்குமதியைக் குறைக்க இந்தியா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/f52-forum", "date_download": "2020-09-19T19:15:10Z", "digest": "sha1:J5GMRMLIYCWDL2UR3AJFHP56XK7A2MTW", "length": 26464, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காதல் தேசம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பை��ை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு மிரட்டல் \n நூல் ஆசிரியர் : டாக்டர் இராம்பொன்னு மதிப்புரை : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள் – ஒரு பக்க கதை\n» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள் – ஒரு பக்க கதை\n» அருகில் இருப்பவருக்கு பிரச்சினை வந்தால்…\n» இதோ ஒரு நல்ல மனிதர்…\n» பேராசை பெரு நஷ்டம் (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்\n» லாக்டவுன் - ஒரு பக்க கதை\n» லாக்டவுன் - ஒரு பக்க கதை\n» சிந்தனை கதை: நூறு சத வீத அன்பைக் காட்டுங்கள்\n» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் \n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபெண்களில் இரண்டு ரகம் உண்டு\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகாதலில் கரையுங்கள் - கண்ணொளியுடன்\nகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nby கவியருவி ம. ரமேஷ்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகாதலியை எப்படி சமாதனப் படுத்துவது \nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nவிவாகர‌த்தா‌ல் பு‌வி வெ‌ப்பமடைவது அ‌திக‌ரி‌ப்பு\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nவாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்\nகாதலரை அசத்த 25 வழிகள்\nகாதலைச் சொல்லும் வழி மொபைல்\nமனைவியின் கோபத்தை தனிக்க கணவன்களுக்கு சில டிப்ஸ்…\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகாதலியை கவர சில வழிகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nவ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nயார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nகாதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகாதலில் ஆறு வகை… அதில் நீங்கள் எந்த வகை\nகாதலர்களின் தலங்களை ஆக்ரமித்த விபச்சாரம்\nமன அழுத்தத்திற்கு கட்டிப்பிடி வைத்தியம்\nபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்\nஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகாற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்\nஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஉங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதினம் இரண்டு தடவையாவது பாராட்டு\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகல்யாண வாழ்க்கை சிறக்க ..\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/rte-act-ariyalur-tn-matric-schools/tamil-nadu-rte-act-2009-25-reservation-2018-19-school-details-virudhu-nagar-district-matriculation-school-vacancy-details-2018/1804/", "date_download": "2020-09-19T19:06:04Z", "digest": "sha1:AFHO3PYGFSB7NZB7ZYNFIETZ6QXOT65U", "length": 16145, "nlines": 381, "source_domain": "tnpds.net.in", "title": "Tamil Nadu RTE Act, 2009 – 25% Reservation 2018-19 School Details – Virudhu Nagar District Matriculation School & Vacancy Details 2018 | TNPDS ONLINE", "raw_content": "\nRTE Admission 2020-21 tamil nadu|இலவச மாணவர் சேர்க்கை முடிவு எப்போது\nபுரட்டாசி மாத சனிக்கிழமை 2020|பெருமாள் வழிபாடு சிறப்புகள்\nPM கிசான் மோசடி|CBCID முக்கிய அறிவிப்பு\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் 2020 இருப்பது எப்படி\n2020 புரட்டாசி சனிக்கிழமை|ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அவசியமா\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆ���் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457470", "date_download": "2020-09-19T19:28:55Z", "digest": "sha1:HMJ3BT3XCT2CEEI7BOZ2DOKOK7OXKRW6", "length": 20770, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கலாமே! முறைகேடு தடுக்க எதிர்பார்ப்பு| Dinamalar", "raw_content": "\nவிரைந்து குணமடைகிறார் பாடகர் எஸ்.பி.பி.,\n7 ஆண்டு இடைநீக்கத்திற்கு பின் மீண்டும் ரயில் சேவையை ...\nசென்னை அணி அசத்தல் வெற்றி: ராயுடு, டுபிளசி அரைசதம்\nதெலுங்கானா ஒரு மதச்சார்பற்ற மாநிலம் ; கே.டி ராமாராவ்\nவெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மஹாராஷ்டிர அரசு ...\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் ...\nஉ.பி.,யில் நொய்டா விமான நிலைய திட்டம் குறித்து ...\nதமிழகத்தில் 4.81 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ... 1\n30 ஆண்டு கால சேவைக்குப் பின் இறுதிப் பயணம் ...\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கலாமே\nபல்லடம்:தேர்தலில், முறைகேடுகளை தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தேர்தல்களின்போது நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதில், முறைகேடு நடப்பதாக, அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஒரே நபர், இருவேறு இடங்களில் வாக்குகள் வைத்திருப்பதாக, புகார்கள் எழுந்தன. ஆனால், அதுபோன்ற இரட்டை பதிவுகளை கண்டுபிடிப்பது சிரமம் என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துவிட்��னர்.\nபோட்டோ மற்றும் முகவரி சான்றுக்காக, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தை இணைத்து, புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுகின்றனர். அவ்வாறு, வாக்காளர் அட்டை பெற்றவர்கள், வேறு முகவரிக்கு மாற்றம், அல்லது பணி நிமித்தமாக, வேறு ஊர்களுக்கு மாறுதல் செல்லும் போது, ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி, புதிதாக வாக்காளர் அட்டை பெருகின்றனர்.\nஅதனால், இருவேறு இடங்களில், அவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெறும். ஆதார் எண், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற இரட்டிப்பு பதிவுகள் கண்டுபிடிக்க முடியும். எனவே, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'போதையில் செய்யும் தவறு மன்னிக்க முடியாதது' விவாத மேடையில் மாணவர் ஆவேசம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் த��்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'போதையில் செய்யும் தவறு மன்னிக்க முடியாதது' விவாத மேடையில் மாணவர் ஆவேசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ruk-tech.com/ta/application/leather-bag-digital-cutter/", "date_download": "2020-09-19T18:44:06Z", "digest": "sha1:C3II7IVXVQDAQAFFHKRWIY4FBC2U3ZTV", "length": 5201, "nlines": 172, "source_domain": "www.ruk-tech.com", "title": "தோல் பை டிஜிட்டல் கட்டர் தொழிற்சாலை | சீனா தோல் பை டிஜிட்டல் கட்டர் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nதையல் டெம்ப்ளேட் கட்டிங் மெஷின்\nஃபேப்ரிக் கட்டிங் வரைவி மெஷின்\nவிளம்பரம் & தொழில் கட்டிங் மெஷின் பொதி\nஇரட்டை தலைமை ஆட்டோ கட்டிங் சிஸ்டம்\nவிளம்பரப்படுத்தல் டிஜிட்டல் வெட்டும் வரைவி\nஆட்டோ உள்துறை வெட்டும் வரைவி\nதோல் பையில் டிஜிட்டல் கட்டர்\nதோல் பையில் டிஜிட்டல் கட்டர்\nதையல் டெம்ப்ளேட் கட்டிங் மெஷின்\nஃபேப்ரிக் கட்டிங் வரைவி மெஷின்\nஇரட்டை தலைமை ஆட்டோ கட்டிங் சிஸ்டம்\nவிளம்பரம் & தொழில் கட்டிங் மெஷின் பொதி\nRUK இரட்டை-தலை சி.என்.சி கத்தி துணி வெட்டும் இயந்திரம் / தோல்\nஇரட்டை தலைக்குத் ஆட்டோ கட்டிங் முறைமையாகும்- RJMDC\nஅட்���ைப்பெட்டி பெட்டி கட்டிங் வரைவி-MTC03\nவிளம்பரப்படுத்தல் பிளாட்பெட் டிஜிட்டல் கட்டிங் வரைவி-MTC06\nஅட்டைப்பெட்டி பெட்டி கட்டிங் வரைவி-MTC01\nமெஷின்-MCC02 கட்டிங் நெகிழ்வான பொருட்கள்\nதோல் பையில் டிஜிட்டல் கட்டர்\nமெஷின்-MCC02 கட்டிங் நெகிழ்வான பொருட்கள்\nமெஷின்-MCC03 கட்டிங் நெகிழ்வான பொருட்கள்\nஷாங்காய் APPPEXPO கண்காட்சி தொடர்கிறது ...\nபுதிய தயாரிப்பு எம்.கே.சி புதியதாக வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/p/blog-page_9.html", "date_download": "2020-09-19T17:42:04Z", "digest": "sha1:BEFDXSUL6ILHXYTZAYEYAAN6PWN64RUS", "length": 6801, "nlines": 132, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : ந - பாடல் வரிகள்", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nந - பாடல் வரிகள்\nநம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்\nநம் தேவனைத் துதித்துப் பாடி\nநமது இயேசு கிறிஸ்துவின் நாமம்\nநம்பியே வா நல்வேளையிதே உன்\nநம்முடைய தெய்வம் இயேசு வல்லால்\nநல் மீட்பர் இயேசு நாமமே\nநல் மீட்பர் பட்சம் நில்லும்\nநல்ல உள்ளம் தர வேண்டும் நாதா\nநல்ல பிதா அவர் நல்ல பிதா\nநன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nநன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்\nநாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்\nநான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்\nநான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்\nநான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே\nநான் பாட வருவீர் ஐயா\nநான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்\nநான் பிரமித்து நின்று பேரன்பின்\nநானும் என் வீட்டாருமோ வென்றால்\nநிலையில்லா உலகு நிஜமில்லா உறவு\nநீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா\nநீர் என்னோடு இருக்கும் போது\nநீரே என்னை காண்கிற தேவன்\nநேசரே உம் திருபாதம் அமர்ந்தேன்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-19T18:12:41Z", "digest": "sha1:OND27SLZ2SLLCGA2ILBR6DGPP5PSB6RX", "length": 12402, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் மர்கசில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் மர்கசில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகுவைத் மர்கசில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகடந்த 1-1-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் TNTJ தலைமை மர்கசில் மக்ரிப் தொழுகைக்கு பின் நடந்த வாராந்திர மார்க்க சொர்ப்பொழிவில் சகோதரர் அப்துல் கரீம் MISc உறவுக்கு செய்ய வேண்டிய கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nகுவைத் மங்காப் கிளையில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகுவைத் தையா கிளையில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/katturai/arasiyal/", "date_download": "2020-09-19T18:03:51Z", "digest": "sha1:CVEYIDWLLHWQ7QULM42XKRQ2KUDDTAWF", "length": 9470, "nlines": 214, "source_domain": "ithutamil.com", "title": "அரசியல் | இது தமிழ் அரசியல் – இது தமிழ்", "raw_content": "\n“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்\nராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர்...\nஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life”...\nஒரு சுவரை ஆக்கிரமிக்க இரண்டு கட்சிகளுக்குள் நடக்கும்...\nதமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை\nசினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று...\n“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர்\n16.06.2014 பெறுநர் உயர்திரு தலைவர் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம்,...\nநியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்\nஅப்பா இறந்துவிட்டார். உச்சந்தலையில் இடி விழுந்ததைப்...\n“நான் ���ங்கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுக்கு ஒரு...\nஅனுப்புநர்: பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600...\n‘உதகையைத் தீ உய்த்த உரவோன்..’ ‘என்னது ஊட்டியை...\nஏழைகளுக்கு எட்டாக் கனி, நடுத்தர மக்களின் கனவு, அறிவை (\nநீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து\nகசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது...\nநாம் இந்துவோ முஸ்லிமோ அல்லர்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 24தேதி தீர்ப்பு...\n(செவி வழி கதை) மும்பையில ஒரு பெரிய தாதா.. இருக்கேனே அவன் பெயர்...\nBJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்\nசிம்லாவில் நடைபெற்றுவரும் ”சைதன் பைதக்” எனும் செயற்குழு...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/12/blog-post_52.html", "date_download": "2020-09-19T19:14:00Z", "digest": "sha1:JZAVTSU27PQSFDADJI24ISLWE6ZAYOHV", "length": 13991, "nlines": 102, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: ஜனாதிபதி தேர்தலில் கிறிக்கட் வீரர் திலசான் மஹிந்தவுக்கு ஆதரவு", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் கிறிக்கட் வீரர் திலசான் மஹிந்தவுக்கு ஆதரவு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டவீரர் வீரர் திலகரட்ன தில்சான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதிக்கான பிரசார காரியாலயம் இதனை அறிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை தில்சான் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டதாக அந்தக் காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே தில்சான் மஹிந்த ராஜபக்சவுக்காக தொலைக்காட்சி பிரசாரங்களிலும் தோன்றி வருகிறார்.\nமஹிந்தராஜபக்ச வின் இக்கட்டான தருணங்களைத் தவிர்க்க இந்தி நடிகர்கள் உள்ளுர் நடிக, நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்களையும் பலகோடி ‘டீல்’ பேசி தனக்���ு ஆதரவை வழங்கும்படி மஹிந்த கேட்டு வருகிறார். இவ்வாறான ஒரு டீலை இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் குமார் சங்கக்கார மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடைதெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார்.\nஇவ்வாறானதொரு நிலையில் அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என குமார் சங்கக்கார தனது முகப்புத்தகக் கணக்கில் தகவலொன்றை பதிவு செய்துள்ளார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்இ கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷானினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்று புதன்கிழமை தெல்கந்தை பிரதேசத்தில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடம் தன்னுடைய ஆதரவு தொடர்பில் தெளிவுபடுத்திய டில்ஷான் பலம்மிக்கதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கைகளையும் பாராட்டினார்.\nஇந்த நிகழ்வை அடுத்து பேஸ்புக் , டுவிட்டர் போன்ற வலையமைப்புக்களில் சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோருக்கு எதிரான கருத்துக்களும் செய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தன. ஜனாதிபதியின் பிரசாரப் பணிகளில் ஈடுபடுமாறு அவ்விருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் அதனை நிராகரித்ததாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.\nஇந்த செய்திகள் தொடர்பில்இ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ள குமார் சங்கக்கார தன்னுடைய பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n'தன்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை. தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறு ஜனாதிபதியிடமிருந்து தனக்கு எதுவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்ளுமாறும் அதற்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.\nஇவ்வாறான செய்திகளா���் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். வேதனையடைகிறேன். என்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையிலேயே இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்' குமார் சங்கக்கார தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில்பிரதேசத்தில் பாரிய க...\nஅறிவிப்பாளரும் கவிஞருமான எஸ்.ஜனூஸ் எழுதிய ” குரலாக...\nமொரட்டுவ பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆத...\nஎம்மை விட்டுப் பிரிந்த எமது உடன் பிறப்புகளுக்காக இ...\nஇலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் றிஸாத் பதிய...\nஅம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க...\nஜனாதிபதி தேர்தலில் கிறிக்கட் வீரர் திலசான் மஹிந்தவ...\nகொட்டும் மழையிலும் இயேசு பாலகனின் பிறப்பின் மகிமைய...\nபிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளாத உயர்பீட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/145312/news/145312.html", "date_download": "2020-09-19T17:47:09Z", "digest": "sha1:3BZMM4RYAUERYBT4AECAN7TDAUQVYH6L", "length": 6522, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?f : நிதர்சனம்", "raw_content": "\nகுங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா\nகர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் புத்திசாலியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள்.\n* குங்குமப் பூவானது ரத்தத்தை சுத்திகரித்து அதிக பசியைத் தூண்டும் தன்மைக் கொண்டது. எனவே வெற்றிலை மற்றும் பாக்குடன் சிறிதளவு குங்குமப் பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகள் சிவப்பாக பிறக்கும்.\n* புடலங்காயை சிறிதாக நறுக்கி, அதை நன்றாக வேகவைத்து சூப் போல செய்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி அந்த சாற்றை எடுத்து அதில் சிறிதளவு மிளகு, கொத்தமல்லி இலை ஆகியவற்றுடன் தேவையான உப்பை சேர்த்து குடித்து வந்தால், குழந்தை சிவப்பு நிறத்துடன் பிறக்கும்.\n* கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் தினமும் சாப்பிட்டுவர குழந்தை ஆரோக்கியமாகவும், சிவப்பாகவும் பிறக்கும்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158017/news/158017.html", "date_download": "2020-09-19T18:30:00Z", "digest": "sha1:PK7BBJP35YL4PEJRRSVD7QKDCLKESDGT", "length": 6007, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுவரவு: எல்ஜி X500 ஸ்மார்ட்போன் அறிமுகம்..!! : நி���ர்சனம்", "raw_content": "\nபுதுவரவு: எல்ஜி X500 ஸ்மார்ட்போன் அறிமுகம்..\nதென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி X500 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக தென்கொரியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 9-ந்தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு வெளியிடப்பட்ட X பவர் 2 ஸ்மார்ட்போனின் கொரிய பதிப்பாக X500 இருக்கிறது. தென் கொரியாவில் புதிய எல்ஜி ணX500 KRW 319,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,357 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n* 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1280×720 பிக்சல் ரெசல்யூஷன்\n* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்\n* 2 ஜிபி ரேம்\n* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்\n* 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ்\n* 4500 எம்ஏஎச் பேட்டரி\n* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்\nடூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள எல்ஜி X500 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், ஜி.பி.எஸ்.,யு.எஸ்.பி. 2.0, வைபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158248/news/158248.html", "date_download": "2020-09-19T18:22:24Z", "digest": "sha1:YJAWP5U7X4IYTIEQZ7X6U4GBC2D4CHLD", "length": 6349, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர் : நிதர்சனம்", "raw_content": "\nஇப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர்\nசெக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார்.\nபோட்டியில் பங்கேற்பவர்கள் சக்தியூட்டும் செயற்கையான மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இயற்கை மருந்துகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்த நிபந்தனைகளுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது நபர் போட்டிக்குத் தேர்வு செய்ய்யப்பட்டார். அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், 57 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த உலக சாதனையை, அவர் முறியடித்திருப்பதாக ஹெரால்டு ஐரோப்பா என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த விஷயத்தில் சாதித்தவரின் பெயரை வெளியிடவில்லை.\nஇதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ஒருவர், 1983-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158710/news/158710.html", "date_download": "2020-09-19T18:54:37Z", "digest": "sha1:J62OORIGLRXN7U5DNBEJJP6WUH253UX7", "length": 8452, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சளி, இருமல், தலைவலி, சைனஸ் கோளாறுகளை சரியாகும் நொச்சி..!! : நிதர்சனம்", "raw_content": "\nசளி, இருமல், தலைவலி, சைனஸ் கோளாறுகளை சரியாகும் நொச்சி..\nமூலிகை இலைகளில் மிகச்சிறந்த மூலிகையாக நொச்சி விளங்குகிறது. மலைப் பகுதிகளில் வளரும் இவை, அதிகமான உயரத்துடன் காணப்படும். நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை.\nநொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை கால்நடைகள் உண்ணாது. கிராமப்புறங்களில் வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும் இந்த மூலிகை செடியை அதிகமாக காணலாம். இந்த செடி சமவெளி பகுதியில் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மலைப்பகுதிகளில் 6 மீட்டர் வரையிலும் வளரும். நொச்சி செடிகளை ஆரம்பத்தில் ஈரம் காயாமல் வளர்த்து வந்தால், எளிதில் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது.\nநொச்சி இலையை காய்ச்சி, ஆவி பிடித்தால் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி தீரும், சைனஸ் கோளாறுகள் சரியாகும். மிளகு, பூண்டு உடன் சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைகளைத் தேய்த்து வந்தால், அவை மறையும்.\nகாய்ந்த அல்லது பச்சை நொச்சி இலையை தீமூட்டி, புகை மூட்டம் போட்டால், கொசுக்கள் அண்டுவதில்லை. புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல், நொச்சிக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nநொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளித்தால், பிரசவித்த தாய்மார்களுக்கு அசதி குறையும். நரம்புகளை வலுப்படுத்தவும் இந்த மூலிகை செடி உதவுகிறது. காய்ந்த நொச்சி, சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. உடம்பில் நீர்க்கோர்வைகளை போக்கவும், மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் இது உதவுகிறது.\nமேலும் வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் ஒவ்வாமை, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றை போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது. எனவே, நொச்சி இலை மனிதர்களின் பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் எளிய மூலிகை. இந்த மூலிகைச் செடி வீட்டுத் தோட்டங்களிலும், மாடித் தோட்டங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158864/news/158864.html", "date_download": "2020-09-19T18:28:57Z", "digest": "sha1:ANO5JBKVCLJMEPQ6HKLMH4AZIE2OUS4H", "length": 6066, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான ஒரே மாதத்தில் வரதட்சணைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான ஒரே மாதத்தில் வரதட்சணைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்..\nதிண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கஸ்தூரி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 27). பட்டதாரி பெண். இவருக்கும் வடமதுரை அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11.4.2016-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை, ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.\nதிருமணமான ஒரு மாதத்திலேயே மகாலெட்சுமியின் நகை பணம் அனைத்தையும் லிங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பறித்து வைத்துக் கொண்டு மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.\nவரதட்சணை வாங்கி வராததால் மகாலெட்சுமியை அடித்து சித்ரவதை செய்து சாப்பாடு தராமல் தனி அறையில் அடைத்து வைத்தனர். இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158941/news/158941.html", "date_download": "2020-09-19T18:44:26Z", "digest": "sha1:3EZCQVHAQWZS2C6WHSY7CF5QNMBHHTS7", "length": 5104, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கதாநாயகியாக அறிமுகமாகும் ரகுமானின் மகள்! இவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nகதாநாயகியாக அறிமுகமாகும் ரகுமானின் மகள் இவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா இவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா\nஇந்திய சினிமாவே வியக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் சகலை பிரபல நடிகர் ர��ுமானும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார்.\nபல வருடங்களாகவே இளமையான தோற்றத்திலேயே கலக்கியவர் சமீபத்தில் தான் துருவங்கள் 16 படத்தில் வயதான கெட்டப்பிலும் நடித்து அசத்தியிருந்தார்.\nஇவருக்கு ருஷ்தா, அலிஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்குமே சினிமாவில் நடிக்க விருப்பமாம். இதில் மூத்தவரான ருஷ்தா எம்.பி.ஏ முடித்துள்ளார். இவர் விரைவில் துல்கருக்கு ஜோடியாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/18-young-indian-scientists-in-google-contest/", "date_download": "2020-09-19T19:52:21Z", "digest": "sha1:TTQK77XJY3KA6OLH5J2XZC6FAWM5IJUA", "length": 5385, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "18 young Indian scientists in Google contest – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 28, 2019 →\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chellamma-song-record-from-doctor/120670/", "date_download": "2020-09-19T18:00:07Z", "digest": "sha1:PVR2GDUJS5HXFUNL3Z6ISHB2C7RQQ2HH", "length": 6740, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chellamma Song Record from Doctor | Sivakarthikeyan | Priyanka Arul", "raw_content": "\nHome Latest News டாக்டர் படத்தின் செல்லமே பாடல் படைத்த புதிய சாதனை – அனிருத் வெளியிட்ட வீடியோ, அடித்து...\nடாக்டர் படத்தின் செல்லமே பாடல் படைத்த புதிய சாதனை – அனிருத் வெளியிட்ட வீடியோ, அடித்து தூக்கும் சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ்\nடாக்டர் படத்தின் செல்லமே பாடல் படைத்த சாதனை குறித்த வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார்.\nChellamma Song Record from Doctor : தமிழ் சினிமாவில முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.\nஇவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று டாக்டர். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமார இயக்கியுள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்திலிருந்து செல்லமே என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.\nதளபதி விஜய்யின் வெறித்தனம் பாடல் படைத்த புதிய சாதனை – தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nதற்போது இந்த பாடல் லிரிக்ஸ் வீடியோ யூட்யூப் பக்கத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அனிருத். இதனை அறிவிக்கும் வகையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.\nஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் டாக்டர் திரைப்படம் உலகம் முழு��தும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇதுக்கு எதுக்கு அந்த டிரஸ் எக்கச்சக்க கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் – ரசிகர்களை ஏங்க வைத்த புகைப்படங்கள்\nNext articleமொட்டை மாடியில் வேற லெவலில் போட்டோ ஷூட் நடத்திய இந்துஜா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nமீண்டும் பூஜையுடன் தொடங்கிய டாக்டர் படம் செம அப்டேட் இதோ..\nடாக்டர் பட பாடல் படைத்த புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8915", "date_download": "2020-09-19T17:47:17Z", "digest": "sha1:IBGB6BYDHQXGQULBXYSB53U6IUFWE3KR", "length": 6441, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Raja R இந்து-Hindu Veera Saivam-yogeeswarar-Jangam-Andi Pandaram Pant ஆண்டி பண்டாரம் Male Groom Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nசவுதியில் வேலை செய்கிறார் மாதவருமானம் 50,000\nSub caste: ஆண்டி பண்டாரம்\nராசி சூ புத செ\nல சந்தி சனி கே\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1111661", "date_download": "2020-09-19T18:37:05Z", "digest": "sha1:YGOTMOAGK7KQXO646KCBI2V7NLXB4E5C", "length": 2815, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேரி ஓல்ட்மன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேரி ஓல்ட்மன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:59, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:39, 9 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:59, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறி��்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/299977", "date_download": "2020-09-19T19:13:04Z", "digest": "sha1:2B4ZE7EY3VETWC3OCDW4NIXMBTECS4JJ", "length": 3043, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nலிபரல் கட்சி (ஆஸ்திரேலியா) (தொகு)\n09:07, 15 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n21:47, 21 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n09:07, 15 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDragonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-19T19:45:39Z", "digest": "sha1:U7EMTCX7LUPMBESA2GQ53VBD5QKC2CPB", "length": 8780, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பழம் பொறுக்கும் போட்டி - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பழம் பொறுக்கும் போட்டி\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429488கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — பழம் பொறுக்கும் போட்டிடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n82. பழம் பொறுக்கும் போட்டி\nநான்கு குழுக்களாக ஆட்டக்காரர்களைப் பிரிக்க வேண்டும். ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் குழுக்கள் அவரவர் இடங்களில் வரிசையாக உட்கார வேண்டும்.\nஒவ்வொரு குழுவுக்கும் எதிராக, கோட்டிலிருந்து 3 அல்லது 4 அடி இடைவெளியில் 6 கட்டங்கள் போட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் அல்லது பழம் போன்ற கட்டை ஒன்று வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆறு பழத்துக்கும் அப்பால் ஒரு கட்டம் இருக்க வேண்டும்.\nஒவ்வொரு குழுவின் முதல் ஆட்டக்காரரிடமும் ஒரு கரண்டி (Spoon) இருக்கும்.\nபோட்டித் தொடங்கிய உடனே, முதல் ஆட்டக்காரர் ஒடத் தொடங்கி, முதல் பழத்தைக் கரண்டியில் எடுத்து, அதைக் கொண்டுபோய் கடைசிக் கட்டத்தில் வைத்துவிட்டு, பிறகு ஓடிவந்து 2ம் கட்டத்தின் பழத்தை எடுத்து மீண்டும் போய்க் கடைசிக் கட்டத்தில் வைக்கவேண்டும். இவ்வாறு 6 கட்டப் பழங்களையும் ஒவ்வொரு தடவை வந்து வந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போய் கடைசிக் கட்டத்தில் குவித்துவிட்டுத் தன் குழு நோக்கி ஓடி வந்து அடுத்தவரிடம் கரண்டியைக் கொடுத்து விட்டு, கடைசியில் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.\nஇரண்டாமவர் ஓடிப் போய், குவித்துள்ள பழங்களில் ஒன்றை கரண்டியால் எடுத்து, முதல் கட்டத்தில் வந்து வைக்க வேண்டும். இவ்வாறு பழங்களை எல்லாக் கட்டங்களிலும், ஒவ்வொன்றாக ஒவ்வொரு முறையும் எடுத்து வந்து பரப்பி விட்டு, ஓடிவந்து மூன்றாவதாக உள்ளவரிடம் கரண்டியைத் தந்துவிடவேண்டும்.\nஇவ்வாறு ஒருவர் பழங்களைக் குவிக்கவும், பின் வருபவர் கட்டங்களில் பரப்புவதுமாக ஆடி ஓடி, முதலில் முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.\nகுறிப்பு: எக்காரணத்தை முன்னிட்டு, பழங்களைக் கைகளால் தொடக்கூடாது. பழத்தை எடுக்கும்போதும் தவறியபோதும் கரண்டிதான் எடுத்தாடப் பயன்பட வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.djvu", "date_download": "2020-09-19T19:19:52Z", "digest": "sha1:A6XCZM4OZVS5Z5L6KD6I6PRUNQDSOX3P", "length": 19112, "nlines": 205, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu - விக்கிமூலம்", "raw_content": "\nSize of this JPG preview of this DJVU file: 374 × 600 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 149 × 240 படப்புள்ளிகள் | 299 × 480 படப்புள்ளிகள் | 935 × 1,500 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nரஹஸ்ய க்ரந்தங்கள் - பூர்வாசார்யர்கள்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது ச��டுக்கவும்.\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nஇந்த கோப்பிற்கான அதிக இணைப்புகளை பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/england-vs-ireland", "date_download": "2020-09-19T18:08:28Z", "digest": "sha1:JQQYOXVTOYOUWVYCYCN54PVOWS4VF7HY", "length": 16011, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "england vs ireland: Latest News, Photos, Videos on england vs ireland | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்திய அணியின் 18 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த அயர்லாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 329 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி அபார வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, இந்திய அணியின் 18 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளது.\nஸ்டர்லிங், பல்பிர்னி அதிரடி சதம்; கடின இலக்கை வெற்றிகரமாக விரட்டி இங்கிலாந்து முகத்தில் கரியை பூசிய அயர்லாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பால் ஸ்டர்லிங் மற்றும் கேப்டன் பல்பிர்னி ஆகிய இருவரின் அதிரடி சதத்தால், கடினமான இலக்கை விரட்டி அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.\nகடைசி போட்டிக்கான அணியில் அதிரடி மாற்றங்கள்.. உத்தேச இங்கிலாந்து லெவன்\nஅயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.\n4 வருஷம் கழித்து கிடைத்த கம்பேக் சான்ஸை வீணடித்த இங்கிலாந்து வீரர்..\nஇங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளி 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.\nஅடுத்தடுத்து 2 அரைசதம்.. அசத்தும் அயர்லாந்து வீரர்..\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி, 213 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஇங்கிலாந்து அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்; 4 ஆண்டுக்கு பிறகு களம்காணும் வீரர் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\n2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி\nஅயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.\nஇங்கிலாந்து பவுலர்களால் க���ைசிவரை வீழ்த்த முடியாத அயர்லாந்து வீரர்.. இங்கி., அணிக்கு எளிய இலக்கு\nமுதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியை 172 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து அணி.\n4 ஓவரில் 4 விக்கெட்.. அயர்லாந்தை அல்லு தெறிக்கவிடும் டேவிட் வில்லி..\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி ஆரம்பத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.\nஅயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. உத்தேச இங்கிலாந்து அணி\nஅயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.\nஓரங்கட்டப்பட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பு\nஅயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\n112 வருஷத்துக்கு பிறகு இங்கிலாந்து பண்ண தரமான சாதனை.. அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி\nஅயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெறும் 85 ரன்கள் மட்டுமே அடித்த இங்கிலாந்து அணி, 143 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.\nஅயர்லாந்திடம் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து.. உலக கோப்பை வின்னிங் அணியை வீழ்த்த அயர்லாந்துக்கு அருமையான வாய்ப்பு\nஉலக கோப்பையை வென்ற உற்சாகத்தில், ஆஷஸ் தொடருக்காக தயாராகிவரும் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு சொதப்பியுள்ளது.\nஅயர்லாந்திடம் மண்டியிட்டு சரணடைந்த இங்கிலாந்து.. பவுலிங்கில் அசத்திய அயர்லாந்து.. ஆஷஸ் தொடருக்கு முன் மரண அடி.. மீண்டெழுமா இங்கிலாந்து..\nஉலக கோப்பையை வென்ற உற்சாகத்தில், ஆஷஸ் தொடருக்காக தயாராகிவரும் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மரண அடி வாங்கியது.\nஇந்த தம்பி தோனியவே மிஞ்சுடுவான் போலவே.. என்ன ஒரு சாமர்த்தியமான ஸ்டம்பிங்.. வீடியோவ பாருங்க அசந்துருவீங்க\nஅயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே மிரட்டினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\nமதுரை அருகே இளைஞர் மரணம்.. எஸ்ஐ மற்றும் போலீஸ் சஸ்பென்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/astrology-prediction-and-others?utm_source=Footer_Nav_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-09-19T18:06:49Z", "digest": "sha1:5L2VIBTZGSHPEA5WDC4OYBWXEIZHPWNM", "length": 20250, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Astrology | Horoscope in Tamil | 2020 Rasi palan In Tamil | Tamil Jothidam | Future Prediction in Tamil | ஜோதிடம் | ஜாதகம் | ரா‌சி பலன் | சிறப்புப் பலன்", "raw_content": "சனி, 19 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா���ஸ்து\nமறந்தும்கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது; அது என்ன...\nவீட்டு நிலப்படியில் நின்று கொண்டு பொருட்களை யாருக்கும் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு.\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விரதங்கள் என்ன...\nபுரட்டாசி மாத பிறப்பும், மகாளய அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது. குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை. அதுமட்டுமின்று, புரட்டாசி மாதத்தில் இரண்டு முறை அமாவாசை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்புகள் மிக்க பெருமாள் வழிபாடு \nபுரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.\nஇன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் \nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் \nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஅமாவாசை நாளில் தானங்கள் செய்வதால் உண்டாகும் பலன்கள் \nமகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது.\nஇந்துக்களில் பெரும்பான்மையோர் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது ஏன்...\nபுரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் ...\nபுரட்டாசி மாத ராசி பலன்கள் - 2020\nஅனைத்து ராசியினருக்கும் புரட்டாசி மாத ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12 ராசிக்கும்) ராசி���்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தின் பலன்களையும் கணித்து\nமீனம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் ...\nகும்பம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் கேது ...\nமகரம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: சுக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது ...\nதனுசு: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் குரு, சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ...\nவிருச்சிகம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - களத்திர ஸ்தானத்தில் ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ...\nதுலாம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ...\nகன்னி: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லா�� ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ...\nசிம்மம் - புரட்டாசி மாத ராசி பலன்கள்\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - விரைய ...\nகடகம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - லாப ...\nமிதுனம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்\n(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி - லாப ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_13.html", "date_download": "2020-09-19T18:35:49Z", "digest": "sha1:IQ2WX4P4B5CBDB3PN7HJHPMY664WGZ3L", "length": 10968, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "திருமணமான ஒன்றரை மாதத்தில் தூக்குப் போட்ட காதல் ஜோடி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதிருமணமான ஒன்றரை மாதத்தில் தூக்குப் போட்ட காதல் ஜோடி\nதிருமணமான 1½ மாதத்தில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் ஜெயக்குமார் (24). இவர் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த விஜயா (23) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.\nவிஜயா ஆசிரியர் பயிற்சி பெற்றவர். இவர்களின் காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது. விஜயாவின் காதலுக்கு பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனவே ஜெயக்குமார் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு காதலி விஜயாவை அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.\nபின்னர் கோட்டக்கல் கிராமத்திற்கு வந்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். விஜயா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனித்தனி அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nவயலுக்கு சென்று வீடு திரும்பிய ஜெயக்குமாரின் பெற்றோர் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது ஜெயக்குமாரும், விஜயாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதுணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா, இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயக்குமார், விஜயா ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE4MTgxNg==/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA--", "date_download": "2020-09-19T18:19:48Z", "digest": "sha1:I3X7MMQAZE3SFA57XHCWN54QHU7UAEHC", "length": 6130, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஏர்செல் தமிழகத்தில் இருக்கும், வதந்திகளை நம்ப ...", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » TAMIL WEBDUNIA\nஏர்செல் தமிழகத்தில் இருக்கும், வதந்திகளை நம்ப ...\nகடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.\nஅனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம் இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது.\nஇந்நிலையில், ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்தது. இதனையடுத்து ஏர்செல் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.\nஇதற்கு ஏர்செல் நிறுவனம் மறுப்பு தெரிவித்து தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பி வருகிறது.\nஅந்த குறுந்தகவலில், “ஏர்செல் தமிழகத்தில் இருக்கும்.\nமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.\nதங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவங்கதேசத்துக்கு 25,000 டன் வெங்காயம்: ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி\nஐபிஎல்: சென்னை அணி பவுலிங்\nவியட்நாமில் மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்\nஆப்கனில் விமானப்படை தாக்குதல்: 30 பேர் பலி\nஅமெரிக்காவில் காந்தி சிலையை உடைக்க முயற்சி; டிரம்ப் கண்டனம்\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முழு நம்பிக்கை போதும்.. மதத்தை உறுதிப்படுத்த தேவையில்லை : திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு\nஇந்தியாவில் பிரபலமாகும் மற்றொரு சீன செயலி 'ஸ்நாக் வீடியோ' : டிக் டாக் தடை செய்யப்பட நிலையில், அதிகளவில் பதிவிறக்கம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nவேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; அரவிந்த் கெஜ்ரிவால்\nஐபிஎல்2020 டி20 போட்டி; சென்னை அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிப்பு\nதொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்புகின்றன\nதமிழகத்தில் இன்று மேலும் 5,569 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,36,477-ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_938.html", "date_download": "2020-09-19T18:02:05Z", "digest": "sha1:QHX47DOLOROVQ23GYRQ2ZZKG2ODYN46F", "length": 10377, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "உன் மகள் தான் ஹீரோயின் - ஆனால், இதை பண்ணனும் என என் அம்மாவிடமே கேட்டார்கள் - பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..! - Tamizhakam", "raw_content": "\nHome Kalyani உன் மகள் தான் ஹீரோயின் - ஆனால், இதை பண்ணனும் என என் அம்மாவிடமே கேட்டார்கள் - பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..\nஉன் மகள் தான் ஹீரோயின் - ஆனால், இதை பண்ணனும் என என் அம்மாவிடமே கேட்டார்கள் - பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..\nஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சிறுமியாக நடித்தவர் கல்யாணி என்கிற பூர்ணிதா. குழந்தை பருவம் முதலே டிவி சீரியல்கள் மற்றும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.\nசமீபத்தில்,கத்தி கப்பல், இன்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். திடீரென்று சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.திருமணம் செய்துகொண்டு செட்டிலாகவிட்டார்.\nதிருமணம் ஆகி விட்டதால் தான் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார் என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அதற்க்கான காரணத்தை கல்யாணி கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇது குறித்து அவர் கூறுகையில், ' நான் சினிமாவில் இருந்து விலகியதற்குக் காரணம் என்னைத் தவறாகச் சிலர் பயன்படுத்தப் பார்த்தார்கள். என் அம்மாவிற்கு போன் செய்து பெரிய ஹீரோ, பெரிய ப்ரொட்யூசர் உங்கள் மகள் தான் ஹீரோயின். ஆனால், படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட் மென்ட் அதாவது படுக்கைக்கு வரவேண்டும் என்று சில இயக்குனர்கள் கேட்டனர்.\nஇதனால், என் அம்மா நடிப்பே வேண்டாம் என்று கூறி விட்டார். அதனால்தான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஒரு டிவி சேனலில் இதுபோல் சம்பவம் நடந்தது. பிரபல தொலைகாட்சியில் சில நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.\nஅப்போது, அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் என்னிடம் ஒரு நாள் இரவு நேர பார்ட்டிக்கு வருமாறு கேட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை, வேண்டும் என்றால் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்களாமே என்று கூறினேன்.\nஅவ்வளவு தான் அன்று முதல் என்னை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை தொகுப்பாளினியாக போட்டு விட்டார். மேலும், என்னை மீண்டும் அந்த சேனல் பக்கமே அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nகல்யாணி இதுபோல் மீ டூ புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉன் மகள் தான் ஹீரோயின் - ஆனால், இதை பண்ணனும் என என் அம்மாவிடமே கேட்டார்கள் - பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..\" - மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி - விளாசும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதன்னை விட வயது குறைந்த நடிகருடன் மேலாடை இன்றி ரொமான்ஸ் - வைரலாகும் பூஜாகுமாரின் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/09/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:23:43Z", "digest": "sha1:PXOLKC4MBXJBMFOTLMCVD7ODQOSRIGBD", "length": 9195, "nlines": 81, "source_domain": "mandaitivu-ch.com", "title": "காரணமில்லாமல் காரியமில்லை! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nகாரணமில்லாமல் காரியமில்லை. காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல; ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை. இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, ‘நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்…’ என்கிறார்.\nமனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும், ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டே இறைவனால் நடத்தப்படுகின்றன. பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் இருந்த போது, நடந்த ஒரு சம்பவம்…\nபதினாயிரம் யானை பலம் கொண்டவன் பீமன். அவன் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அவன் கண்களில் பட்ட மிருகங்கள் எல்லாம் காலனை அடைந்தன. பார்வையில் படாத மிருகங்களோ பயந்து ஓடின. அப்போது வழியில் எதிர்பட்ட ஒரு பெரிய மலைப் பாம்பு, பீமனை பிடித்து கொண்டது. அதனிடமிருந்து விடுபட, பீமன் எவ்வளவோ முயற்சி செய்தும் விடுபட முடியவில்லை.\nஅயர்ந்து போன பீமன். ‘பாம்பே… உன்னிடம் தோற்றுப்போன எனக்கு, மனிதர்களின் உடல் பலம் நிலையற்றது எ��்பது புரிந்து விட்டது. இதை எனக்கு உணர்த்திய நீ யார்…’ எனக் கேட்டான். ‘பீமா, உன் முன்னோர்களில் ஒருவனான நகுஷன் என்பவனே நான். அகஸ்திய முனிவரை அவமானப்படுத்தினேன். அவர், ‘பாம்பாக போ…’ என, சாபம் கொடுத்து விட்டார்.\n‘அவரிடம் சாப விமோசனம் கேட்ட போது, ‘எவன் ஒருவன், ஆத்மா எது, ஆத்மா இல்லாதது எது என்பதன் வேறுபாடு குறித்த, உன் கேள்விகளுக்கு பதில் கூறுவானோ, அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்…’ என்று, கூறினார்…’ என்றது.\nஅந்த நேரத்தில், பீமனைக் காணாததால், தேடி வந்த தர்மர், பாம்பு, பீமனை பற்றியிருப்பதை கண்டு, விடுவிக்க முயன்றார். ஆனால், பாம்பு, தன் பிடியை விலக்கிக் கொள்ளாமல், தன்னைப் பற்றிய தகவல்களைக் கூறி, ‘என் கேள்விகளுக்கு நீ பதில் கூறினால், உன் தம்பியை விட்டு விடுவேன்…’ என்றது.\nதர்மர் அதற்கு ஒப்புக் கொண்டார். பாம்பு கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்க, தர்மர் அனைத்திற்கும் பதில் கூறினார். பாம்பு சாப விமோசனம் பெற்று, நகுஷனாக மாறி, சொர்க்கத்தை அடைந்தது. பீமனுடன் திரும்பினார் தர்மர். பலசாலியான பீமன், பாம்பால் பிடிக்கப் பட்டதும், தர்மர் அங்கு வந்ததும், அதன் விளைவாய், நகுஷன் சாப விமோசனம் பெற்றதும், இவையெல்லாம் காரணமில்லாமல் நடக்கவில்லை. முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கக்கூடிய அளவிற்கு, தர்மருக்கு ஆற்றல் இருந்தது.\nஒரு செயல் ஏன் நடந்தது என்பது தெரியாவிட்டாலும், நல்வழியில் நடப்பது, நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கும் என்பதே, இச்சம்பவம் விளக்கும் நீதி\n பக்கவாதம் ( Hemiplegia ) வராமல் தடுக்கும் பரிபூரணமான மருந்து. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-09-19T18:30:23Z", "digest": "sha1:3FD7K4L6PZE5UXOZX4PP723SXOL35AO3", "length": 18968, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "‘ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆசாசின்’: பொருளாதாரத்தில் கோவிட் -19 விளைவு குறித்த ரிசர்வ் வங்கி - வணிகச் செய்திகள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இரு���்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nநைட் சிட்டி சமீபத்திய ‘சைபர்பங்க் 2077’ டிரெய்லரில் வெளிப்படுத்தப்பட்டது\nமறைந்த தலைவரை தைவான் க ors ரவிப்பதால் சீனா அதிக போர் விமானங்களையும் குண்டுவீச்சுகளையும் அனுப்புகிறது\nஆசிய நாடுகள் செய்தி: லடாக் எல்லையில் சீனா ஏன் பஞ்சாபி பாடல்களை இசைக்கிறது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தந்திரோபாயங்கள் மறைக்கப்பட்டுள்ளன – இந்தியா சீனா நிலைப்பாடு சமீபத்திய செய்தி ஏன் சீன இராணுவம் லடாக் எல்லையில் பஞ்சாபி பாடல்களை இசைக்கிறது, கெய்சியா போருடனான தொடர்பு தெரியும்\nஐபிஎல் 2020 யுஏஇ, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே விளையாடலாம் ஏ.என்.என்\nசுய ஓட்டுநர் பயன்முறையில் டெஸ்லா கார் 140 கிமீ / பிஎச் வேகத்தில் இயங்குகிறது டிரைவர் தூங்கிக்கொண்டிருந்தார், போலீசாரும் ஆச்சரியப்பட்டார்கள். auto – இந்தியில் செய்தி\nடோலி கிட்டி அவுர் வோ சாமக்தே சித்தாரே திரைப்படத்தில் அம்மா நீலிமா அஸீமைப் பார்த்த பிறகு அவர் ஒரு குழந்தையைப் போல அழுதார் என்று இஷான் காட்டர் வெளிப்படுத்தினார்\nHome/Economy/‘ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆசாசின்’: பொருளாதாரத்தில் கோவிட் -19 விளைவு குறித்த ரிசர்வ் வங்கி – வணிகச் செய்திகள்\n‘ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆசாசின்’: பொருளாதாரத்தில் கோவிட் -19 விளைவு குறித்த ரிசர்வ் வங்கி – வணிகச் செய்திகள்\nஇந்திய பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் வெடித்ததன் தாக்கம் நெருக்கடியின் ஆழம், காலம் மற்றும் பரவலைப் பொறுத்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் மாதம் தனது அவசர நாணயக் கொள்கைக் குழு (எம்.பி.சி) கூட்டத்தின் நிமிடங்களில் தெரிவித்துள்ளது.\nமார்ச் மாத இறுதியில் ரிசர்வ் வங்கி அதன் முக்கிய குறுகிய கால கடன் விகிதத்தை எதிர்பார்த்ததை விட 75 அடிப்படை புள்ளிகளால் குறைத்தது மற்றும் COVID-19 வெடிப்பிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வங்கி முறைக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தது.\n“COVID-19 சரியான கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் ஏற்படுத்தும் சரியான தாக்கத்தைப் பற்றி முன்னோடியில்லாத நிச்சயமற்ற தன்மை உள்ளது. கணக்கிடுவது கடினம் என்றாலும், எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தேவை கணிசமாக பலவீனமடையும் என்பது தெளிவாகிறது, இது ஒட்டுமொத்த ஆண்டிற்கான வளர்ச்சி வாய்ப்புகளை பாதிக்கும் ”என்று ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் எம்.பி.சி உறுப்பினருமான ஜனக் ராஜ் எழுதினார்.\n“இந்த நேரத்தில் பணவியல் கொள்கைக்கான முக்கிய சவால், உள்நாட்டு தேவைக்கு COVID-19 இன் மோசமான தாக்கம் பெருக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.”\nபல ஆய்வாளர்கள் தங்கள் 2020/21 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்புகளை 1.5-2% ஆக குறைத்துள்ளனர், இது பல தசாப்தங்களில் மிகக் குறைவானது, அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக எந்தவொரு ஜிடிபி திட்டத்தையும் வழங்குவதைத் தவிர்த்துள்ளது.\nபொருளாதார வல்லுநர்களின் ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பு, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் முதல் காலாண்டில் எட்டு ஆண்டுகளில் அதன் மெதுவான வேகத்தில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த காலாண்டில் மேலும் மெதுவாக இருக்கும்.\n“COVID-19 தொற்றுநோய் ஒரு கண்ணுக்குத் தெரியாத படுகொலை, இது பரவுவதற்கும் மதிப்புமிக்க மனித உயிர்கள் மற்றும் மேக்ரோ பொருளாதாரத்தை அழிப்பதற்கும் முன்னர் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது நிமிடங்களில் எழுதினார்.\n“இந்த சூழ்நிலையில், பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருக்கும் நிதி பல்வேறு துறைகளுக்கு தடையின்றி ஓடுவதை உறுதி செய்வது முக்கியம்.”\nகுழுவின் முக்கிய கட்டளையான பணவீக்கத்தின் பார்வை, பிப்ரவரியில் கடைசியாக சந்தித்ததிலிருந்தும், விகிதங்களைக் குறைக்க போதுமான இடத்தையும் வழங்கியதிலிருந்து வெகுவாக மாறிவிட்டது என்று பெரும்பாலான உறுப்��ினர்கள் தெரிவித்தனர்.\nதொற்றுநோயால் விளைந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி இந்தியாவிற்கு உதவக்கூடும் என்று பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டனர், இது அதன் எண்ணெய் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி செய்கிறது.\nபிப்ரவரி மாதத்தில் 6.58 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​பணவீக்கம் மார்ச் மாதத்தில் நான்கு மாத குறைவான 5.93 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nREAD எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைகின்றன, உலகளாவிய பங்குகள் வீழ்ச்சியடைகின்றன - வணிகச் செய்திகள்\nபணவீக்கத்தை 2% முதல் 6% வரை வைத்திருக்க MPC கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, நடுத்தர கால இலக்கு 4% ஆகும்.\n“பலவீனமான ஒட்டுமொத்த கோரிக்கைக் கண்ணோட்டமும் குறைந்த கச்சா எண்ணெய் விலைகளும் தற்காலிக விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் விலை சக்தியை சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், பணவீக்கத்திற்கு தலைகீழான அபாயங்களை உறுதியாக வைத்திருக்க வேண்டும்,” என்று தாஸ் கூறினார்.\n“வளர்ச்சிப் பார்வைக்கு அபாயங்களைக் கைதுசெய்தல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், அதன்படி, அதிக முன்னுரிமையைப் பெற வேண்டும்.”\nசென்செக்ஸ் நாளின் உயர்விலிருந்து குறைந்து 167 புள்ளிகளுக்கு மேலே முடிவடைகிறது, நிஃப்டி 8900 க்கு கீழே – வணிகச் செய்தி\n20 சிபிஎஸ் 6 இல் மூலோபாய விற்பனை மூடப்படுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறுகிறார்\n40 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்முறையாக எதிர்மறையாக இருந்தால் என்ன மோசமடையும் | வணிகம் – இந்தியில் செய்தி\nஆதாரமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை மீட்டரில் சரிந்தது. சமீபத்திய விகிதங்கள் இங்கே – வணிகச் செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19: வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய காலக்கெடுவை நீட்டித்த பின்னர், அரசு சஹாஜ், சுகம் படிவங்களை திருத்துகிறது – வணிக செய்திகள்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nநைட் சிட்டி சமீபத்திய ‘சைபர்பங்க் 2077’ டிரெய்லரில் வெளிப்படுத்தப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89-2/", "date_download": "2020-09-19T19:20:11Z", "digest": "sha1:PDEY3B7JP6G4GXWEWK6P5EKDEBVJRNHL", "length": 17535, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "நாகை .. திருவள்ளூர் இன்று உயரமாக உள்ளது. 15.4 வழக்குகளில் 19 வழக்குகளில் தமிழ்நாடு மாவட்ட அளவில் COVID. 2019, விரிவான அறிக்கை", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nநைட் சிட்டி சமீபத்திய ‘சைபர்பங்க் 2077’ டிரெய்லரில் வெளிப்படுத்தப்பட்டது\nமறைந்த தலைவரை தைவான் க ors ரவிப்பதால் சீனா அதிக போர் விமானங்களையும் குண்டுவீச்சுகளையும் அனுப்புகிறது\nஆசிய நாடுகள் செய்தி: லடாக் எல்லையில் சீனா ஏன் பஞ்சாபி பாடல்களை இசைக்கிறது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தந்திரோபாயங்கள் மறைக்கப்பட்டுள்ளன – இந்தியா சீனா நிலைப்பாடு சமீபத்திய செய்தி ஏ���் சீன இராணுவம் லடாக் எல்லையில் பஞ்சாபி பாடல்களை இசைக்கிறது, கெய்சியா போருடனான தொடர்பு தெரியும்\nஐபிஎல் 2020 யுஏஇ, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே விளையாடலாம் ஏ.என்.என்\nசுய ஓட்டுநர் பயன்முறையில் டெஸ்லா கார் 140 கிமீ / பிஎச் வேகத்தில் இயங்குகிறது டிரைவர் தூங்கிக்கொண்டிருந்தார், போலீசாரும் ஆச்சரியப்பட்டார்கள். auto – இந்தியில் செய்தி\nடோலி கிட்டி அவுர் வோ சாமக்தே சித்தாரே திரைப்படத்தில் அம்மா நீலிமா அஸீமைப் பார்த்த பிறகு அவர் ஒரு குழந்தையைப் போல அழுதார் என்று இஷான் காட்டர் வெளிப்படுத்தினார்\nHome/un categorized/நாகை .. திருவள்ளூர் இன்று உயரமாக உள்ளது. 15.4 வழக்குகளில் 19 வழக்குகளில் தமிழ்நாடு மாவட்ட அளவில் COVID. 2019, விரிவான அறிக்கை\nநாகை .. திருவள்ளூர் இன்று உயரமாக உள்ளது. 15.4 வழக்குகளில் 19 வழக்குகளில் தமிழ்நாடு மாவட்ட அளவில் COVID. 2019, விரிவான அறிக்கை\nஇடுகையிடப்பட்டது: புதன் 15 ஏப்ரல் 2020, 20:38 [IST]\nநாகை .. திருவள்ளூர் இன்று உயரமாக உள்ளது.\nசென்னை: சென்னை 214, கோயம்புத்தூரில் 126, திருப்பூரில் 79, ஈரோடில் 70 மற்றும் திண்டிகுலில் 70 என தமிழகத்தில் அதிக முடிசூட்டு வழக்குகள் உள்ளன. இப்போது மாவட்டத்தால் எத்தனை கொரோனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்ப்போம்.\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒரே இரவில் 38 இறப்புகளை உறுதிப்படுத்தியது. இதன் மூலம், தமிழகத்தில் முடிசூட்டு விழாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது.\nதிருவள்ளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழகம். திருவாரூரில் 2 பேருக்கும், திருநெல்வேலி, தேனி, தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இருவருக்கும் முடிசூட்டு உறுதி செய்யப்பட்டது.\n22 தமிழ்நாடு மாவட்டங்களின் ஹாட்ஸ்பாட். எந்த மண்டலங்கள் .. மத்திய அரசின் பட்டியல்\nகொரோனா வைரஸ் சென்னையில் 214, கோயம்புத்தூரில் 126, திருப்பூரில் 79, ஈரோடில் 70, திண்டிகுலில் 65 மற்றும் திருநெல்வேலியில் 57 பேரை பாதித்தது. கொரோனா வைரஸ் நாமக்கல் மாவட்டத்தில் 45 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 பேரும், திருச்சி மாவட்டத்தில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகருர் மாவட்டத்தில் 41 பேர், தேனி மாவட்டத்தில் 41 பேர், மதுரை மாவட்டத்தில் 41 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 38 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேர், வில்லுபுரம் மாவட்டத்தில் 23, கடலூர் மாவட்டத்தில் 20, சேலம் மாவட்டத்தில் 22. வைரஸ் தொற்று.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டங்களில் 16 பேருக்கும் கொரோனல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.\nகொரோனா வைரஸ் சிவகங்கை மாவட்டத்தில் 11, நீலகிரி மாவட்டத்தில் 9, தென்காசி மாவட்டத்தில் 9, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8, ராமநாதபுரம் மாவட்டத்தில் 7, கல்லக்குரிச்சி மாவட்டத்தில் 7, மாவட்டத்தில் 2 பேரை பாதிக்கிறது அரியலூர் மற்றும் 2 பெரம்பலூர் மாவட்டத்தில். புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மயிலாதுதுரை ஆகியவை தமிழகத்தின் நான்கு மாவட்டங்கள்.\nREAD ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு அதிவேகத்தில் நிறுத்தப்படுகிறது மத்திய ஏர் இந்தியா அமைச்சர் முன்பதிவு செய்வதை நிறுத்துகிறார்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nமேகாலயாவில் மருத்துவரை அடக்கம் செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு மேகாலயா குடியிருப்பாளர்கள் முதல் கொரோனா வைரஸ் நோயாளியின் கடைசி சடங்குகளைத் தடுக்கின்றனர்\nடெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது\nகொரோனா .. இறந்தவர்களின் பட்டியலில் சிலி சேர்க்கப்பட்டு குணமாகும். | குறிப்பிட்டுள்ளபடி, சிலி மரணத்தை மீட்கப்பட்ட கிரீடமாக கருதுகிறது\nகுணப்படுத்துவதில் ஆசாத் கருர் .. தமிழ்நாட்டில் மருத்துவமனையில் ஞானமுள்ளவர் விவரங்கள் | மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளால் கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் பட்டியல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉலகின் 4 நாடுகளில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். உலகளவில் கொரோனா வைரஸ் வழக்குகள்: 2,481,026, இறப்புகள் 170,423, 646,675 மீட்கப்பட்டுள்ளன\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nநைட் சிட்டி சமீபத்திய ‘சைபர்பங்க் 2077’ டிரெய்லரில் வெளிப்படுத்தப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/learn/ta/ur/33/", "date_download": "2020-09-19T19:43:45Z", "digest": "sha1:U54CVMMQ7XCBBW5CQYNB6BR6AXFC4TAG", "length": 14950, "nlines": 867, "source_domain": "www.50languages.com", "title": "உருது - மூலப்பொருட்கள்@mūlapporuṭkaḷ • 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/1500-3.html", "date_download": "2020-09-19T17:34:59Z", "digest": "sha1:XLWSOWFQT6OMSSI6HMLWN56MTUHXRESZ", "length": 9034, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 1500 கிலோ விரலி மஞ்சளுடன் 3 பேர் கைது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 1500 கிலோ விரலி மஞ்சளுடன் 3 பேர் கைது\nஇலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 1500 கிலோ விரலி மஞ்சளுடன் 3 பேர் கைது\nஇலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்துவது அதிகரித்து வருகின்றது.\nஇந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளைப்பகுதிக்கு விரலிமஞ்சள் கடத்தி வருவதாக தமிழக மண்டபம் கடலோர காவல் குழு காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்து வேதாளைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக மஞ்சள் இருப்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து வாகனத்தையும் அதிலிருந்த மஞ்சளையும் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதுடன் வாகனத்தில் இருந்த மூன்று பேரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது வேதாளை பகுதியை சேர்ந்த சகிபுல்லா, ரியாஸ் ஆகியோர் சகோதரர்கள் என்றும் மேலும் சத்தியமங்கலம் புளியம்பட்டியைச் சேர்ந்த லோக வெங்கடேஷ் என்பவர் வாகன ஓட்டி என்பதும் தெரிய வந்தவுடன் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ மஞ்சளின் விலை சுமார் 2000 முதல் 2800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மஞ்சள் கடல் வழியாக கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் கடந்த வாரம் மன்னார் பகுதியில் சுமார் 2000 கிலோ மஞ்சளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த நிலையில் தற்பொழுது வேதாளை பகுதியில் இருந்து சுமார் 1500 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் 1500 கிலோ விரலி மஞ்சளுடன் 3 பேர் கைது Reviewed by Chief Editor on 9/12/2020 09:15:00 pm Rating: 5\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட��டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=13%3A2011-03-03-17-27-10&id=4664%3A2018-08-21-03-40-41&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=50", "date_download": "2020-09-19T19:20:32Z", "digest": "sha1:XDHSIO7YWGXKFBUCH3TZ4COMJBHUTDNH", "length": 12749, "nlines": 18, "source_domain": "www.geotamil.com", "title": "வரலாற்றுச் சின்னங்கள்: தொண்டைமானாறு கரும்பாவளியில் சித்தர்களின் சமாதிகள்", "raw_content": "வரலாற்றுச் சின்னங்கள்: தொண்டைமானாறு கரும்பாவளியில் சித்தர்களின் சமாதிகள்\nMonday, 20 August 2018 22:40\t- சு.குணேஸ்வரன் -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nதேடலில் இணைந்தவர்கள் : சு. குணேஸ்வரன் (ஆசிரியர்), செல்லத்துரை சுதர்சன்(விரிவுரையாளர்), வே. பவதாரணன்(தனு வெளியீட்டகம்)\nசித்தர்களின் சமாதிகளையும் கரும்பாவளிக் கேணிக்கு அருகில் மேலும் ஒரு ஆவுரஞ்சிக்கல்லையும் அண்மையில் நண்பர்கள் மூவர் தேடிக் கண்டுகொண்டோம். கடந்த 07.08.2018 அன்று சு. குணேஸ்வரன், செல்லத்துரை சுதர்சன், வே. பவதாரணன், ஆகிய மூவரும் வரலாற்றுத் தொன்மை மிகுந்த கரும்பாவளிப் பிரதேசத்திற்கு ஒரு தேடலுக்காகச் சென்றோம்.\nபண்பாட்டுப் பாரம்பரியமும் வரலாற்றுத் தொன்மையும் மிகுந்த தொண்டைமானாறு பிரதேசத்தில் அண்மையில் கரும்பாவளி கேணி மற்றும் ஆவுரஞ்சிக் கல் தொடர்பான செய்திகளும் கரும்பாவளி என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்ட செய்தியும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.\nகடந்த வாரம் கரும்பாவளியில் குப்பைகளுக��கு மத்தியிலும் பற்றைகளுக்கு மத்தியிலும் அமிழ்ந்து போயிருக்கும் மேலும் பல வரலாற்றுத் தொன்மை வாய்ந்த எச்சங்கள் இருந்திருக்கின்றன என்ற மூத்தவர்களின் கதைகளைக் கேட்டபின்னர் அங்கு ஒரு தேடுதலைச் செய்வதற்காகத் திட்டமிட்டுச் சென்றோம்.\nஉடுப்பிட்டி வீராத்தை அமைத்த கேணிக்கு அருகில் மூன்று வரையான ஆவுரஞ்சிக் கற்கள் இருந்தனவெனினும் கடந்த 2012 ஆம் ஆண்டு பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளிட்ட குழுவினர் ஒரு ஆவுரஞ்சிக் கல்லையே அடையாளப்படுத்தினர். அக்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டே அக்குளத்தை வீராத்தை அமைத்த செய்தியையும் எடுத்துக்காட்டினார். எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த ஒரு ஆவுரஞ்சிக்கல்லை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கொடுத்ததாக தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் மணிவண்ணன் ‘கரும்பவாளி’ என்ற ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்.\nகடந்த வாரம் கரும்பாவளியில் நாங்கள் தேடுதல் நடத்தியபோது மேலும் ஒரு ஆவுரஞ்சிக்கல்லை தாளம் பற்றைகளுக்கு மத்தியில் கண்டுபிரமித்துப் போனோம். (அக்கல் அழுத்தமாகக் காணப்படவில்லை. சிலவேளை சுமைதாங்கியாகவும் இருந்திருக்கக்கூடும்.) கரும்பாவளிக்குளத்திற்கு வடமேற்கு எல்லையில் 15 அடி தூரமளவில் ஒரு கல் காணப்பட்டது. தாளம் பற்றைகளையும் ஈச்சைப் பற்றைகளையும் வெட்டி அக்கல்லை நாங்கள் இனங்கண்டு கொண்டோம். இக்கல்லும் வீராத்தை அமைத்ததாக இருக்கலாம்.\nதொடர்ந்து கரும்பாவளி இந்து மயானத்தின் அருகில் தொண்டைமானாறு கடனீரேரிக்கு அருகில் பற்றைகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் சமாதிகள் இருந்த தகவலை ஏற்கனவே அறிந்திருந்தோம். அங்கு வல்வை நகரசபை தான் சேகரிக்கும் குப்பைகளைக் கொட்டி பெரிய குப்பைமேடு ஒன்றை அமைத்திருக்கிறது. அக்குப்பைமேட்டுக்கு தெற்குப் புறத்தில் மிக இலகுவாக கண்ணுக்குத் தென்படும் வகையில் நான்கு சமாதிகளைக் கொண்ட கட்டடிடங்களைக் கண்டு கொண்டோம்.\nஆனால் மேற்குப் புறத்தில் பற்றைகள் மூடியநிலையில் பல சமாதிகள் இருப்பதை ஊகித்து பற்றைகளை வெட்டித்துப்பரவாக்கிச் சென்றபோது பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இருப்பது எமக்குத் தெரியவந்தது. இரண்டு அடுக்கு சதுர வடிவமும் மேலே சிவலிங்க வடிவமும் கொண்ட மூன்று சமாதிகளை பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்து கண்டு���ொண்டோம். மேலும் உள்ளே பல சமாதிகள் இருப்பதும் அதற்குள் சற்று உயரமாக ஆறடி உயரம் வரையான கட்டடிடம் ஒன்றும் இருப்பது கண்டுகொண்டோம்.\nஇவை அனைத்தும் குப்பைமேட்டிலிருந்து 5- 10 அடி வரையான தூரத்திலும் கரும்பாவளிக் கேணியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளன.\nசெல்வச்சந்நிதி ஆலயத்தில் சித்தர்களாகவும் அருளாளர்களாகவும் வாழ்ந்து மறைந்தவர்களையும் தற்போதும் சந்நிதியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சித்தர்கள் அருளார்கள் என 30ற்கும் மேற்பட்டவர்களை “சந்நிதியில் சித்தர்கள்” என்ற நூலில் ந. அரியரட்ணம் அவர்கள் பதிவு செய்துள்ளார். அவர்களில் பலர் தொண்டைமானாற்றின் தெற்குப் புறத்தில் சமாதியடைந்த செய்திகள் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களில் ஐராவசு முனிவரே சந்நிதியில் சமாதியடைந்த முதற்சித்தராவார். அவரைத் தொடர்ந்து மருதர் கதிர்காமர், இடைக்காட்டுச் சித்தர் முதலானவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களின் வரிசையில் தொண்டைமானாற்றில் சமாதியடைந்த வைரமுத்துச் சுவாமிகள், பீற்றர் யேச்சிம் ஸ்கொன் என்ற இயற்பெயர் கொண்ட ஜேர்மன் சுவாமிகள், முருகேசு சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் அந்தச் சமாதிகளை மூடியிருக்கும் முழுப்பற்றைகளையும் துப்பரவுசெய்யும்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கக்கூடும் என நம்பலாம். இங்கே யார் யாரின் சமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைத்தவர்கள் யாவர் என்ற விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை.\nஎமது பண்பாட்டின் எச்சங்களாகவும் மக்களின் வாழ்வுடன் கூடிய தொல்பொருட்சின்னங்களும் இருக்கக்கூடிய கரும்பாவளியை ஆறறிவு படைத்த மனிதர்கள் எதற்காக குப்பைகொட்டும் இடமாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது. இதற்கூடாக நாங்கள் செய்யவேண்டிய முதற்பணி வல்வை நகரசபையினர் கரும்பாவளியில் இருந்து குப்பைகொட்டும் நடவடிக்கையை முதலில் நிறுத்தவேண்டியதும் அங்கு கொட்டிய குப்பைகளை வேறு இடத்திற்கு பொருத்தமான முறையில் மாற்றவேண்டியதுமாகும்.\nஅடுத்தபணி கரும்பாவளிப் பிரதேசம் தொல்பொருள் சின்னங்கள் கொண்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு பேணிப்பாதுகாக்கவேண்டியதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/528867-the-case-of-local-body-elections-friday-morning-verdict-supreme-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-19T19:49:05Z", "digest": "sha1:WVBOXNWYFGSSZLES4DPM4NPYFZEUUXEP", "length": 20073, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் | The case of local body elections; Friday morning verdict: Supreme Court. - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு; வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அமர்வு முன் கடும் வாதம் நடந்த நிலையில், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாமா எனக் கேட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி , கபில் சிபல், வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் முகுல் ரோஹ்தகி ஆஜரானார்.\nமறுவரையறை செய்யாமல் தேர்தலை அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யாததால் குழப்பம் ஏற்படும் என வாதிடப்பட்டது.\nதமிழகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தொகுதி மறுவரையறை, தனித்தொகுதி ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு என்ற அனைத்துப் பணிகளும் 2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிந்து விட்டது. புதிதாகப் பிரித்த மாவட்டத்துக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ’’தற்போதைய நிலையில் லேட்டஸ்ட் சென்சஸ் அடிப்படையில் மறுவரையறை நடத்தப்பட்டுவிட்டது. புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்தால் இன்னும் கால தாமதம் ஆகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.\nஒரு கட்டத்தில் நீதிபதிகள், ''புதிய மாவட்டம் பிரிக்கும்போது அனைத்து எல்லையும் மாறும். அப்படி இருக்கையில் ஏற்கெனவே தொகுதி மறுவரையற�� செய்து விட்டோம் என்று எப்படிக் கூற முடியும் தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும்'' எனத் தெரிவித்தனர்.\nபின்னர் முகுல் ரோஹத்கி தனது வாதத்தில், ''9 புதிய மாவட்டங்களுக்காக மறுவரையறைக்காக ஏன் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் வேண்டுமெனில் 9 புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலைத் தள்ளி வையுங்கள்'' என்று தெரிவித்தார்\nதிமுக தரப்பில், ''தடை விதித்தால் மொத்தமாகத் தேர்தலுக்குத் தடை விதியுங்கள். இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்'' என்று வாதம் வைக்கப்பட்டது.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''9 மாவட்டங்களின் தேர்தலைத் தள்ளிவைக்க முடியுமா தேர்தல் ஆணையத் தரப்பு பதிலளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ''9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார்'' என்று பதிலளிக்கப்பட்டது.\nதிமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், ''அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும். தனித்தனியாகப் பிரித்து நடத்தக்கூடாது. ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''மறுவரையறை செய்யாத 9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தத் தயார் என தமிழகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, பிரிக்கப்பட்டு மொத்தமாக உள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம்’’ எனக் கருத்து தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர். ஆனால் மதியம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நிலையில் மாலை வெளியான அறிவிப்பில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் நடத்தலாம் என நீதிபதிகள் தங்கள் கருத்தாகத் தெரிவித்துள்ள நிலையில் அவ்வாறே தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nThe caseLocal body electionsFriday morningVerdictSupreme Courtஉள்ளாட்சி தேர்தல்வழக்குவெள்ளிக்கிழமைகாலை தீர்ப்புஉச்சநீதிமன்றம்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nகேரளாவில் ஆளும் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக சுங்கத்துறை இரு வழக்குகள் பதிவு\nபொது இடங்களில் கூட்டமாக கூடியது தொடர்பாக பாஜக மாநில தலைவர் முருகன் உட்பட...\nசாத்தான்குளம் அருகே இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்: கடத்தப்பட்ட காரும்...\nசுதர்ஷன் டிவி விவகாரம்; ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குறிவைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஊடகத்தை...\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 987 பேர்...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\n3 விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறுமா: எம்.பி.க்கள் ஆதரவு நிலவரம் என்ன\nபொறியியல் இறுதிப் பருவத் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nவிவசாயிகள் மசோதா கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக உள்ளதா - கேஜ்ரிவாலுக்கு பாஜக சவால்\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\nஎனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவைக் கூட பார்க்கவில்லை: சுசித்ரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/567834-inadequate-bed-facilities-corona-patients-waiting-in-pondicherry-covid-results-are-also-delayed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-19T18:33:00Z", "digest": "sha1:D7YWQBC6RTRKBJLTXGU35RKFGDHYKMWR", "length": 24789, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "போதிய படுக்கை வசதி இல்லை: புதுச்சேரியில் காத்திருக்கும் கரோனா நோயாளிகள்; பரிசோதனை முடிவுகளும் தாமதம் எனப் புகார் | Inadequate bed facilities: Corona patients waiting in Pondicherry; covid results are also delayed - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nபோதிய படுக்கை வசதி இல்லை: புதுச்சேரியில் காத்திருக்கும் கரோனா நோயாளிகள்; பரிசோதனை முடிவுகளும் தாமதம் எனப் புகார்\nகரோனா தொற்று சிகிச்சைக்கான மருத்துவமனைகள் நிரம்பிவிட்டதால் புதுச்சேரியில் தொற்று உறுதியான பிறகும் கரோனா நோயாளிகள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. பரிசோதனைக் கருவிகள் போதிய அளவு இல்லாததால் முடிவுகளும் தாமதமாகி தொற்று பரவுகிறது. இதனால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.\nபுதுச்சேரியில் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழு கரோனா மருத்துவமனையாக உள்ளது. இங்கு 600 படுக்கை வசதிகள் உள்ளன. அதேபோல் ஜிப்மரில் 500 படுக்கை வசதி உள்ள கோவிட் மருத்துவமனையாக உள்ளது. இரு மருத்துவக் கல்லூரிகளிலும் படுக்கைகள் நிரம்பி உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 250 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கரோனா தொற்று அதிகமாகி அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இன்று மட்டும் கரோனா தொற்று உறுதியான 88 பேர் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் காத்திருப்பில் உள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுடிவுகள் வருவதில் புதுச்சேரியில் தாமதம்\nபுதுச்சேரியில் தினமும் பரிசோதனை அதிகரித்தாலும் முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்படும் சூழல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, \"மத்திய அரசின் ஜிப்மரில் இரண்டு ஆய்வுக் கூடங்களும் 7 பரிசோதனைக் கருவிகளும் உள்ளன. புதுச்சேரி மட்டுமில்லாமல் அருகாமை மாவட்டத்தினரும் இங்கு வருகின்றனர். நாள்தோறும் 500 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது. மறுநாள் முடிவு வருகிறது. புதுச்சேரியிலுள்ள இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் ஒரு ஆய்வுக் கூடமும், ஒரு பரிசோதனைக் கருவியும் மட்டுமே உள்ளது. நாளொன்றுக்கு 190 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. அத்துடன் இங்கிருந்து நூறு உமிழ்நீர் பரிசோதனைகள் ஜிப்மருக்கு அனுப்பப்படுகிறது. இந்திராகாந்தி மருத்துவமனையில் நாள்தோறும் 280 பேர் முடிவுகள் மட்டுமே தெரிகிறது.\nமீதமுள்ளதை அடுத்த நாள் பரிசோதனைக்குக் கொண்டு செல்கின்றனர். அத்துடன் தொகுதிவாரியாக கரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது எடுக்கப்படுவதால் உடன் முடிவுகள் தெரிவிக்கப்படுவதில்லை. முடிவுகள் வர 3 முதல் 5 நாட்களுக்கு மேல் ஆவதால் கரோனா பரவுதலும் அதிகரிக்கிறது. உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பரிசோதனைக் கருவிகளை அதிகரிப்பது அவசியம்\" என்று குறிப்பிடுகின்றனர்.\nமோசமான பராமரிப்பு எனப் புகார்\nஇச்சூழலில் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டோர் அங்குள்ள சூழலை விமர்சிக்கின்றனர். \"இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் 50 பேருக்கு ஒரு கழிவறை, ஒரு குளியலறை மட்டுமே உள்ளது. அதுவும் தூய்மையாகப் பராமரிப்பதில்லை. புகார் தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் புதுச்சேரியில் இருக்கும் பலரும் ஜிப்மரை நோக்கிச் செல்கின்றனர். அங்கும் படுக்கைகள் நிரம்பி விட்டதால் எங்களுக்குத் தெரிந்த பலரும் பரிசோதனை எடுக்கத் தயக்கம் காட்டுகின்றனர்\" என்று குறிப்பிடுகின்றனர்.\nதற்போது புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தற்போது தனது தொகுதியான ஏனாமில் முகாமிட்டுள்ளார். அங்கு மட்டும், கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோருக்கு முட்டை, சிக்கன், பிரியாணி, வேர்க்கடலை தரப்படுகிறது.\nஇதைச் சுட்டிக்காட்டி புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் மாநிலத் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் கூறுகையில், \"புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. நான்குக்கும் சுகாதாரத்துறை அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் செயல்படவில்லை. கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோருக்கு வேறுபாடு இல்லாமல் புதுச்சேரி முழுக்க அனைத்து பிராந்தியங்களிலும் சமமான உணவு தரவேண்டும்\" என்று குறிப்பிட்டார்.\nபுதுச்சேரி மாநில அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், \"முதல்வர் நாராயணசாமி உடனடியாக 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் உண்மையில் ஜிப்மர், அரசு இந்திராகாந்தி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ள படுக்கை எண்ணிக்கை அனைத்தையும் சேர்த்தால் 1500 படுக்கைகளுக்கு மேல் இல்லை. மீதமுள்ள 8,500 படுக்கை வசதிகளுக்கு முதல்வர் என்ன திட்டத்தை வைத்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.\nநம் அரசிடம் மானிய உதவி பெற்று புதுச்சேரியில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை அரசு அவசர மருத்துவமனையாகச் செயல்படுத்த வேண்டும்.\nபோதி�� மருத்துவர்கள், மருத்துவ உதவிகள் இல்லாததை உள்ளிருப்பு கரோனா நோயாளிகள் தனது வாட்ஸ் அப்பில் பதிவு செய்வதைக் கேட்கும்போது மனம் பதைபதைக்கிறது. இதில் கூட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று குறிப்பிட்டார்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று உறுதி: ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொண்டார்\nகரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: திருச்சியில் வெறிச்சோடிக் கிடந்த காவிரிக் கரைகள்\nஆக.4-ல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொழிலாளி தீக்குளித்து தற்கொலை: தாக்கிய காவல் ஆய்வாளரைக் கைது செய்ய வேண்டும்; ரூ.25 லட்சம் இழப்பீடு; ராமதாஸ் வலியுறுத்தல்\nகரோனா வைரஸ்கரோனா ஊரடங்குகொரோனா வைரஸ்படுக்கை வசதிகள்கரோனா நோயாளிகள்பரிசோதனை முடிவுகள்மல்லாடி கிருஷ்ணாராவ்நாராயணசாமிCorona testCorona virusCorono virusCorona curfewPuducherry news\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று உறுதி: ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொண்டார்\nகரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: திருச்சியில் வெறிச்சோடிக் கிடந்த காவிரிக் கரைகள்\nஆக.4-ல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 10,97,251 ஆக அதிகரிப்பு\nகரோனா இரண்டாம் அலை: ஊரடங்குக்குத் தயாராகும் லண்டன்\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 987 பேர்...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nநவீன இயந்திரம் மூலம் கரோனா மருத்துவமனை கழிப்பறையைச் சுத்தம் செய்த புதுச்சேரி அமைச்சர்\nகரோனா பரவலைத் தடுக்க வீடுகளில் சிகிச்சை பெறுவோர் விதிகளை மீறி வெளியே சுற்றினால்...\nபுத்தகத்தைப் பார்த்து இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம்: முதல் முறையாகப் புதுச்சேரி மத்திய...\nகரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சிகிச்சையை குடும்பத்தினருக்குத் தெரிவிக்கும் வசதி: புதுச்சேரியில் ஓரிரு...\nகரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 3 முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-19T19:44:31Z", "digest": "sha1:TMWZE6OKFWSBARWHJ3T2AZYPDUR746UH", "length": 10045, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மைத்ர முகூர்த்தம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nSearch - மைத்ர முகூர்த்தம்\nஆகஸ்ட் மாத 4-வது ஞாயிற்றுக்கிழமை: கோவில்பட்டி கோட்டத்தில் முழு அடைப்புக்கு முழு ஆதரவு\nகொங்கு தேன் 10: பெரிய மனுஷி\nபுகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையான முறையில் தொடங்கியது\n‘ஆடம்பரச் செலவு குறைஞ்சிடுச்சின்னு பேசுறீங்க, எங்க வாழ்வாதாரம் போச்சே’ - குமுறும் திருமணத்...\nமைத்ர முகூர்த்தத்தில் கடனில் கொஞ்சம் கொடுங்கள்; மொத்தக் கடன் பிரச்சினையும் விரைவில் தீரும்\nசித்திரை நட்சத்திரக்காரர்களின் கேரக்டர் இப்படித்தான் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் என்னென்ன\nஅழகர்கோயில் வளாகத்திலேயே வைகை தண்ணீரில் கள்ளழகர் இறங்குகிறார்- பக்தர்கள் இல்லாமல் நடத்த கோயில்...\nநடிகர் பிரகாஷ் ராஜ், முன்னாள் முதல்வர் குமாரசாமி, கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத்துக்கு...\nபாம்பே வெல்வெட் 15: கனவுகளை ஆக்கிரமித்த தாரகை\nகார்த்திகை தீபம்: கிழக்கு பார்த்து விளக்கேற்றுங்கள்\nஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும்...\nபிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுங்கள்; கடன் தொல்லையெல்லாம் தீரும்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D!", "date_download": "2020-09-19T19:33:29Z", "digest": "sha1:VL43EIPLGYTF6D2T5EZWZCRLFYSZ2RDJ", "length": 9781, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நோ பால்ல ரன்!", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nSearch - நோ பால்ல ரன்\nஅடுத்த ஜேம்ஸ்பாண்ட் டாம் ஹார்டியா - ஹாலிவுட் ஊடகங்கள் தகவல்\nநீலகிரியில் 'நோ சிக்னல்': ரேஷன் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் நடைமுறை சாத்தியப்படுமா\nஅஞ்சலி: ‘யதார்த்தா’ ராஜன் - மதுரைக்கு மாபெரும் இழப்பு\nபந்துவீச்சுக்கு முன் ரன் அவுட்: ரசிகரின் விமர்சனமும், அஸ்வினின் பதிலும்\nநெருங்கவே முடியாது: ஐபிஎல் போட்டியில் அசைக்க முடியாத 3 சாதனைகளைச் செய்துள்ள சிஎஸ்கே...\nமேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி அதிரடி சதம்: 73/5-லிருந்து 303 ரன்கள் வெற்றி இலக்கை...\nகரோனா தொற்று 50 லட்சமாக அதிகரிப்பு; கடவுள் மீது பழிசுமத்தப் போகிறதா\nவல்லமை பொருந்திய எதிரி: ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து ரமி...\nஆண்ட்ரியாவின் 'நோ என்ட்ரி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n63 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் சரிந்து ‘சோக்கர்ஸ்’ ஆன ஆஸ்திரேலியா: இங்கிலாந்தின் விடாமுயற்சி...\n118, 84, 23.. மூன்று வீரர்கள் தவிர இங்கி. சொதப்பல்; மார்ஷ், மேக்ஸ்வெல்...\nஐபிஎல் தொடரில் வலுவான பந்துவீச்சை கொண்ட அந்த 3 அணிகள் யார்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/3", "date_download": "2020-09-19T19:52:21Z", "digest": "sha1:A5ZTERBO3XTUKPWA5RUSEQOBGSFG45VY", "length": 10236, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வாஜித் கான் மறைவுக்கு இரங்கல்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nSearch - வாஜித் கான் மறைவுக்கு இரங்கல்\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ‘விஜயபாரதம்’ ஆசிரியர் ம.வீரபாகு மறைவு\nதமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது; கலைவாணர் அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்: முதல்வர் பழனிசாமி,...\nமன்றாடிக் கேட்கிறேன்; மாணவ சமுதாயமே கலங்கிட வேண்டாம்: ஸ்டாலின் கடிதம்\nமதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா குடும்பத்துக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்: திமுக...\nஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமாகும் அமெரிக்க வீரர்: எந்த அணிக்கு செல்லப் போகிறார்\nமதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nமக்கள் நலனுக்காக போராடி வந்த சுவாமி அக்னிவேஷின் மறைவு பேரிழப்பு; ராமதாஸ் இரங்கல்\nநீட் தேர்வுக்குத் தயாரான மாணவி தற்கொலை; ஜி.கே.வாசன் இரங்கல்\nமனித நேயத்தின் மாணிக்கம்; சகிப்புத்தன்மையின் இலக்கணம்; சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்: மாவட்ட காங்கிரஸ் செயற்குழு...\nசென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.எம்.நடராஜன் மறைவு முதல்வர், தலைவர்கள் இரங்கல்\n'ஹவுஸ்ஃபுல்' இயக்குநர் சாஜித் கான் மீது மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/465", "date_download": "2020-09-19T18:55:28Z", "digest": "sha1:CMSKRVYS5JG2C2CLDHKKYBKLD3YDE4KJ", "length": 9002, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வாஜித் கான் மறைவுக்கு இரங்கல்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nSearch - வாஜித் கான் மறைவுக்கு இரங்கல்\nஇஷாந்த் சர்மா மீது கங்குலி கோபம்\n24 ரன்களில் தோற்றது இந்தியா: விராட் கோலி சதம் வீண்\nநெரிசலில் சிக்கி 18 பேர் பலி: மும்பையில் நடந்த இறுதி அஞ்சலியில் பரிதாபம்\nஉலக சினிமா: யங் அண்ட் பியூட்டிஃபுல் - இச்சை உலகில் இயங்கும் மனம்\nஉலகின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம்: தி டைம்ஸ் கருத்துகணிப்பு\nநியூஸி. அணியை எளிதாகக் கருத மாட்டோம்: தோனி\nஇருட்டுலகை எதிர்கொள்ளும் ஏழாவது மனிதன்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/tamilnadu-government-will-not-allow-installation-of-vinayakar-idols-in-public-and-procession/", "date_download": "2020-09-19T17:56:53Z", "digest": "sha1:XM5ZPP3QKX6B2X7EZMIG7A3BRXPEGZLP", "length": 9163, "nlines": 87, "source_domain": "www.newskadai.com", "title": "ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்... விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை... - Newskadai.com", "raw_content": "\nஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…\nவருடா வருடம் இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் பண்டிகை விநாயக சதூர்த்தி பண்டிகை. விநாயக சதூர்த்தியன்று விநாயகர் சிலைகளை பல இடங்களில் வைத்து பூஜை செய்து பின் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்து குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அந்நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பொது மக்கள் நலன் கருதி பொது வெளியில மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல தடைகளுடன் கூடிய பொது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலை���ில் தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமேலும் படிக்க:http://காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…\nஇது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயக சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொதுமக்கள் நலன் கருதி, கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இச்சூழலில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதையும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையும் அனுமதிக்க இயலாது.\nமேலும், பண்டிகை கொண்டாட்டத்தில் தமிழக அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தப்படுகிறது, என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n கூவி கூவி விற்கும் மத்திய அரசு…\nஇன்று தெரிந்துவிடும் அடுத்த முதல்வர் யாரென்று… முடிவுக்கு வரபோகும் உட்கட்சி பூசல்…\nசென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….\nவிநாயகர் ஊர்வலம்… தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதா…\nஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…\nஏழைகளின் நண்பன் 10 ரூபாய் டாக்டர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விரட்டி வந்த எமன்\nவசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…\n“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\nசீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை…...\nநாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்…...\nஇரண்டு நாளைக்கு முன்னாடியே தங்கம் வாங்கியிருக்கலாம்… இப்ப...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/47496/", "date_download": "2020-09-19T19:05:35Z", "digest": "sha1:YZJB4Y6P4HE24VDBT2T2VBZSKDKLQ6M2", "length": 10380, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக்கிய தமிழக அமைச்சர் சீனிவாசன்... - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக்கிய தமிழக அமைச்சர் சீனிவாசன்…\nதமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்திய பிரதமரின் பெயரை மாற்றி கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல்லில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 46வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக அமைச்சர் சீனிவாசன் பிரதமர் பெயரை சொல்லும் போது மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.\nஅண்மையில் மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்து பேசிய அமைச்சர் சீனிவாசன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்ததை கூற முற்பட்டு, பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்று பேசியுள்ளார். இதேவேளை, அமைச்சர் சீனிவாசன் அண்மையில் பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும் பரத நாட்டிய கலைஞர் என்றும் பேசி சர்சையில் சிக்கியிருந்தமையையும் தமிழக ஊடகங்கள் நினைவுபடுத்தியுள்ளன.\nTagsIndian news news tamil news அமைச்சர் சீனிவாசன் இந்திய பிரதமர் தமிழகம் திண்டுக்கல் மன்மோகன் சிங்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது\nதிருப்பதி ஆலயத்தில் 9தொன் மலர்களினால் நடந்த புஷ்ப யாகம்\nக���் சத்திர சிகிச்சையில் கிருமி தொற்று. ஒருவரின் கண் பறிபோனது….\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம் September 19, 2020\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது. September 19, 2020\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்… September 19, 2020\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் … September 19, 2020\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா் September 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=20077", "date_download": "2020-09-19T19:01:13Z", "digest": "sha1:MUBOARGOLCPB4RL54IFP6KHWDMBIMHXG", "length": 21532, "nlines": 178, "source_domain": "rightmantra.com", "title": "‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்\n‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்\nஇன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். இதே நாள் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நம்மை விட்டு அந்த ஞானச்சூரியன் மறைந்தது. சுவாமிஜி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான். ஆனால் அந்த குறுகிய காலத்திலேயே வாழ்வாங்கு வாழ்ந்து தனக்குப் பின்னால் இன்னும் ப�� நூற்றாண்டுகள் பல தலைமுறையினருக்கு வேண்டிய சக்தியையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார்.\nசுவாமி விவேகானந்தருக்கும் நமக்கு உள்ள பந்தத்தை நீங்கள் அறிவீர்கள். இந்த களிமண்ணை செதுக்கிய கடவுளின் தூதர் அவர் தான். நம் தளத்தின் பல பதிவுகளில் அது பற்றி நாம் கூறியதை பார்த்திருப்பீர்கள். (அந்தப் பதிவின் சுட்டிகள் இறுதியில் தரப்பட்டுள்ளன).\nஇந்த புனித நாளில் சுவாமிஜியின் ஒப்பற்ற தியாக வாழ்வை நினைவு கூறும் விதமாக சுவாமிஜி சம்பந்தப்பட்ட மூன்று நிகழ்வுகளை தருகிறோம். மூன்றும் முத்துக்கள் என்றால் மிகையாகாது.\nதிருவனந்தபுரத்தில், சுந்தரராம ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் பின்னாளில் அவர் எத்தகைய பணியை செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின.\n‘தேச பக்தி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன கண்மூடித்தனமான நம்பிக்கையா இல்லை. நாட்டு மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் தேசபக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பங்களும், ஒழுக்கச் சீற்குளைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்த தீமைகளை வேரோடு களைந்து எறிய வேண்டும் என்று துடிக்கிறேன். “அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காணவேண்டும் என்றால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டும் என்றால் பட்டினியில் வாடுகின்ற லட்சோப லட்சம் ஏழை நாராயணர்களுக்கு சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேசபக்தி.’\n“எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே அறிவாளி.”\nகிறிஸ்தவ மிஷினரியுடன் தங்கிய சுவாமிஜி\nஒரு சமயம் சுவாமிஜி ஒரு கிறிஸ்தவ மெஷினரியின் அறையில் தங்க நேர்ந்தது. அந்த அன்பர் முதலில் சுவாமிஜியின் நண்பராக இருந்து பின்னர் மெஷினரியாக மாறியவர். மெஷினரி என்பதால் சுவாமிஜியின் கருத்துக்கள் அவரை வெறுப்படையச் செய்தன. அந்த வெறுப்பை அவர் சுவாமிஜியிடம் வெளிப்படையாகவே காட்டினார்.\nஅதைப் பற்றி நண்பரொருவ���் சுவாமிஜியிடம், “சுவாமிஜி… உங்களுக்கு தொந்தரவு கொடுக்குற உங்களை வெறுக்கிற ஒருவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும் பேசாமல் அவரை விட்டு விலகி வேறு எங்காவது தங்கிக்கொள்ளக்கூடாதா பேசாமல் அவரை விட்டு விலகி வேறு எங்காவது தங்கிக்கொள்ளக்கூடாதா\nஅதற்கு விவேகானந்தர் சிரித்துக்கொண்டே, “ஓ… என்னை கட்டுப்படுத்திக்கொள்ள அவர் எனக்கு நல்ல வாய்ப்பை அல்லவா தருகிறார் கடவுள் அவருக்கு அருள் புரியட்டும் கடவுள் அவருக்கு அருள் புரியட்டும்\n“மகத்தான செயல்கள் எல்லாம் பெரிய சோதனைக்கு பின்னரே சாத்தியமாகும்.”\nஎங்கோ விபத்து நடந்ததாம்…. இவருக்கு தூக்கம் கலைந்ததாம்….\nசுவாமிஜி ஏழைகளுக்காகவும் துன்பப்படுபவர்களுக்காகவும் துடித்தார் என்றால் அது ஏதோ கருணை காரணமாக அல்ல. சுவாமிஜியின் நிலை அதை விட உயர்ந்தது. அவரது நிலையை ‘விச்வாத்ம போதம்’ என்று என்று விளக்குவார் அகண்டானந்தர். அதாவது அனைத்து உயிர்களையும் தாமாக உணர்கின்ற நிலை அது. அந்த துன்பங்களை அவர் தாமாக உணர்ந்தார். இதற்கு ஆதாரமாக பேலூர் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி சுவாமி விஞ்ஞானானந்தர் என்பவர் கூறுவது…\n‘பேலூர் மடத்தில் ஒரு நாள், இரவு இரண்டு மணியிருக்கும். திடீரென்று சுவாமிஜியின் தூக்கம் கலைந்தது. எழுந்து வராந்தாவில் நடக்கத் துவங்கினார். அப்போது நான் சென்று, “என்ன சுவாமிஜி, தூக்கம் வரவில்லையா\nஅதற்கு அவர், “இதோ பாரப்பா நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ என்னைப் பிடித்து தள்ளுவது போல இருந்தது. என் தூக்கம் கலைந்தது. எங்கோ ஏதோ விபத்து நடந்திருக்கிறது. அதனால், பலர் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார்.\n“எங்கோ விபத்து நடந்ததாம். இவருக்கு தூக்கம் கலைந்ததாம். இதெல்லாம் நடக்கக்கூடியதா என்ன” என்று எனக்கு தோன்றியது. எனக்குள் சிரித்துக்கொண்டேன்.\n ஆனால் மறுநாளுக்கு மறுநாள் காலையில் செய்தித்தாளை பிரித்தால் திடுக்கிடும் செய்தி வெளியாகியிருந்தது.\n‘சுவாமிஜிக்கு தூக்கம் கலைந்த அதே இரண்டு மணி அளவில், ஃபிஜிக்கு அருகே உள்ள தீவில் எரிமலை வெடித்ததில், பலர் மரணமடைந்தனர். பலர் வீடிழந்தனர், பெருத்த சேதம் உண்டாயிற்று. செய்தியை படித்தபோது நான் திகைத்துப் போனேன். நிலநடுக்கத்தை அறிவதற்கான கருவியைவிட சுவாமிஜியின் நரம்பு மண்டலம் துல்லியமாக இருந்தது. மனிதன் எந்த நாட்டில் எங்கே துயருற்றாலும் அது அவரது நாடி நரம்புகளை தகித்தது\n“சில நேரத்தில் இன்பத்தை விட துன்பமே, மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக வாழ்விற்கு வழிகாட்டுகிறது.”\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\n“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது” – விவேகானந்தர் கூறிய பதில்\nபசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் \nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..\nவிருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்\nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nதேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி\n“என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு” திரும்பி நின்ற கண்ணன்\n‘இடரினும் தளரினும்…’ – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு அருமருந்து \n3 thoughts on “‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்’ – விவேகானந்தர் கூறிய பதில்\nசுவாமிஜியின் நினைவு நாளில் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து அவரின் வாழ்வில் நடந்த முத்தான மூன்று நிகழ்வுகளை அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் தங்கள் பதிவில்\nசுவாமிஜியின் கொள்கைகளை நாம் பின்பற்றினாலே நாம் வாழ்வில் ஒரு உயர்ந்த உன்னத நிலையை அடையலாம் .\n// மகத்தான காரியங்கள் யாவும் மெல்லத்தான் நடைபெறும் //\n// நம்முடைய அதிர்ஷ்டங்களுக்கு நாமே காரணம் , நாமே நமது துன்பங்களுக்கு காரணம் .நமது நன்மை தீமைகளை நாமே உருவாக்கி கொள்கிறோம் . நாமே நம் கண்களை நம் கைகளால் மறைத்துக் கொண்டு இருட்டாக இருக்கிறது என்று கதறுகிறோம் // சுவாமிஜி\nநம் தளத்திற்கு வந்த பின் தான் சுவாமிஜியை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என் விரும்பி அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். என் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்த தங்கள் தளத்திற்கு நன்றிகள் பல\nவிவேகானந்தரின் நினவு நாள் சிறப்பு பதிவு சூப்பர்.\nதேச பக்திக்கான விளக்கம், இன்றைய அரசயில்வாதிகளுக்கு ஒரு சாட்டையடி\nமுத்தான மூன்று நிகழ்வுகளை பதிவில் காட்டி…விவேகானந்தரின் நினைவு நாள் பதிவை மெருகேற்றி விட்டிர்கள்.\nவிவேகானந்தரின் வண்ணப்படம் மிகவும் அருமை.. தொடர்புடைய சுட்டிகளை இணைத்தது எளிதாக மற்ற பதிவுகளை படிக்க உதவும். ஏனைய பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை இந்த பதிவு தூண்டிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8917", "date_download": "2020-09-19T18:36:18Z", "digest": "sha1:G2AEBU6SSYC7CQRQAI7LIWEYQ7HXBQJG", "length": 6435, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "இராமகிருஷ்ணன் பா இந்து-Hindu Pillaimar-Asaivam-Vellalar Not Available Male Groom Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nசெ வி ராசி மா\nசனி ல சூரி புத சுக் கே\nFather Occupation பணி ஓய்வு-அரசுப் பணி\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-amaze/what-is-the-acceleration-of-honda-amaze.html", "date_download": "2020-09-19T19:38:52Z", "digest": "sha1:YGKH7KSUYHWZGCFBWFFOMT2XJOWZXF7U", "length": 5038, "nlines": 142, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the acceleration of Honda Amaze? அமெஸ் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்ஹோண்டா அமெஸ் faqs What ஐஎஸ் the ஆக்ஸிலரேஷன் அதன் ஹோண்டா Amaze\nஅமெஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக அமெஸ்\nElite i20 வழக்கமான சந்தேகங்கள்\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/chennai-super-kings/who-will-win-2019-ipl-qualifier-1-chennai-super-kings-vs-mumbai-indians-at-chepauk-today/articleshow/69211172.cms", "date_download": "2020-09-19T18:39:24Z", "digest": "sha1:EVQG2OI4BSDL73EX77YN6JNNSVDYGHX7", "length": 17045, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "CSK vs MI: IPL 2019 Qualifier 1: ஐபிஎல்., எல் கிளாசிகோ: ‘டான்’ ரோகித்தின் மாஸ்டர் பிளானா ‘தல’ தோனியின் ‘மாஸ்டர் பிரைனா’ ‘தல’ தோனியின் ‘மாஸ்டர் பிரைனா’\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIPL 2019 Qualifier 1: ஐபிஎல்., எல் கிளாசிகோ: ‘டான்’ ரோகித்தின் மாஸ்டர் பிளானா ‘தல’ தோனியின் ‘மாஸ்டர் பிரைனா’\nஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nசென்னை: ஐபிஎல்., தொடரின் முதல் ‘ப்ளே ஆப்’ போட்டியில், சமபலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nIPL Live Score MI vs CSK: முரளி விஜய்க்கு வாய்ப்பு: சென்னை அணி ‘பேட்டிங்’\n‘தல’ தோனி தலைமையில் மீண்டும் கோப்பை வெல்லுமா சென்னை இது இரண்டாவது இட ராசி...\nIPL Live Score MI vs CSK: முரளி விஜய்க்கு வாய்ப்பு: சென்னை அணி ‘பேட்டிங்’\nஇதன் லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் சென்னையில் நடக்கும் முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பழைய பங்காளியான மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.\nவாக்கு வாதம் பண்ண கோலி... கடுப்பில் கதவை உடைத்த அம்பயர்\nஇத்தொடரின் இரு அணிகள் மோதிய இரண்டு லீக் போட்டியிலும் மும்பை அணி, சென்னையை வீழ்த்தியது. சென்னை அணியை பொறுத்தவரையில் சொந்தமண்ணில் களமிறங்குவது ஆறுதலான விஷயம்.\nஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 26 முறை மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 முறை வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 11 முறை வென்றுள்ளது.\n‘தல’ தோனி தலைமையில் மீண்டும் கோப்பை வெல்லுமா சென்னை இது இரண்டாவது இட ராசி...\n* கடந்த 2015 முதல் இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளது. அதில் மும்பை அணி 6 முறையும், சென்னை 2 முறை வென்றுள்ளது.\n* நாக் அவுட் அல்லது ப்ளே ஆப் போட்டிகளில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. இதில் சென்னை 4 முறையும், மும்பை 3 முறையும் வென்றுள்ளது.\n* முன்னதாக குவலிபயர்-1 போட்டிகளில் பங்கேற்ற 4 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 முறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.\nவாக்கு வாதம் பண்ண கோலி... கடுப்பில் கதவை உடைத்த அம்பயர்\n* மும்பை அணியை பொறுத்த வரையில் குவலிபயர்-1 போட்டிகளில் பங்கேற்ற 3 போட்டியில் 1 முறை மட்டுமே வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.\nஇந்நிலையில் இன்றைய குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக வரும் 12ல் ஹைதராபாத்தில் நடக்கும் ஃபைனலுக்கு தகுதி பெறும். தோல்வியை சந்திக்கும் அணி வரும் 10ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கும் எலிமினேட்டர் போட்டிக்கு செல்லும்.\nஇடம்: எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை.\nநேரம்: இரவு 7.30 மணி.\nசென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், டுபிளசி, சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சகார்.\nமும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, கெய்ரான் போலார்டு, குர்னால் பாண்டியா, ராகுல் சகார், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா, மிட்சல் மெக்லேனகன்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000��்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nசென்னை Vs மும்பை: யார் கை ஓங்கியுள்ளது\nஐபிஎல் முதல் போட்டி: மும்பை Vs சென்னை - வெற்றி யாருக்கு...\nமும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்\nஐபிஎல்: முதல் போட்டியில் வெற்றி யாருக்கு - காம்பீர் நெத...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nகோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\nதூத்துக்குடி3 பிள்ளைகளுக்குப் பாலில் விஷம்கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nகோயம்புத்தூர்கோவையில் கொலு பொம்மை கண்காட்சி கோலாகலம்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nஇந்தியாதுடிப்பு மிக்க சமுதாயத்தை புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்: ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nசெய்திகள்மாஸ் காட்டிய அம்பத்தி ராயுடு: சென்னை டீம் மெர்சல் வெற்றி\nசினிமா செய்திகள்பிசாசு 2 இயக்கும் மிஷ்கின் பேயாக நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nதிருநெல்வேலிநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nஇலங்கைகொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்கு போறீங்களா\nகோயம்புத்தூர்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nபொருத்தம்சிம்ம ராசியினர் எப்படிப்பட்ட பண்புகளை கொண்டிருப்பார்கள், தோற்றம் ஆளுமை எப்படி இருக்கும்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-19T20:16:38Z", "digest": "sha1:P72JOPQ766ZXBHV64HSXWSOOC32REUQG", "length": 8766, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ழுஹர் தொழுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசுலாமியர்கள் பகலில் தொழும் இரண்டாவது தொழுகை\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nழுஹர் தொழுகை (அரபு மொழி: صلاة الظهر, ṣalāt aẓ-ẓuhr) நண்பகலுக்கு பின்னரான தொழுகையாகும்(அஸ்ர் அதான் சொல்ல முன்னர்) ழுஹர் தொழுகை முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒரு நேர தொழுகையாகும். ஐவேளை தொழுயானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும்.[1] இது நான்கு ரக்அத்துக்களைக் கொண்டது.[2] எனினும், பிரயாணங்களின் போது விதிமுறைகளுக்கு இரண்டு ரக்அத்தாக சுருக்கி அஸ்ர் தொழுகையுடம் சேர்த்து தொழ முடியும்.\nவயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்\nவெள்ளிக் கிழமையன்று ழுஹர் தொழுகைக்கு பதிலாக ஜும்ஆ தொழுகை தொழப்படும்.[2][3]\nதொழுகையில் பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ளுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான அதான்(தொழுகைக்கான அழைப்பு) பள்ளிவசலால்நியமக்கப்பட்டிருக்கும் முஅத்தின் என்பவரால் சொல்லப்படும். அதற்காக பள்ளிவாயல்களில் மினாராக்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள் மீது பொருத்தப்படுகின்றன. இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.\nநேரம் துவங்குவது: சூரிய உதயத்திற்கும் சூரியன் மறைவுக்கும் இடையில் சரியாக வானில் உயர்ந்த இடத்தை (உண்மையான நண்பகல்) சூரியன் கடந்துவிட்டால் போது இது நிகழ்கிறது.[4]\nநேரம் முடிவடைதல்: தினசரி அஸர் தொழுகையின் நேரம் (பிற்பகல் தொழுகை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf", "date_download": "2020-09-19T19:46:39Z", "digest": "sha1:YTWH7XRWWLOWQ36IL2SAD3L6KCRAJVRK", "length": 23301, "nlines": 233, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf - விக்கிமூலம்", "raw_content": "படிமம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf\nSize of this JPG preview of this PDF file: 362 × 599 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 145 × 240 படப்புள்ளிகள் | 290 × 480 படப்புள்ளிகள் | 363 × 600 படப்புள்ளிகள் | 1,018 × 1,684 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி\nகணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 19:43, 4 மார்ச் 2016 1,018 × 1,684, 739 பக்கங்கள் (77.68 MB) Info-farmer கணினி_கலைச்சொல்_களஞ்சிய_அகராதி.pdf\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/1\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/10\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/100\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/101\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/102\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/11\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/12\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/13\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/14\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/15\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/16\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/17\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/18\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/19\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/2\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/20\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/21\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/22\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/23\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/24\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/25\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/26\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/27\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/28\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/29\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/3\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/30\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/31\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/32\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/33\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/34\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/35\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/36\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/37\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/38\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/39\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/4\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/40\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/41\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/42\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/43\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/44\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/45\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/46\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/47\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/48\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/49\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/5\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/50\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/51\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/52\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/53\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/54\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/55\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/56\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/57\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/58\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/59\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/6\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/60\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/61\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/62\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/63\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/64\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/65\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/66\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/67\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/68\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/69\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/7\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/70\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/71\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/72\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/73\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/74\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/75\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/76\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/77\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/78\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/79\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/8\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/80\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/81\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/82\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்ச���ய அகராதி.pdf/83\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/84\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/85\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/86\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/87\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/88\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/89\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/9\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/90\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/91\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/92\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/93\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/94\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/95\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/96\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/97\nஇந்த கோப்பிற்கான அதிக இணைப்புகளை பார்.\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/19/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:28:58Z", "digest": "sha1:UBS5OWYOVCQW6PZDHJGKXSWJUSIW2XSQ", "length": 8271, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "வெளியானது சர்கார் டீசர்! வீடியோ உள்ளே! - Mullai News", "raw_content": "\nHome சினிமா வெளியானது சர்கார் டீசர்\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் 6 மணிக்கு வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய்யின் சர்கார் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. முருகதாஸ்-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.\nஏற்கனவே விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. எனவே இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்த���ள்ளது.\nசர்கார் படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், சர்கார் பற்றிய புதிய தகவல்கள் தினம்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஏற்கனவே விஜய் நடிப்பில் மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த ”ஆளப்போறான் தமிழன்” பாடல் பெரியளவில் வைரலானது. அதுபோல சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடல் மாபெரும் அளவில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே #SarkarTeaserDay ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் சர்கார் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.\nPrevious articleநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ…\nNext articleபொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்கள்\nமார்டன் ஆடையில் கலக்கும் நடிகை லொஸ்லியாரசிகர்களின் மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nவடிவேல் பாலாஜியின் மகன், மகளின் கல்விச் செலவை ஏற்கிறேன் என பிரபல நடிகர் அறிவிப்பு.\nபீட்டர் பாலை இந்த மாதிரி பாத்திருக்கிங்களா வனிதா வெளியிட்ட போட்டோவால் ஷாக்.\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-19T18:32:07Z", "digest": "sha1:6MQRXDOTV6KNEFUN3TBLBSI4VFDWA4AV", "length": 35565, "nlines": 484, "source_domain": "www.naamtamilar.org", "title": "கல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – ச��மான் எழுச்சியுரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் நியமனம்\nவிளைநிலங்களுக்கு அருகில் உப்பளம் அமைக்கபடுவதை தடுக்க களஆய்வு|விளாத்திகுளம் தொகுதி\nநீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி\nதாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம்\nஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் – சாத்தூர்\nஊழல் ஒழிப்பு பாசறை கலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம்\nவீர கலைகளான களரி சிலம்பம் கற்பித்தல் – பத்மநாபபுரம்\nகல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்\nநாள்: ஏப்ரல் 29, 2018 In: கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழர் பிரச்சினைகள், தலைமைச் செய்திகள், போராட்டங்கள்\n – காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, திருச்சியிலுள்ள தமிழ்ப் பேரரசன் கரிகால் பெருவளச்சோழன் கட்டிய கல்லணையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 27 அன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள மணிமண்டபம், அணைப் பூங்கா ஆகிய இடங்களில் உள்ள கரிகால் சோழன் சிலைகள், காவிரி அன்னை சிலை ஆகிவற்றுக்கு மாலை அணிவிக்கப்பட்டன.\nஇதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தல���வர் தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கவுதமன், வீ.சேகர், யார் கண்ணன், பேரரசு, கீரா மற்றும் நடிகர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சியினர் பலரும் இதில் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் பேசிய சீமான், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், இழுத்தடித்த மத்திய அரசு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டது. இப்போது மத்திய அரசு கூடுதலாக 2 வார அவகாசம் கேட்டிருப்பது, கர்நாடகத்தில் தேர்தலை நடத்திமுடிப்பதற்காகதான். அதன்பிறகும் வாரியம் அமைக்குமா என்பதும் சந்தேகமே. மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து ஏமாற்றுகிறது.\nகாவிரிக்காகப் போராடிய கடலூர் கடல்தீபன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காலம் மாறும், அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். அப்போது கடல்தீபனுக்கு இந்தக் காவல்துறையினர் பணியும் காலம்வரும். காவிரிக்காகப் போராடினோம் ஒன்றும் நடக்கவில்லை. நாம் தமிழராய் இணைந்த விக்னேஷ் தீக்குளித்துச் செத்தான் திரும்பி பார்க்கல. இப்போது பலர், சீமான் பேசிப் பேசி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டார் என்கிறார்கள். தமிழர்கள் உணர்ச்சியற்று இருக்க வேண்டும் என நினைக்கிறது இந்த அரசு.\nபசிக்காக ரொட்டித்துண்டை திருடிய மதுவை அடித்தே கொன்றார்கள். கேட்க நாதியில்லை. கோடி கோடியாய் கொள்ளையடித்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்றாரே நீராராவ் மோடி, அவருடன் முதல்வர் படம் எடுத்துள்ளார். அவர் கைது செய்யப்படுவாரா, கடல்தீபனை கைது செய்த காவல்துறையால், எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியல\nதமிழனுக்கு கொஞ்சம் காலதாமதமாகத்தான் வலிக்கும். பட்டினிப் போராட்டம் நடத்தும் கட்சிக்காரர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். இனி பட்டினிதான் கிடக்க வேண்டும். ஒரு குடம் தண்ணீர் ஐம்பது ரூபாய் தந்து வாங்குகிறோம். ஆனால் இனிவரும் காலங்களில் அந்தத் தண்ணீர் கூட இல்லை என்பார்கள். மனிதர்கள் நாம் பாட்டில் தண்ணீரைக்\nவாங்கி குடிக்கலாம், மற்ற உயிரினங்கள் எங்குப் போகும்\nகாவிரியில் தண்ணீர் கேட்டுப் போராடுகிறோம். ஏனென்று கேட்க நாதியில்���ை. ஆனால் தஞ்சாவூருக்கும், சேலத்துக்கும் விமானநிலையம் எதற்கு, விவசாய நிலங்களை அழித்து விமான நிலையங்கள் தேவையா இதன் பின்னணியில் பன்னாட்டுச் சதி உள்ளது. இதற்காக 331லட்சம் கோடி ஏசியன் வங்கி கடன் கொடுத்துள்ளது. வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களை எடுக்கின்றன. இந்தத் தேசத்தின் கனிம வளத்தை ஏற்றுமதி செய்துவிட்டு, வெங்காயத்தையும் பருப்பையும் இறக்குமதி செய்வார்கள். அதுதான் இந்த நாட்டின் முன்னேற்றமா இதன் பின்னணியில் பன்னாட்டுச் சதி உள்ளது. இதற்காக 331லட்சம் கோடி ஏசியன் வங்கி கடன் கொடுத்துள்ளது. வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களை எடுக்கின்றன. இந்தத் தேசத்தின் கனிம வளத்தை ஏற்றுமதி செய்துவிட்டு, வெங்காயத்தையும் பருப்பையும் இறக்குமதி செய்வார்கள். அதுதான் இந்த நாட்டின் முன்னேற்றமா பசுமை நாடாக விளங்கிய சோமாலிய நாடு இன்று பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. அதைப்போல தமிழ்நாடு விரைவில் மாறும். நாம் பொழுதுபோக்குக்காக போராட வரவில்லை. ஐ.பி.எல் போட்டியைப் புறக்கணித்து போராடினால் காவிரி வந்திடுமா பசுமை நாடாக விளங்கிய சோமாலிய நாடு இன்று பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. அதைப்போல தமிழ்நாடு விரைவில் மாறும். நாம் பொழுதுபோக்குக்காக போராட வரவில்லை. ஐ.பி.எல் போட்டியைப் புறக்கணித்து போராடினால் காவிரி வந்திடுமா என்கிறார்கள். இப்படி பேசுபவர்களால் தான் இவ்வளவு பிரச்சினையும். கர்நாடகத்தின் காவிரி தமிழர்களுக்கு இல்லையென்றால் தமிழர்களின் கனிம வளங்கள் எங்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.\nரஜினி மிக நல்லவர் அதனால் முதல்வராக வேண்டும் என்கிறார்கள், அடுத்தவன் துயரத்துக்கு இரங்காதவன் எப்படி நல்லவன் ஆக முடியும். ரஜினியால், நெடுவாசல்,கதிராமங்கலம் குறித்துப் பேச முடியுமா இமயமலைக்கு போனோமா, ஸ்வெட்டரை போட்டமான்னு இருக்கனும். இங்க இருந்து ட்விட்டர் போடக் கூடாது. தலைவன் என்பவன் கிரீடம் சுமப்பவன் இல்லை; தழும்புகளை சுமப்பவன். அந்த தலைமைப் பண்பு தங்களிடம் இல்லை. மோடி வந்தால் நல்லகாலம் பிறக்கும் எனப் பேசியவர்கள் இப்பொழுது. எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்கள். பி.ஜே.பி மட்டுமல்ல\nபிற தேசியக் கட்சிகளும் தமிழர்களுக்கானது இல்லை. காவிரி விவகாரத்தில் ராகுல்காந்தி நிலைப்பாடு என��ன ஒரு சொட்டு தண்ணீர் தமிழர்களுக்கு இல்லை என்றால், தேசியக் கட்சிகளுக்கு ஒரு ஓட்டுக்கூட இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். நாம் ஏந்த வேண்டியது, துவக்கை அல்ல வலிமைமிக்க நமது வாக்கை.\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பு அளிக்கவில்லை. பாரபட்சமாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. புதுவைக்கு ஒரு நியாயம்; தமிழகத்துக்கு ஒரு நியாயம் என சென்னை உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. சென்னை மெரினாவை திறந்துவிட்டால் தமிழர்கள் போராடுவார்களே என மத்திய அரசு அஞ்சுகிறது.\nஎல்லோரும் வீதிக்கு வந்து போராடும் நிலையில் அரசு நல்லாட்சி நடைபெறுவதாக கூறுகிறது; காஷ்மீர், நாகலாந்து போன்று தமிழகமும் ஆகப்போகிறது: இந்த ஆட்சியாளர்களுக்கு நாடும் மக்களும் எப்படிப் போனால்தான் என்ன, மீதி இருக்கும் காலத்தை எப்படி ஓட்டுவது என்பதுதான் இவர்களின் நோக்கம். காவிரிக்கான போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக மாறவேண்டும்” என முடித்தார்.\nகாவிரி உரிமை மீட்புக்காக ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இருவர் விடுதலை\nநாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள்\nதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திருவெற்றியூர் தொகுதிப் பொறுப்பா…\nதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக…\nதாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம் நிகழ்வு …\nஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்…\nஊழல் ஒழிப்பு பாசறை கலந்தாய்வு கூட்டம் – பத்ம…\nவீர கலைகளான களரி சிலம்பம் கற்பித்தல் – பத்மந…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சின��கள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170422-9356.html", "date_download": "2020-09-19T18:17:24Z", "digest": "sha1:34ZXHPTN3MG2KJEMDS67HIOLFIRPQYYP", "length": 12875, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் நேற்று மிதமான புகைமூட்டம், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் நேற்று மிதமான புகைமூட்டம்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nசிங்கப்பூரில் நேற்று மிதமான புகைமூட்டம்\nசிங்கப்பூரில் நீண்ட காலத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் மீண்டும் புகை மூட்டம் தலைதூக்கியது. நேற் றைய நிலவரப்படி ‘பிஎஸ்ஐ’ எனப்படும் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு மிதமான அளவின் உச்சத்தைத் தொட்டது. சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 95ஐ எட்டியது. அது பிற்பகல் 2 மணிக்கு 85ஆகக் குறைந்தது. சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் ‘பிஎஸ்ஐ’ குறியீடு 83 ஆகவும் வடக்கில் 80 ஆகவும் மத்திய வட்டாரத்தில் 77 ஆகவும் இருந்தது. மேற்குப் பகுதியில் மட்டும் காற்று தூய்மைக்கேட்டின் அளவு குறைந்து 59 ஆகக் காணப்பட்டது.\nஇருப்பினும் நேற்று பெய்த கனமழையால் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகைமூட்டப் பிரச்- சினை குறைந்துள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100ஐ தாண்டினால் அது சுகாதாரமற்ற காற்றின் நிலையைக் குறிப்பதாகும். அக் குறியீடு 51 முதல் 100 வரை யிருந்தால் மிதமான தூய்மைக் கேடுள்ள நிலையைக் குறிக்கும்.\nகனமழையால் சாலையில் தேங்கிய மழை நீர் நேற்று பெய்த கனமழை காரணமாக சிங்கப்பூரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் போன்ற காட்சிகளைக் காண முடிந்தது. அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் நீதிமன்றத்திற்கு வெளியே சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பிளந்தவாறு ஓடும் வாகனங்கள்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவேலை தேடுவோருக்கு பொங்கோலில் உதவி\nஜப்பான் பிரதமராக சுகா தேர்வு\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரிய ஆடவரை சிங்கப்பூர் நீதிமன்றம் விடுவித்தது\nஇந்தியாவுக்கு வரும் ரஷ்ய தடுப்பூசி ‘ஸ்புட்னிக் 5’\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/21-days-and-im-just-going-to-do-this-video-inside", "date_download": "2020-09-19T18:50:53Z", "digest": "sha1:UKF4VF5MLFOGGFGN6ABEZTTZ7DMCC3KS", "length": 4713, "nlines": 42, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் - வீடியோ உள்ளே\n21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் - வீடியோ உள்ளே\n21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் - வீடியோ உள்ளே\nகொரோனா வைரஸின் தாக்கம் மேலும் இந்தியாவில் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என்று கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இது குறித்து பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்ற நிலையில், நடிகை தமன்னா வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 21 நாட்கள் மாத்திரம் நாம் வீட்டிற்குள் இருந்தால் நாம் நம்மை பாதுகாக்கலாம்.\nநான் என்னுடைய எனது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாகவும் நிலையானதாக மாற்றுவதற்கான வழியாக உபயோகப்படுத்த போகிறேன். நீங்களும் ஒன்றிணைந்து உங்கள் வீட்டில் எளிய பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,\nமும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..\nMIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.\nMIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nவிக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..\nMIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.\nகேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்��னர்.\nகர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.\nகர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-09-19T18:19:04Z", "digest": "sha1:DNMLEO6FEYH4IZ7427OBAZU4BO5L5VU5", "length": 10327, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரபலங்களுக்கு எதிரான தேசவிரோத வழக்கு: பாஜக மீது குற்றம்சாட்டுவது தவறு |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nபிரபலங்களுக்கு எதிரான தேசவிரோத வழக்கு: பாஜக மீது குற்றம்சாட்டுவது தவறு\nபல்வேறு துறைகளை சோ்ந்த 49 பிரபலங்களுக்கு எதிராக தேசவிரோத வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதற்காக மத்திய அரசு, பாஜக மீது குற்றம் சாட்டுவது தவறானது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.\nஇதுதொடா்பாக அவா் தில்லியில் செவ்வாய்க் கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது:\nபிரபலங்களுக்கு எதிராக தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பாஜக.,வுக்கோ, மத்திய அரசுக்கோ எந்தவித தொடா்பும் இல்லை. மனு ஒன்றின் மீதான விசாரணையின் அடிப்படையில் பிகாா் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தவிவகாரத்தில் மத்திய அரசையோ, பாஜக..,வையோ குற்றம் சாட்டுவது, மோடி தலைமையிலான அரசுக்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இதன் மூலம், நாட்டில் கருத்துச்சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். ஆனால், யாா் எப்படிப்பட்டவா்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.\nஉண்மையில், அற்பமான ஆதாயங் களுக்காக சிலரால் இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. மோடி அரசு மீது களங்கம் கற்பிக்க வழக்கமாக இதுபோன்ற முறைகளையே அவா்கள் பின்பற்றுகின்றனா். அந்த கும்பலுக்கு உலகம் முழுவதிலும் ஆட்கள் இருக்கின்றனா் என்று பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.\nநாட்டில் கும்பல்கொலை சம்பவங்கள் அதிகரித்ததாக கவலை தெரிவித்து, திரைப்பட இயக்குநா்கள் அடூா் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைசோ்ந்த 49 பிரபலங்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனா்.\nஇதன்மூலம் அவா்கள் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாகக்கூறி, பிகாா் நீதிமன்றத்தில் அவா்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் 49 பிரபலங்கள் மீது தேச விரோதவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅற்பமான அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ்\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nஅா்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் பாஜக கண்டனம்\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nநவாஸ் கனி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து…\nதேச விரோத வழக்கு, பிரகாஷ் ஜாவடேகா்\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் ...\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லம� ...\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையி� ...\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கி� ...\nவிவசாய விளைபொருள்களுக்கு நியாயமான வில ...\nநடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நமது � ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/18/petroleum-price-feb-2020/", "date_download": "2020-09-19T18:48:40Z", "digest": "sha1:SU5SOITG5E6DCGQQJVFAN6FD7BWYG3QP", "length": 6990, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் : மஹிந்த அமரவீர - Adsayam", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் : மஹிந்த அமரவீர\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் : மஹிந்த அமரவீர\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉலக சந்தையில் குறைவடைந்திருக்கும் எரிபொருட்களின் விலை தற்காலிகமானதாகும். எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடையுமானால் அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nகடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 2020 ஜனவரி மாதம் வரை உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து காணப்பட்டது.\nஎனினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் எரிபொருள் விலை தற்காலிகமாக குறைவடைந்தது. எனினும் தற்போது மீண்டும் அது அதிகரித்துள்ளது.இந்த நிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரமளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததற்கிணங்க கடந்த ஜனவரியில் டீசலின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதே போன்று மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் அரசாங்கம் அவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபோக்குவரத்து அமைச்சரின் அதிரடி நடவடிக்கை\nCorona virus news: முதியவர்களை எச்சரிக்கும் சீனாவின் முதல் ஆய்வு அறிக்கை – தகவல்கள் என்ன\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/04/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-19T17:42:47Z", "digest": "sha1:LOD36ONTUONNELWT4WHUKKD7X4WRE2SI", "length": 9987, "nlines": 243, "source_domain": "ezhillang.blog", "title": "அன்பழகன் வாத்தியார் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎனது தமிழ் ஆசிரியர் கேட்டார் ‘சவம்-னா இறப்பின் பின் உள்ள சடலம், என்பது தெறியாதா’ அப்பதான் ‘அன்பே சிவம்‘ என்பதை ‘அன்பே சவம்‘ என்று அவசரத்தில் எழுதியது புலபட்டது. அன்பழகன் சார், அவருக்கு இனிமையா இதை பாடம் கற்பிக்க மட்டும் ஒரு வாய்பாகதான் தெறிஞ்சிருக்கு. அப்ப எனக்கு edit-distance by one (சிவம் -> சவம்) அதனால் வந்த வினை என தெறியாது. அவர்கையில் கற்றது வாழ்வில் ஒரு நல்ல அனுபவம்.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஏப்ரல் 7, 2018 ஏப்ரல் 10, 2018\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mgr-biography-video-by-jm-bashir/121855/", "date_download": "2020-09-19T19:32:28Z", "digest": "sha1:YXHDJJUB546VET2QWVJTNYZDUA2TWFHG", "length": 9782, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "MGR Biography Video by Jm Bashir | M. G. Ramachandran", "raw_content": "\nHome Latest News புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ���ரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர்\nMGR Biography Video by Jm Bashir : தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர்.\nஇந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில்(Net Boss Channel) பதிவேற்றியுள்ளார் பஷீர்.. இந்த வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மற்ற சோஷியல் மீடியாக்களிலும் பார்க்க முடியும்..\nபத்திரிகையாளர் மணவை பொன்.மாணிக்கம் எழுதிய ‘எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்’ மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட ‘புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர்’ ஆகிய இரண்டு புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த அருமையான, சுவாரஸ்யமான நிகழ்வுகளை படித்து நெகிழ்ந்துபோன பஷீர், அவற்றை காலத்தால் அழிக்க முடியாத வீடியோ பதிவுகளாக மாற்றும் முயற்சியில் உடனே இறங்கினார்.\nகடந்த ஏப்ரல் மாதம் இந்த வீடியோக்கள் உருவாக்கும் பணியை துவங்கிய இவர், இதற்காக சுமார் 5 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.. இத்தனைக்கும் காரணம் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர் மீது கொண்ட தீராத காதல் என்கிறார் ஜெ. எம். பஷீர்..\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “என் தந்தை S.M,ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட அளவுகடந்த பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார்.. எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவிலையே தவிர, அப்பா மூலமாக அரைப்பற்றி கேட்டபடியே ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை வளர்த்துக்கொண்டேன்..\nஇந்த புத்தகங்களை படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம் ஜி ஆர் அவர்களை பற்றி ஏற்கனவே நான் அறிந்து கொண்ட விஷயங்கள் இவற்றை ஏன் ஒரு வரலாற்று ஆவணமாக, அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் விதமாக, வீடியோக்களாக உருவாக்க கூடாது என, என் மனதில் தோன்றியது..\nஇதோ கடந்த 60 நாட்கள் இடைவிடாத உழைப்பில் அந்த பணியை திருப்திகரமாக செய்து முடித்துவிட்டேன்.. இதுவரை இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளார்கள்..\nவெளிநாடுகளில் வாழும் எம் ஜி ஆரின் ரசிகர்கள் இலங்கை, சிங்கப்பூர் , மலேசியா, ஜப்பான் , துபாய் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து போன் செய்து என்னை பாராட்டியதோடு அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லி அத்தனையும் பேச சொன்னார்கள்.\nஇந்த கொரோனா காலத்தில் மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும்” என கூறியுள்ளார் ஜெ. எம். பஷீர்.\nPrevious articleகாமெடி நடிகை வித்யூலேகா ராமனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை இவர்தான் – வெளியான அழகிய புகைப்படங்கள்.\nNext articleகர்ப்பம் ஆகி மூணு வருஷம் ஆகுது ஆனால், குழந்தை வெளியே வரலை.. – ஷாக் கொடுத்த சமந்தாவின் பேச்சு\n – பேட்டியில் தெறிக்கவிட்ட முன்னணி இயக்குனர்.\nஅப்படியே MGR-ஆகவே மாறிய அரவிந்த் சாமி – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/pre-release-business-report-of-master/121415/", "date_download": "2020-09-19T17:57:47Z", "digest": "sha1:JSDLNXPOKQPSSAKBKMTJO75YZY34BQYR", "length": 7318, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "Pre-release Business Report of Master | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News தியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு\nதியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு – படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.\nமாஸ்டர் படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 200 கோடி வசூலித்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPre-release Business Report of Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.\nஉலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியாகவிருந்த இப்படம் பரவிவரும் வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த படத்தை OTT வழியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் படக்குழு அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டது.\nபிகில் படத்தாலும் அசைக்க முடியாத விஸ்வாசம்.. மீண்டும் TRP கிங் என நிரூபித்த அஜித் – வெளியானது ஆதாரம்.\nஇதற்கான காரணம் மாஸ்டர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூபாய் 70 கோடி, சாட்டிலைட் உரிமை ரூபாய் 30 கோடி, மற்ற மொழிகளில் சாட்டிலைட் உரிமை, ஓவர்சீஸ் ரிலீஸ் ரைட்ஸ் என மொத்தமாக சேர்த்து இதுவரை 200 கோடிக்கும் மேலாக வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் யாரும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க விலை எவ்வளவு நாளானாலும் மாஸ்டர் படத்தை வெளியிட ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனால் மாஸ்டர் படக்குழு படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என உறுதியாக முடிவு எடுத்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியாகாது. மாஸ்டர் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் வெளியாகும் என்பதால் அனைத்து நாடுகளிலும் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nPrevious articleமாஸ்டர் படம் பார்த்து மிரண்டு போன விஜய்.. லோகேஷ் கனகராஜ்க்கு அடித்த ஜாக்பாட் – என்ன நடந்துச்சு தெரியுமா\nயூட்யூபில் மாஸ்டர் பட பாடல்கள் படைத்த சாதனை – எந்தெந்த பாட்டு எவ்வளவு வியூஸ் பெற்றுள்ளது தெரியுமா\nமாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகனை மகிழ்ச்சியாக்கிய தளபதி – இணையத்தில் வைரலாகும் Unseen வீடியோ\nவேன் மீது ஏறி செல்பி எடுத்த விஜய்.. இந்திய அளவில் சாதனை படைத்த சிங்கிள் புகைப்படம் – முழு விவரம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2146665", "date_download": "2020-09-19T20:08:04Z", "digest": "sha1:L5QLW4KAFSJY4BI7DY7BDV4HLMU4CFSU", "length": 6696, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:34, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n96 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n05:41, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nErmn (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:34, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n:''{{About|��த்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது.''|தமிழ்நாடு}}\n'''தமிழகம்''' (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால [[கேரளம்]] மற்றும் [[தமிழ்நாடு]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.{{cite book | last =Kanakasabhai | first =V | title =The Tamils Eighteen Hundred Years Ago | publisher =Asian Educational Services | date =1997 | url =http://books.google.com/id=VuvshP5_hg8C&pg=PA1&dq=Tamilakam | isbn =8120601505 | page =10 }}{{cite journal | last =Abraham | first =Shinu | title =Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India. | journal =Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific | volume =42 | date =2003 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYGdocId=5002047766}} சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. {{sfn|Singh|2009|p=384}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/194", "date_download": "2020-09-19T19:38:36Z", "digest": "sha1:XKZURIUOTTROXLRGL36KJ4TWAZWUENH4", "length": 4700, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/194\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/194\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/194 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-19T19:39:28Z", "digest": "sha1:MLA5RAWWIS324FZOTYADGFM3QWZI35DO", "length": 5242, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "வேரெழுத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேரெழுத்து = வேர் + எழுத்து\nவேர், வேர்க்கடலை, வேர்க்குச்சு, வேர்க்குரு, வேர்க்குறி, வேர்க்கொம்பு, வேர்கல், வேர்ச்சாயம்\nவேர்ச்சொல், வேரெழுத்து, வேர்ப்படலம், வேர்ப்பலா, வேர்ப்புழு, வேர்ப்பூச்சி\nவேரோடு, வேரூன்று, வேர்விடு, வேர்விழு, வேரறு\nவேர்நீர், வேர்வை, வேர்வைவாங்கி, வேர்ப்பு, வேர்பு, வேர்வு, வேரல், வேர்த்துக்கொட்டு, வேர்த்துவடி, வேர்பொடி\nஆதாரங்கள் ---வேரெழுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2012, 19:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456583", "date_download": "2020-09-19T18:53:17Z", "digest": "sha1:VRYD5WWJGR5YE6HVCHUTSV7JIULYYTNW", "length": 24365, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.ஐ., கொலை வழக்கு விசாரணை தீவிரம்| Dinamalar", "raw_content": "\nசென்னை அணி அசத்தல் வெற்றி: ராயுடு, டுபிளசி அரைசதம்\nதெலுங்கானா ஒரு மதச்சார்பற்ற மாநிலம் ; கே.டி ராமாராவ்\nவெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மஹாராஷ்டிர அரசு ...\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் ...\nஉ.பி.,யில் நொய்டா விமான நிலைய திட்டம் குறித்து ...\nதமிழகத்தில் 4.81 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ... 1\n30 ஆண்டு கால சேவைக்குப் பின் இறுதிப் பயணம் ...\nகொரோனா அச்சம் எதிரொலி :பார்லி.,கூட்டத்தொடர் விரைவில் ...\nமருத்துவர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை: ... 1\nஎஸ்.ஐ., கொலை வழக்கு விசாரணை தீவிரம்\nநாகர்கோவில் : எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தமிழக போலீசாரின் விசாரணை, தீவிரம் அடைந்துள்ளது.\nகேரளாவில் பலர், போலீசாரின் விசாரணை வள��யத்தில் சிக்கியுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில், எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக்கை பிடிக்க, தமிழகத்தில், 10, கேரளாவில் மூன்று என, 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் போலீசார் கவனம் செலுத்தினாலும், கேரளாவில் தான் விசாரணை முழு வீச்சில் நடக்கிறது. பெரும்பாலான தனிப்படைகளும், கேரளாவில் தான் முகாமிட்டுள்ளன. அவர்களுக்கு, கேரள போலீசார் உதவுகின்றனர்.\nகொலைக்கு முன்னும், பின்னும், கொலையாளிகளிடம் அலைபேசியில் பேசியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 100 பேர், போலீசாரின் விசாரணைக்குள் வந்துள்ளனர். அதில், அப்துல் சமீம் அதிகம் பேரிடம் பேசியது தெரியவந்துள்ளது.திருவனந்தபுரத்தில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரிலும், அதன் உரிமையாளரான பெண் வீட்டிலும், தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, 'ஹார்டு டிஸ்க்' உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அந்த பெண், குற்றவாளிகளில் ஒருவரின் மனைவி எனக் கூறப்படுகிறது.\nகேரளாவில் இஞ்சிவிளையைச் சேர்ந்த தாசிம், சித்திக் ஆகியோரை, கேரள தனிப்படை போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, ஒரு கி.மீ.,யில் இஞ்சிவிளை உள்ளது.கேரளாவில் நடக்கும் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளுக்கு நெருக்கமான சிலர், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இது தவிர, தக்கலையில் ஒன்பது, தென்காசியில் நான்கு, பாறசாலையில் இருவர் என, 15 பேரிடம் விசாரணை நடக்கிறது. இவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களின் அலைபேசி எண்களின் அடிப்படையில், 100 பேர், போலீசின் கண்காணிப்பில் வந்துள்ளனர்.கொலையாளிகள் இருவர் உட்பட, 16 பேர் கொண்ட புதிய பயங்கரவாத அமைப்பு, கொலையின் பின்னணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகளியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு, விசாரணை நடக்கிறது.சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்புஎஸ்.ஐ., வில்சன் கொலை சம்பவத்தை தொடர்ந்து, சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு நெருங்கி வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, கூடுதல் உளவுப்பிரிவு போலீசார் நிலக்கல், பம்பை, சன்னிதானம், மற்றும் பத்தணந்திட்டை முதல் பம்பை வரை உள்ள முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.பக்தர்களுக்கு சிரமம் தராமல் சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக, பத்தணந்திட்டை எஸ்.பி., ஜெயதேவ் தெரிவித்துள்ளார்.\nகுமரிக்கு மேலும் ஒரு எஸ்.பி.,தனிப்படையின் செயல்பாட்டை மேலும் வேகப்படுத்தும் வகையில், குமரி, எஸ்.பி., ஸ்ரீநாத் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, குமரி மாவட்ட சட்டம் - ஒழுங்கை கவனிக்க, மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்த ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநாத், பயங்கரவாதிகளை பிடிக்கும் தனிப்படையின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோலீஸ் உட்பட இருவரை கத்தியால் குத்திய கும்பல்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலீஸ் உட்பட இருவரை கத்தியால் குத்திய கும்பல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-19T18:55:18Z", "digest": "sha1:4EJMW5ACVYPBEEKDDZNUBLE4WGG67XHI", "length": 43549, "nlines": 136, "source_domain": "www.verkal.net", "title": "தமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு தமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ் தமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்புதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.\nதமிழ்த் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தமிழரது விடுதலைப் போராட்டம் பற்றிய எனது தனிப் பட்ட அனுபவத்தையும் எழுத விரும்புகின்றேன்.\nஎனது பதவியளிப்புக்குப் பின்னர் RUHRGEBIET தெற்கிலமைந்துள்ள கிறேபெல்டு என்ற நகரில் ஒரு திருச்சபைச் சமயத்துணைக் குருவாக நியமிக்கப்பட்டேன். அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் காரணமாக ஒவ்வொருமாதமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வந்த காலமது. 1983ம் ஆண்டில் நடைபெற்ற கறுப்பு யூலையின் பயங்கர நாட்களுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் ஐரோப்பாவுக்கும் ஜேர்மனிக்கும் இடம்பெயர்ந்தார்கள். இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அனர்த்தங்கள் பற்றி அந்நாட்களில் நான் மிகவும் கொஞ்சமே அறிந்திருந்தேன்.\nஎனது பள்ளி நாட்களில் சிறீலங்கா எப்படி இறைவனின் சுவர்க்கமாகப் போற்றப்பட்டது என்பதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் குருவாகக் கடமை யாற்றிய ஆலயத்திற்கு முன்னால் நான் ஒரு தமிழ் வாலிபனைச் சந்தித்தேன். தான் ஓர் இந்துக் கோவிலைத் தேடுவதாக, அவன் தனது கைகளாலும் கால்களாலும் எனக்கு விளக்கினான். அவன் என்னிடம் தனது விலாசத்தைத்தந்தான். புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்தது அவனது சுத்தமில்லாத விடுதி. நான் சென்றவேளை அவ்விடுதியில் 300 க்கும் அதிகமான இளந்தமிழர்கள் வசித்து வந்தார்கள். நான் அவனைப் பார்ப்பதற்கு அவனது விடுதிகுச் சென்றேன். தென் ஆசியர்களுடன், குறிப்பாகத் தமிழர்களுடன் எனக்கேற்பட்ட முதல் சந்திப்பாக அது அமைந்திருந்தது.\nநான் வெறும் தேனீரோ, பால் கலந்த தேனீரோ அருந்த வரும்படி அழைக்கப்பட்டேன். எங்களால் ஒரே மொழியில் பேச முடியவில்லையெனினும் நாங்கள் எங்களது சைகைகளாலும், கண்களாலும், முகபாவனைகளாலும், மொழியில்லா வெறுமையினால் எம்முள் முகாமிட்டிருந்த மௌனங்களாலும் நாம் குறைவில்லாமல் நிறையவே பேசினோம் என்று சொல்லலாம். அதன் பின்னர் அவர்களை நான் அடிக்கடி சென்று பார்த்தேன். நாட்கணக்காக, வாரக்கணக்காக, மாதக்கணக்காக அந்த வாலிபர்களின் சோகந்தோய்ந்த கதைகளைப் புரிந்துகொள்ள முயன்றேன். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, சித்திரவதை, குடும்ப அங்கத்தவர்களின் கொலைகள் என்ற வகையில் அவர்கள் அனுபவித்த சோதனைகளைக் கேட்பது எனக்கு விறைக்க வைக்கும் அனுபவமாக அமைந்தது.\nஅழிவுகளையும் கொலைகளையும் சித்தரிக்கும் திரைப்படங்களைப் பார்த்தேன். அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே அவர்கள் மீது ��க் குற்றங்கள் செய்யப்பட்டன. அந்நாட்டில் நடைபெற்ற-நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களையும் அதனால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் நான் படிப்படியாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். குடியேற்றத்திற்கு முன்னரும் பின்னருமான இலங்கையின் சரித்திரத்தைப் பற்றி படித்தேன். சிங்கள தேசியவாதத்தின் வளர்ச்சி பற்றியும், சிறீலங்காவை ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்ற விரும்பும் அதி தீவிர தேசியவாதம் பற்றியும் நான் தெரிந்துகொண்டேன். எனது தமிழ் வாலிப நண்பர்களுக்கு அவர்களது தந்தைமார்களோ, தாய்மார்களோ, உடன் பிறப்புக்களோ குண்டுவீச்சுக்களாலோ எறிகணை வீச்சுக்களாலோ கொல்லப்பட்ட செய்திகள் அவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் நான் அவர்களது பிரச்சினைகளை அமைதியாகக் கேட்பதுண்டு.\nஇரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது ஜெர்மனியில் குண்டு வீச்சுக்களால் ஏற்பட்ட அழிவுகள் பற்றி எனது பெற்றோர் கூறக்கேட்டிருக்கின்றேன். ஜெர்மனியில் நான் இருந்த வேளைகளில், அவர்களது தாயகத்திலுள்ள கோயில்கள், ஆலயங்கள், மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் பற்றியும் சேதங்கள் பற்றியும் செய்திகளாக எங்களுக்குச் சொல்லப்பட்டன. அந்தச் சம்பவங்கள் பற்றி நான் ஏற்கெனவே பெற்றிருந்த ஆழ்ந்து காணும் அறிவு, அவர்கள் கொண்டுள்ள நாட்டுப்பற்று, அவர்களது துயரங்களை, தனிமை போன்றவற்றையும் புரிந்துகொள்ள உதவியது. சிறீலங்காவில் உண்மையாக நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து வித்தியாசமான நோக்கையே ஜெர்மன் அரசு கொண்டிருந்தது.\nஅவர்களைப் பொறுத்தமட்டில், சிறீலங்கா இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும் தாக்குதல்களிலேயே ஈடுபட்டுள்ளது. நான் பங்குகொண்ட பல கலந்துரையாடல்களில் அவர்கள் அந்த நிலைப்பாட்டையே நிலை நிறுத்தினர். விடுதலைப் புலிகளுடன் சில தமிழர்களுக்கு முன்னர் கஷ்டங்கள் இருந்திருக்கலாம். ஆனால் தெற்காசியாவிலோ, லத்தின் அமெரிக்காவிலோ, ஆபிரிக்காவிலோ நடைபெறும் விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தமட்டில், மேற்கத்தைய நாடுகள், விடுதலை இயக்கங்களை ஆதரிக்காமல் அந்தந்த அரசாங்கங்களையே ஆதரிக்கின்றன என்று எனக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள், சிறீலங்கா அரசாலும் இராணுவத்தாலும் தூண்டப்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஜெர்மனியில் வாழும் தமிழர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாதுகாப்பில்லாமலேயே வாழ்கிறார்கள்.\nஅன்றாட வாழ்க்கைக்கான உழைப்பைப் பெறுவதைத் தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு ஜேர்மனியில் கிடையாது. 1980 ஆண்டுக் கடைசியில் ஜேர்மன் உயர் நீதிமன்றம், இன ஒடுக்கலால் பாதிக்கப்பட்டவர்களை உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டவர்கள் என ஏற்கலாமெனத் தீர்ப்பளித்தது. அதன்படி அவர்கள் ஜெர்மன் சமூகத்துடன் ஒன்றிணைய அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிறீலங்காவில் போர் நிலையை உள்நாட்டுப் போராகவே ஜெர்மன் அரசு பார்க்கிறது. தமிழ் இனத்தவர்களது ஒன்றிணைந்த முயற்சிகளால் இன்று அவர்கள், அங்கு நிலவும் ஜேர்மன் சமூக அமைப்புக்கு இயைபாகத் தங்கள் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் தழுவிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.\n1995 ஆண்டுத் தொடக்கத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா பதவிக்கு வந்தபோது, பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் எப்படித்தங்கள் தாய் நாட்டிற்குப் போவதற்குத் திட்டமிட்டார்கள் என்பதை என்னால் ஞாபகப்படுத்த முடிகிறது. ஆனால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் முன்னவையை விடக்கூடுதலாக இருந்தன. இதன் விளைவாகவே ஒட்டு மொத்தத் தமிழர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்தனர். நவாலி சென். பீட்டர் ஆலயத்தின் மீதான குண்டு தாக்குதல் சம்பவத்தைப் பற்றிச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பேசியபோது சந்திரிக்கா அதற்கு எதிராகப் பேசிய விதத்தைக் கண்டு நான் திகைத்தேன். வெளித்தோற்றத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்கின்றார்.\nஅவ்வளவுதான், ஆனால் அவரது உள்ளார்ந்த நோக்கங்களை இச்சிறிய கட்டுரையில் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் விட்டுவிடுகிறேன். 2002ம் ஆண்டு மாசி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஜெர்மன் அதிகாரிகளினது மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனியில் வாழும் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்து பெறுவது மிகவும் கடினமானது. இதனாலேயே ஜெர்மனியில் வாழும் தமிழர்களுக்கு வித்தியாசமான வதிவிட அனுமதிகள் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு ஜெர்மன் பிரஜா உரிமைகளும் சிலருக்கு நிரந்தர விதிவிட அனுமதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே வேளை, பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எந்நேரமும் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.\n2002ம் ஆண்டு நான் முதன் முதலாக வட சிறீலங்காவிற்குப் போனேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது குண்டு வீச்சுக்களினால் அழிக்கப்பட்ட வீடுகளையும், சீரழிக்கப்பட்ட கட்டிடங்களையும், கோயில்களையும், ஆலயங்களையும், பள்ளிக்கூடங்களையும் வேறு பலவற்றையும் நேரில் கண்டேன். அங்கே எல்லா இடங்களிலும் இராணுவச் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. நான் சாவகச்சேரிக்குச் சென்றேன். மிகவும் மோசமாக அழிக்கப்பட்ட நகரம் இதுவே. உத்தியோகப் பற்றற்ற முறையில் காணாமற் போனோர் என அறிவிக்கப்பட்டவர்கள் மூர்க்கத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழிகளைப் பார்த்தேன். வெட்டி வீழ்த்தப்பட்ட பல இலட்சக் கணக்கான பனை மரங்களைக் கண்டேன்.\nஆனையிறவைத் தாண்டிக் கிளிநொச்சிக்குப் போனேன். காயமுற்ற புலிப்போராளிகளுக்கான மறுவாழ்வு மையத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டேன். அங்கே சம்பிரதாய பூர்வமான அறிமுகங்களுக்குப் பின்னர், நாங்கள் ஒரு சுதந்திரப் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட பல விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடினோம். எனது கத்தோலிக்க கடவுள் பற்றிய சாஸ்திர அறிவு லத்தீன்- அமெரிக்க அணுகுமுறை பற்றிய தெளிவைத் தந்தது. ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் கடவுளின் சாம்ராஜ்யத்திற்கு, தெரியப்படுத்த வேண்டுமென யேசுவின் உபதேசத்தில் சொல்லப்படுவதே முக்கியமானது என்று அது கூறுகிறது. இதுவே யேசுவின் உபதேசத்தின் சாரமாகும். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முதலில் ஒடுக்கப்பட்டவர்களின் அவலக்குரலைக் கேட்கவேண்டும்.\nபின்னர் அவர்களின் அவலத்திற்கான காரணத்தையும் அதற்குப் பின்னர் அவர்களின் ஒடுக்குமுறைபற்றிய சரித்திரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். எகிப்தில் ஒடுக்கப்பட்ட இஸ்ரேலியரின் விவிலிய கதை இதுவே. பின்னர் விடுதலைக்கான அறைகூவலைச் செய்வதற்கு மக்களை இட்டுச்சென்ற இன, சமூக, அரசியல் அமைப்பு பற்றிக் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய ஒடுக்கு நிலை ஏற்படுவதற் கான காரணத்தை ஆராய்ந்து காணவேண்டும். தீர்க்கதரிசிகளைக் குறைகூறியமை பற்றியும் பாலஸ்தீனத்தில் தாபனப்படுத்தப்பட்ட சமயமுறைக்கு எதிராக யேசு ஆற்றிய சொற்பொழிவுகள் பற்றியும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். கடைசிப் படியாக, கிறிஸ்தவர்களாகிய நாங்கள் விடுதலைக்கு உதவும் முகமாக என்ன செய்யலாம் என்று ஒருவரை ஒருவர் கேட்கவேண்டும். ஒடுக்கமுறைக்கு இட்டுச்சென்ற நிலையை நீக்குவதற்குப் போராட முடியுமா\nஇதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் சரித்திரச் சூழ்நிலையைப் பார்ப்பது முக்கியமானது. இறந்த காலத்தில் அவர்களுக்கிருந்த சாத்தியக்கூறுகள் யாவை, இப்பொழுது அவர்களால் என்ன செய்யமுடியும் இதுதான் சுவர்க்கத்தின் ராஜ்யத்தின் தொடக்கம். யேசு தனது போதனையில் ‘சுவர்க்கத்தின ராஜ்யம் உன்னுள்ளேயே உள்ளது’ என்று கூறுகிறார். பார்த்து, தீர்மானம் எடுத்துச் செயற்படுவதே விடுதலை பற்றிய சாஸ்திர அறிவு என்று சொல்லப்படுவதின் சாரங்களாகும். எங்களின் கலந்துரையாடல்களின்போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. ஒன்று வன்முறை பற்றியது, மற்றது நீண்டகாலமாக நான் தமிழர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும் ஏன் என்னால் தமிழில் பேசமுடியவில்லை என்பது பற்றியது.\nயேசு சாத்வீக வழிநிற்போரைப்போற்றினார். போரின் பின்னர் அமைதியும் இணக்கமும் ஏற்படுவது பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. ஆனால் கடுமையான சரித்திரச் சூழ்நிலைகளில் எதுவித மறுமொழியும் சாத்தியமாகாது. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து பேச்சு வார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. எனவே இழந்த தமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராட வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிலக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள இராணுவத்தினால் தமது மக்கள் மீது புரியப்படும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவே அவர்கள் சண்டையிடுகிறார்கள். விடுதலை பற்றி உள்ளுக்குள் இருந்துகொண்டுதான் புரியமுடியும். ஒடுக்கப்பட்டவர்களது சரித்திரம் பற்றி அறியாதவர்கள், அது பற்றித் தீர்ப்புக்கூறத் தகுதியற்றவர்கள்.\nதமிழர்களது விடுதலைப் போராட்டம் பற்றி நான் புரிந்துகொண்டதிலிருந்து கூறுவதென்றால், வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் தொடக்கப்பட்ட போராட்டமானது சிறீலங்காவின் நிலைக்கு அளிக்கப்படும் சரித்திர ரீதியான மறுமொழியேயாகும். கடைசியில் இப்போராட்டம் தமிழர்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து அவர்கள் விரும்பும் அமைதியைக் கொண்டுவருமென்பதே எனது நம்பிக்கை. வன்னியில் கேட்கப்பட்ட அடுத்த கேள்வி கூட்டுப் பொறுப்புரிமை பற்றியதாகும். ஒரே மொழியைப் பேசுவது என்பது ஒன்றாயிருப்பதற்கான முக்கியமாக அடையாளம் என்பதை காயமுற்ற புலிகள் மிகவும் தெளிவாகவே புரிந்துகொண்டிருந்தனர்.\nவிடுதலைக்கான போராட்டத்தில் கிருஸ்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்களோடு ஒரே கூறாக அல்லது அவர்களின் ஒரு பகுதியாகத்தானும் இருக்கவேண்டும் என்பது முக்கியம். ஆனால் நான் ஒரு தமிழன் அல்ல. நான் ஒரு ஜெர்மன் நாட்டவன். நான் முதலாவது பணக்கார உலகத்தின் ஓர் அங்கத்தவன். குடியேற்றத்தின்போது மக்களையும் நாடுகளையும் ஒடுக்கியதோடு, இன்று வரை பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டுவரும் ஒரு குற்றமுள்ள கலாச்சாரத்தின் அங்கத்தவன். நான் ஒரு செயற்கையான கூட்டுப்பொறுப்புரிமையைக் காட்டமாட்டேன்.\nஎனது நாட்டில் தமிழரது போராட்டத்திற்காக ஒரு நிலைப்பாடு எடுப்பேன். தமிழருடைய தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாளுக்காக நான் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். நான் அவரை என்றும் சந்தித்ததில்லை. அவர் சமாதானத்தின் ஓர் அடையாளம் மட்டுமல்ல, அதையும் விடக்கூடியவர். அவர், என்றும் தோற்கடிக்கப்படாத தமிழ் மக்களின் அடையாளம். எப்பொழுதும் தன்னம்பிக்கை கொண்ட மக்களின் அடையாளம் அவர். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கு முறைக்குள் வாழ்ந்துவிட்டு, தன்னம்பிக்கையுடன் வாழ முயல்வது ஒரு புத்தம்புதிய அனுபவமாகும். வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ் மக்களது தன்னம்பிக்கைளை மீளக்கொடுத்திருக்கிறார். அதனைத் தன்னுள் மீளக்கண்டு பிடிப்பது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.\n– ஆக்கம் :கலாநிதி அருட்திரு.அல்பேட் கூலன்(மானுட, சமூகவியல் ஆய்வாளர்,ஜேர்மனி.)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleபிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து.\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nபிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து.\n'பிரபா கரன்' என்னும் பிள்ளை வேங்கை உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்: பெருமானத் தமிழன் பெறலரும் வீரன்-அவன் உருவான ந���ளெண்ணி ஊதாயே சங்கம் பெறலரும் வீரன்-அவன் உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம் ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம் ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம் இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nவரலாறு மனிதர்களைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கின்றது. ஆனால் சில மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கப் பிறப்பெடுக்கின்றார்கள். ‘பிரபாகரன்’ என்பது தனிமனிதனின் பெயர் அன்று. அது ஒரு வரலாற்றின் பெயர்: அந்த மனிதரே படைக்கின்ற வரலாற்றின் பெயர். தமிழ் தேசிய இனத்தின் – இன்றைய கால வரலாற்றினதும் எதிர்கால வரலாற்றினதும் பெயர். ‘பிரபாகரன்’...\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவா நீங்கள் வாழ்க வளமுடன் \nதமிழீழ விடுதலை ஒன்றே எமது இனத்தின் மரபு வழி விடியலாகும் என்னும் உயரிய இலட்சியத்தை எமக்குள் புகுத்தி மரபுவழி இராணுவம்மைத்து லெமுரியா கண்டத்தின் இக்கால எச்சங்களான தமிழீழத்தை உருவாக்கியவர் தாயக விடுதலைப்...\n19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\n19.09.1994 அன்று சாகரவர்த்தனா போர்க்கப்பல் கதையை முடித்த கரும்புலி தாக்குதலின் சிறப்பு காணொளி\nசமர்க்களங்கள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\nவட தமிழீழம் , மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்���ை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-19T17:37:36Z", "digest": "sha1:JAVD237SXUF4PLJ2ZZ3T5NDNW65CDMNV", "length": 5405, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "கொடிவீரன் திரைப்படம் | இது தமிழ் கொடிவீரன் திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged கொடிவீரன் திரைப்படம்\nTag: Kodiveeran, Kodiveeran movie, Kodiveeran movie review, Kodiveeran thirai vimarsanam, Kodiveeran thiraivimarsanam, Kodiveeran vimarsanam, M.Sasikumar, கொடிவீரன் திரைப்படம், கொடிவீரன் திரைவிமர்சனம், கொடிவீரன் விமர்சனம், சசிகுமார், சனுஷா, தயாரிப்பாளர் இந்தெர் குமார், பூர்ணா, மகிமா நம்பியார்\nகொடிவீரன் எனும் பெயர் கொண்ட சாமியாடியின் அருள்வாக்கு பலிதம்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/award-for-viswaasam-movie/", "date_download": "2020-09-19T19:35:39Z", "digest": "sha1:C3JKGTKIXVG7QWUWGORG6N5WAK4O4ICR", "length": 6378, "nlines": 124, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "விஸ்வாசம் படத்திற்கு விருது | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா விஸ்வாசம் படத்திற்கு விருது\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமான லாபத்தையும் கொடுத்த திரைப்படம் விஸ்வாசம்.\nசிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டய கிளப்பின.\nகுறிப்பாக கண்ணான கண்ணே பாடல் அனைத்து பெண்களை பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும் பேவரைட் பாடலாகி விட்டது\nஇந்நிலையில் தற்போது இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ( Provoke Awards ) கிடைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி. இமானுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nPrevious articleபிகில் – கைதி கேரளா வசூல்\nNext articleசித்தார்த் படத்தில் சிம்பு\nகமல்-லோகேஷ் கனகராஜ் இணையும் பட அறிவிப்பின் ஆத்திக – நாத்திக பின்ணனி\nசூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு புதிய சிக்கல்\nதமிழக அரசுக்கு இயக்குனர் ராஜேந்தர் பகிரங்க எச்சரிக்கை\nபாரதிராஜா பின்வாங்க காரணம் பணமா பாசமா\nஆதித்ய வர்மா பட்ஜெட் என்ன\nபிரகதியை துன்புறுத்திய காமெடி நடிகர் யார்\nகமல்-லோகேஷ் கனகராஜ் இணையும் பட அறிவிப்பின் ஆத்திக – நாத்திக பின்ணனி\nசூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு புதிய சிக்கல்\nதமிழக அரசுக்கு இயக்குனர் ராஜேந்தர் பகிரங்க எச்சரிக்கை\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nசம்பளமே வேண்டாம் கோடம்பாக்கத்தை அதிர வைத்த அருள்தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_539.html", "date_download": "2020-09-19T18:05:38Z", "digest": "sha1:OXX7C2YFVVLV6VXQYRRXPNJMQ2RESNGE", "length": 14725, "nlines": 56, "source_domain": "www.tamizhakam.com", "title": "கோடிகளில் சம்பளம் கொடுத்தும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க முடியாது என மறுத்த தமன்னா..! - என்னவாம்..? - Tamizhakam", "raw_content": "\nHome Tamanna Bhatia கோடிகளில் சம்பளம் கொடுத்தும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க முடியாது என மறுத்த தமன்னா..\nகோடிகளில் சம்பளம் கொடுத்தும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க முடியாது என மறுத்த தமன்னா..\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் மட்டும் தமிழில் இவரது நடிப்பில் நான்கு படங்கள் வெளிவந்தது.\nதமிழ் , தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் தலை காட்டுகிறார். கடந்த ஆண்டு, நடிகர் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் தமன்னா நடித்திருந்தார்.\nஇதில், ஆக்ஷன் திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியின் அடுத்த பரிமாணத்தை அவிழ்த்து விட்டார் அம்மணி. அதனை தொடர்ந்து தற்போது, \"பேட்ட\" பட வில்லன் நாவாசுதீன் சித்திக் நடிக்கும் \"போலே சுடியான்\" என்ற ஹிந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார் தமன்னா.\nஇந்நிலையில், அடுத்து தெலுங்கில் நடிகர் ரவி தேஜா ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க தமன்னாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என செய்தி சமீபத்தில் வெளியாகி இருந்தது.\nஆனால், அந்த படத்தில் நடிக்க முடியாது என தெறித்து ஓடியுள்ளார் அம்மணி. என்ன காரணம் என்று விசாரித்த போது இந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா மொத்தமாக மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தயாரிப்பாளர்கள் அவ்வளவு தர முடியாது என கூறி விடவே நடிக்க முடியாது என கூறியுள்ளார் தமன்னா.\nஏற்கனவே, 2015ல் வெளிவந்த பெங்கால் டைகர் என்ற படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. அந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஜோடி தற்போது மீண்டும் இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.\nசமீபத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் கடைசியாக டிஸ்கோ ராஜா படத்தில் நடித்திருந்தார். அடுத்து கிராக் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அவர். இதில் ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அது இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால் கொரோனா லாக் டவுன் போடப்பட்டுள்ள நிலையில், அது ரிலீஸ ஆகவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். கிராக் படத்தில் தயாரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில், ஷூட்டிங் முடிந்துவிட்டது ஆனால் இன்னும் ஐந்து முதல் ஆறு நாட்களுக்கான பேட்ச் ஒர்க் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.\nலாக்டவுன் முடிந்து மீண்டும் அரசு ஷூட்டிங் நடத்த அனுமதித்தால் அது நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். கிராக் படம் ரிலீஸ் ஆகாததால் ஏமாற்றத்தில் இருக்கும் ரவி தேஜா ரசிகர்களுக்கு தமன்னா அவரது அடுத்த படத்தில் நடிக்க முடியாது என கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரவிதேஜாவும் தமன்னாவும் நல்ல நண்பர்கள் கூட. ஆனால், சம்பளத்தை காரணம் படத்தில் நடிக்க முடியாது என தமன்னா கூறியிருப்பது பல விதமான யூகங்களை தெலுங்கு சினிமா ஊடகங்கள் மத்தியில் கிளப்பி விட்டுள்ளன.\nமறுபுறம் தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள பாலிவுட் படம் \"போலே சுடியான்\" படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது.\nமேலும், நடிகை தமன்னா அடுத்து கன்னட சினிமாவிலும் கால் பதிக்கவுள்ளார். கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் யாஷ் உடன் படு கவர்ச்சியாக அசைவுகளை வெளிப்படுத்தி ஆட்டம் போட்டிருப்பார்.\nதற்போது, KGF யஷ்-ற்கு ஜோடியாக ஒரு படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது யஷ் கேஜிஎப் 2ம் பாகத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது அடுத்த படத்திற்கு தான் தமன்னா ஹீரோயினாக தேர்வாகியுள்ளாராம்.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறுகிறார்கள். ரவி தேஜா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க 1.5 கோடி வரை கொடுக்க தயாரிப்பாளர் முன் வந்தும் 3 கோடி கொடுத்தால் நடிப்பேன் என்று தமன்னா கூறியுள்ள விஷயம் ரவிதேஜா ரசிகர்கள்களை ஷாக் ஆக்கியுள்ளது.\nகோடிகளில் சம்பளம் கொடுத்தும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க முடியாது என மறுத்த தமன்னா.. - என்னவாம்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..\" - மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி - விளாசும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதன்னை விட வயது குறைந்த நடிகருடன் மேலாடை இன்றி ரொமான்ஸ் - வைரலாகும் பூஜாகுமாரின் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2146666", "date_download": "2020-09-19T19:41:27Z", "digest": "sha1:W6RKW372GAW4S2DWXSMVUVPYGDQMUOQT", "length": 2845, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:36, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n105 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n17:34, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n17:36, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n{{About|இத்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது||தமிழ்நாடு}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457024", "date_download": "2020-09-19T18:37:44Z", "digest": "sha1:4CQLRP7S6VKT5YK5YP7AHSHCIZY447EH", "length": 21426, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி வீடு தயார்!| Dinamalar", "raw_content": "\nசென்னை அணி அசத்தல் வெற்றி: ராயுடு, டுபிளசி அரைசதம்\nதெலுங்கானா ஒரு மதச்சார்பற்ற மாநிலம் ; கே.டி ராமாராவ்\nவெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மஹாராஷ்டிர அரசு ...\nஇந்தியாவில் சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரிப்பு: ...\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் ...\nஉ.பி.,யில் நொய்டா விமான நிலைய திட்டம் குறித்து ...\nதமிழகத்தில் 4.81 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ... 1\n30 ஆண்டு கால சேவைக்குப் பின் இறுதிப் பயணம் ...\nகொரோனா அச்சம் எதிரொலி :பார்லி.,கூட்டத்தொடர் விரைவில் ...\nதீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி வீடு தயார்\nஈரோடு: ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு, 1.87 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பு பணி முடிந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. ஈரோடு, காந்திஜி ரோட்டில் மாவட்ட தலைமை தீயணைப்பு நிலையம் உள்ளது. நிலைய வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர், உதவி தீயணைப்பு அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு (பயர் மேன்), தீயணைப்பு நிலையத்தின் பின்புறமே குடியிருப்புஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகள் பற்றாக்குறையால், தீயணைப்பு வீரர்கள் பிற குடியிருப்புகளில் தங்கி, சிரமப்பட நேரிடுகிறது. இதனால், தீயணைப்பு நிலையத்தின் பின்புறம், காலியிடத்தில் கூடுதல் கட்டடம் கட்டித்தர, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற அரசு, 12 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி கட்ட, ஒரு கோடியே, 87 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. கடந்த, 2018 செப்.,27ல் கட்டுமான பணி துவங்கியது. கடந்த ஆண்டு ஜூலை, 25ல் நிறைவடைந்தது. மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, மின்வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தாமதமானது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. மின் வினியோகம் செய்தால் போதும். திறப்பு விழாவுக்காக அடுக்குமாடி குடியிருப்பு காத்திருக்கிறது.\nதீயணைப்பு துறையினர் கூறியதாவது: ஈரோடு தீயணைப்பு வீரர்களுக்கு, 12 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி முடிந்து, மின் இணைப்பு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. அப்பணியும் ஓரிரு நாட்களில் நிறைவடைந்து விடும். திறப்பு விழாவுக்கு பின், பதிவு மூப்பு, பணி வரிசை பட்டியல் படி, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோலப்பொடி முதல் மாட்டு கயிறு வரை பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோர்\nரூ.9.78 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாக��ம் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோலப்பொடி முதல் மாட்டு கயிறு வரை பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோர்\nரூ.9.78 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/namakkal-anjaneyar/", "date_download": "2020-09-19T17:39:29Z", "digest": "sha1:ZDMH66FFYRJOCNLRH6KAFZGKBEMN4REH", "length": 17047, "nlines": 170, "source_domain": "www.theonenews.in", "title": "நாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome ஆன்மிகம் நாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். புராண காலத்தில் இந்த ஊருக்கு ‘ஸ்ரீசைலஷேத்ரம்’ என பெயர். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே உள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது இந்த கோவில்.\nஇங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைக்கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சிலை, பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. திறந்தவெளியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nஆஞ்சநேயருக்கு கோபுரம் இல்லாமல் இருப்பதற்��ு காரணம், லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால், தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்ச நேயர் கூறியதாகவும், அதனால் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nராமாயண காலத்தில் சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில், அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்து வந்தார்.\nஅந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க முடியவில்லை.\nஅப்போது ஒரு அசரீரி “ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு, பிறகு வந்து என்னை எடுத்துச் செல்” என்றது. ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்மமூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார் என்று தல வரலாறு சொல்கிறது.\nPrevious articleமனதைக் கவரும் மாலத்தீவு\nNext articleஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nசீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள்\nதனுஷ் நடிக்கும் புதிய தோற்றம்\nயாசிர் ஷாவுக்கு சுமித் சவால்\n737 மேக்ஸ் விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு\n1,350 எம்.பி.க்கள் அமர நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிட மாதிரி வரைபடம்\nபேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி\nகடல் மட்ட நீர் உயர்வால் இந்தியாவில் 3.6 கோடி மக்கள் பாதிக்கப்படுவர்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை ந���ங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-03-24-16-01-21/", "date_download": "2020-09-19T19:26:49Z", "digest": "sha1:3R3FKADDWDTZQOKFJWGKTDM2R4JZIZDM", "length": 8467, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "லீ குவான் யூ இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்கிறார் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nலீ குவான் யூ இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்கிறார்\nசிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நிமோனியா காய்ச் சலால் லீ குவான் 91 வயதில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு வரும் 29-ல் நடைபெறுகிறது. லீ குவான் இறுதிச் சடங்கில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக பிரதமர் வெளியிட்டிருந்த இரங்கல்செய்தியில், சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ மரண மடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம். தொலை நோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாக திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறையபாடங்களை தருவதாக இருக்கிறது.\nஅவரது இழப்பு வருத்த மளிக்கிறது. லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை எப்போதும் உடன் இருக்கும் . லீயின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்திருந்தார்.\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச்…\nமெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட மோடி\nபரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன்…\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\nவசந்தகுமார் மறைவு தலைவர்கள் இரங்கல்\nசத்தமில்லாமல் இந்தியாவில் நடந்து வரும ...\nவீட்டு வசதித்திட்டம், தூய்மை இந்தியா த� ...\nலீ குவான் உடல் அரசு மரியாதையுடன் அடக்� ...\nலீ குவான் யூவின் இறுதிச் சடங்கில் கலந்� ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் ...\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லம� ...\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையி� ...\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கி� ...\nவிவசாய விளைபொருள்களுக்கு நியாயமான வில ...\nநடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நமது � ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/aware/", "date_download": "2020-09-19T18:14:24Z", "digest": "sha1:YO3FPZLTKCI2GAD4YNZVH7ADO453QLPF", "length": 12814, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nபாரதிய ஜன சங���கத்தின் தொடர்ச்சியான பாஜக, தன்னை ஜனதா கட்சியுடன் 1977-ல் இணைத்துக்கொண்டது. 1979-ல் உடைந்த ஜனதா அரசுடன் எழுந்த கருத்து வேறுபாடுகளால் பாஜக தொடங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு டாக்டர்.முகர்ஜீயின் தாயார் ஜோக்மயா தேவி மகன் ...\nJuly,6,20, —\t—\tபாஜக, பாரதிய ஜன சங்கம், முகர்ஜீ, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரசாத் முகர்ஜி\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு ...\nJuly,5,20, —\t—\tசியாம பிரசாத் முகர்ஜி, ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி\nஉண்மையில் இன்றுள்ள வாழ்க்கை சூழலுக்கு யோகாவைபோன்ற சரியான பன்முனை நிவாரணியைச் சொல்லமுடியவில்லை. பல இடங்களுக்கு சென்று பல விதமான உடல்-மனபயிற்சிகளைச் செய்தவர்கள் யோகாவை அனுபவித்த பிறகு சொன்னது அது. உடல், மூச்சு, உள்ளம், ஆளுமை, மனம் என்று ...\nசித்திரை, ஆடி, தை எல்லாம் ஒரு சடங்கு அல்ல\nசித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒருசடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்... நம்முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப் பெரிய அறிவியல வச்சிறுக்காங்க....\n இன்று பெரிதாக பேசப்படும், எழுதப்படும் \"டாபிக்\".... இது நமது நாட்டின் பாரம்பரியமா இல்லை நமக்கு இது அந்நியப்பட்டதா இல்லை நமக்கு இது அந்நியப்பட்டதா வர்ணசிரம தர்மம், மனுஸ்மீருதி, ஆண்டான் - அடிமை-- மேலோர், கீழோர்,--என்ற பாகுபாடுகள்-- உயர்சாதி ...\nஅண்ணல் அம்பேத்கரின் கனவும் ஆர். எஸ் .எஸ் –ம்\nஅம்பேத்கர் அவர்களின் குடும்பம் ஆன்மீக குடும்பம். அவரது தந்தை சிறந்த ஆன்மீகவாதி. அந்த குடும்பத்தில் பிறந்த பீமராவ் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவரது குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் தீண்டாமை என்னும் கொடுமையால் ...\nApril,13,20, —\t—\tஅம்பேத்கர், பீமராவ், ஸ்ரீ குருஜி\nஇந்திய தேசியப் புரட்சியின் தலைவர்\n1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போருக்குத் தலைமை தாங்கிய மன்னர் பகதூர் ஷாவின் நினைவு நாள் விழா இரங்கூனில் நடந்தது. 1944 ஜூலை 11ஆம் தேதியன்று நடந்த அந்நிகழ்ச்சியில் கலந்து ...\n“மராத்தியச் சிங்கம் பாலகங்காதர திலகர்\nவிடுதலைப் போராட்ட காலம் வரலாற்றாசிரியர்கள் சிலர் விடுதலைப் போராட்ட காலத்தை மிதவாதிகளின் காலமெனவும், தீவிரவாதிகளின் காலமெனவும், காந்தியடிகளின் காலமெனவும் பாகுபாடு செய்வர். காந்தியடிகள் காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் மிதவாதிகளின் தலைவராக கோபால கிருஷ்ண கோகலே அவர்களும் ...\nஒன்றுபட்ட வங்காளம் ஒரு மகத்தான சக்தி, பிளவுபட்ட வங்காளம் பல பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு பிரிவும் வங்காளத்தை மூலைக்கொன்றாக இழுத்து செல்ல முனையும். ஒன்றுபட்டு ஒரே சக்தியாக விளங்கும் வங்கமக்கள் நமக்கு பலமான ...\nJanuary,24,20, —\t—\tபாரத்மாதா கி ஜெய், வங்கப்பிரிவினையும், வந்தேமாதரம்\nஅடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொது கே.எஸ் இராதாகிருஷ்ணன் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை. பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nநீட் மரணங்கள் எதிர் கட்சிகளால் தூண்டப� ...\nபுதிய கல்வி கொள்கை மாணவர்களை படிப்பதி� ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/blog-post_10.html", "date_download": "2020-09-19T17:55:30Z", "digest": "sha1:OW4OWO7RCMACCEZH2MLMKVKGDA5SXJSA", "length": 13121, "nlines": 314, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி", "raw_content": "\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\nபூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nமார்ச் 12 முதல் 15 வரை, கிழக்கு பதிப்பகத்தின் சென்னையைச் சுற்றி நடக்கும் புத்தகக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பு தி.நகரில் நடைபெறுகிறது. இதற்குமுன், மைலாப்பூர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.\nஇடம்: எல்.ஆர்.சுவாமி ஹால் - தியாகராய நகர் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே, சங்கரபாண்டியன் ஸ்டோருக்கு அருகில்\nநேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 வரை\nசிறப்பு தள்ளுபடி ஏதும் உண்டா..\nதிடிரேன இப்படி சிறப்பு புத்தக காண்காட்சிகள் ஏன் இதன் நோக்கமென்ன.. புதிய புத்த்கங்கள் ஏதாவது அறிமுகபடுத்தப்பட்டுள்ளனவா\nவண்ணத்துப்பூச்சியார்: அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 10% தள்ளுபடியாவது இருக்கும். பல ஓல்ட் ஸ்டாக் புத்தகங்களுக்கு அதைவிட அதிகமான தள்ளுபடியும் இருக்கலாம். அங்கே போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஅக்னி பார்வை: இந்தப் புத்தக விற்பனைக் காட்சிகளின் உள்நோக்கம் ஒன்றுதான். புத்தக விற்பனையை அதிகரிப்பது. புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவது நிச்சயமாக இல்லை.\nகிழக்கு பற்றி எவ்வளவு பேருக்குத் தெரிகிறதோ அதைப்போல நூறு மடங்கு பேருக்கு இப்படி ஒரு பதிப்பகம் இருப்பதே தெரியவில்லை. எனவே தெருத்தெருவாகப் போய் “அய்யா, நாங்கள் இருக்கிறோம்” என்று காண்பிப்பதே இதன் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்துப் புத்தகங்களையும் ஒருசேரக் காண்பிப்பது. முடிந்தவரை வாசகர்களின் தொடர்பு விவரங்களைத் திரட்டுவது. பிறகு அவர்களுக்கு புதிய புத்தகங்கள் பற்றிய விவரங்களைத் தொடர்ச்சியாக அளிப்பது. இதுதான் நோக்கம்.\nதிருச்சிக்கு வரும் உத்தேசம் உண்டா\nவேளச்சேரி பக்கம் any chance \nபத்ரி - நான் காமதேனு மூலமாகவும் - புத்தக கண்காட்சி மூலமாகவும் வாங்குகிறேன். இருந்தாலும் எங்கள் பகுத�� கிழக்கு தாம்பரம் பக்கம் வாருங்களேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/12/blog-post_26.html", "date_download": "2020-09-19T18:30:19Z", "digest": "sha1:E275KY2AYCIAOSOXPSLJUME74WBZIX44", "length": 17340, "nlines": 338, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 26 டிசம்பர், 2015\nகடற்கரை மணலோரம் காலம் போவதறியாது\nகால் பதித்து நடைபயின்று விளையாடியதை\nஅலையோ டலையாய் கடலலை தழுவ\nஉடல் நனைத்து உறவாடிய பொழுதுகளை\nசிப்பி சங்கு சேகரித்து சின்னஞ்சிறு உருச் செய்து\nசிறப்பாய் கடல் மண்ணில்சிறந்த நல்படம் வரைந்து\nபடம் நனையும் காட்சிகளை பார்த்து பார்த்து\nமகிழ்ந்திருந்த மகிழ்ச்சி மிகு காலங்களை\nஉன் வஞ்சகச் செயலை நான்\nநேரம் டிசம்பர் 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 26 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:55\nஅன்றும் இன்றுமாக ஒவ்வொன்றையும் மீட்டிப்பார்த்த வரிகள் அழகோ அழகு. பாராட்டுகள்.\nகவிஞர்.த.ரூபன் 26 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:03\nகாலம் உணர்ந்து கவிதை மலர்ந்த விதம் சிறப்பு வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:\nமாறா சோகம் தந்து போன\nநினைவுறுத்திப் போகும் கவிதை அருமை\nகாரஞ்சன் சிந்தனைகள் 31 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:27\nதங்களுக்���ு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n▼ டிசம்பர் 2015 (3)\nநான் எழுதாவிட்டால், யார்தான் எழுதுவார்.\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்���ள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithazh.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-19T19:25:24Z", "digest": "sha1:QXBHJXPUSAUYH6OLJRMD2LLYKWWTXHBU", "length": 7815, "nlines": 94, "source_domain": "ithazh.com", "title": "கோட்டபாயவிற்கு மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி - Ithazh", "raw_content": "\nகோட்டபாயவிற்கு மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஇந்திய பிரதமர் மோடி அவர்களை ஜனாதிபதி கோட்டபாய இராயபக்ச அவர்கள் சந்தித்த போது இந்திய பிரதமர் மோடி அவருக்கு அளித்த இன்ப அதிர்சி பற்றி கோட்டபாய இராயபக்சசனாதிபதி கூறியதாவது.\nஇந்திய பிரதமர் மோடி அவர்களை நான் சந்தித்த போது, அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.\nஇலங்கை இராணுவத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பயிற்சிநெறி ஒன்றினை இந்திய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் நான் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையே பிரதமர் மோடி அவர்கள் அன்பு நினைவாக எனக்கு வழங்கினார்.\nஅப்போது அந்த பயிற்சிநெறியில் என்னுடன் இணைந்திருந்த தற்போதைய இந்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி. கே .சிங் அவர்களும் இருந்தார்.\nதற்போதைய நைஜீரிய ஜனாதிபதி அவர்களும் இந்த புகைப்படத்தில் இருப்பது இன்னொரு சிறப்பம்சம்.“உங்களிடம் இல்லாத ஒர் அரிய புகைப்படம் இது…” என்று கூறியபடி இந்த புகைப்படத்தை பிரதமர் வழங்கியபோது, நான் மெய்சிலிர்த்து வியந்தேன்.\nமின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.\nகொலை குற்றவாளியை திருமணம் செய்ய தயாரான பெண் பொலிஸ்... சுவாரஸ்ய பின்னணி\nவடக்கு – கிழக்கில் மழை வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nசட்ட விரோதமாக கடல் அட்டைகள் பிடித்த சந்தேக நபர்கள் கைது\nகொலை குற்றவாளியை திருமணம் செய்ய தயாரான பெண் பொலிஸ்… சுவாரஸ்ய பின்னணி\n இலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய்..\nசிறைக் கைதிகளுக்கு சாதாரண தர பரீட்சைக்கு அனுமதி\nஎன் கவுண்டர் செய்யப்பட்ட சடலங்கள் கையில் துப்பாக்கி\nஇலத்திரனியல் விரிதாள் மென்பொருள் பற்றிய அறிமுகம்\nகைமுறை தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல்\nMicrosoft Access இல் பயன்படுத்தப்படும் key வகைகள்\nஇலத்திரனியல், கைமுறைத் தரவுத்தளங்கள் மற்றும் தொடர்புநிலைத் தரவுத்தளம்\nMicrosoft PowerPoint மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்\nஇலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் அஞ்சல் ஒன்றிணைப்பு செய்தல் (Mail Merge)\nசரவைபார்ப்பு மற்றும் அச்சிடல் (Proofreading and Printing)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் அஞ்சல் ஒன்றிணைப்பு செய்தல் (Mail Merge)\nசரவைபார்ப்பு மற்றும் அச்சிடல் (Proofreading and Printing)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் ஆவணத்தினை அலங்கரித்தல் (Decorating Document)\nMicrosoft PowerPoint மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்\nஇலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software)\nஇலத்திரனியல் நிகழ்த்துகை பற்றிய அறிமுகம்\nகைமுறை தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல்\nMicrosoft Access இல் பயன்படுத்தப்படும் key வகைகள்\nஇலத்திரனியல், கைமுறைத் தரவுத்தளங்கள் மற்றும் தொடர்புநிலைத் தரவுத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2018/12/07/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-12/", "date_download": "2020-09-19T18:37:37Z", "digest": "sha1:DBKCB7AF4NOMIYB7AKFXTVAOXAXBASCP", "length": 6729, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமண்டைத்தீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், சிறிரங்கநாதன், பிரபாகரன், திருநற்செல்வி, சுதாகரன், கருணாகரன், அருட்செல்வி, கலைச்செல்வி, மயூரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், யோகநாதன்(கனடா), கதிர்காமநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகாலட்சுமி, சிவமணி, சுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாந்தரூபி, யோகேஸ்வரி, சந��திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஸ்வேதா, வருண், கதிர்ஷன், சுகீரன், விஷால், சகானியா, சரூண், கஜீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: இல.100/2, உக்குளாங்குளம், வவுனியா\n« சுவிஸில் அமரர் சிவப்பிரகாசம் சிறிக்குமரன் அவர்களின் 31 ஆவது நாள் நிகழ்வுகள் மரண அறிவித்தல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-varaku-puliyotharai-seimurai-in-ta/", "date_download": "2020-09-19T18:48:09Z", "digest": "sha1:Q7PLL2UVPELRV2UL3PRUFGTJK5RHMO4Y", "length": 10949, "nlines": 218, "source_domain": "pattivaithiyam.net", "title": "வரகு அரிசி புளியோதரை, varaku puliyotharai seimurai in tamil |", "raw_content": "\nவரகு அரிசி – 1 கப்\nபுளி – எலுமிச்சை அளவு\nகாய்ந்த மிளகாய் – 4\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – தேவையான அளவு\nகடுகு உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்\nகடலை பருப்பு – 1 ஸ்பூன்\nமிளகு – 2 ஸ்பூன்\nவெந்தயம் – அரை ஸ்பூன்\nதனியா – 2 ஸ்பூன்\nசீரகம் – அரை ஸ்பூன்\n• வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து வைத்து கொள்ளவும்.\n• வரகு அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.\n• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் (எண்ணெய் ஊற்ற கூடாது)அதில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.\n• புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.\n• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.\n• நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது அரைத்து வைத்துள்ள மசாலா பவுடரை போட்டு 2 நிமிடம் கிளறவும்.\n• கடைசியாக வேர்க்கடலை, வரகு அரிசியை போட்���ு கிளறி இறக்கவும்.\n• தினமும் சிறு தானியங்களில் இவ்வாறு உணவுகளை செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1173244", "date_download": "2020-09-19T20:13:44Z", "digest": "sha1:7BMZ57EUVADYTE3BPOKV7KY3UTAQUIDV", "length": 3518, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை சனாதிபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை சனாதிபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:10, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: he, pt, ru மாற்றல்: id, zh\n10:33, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n01:10, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: he, pt, ru மாற்றல்: id, zh)\n*[http://www.indianexpress.com/ie/daily/19991216/iin16015.html நிறைவேற்றதிகார சனாதிபதி பற்றிய இந்தியன் எக்ஸ்பிரசின் செய்தி]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-19T19:41:10Z", "digest": "sha1:H55VV2K65BAGTDK5YYHDBTGOOCBBY55J", "length": 4331, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:வட அமெரிக்க நாடுகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கரிபியன் நாடுகள்‎ (1 பக்.)\n\"வட அமெரிக்க நாடுகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2010, 14:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/humor?utm_source=Footer_Nav_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-09-19T17:57:44Z", "digest": "sha1:XDKILCOBO7G7W44MTXTJVKBDOY6WRTYQ", "length": 17450, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Get tamil Jokes | tamil Cartoons | tamil Funny stories | Webdunia Gudgudi - Webdunia tamil Gudagudi", "raw_content": "சனி, 19 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநீங்க மியா கலீஃபா மாதிரி இருக்கீங்க: பாவிங்கா... கமெண்ட் அடிச்சாலும் ஒரு நியாயம் வேணாமாடா\nபிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனது சமூகவலைதளப்பக்கத்தில் கிண்டலாக ரசிகர்களோடு ரசிகராக யார் என்ன கலாய்த்தாலும் சளைத்துக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே காமெடியாக பதிலளித்து இணையவாசிகளை கவர்ந்து ...\nகொரோனா வைரஸை எட்டி உதைத்து விரட்டிய மாளவிகா மோகனன் - வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து ...\n\"அப்பாஸுக்கும் லொஸ்லியாவுக்கும் இப்படி ஒரு வேவ்லென்த்தா\"\nபிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தனது குறும்பு தனமான செய்கையாலும், குழந்தைத்தனமான பேச்சாலும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த போட்டியாளர் லொஸ்லியா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது சுயரூபம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்ததால் அது அத்தனையும் நடிப்பு என்பது ...\nதிரும்பி வந்த ஓ.பி.எஸ் - தெறிக்கும் மீம்ஸ்\nடெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் தமிழக துணை முதல்வர் ஓ.பிஎஸ் திரும்பி வந்த விவாகரம், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களில்\nஎந்த கெட்டப்புல வந்தாலும் உள்ள விட மாட்டோம் - தெறிக்கும் மீம்ஸ்\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வரும் வேளையில் அவர் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது.\nபய்யா...நோ உப்பு...நோ காரம் : தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஊழல் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் - வைரல் போஸ்டர்\nபாஜகவிற்கு ஆதரவாக எழுதப்பட்ட சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅரசியலுக்கு வந்தால் அண்ணா ; இல்லையேல் பெரியார் : தெறிக்கும் விஜய் போஸ்டர்\nநடிகர் விஜய் தொடர்பாக அவரின் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.\nலெமன் டீ இருக்குன்றான்... ஆனா மெஜாரிட் ‘டீ’ இல்லன்றான் - கலக்கல் மீம்ஸ்\nகர்நாடகாவில் யார் முதல்வர் என தீர்மானிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை கர்நாடக சட்டசபையில் நடைபெற இருக்கிறது.\nநாளைய எதிர்காலத்தை இப்படியாய்யா கலாய்ப்பீங்க - மீம்ஸ் வீடியோ\nலதிமுக என்கிற கட்சியை இதிமுக என சமீபத்தில் பெயர் மாற்றியுள்ள டி.ராஜேந்தரை கலாய்த்து உருவாக்கப்பட்ட ஒரு மீம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக\nஅமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் மரணமடைந்து விட்டது போல அதிமுகவின் அடித்துள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.\nடிவிட்டரில் டிரெண்டான ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ - வைரல் மீம்ஸ்\nநடிகர் ரஜினிகாந்த் கூறிய ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு என்கிற வசனத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.\nஅடேய்... எல்லை மீறி போறீங்க - குபீர் சிரிப்பு...\nசமீபத்தில் வெளியான ஜெயலலிதாவின் வீடியோவில் நெட்டிசன்கள் சில சிக் ஜாக் வேலைகள் செய்து மீம்ஸ்களா இணையத்தில் உலவ விட்டுள்ளனர்.\nநாச்சியார் டீசரில் ஜோ பேசிய கெட்ட வார்த்தை - தெறிக்கும் மீம்ஸ்\nநேற்று வெளியான நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்.\nஇரு அணிகளுக்கு பின்னால் பாஜக - வைரல் கேலி சித்திர வீடியோ\nஅதிமுகவின் இரு அணிகளின் இணைப்பிற்கு பின்னால் பாஜக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு வெகுநாட்களாகவே இருந்து வருகிறது.\nஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - கலக்கல் மீம்ஸ்\nநடிகர் தனுஷின் மனைவியும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, சமீபத்தில் நடைபெற்ற ஐ.நா. சபை விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.\nசிங்கம் சபதம் எடுத்து பாத்திருக்கியா\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டு, பெங்களுர் சிறையில் அடைக்கப்படவுள்ள சசிகலா பற்றி ஏரளமான மீம்ஸ்கள் இணையத்தில் உலா\nஎங்கம்மா சத்தியமா இது கிராபிக்ஸ்தாண்டா - கலக்கல் மீம்ஸ்\nநடிகர் அஜீத் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் விவேகம். இப்படத்தில் முதல் பார்வை புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் சிவா இன்று தனது டிவிட்டர்\nமுதன்மை��் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/2.html", "date_download": "2020-09-19T19:40:38Z", "digest": "sha1:CIAB2Z5HIJIM4MJGWARHAHQIOZ6QDW6P", "length": 10705, "nlines": 123, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்த முடிவு - Asiriyar Malar", "raw_content": "\nHome CBSE சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்த முடிவு\nசிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்த முடிவு\nசிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு வரும் செப்டம்பா் மாதம் மறுதோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோன்று பிளஸ் 2 வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களில் தாங்கள் எதிா்பாா்த்த மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்ற மாணவா்கள் மீண்டும் தோ்வெழுதும் திறன்மேம்பாட்டுத் தோ்வும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது.\nஇது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு வரும் செப்டம்பா் மாதம் மறுதோ்வு நடத்தப்படும்.\nகுறிப்பிட்ட சில பாடங்களில் எதிா்பாா்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்றத் தோ்வுக்காக காத்திருக்கும் மாணவா்களுக்கும் செப்டம்பா் மாதம் தோ்வு நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.\nஇந்த மறு தோ்விலும், முன்னேற்றத் தோ்விலும் மாணவா்கள் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.\n: பள்ளிகளில் படித்த தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தோ்ச்சி பெறாதவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளியைத் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம். தனித்தோ்வு எழுதிய மாணவா்கள் ஆக. 22-ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு நடந்த பாடப் பிரிவுகளின் அடிப்படையில்தான் தோ்வுகள் நடத்தப்படும்.\nவிண்ணப்பப் படிவத்தைப் பூா்த்தி செய்வதற்கு முன்னா��� மாணவா்கள் தகுதி மற்றும் தோ்ச்சி அளவுகோல்கள் மற்றும் தோ்வு ஆண்டு மற்றும் பாடத் திட்டங்களை கவனமாகப் படித்து நிரப்ப வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களை அறிய 1800-11-8002, 011-22509257-59 என்ற சிபிஎஸ்இ உதவி மைய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/achievement/", "date_download": "2020-09-19T18:20:42Z", "digest": "sha1:SXACCPYXMOXTWQK5R6C6HT7I5GYZQW5V", "length": 7839, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "achievement: | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியைய��� இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை, கவலைக்கிடமான நிலையில் உள்ள முதல்வரை காண , விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அப்பல்லோ வந்ர்தா. அப்போது அவர் கூறியதாவது,…\nஇஸ்ரோ அபார சாதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஸ்ரீஹரி கோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/29/bjp-in-india-map-shrinking-now-is-it-a-set-back-to-saffron/", "date_download": "2020-09-19T18:15:56Z", "digest": "sha1:FFKEFOUJZTNRHBLC2LHUGCYFIR2PCCM4", "length": 26144, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் \nமாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் \n2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.\nகடந்த 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி மையத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், பாரதீய ஜனதா கட்சி அரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிகளைப் பதிவு செய்தது. மோடி -அமித் ஷா தலைமையில் அதன் வெற்றி அணிவகுப்பு டெல்லி மற்றும் பீகாரைத் தவிர்த்து பல மாநிலங்களில் தொடர்ந்தது. 2018 வாக்கில், பாஜக 21 மாநிலங்களில் தனித்தோ அல்லது ஒரு மாநில கட்சியுடனோ கூட்டணி சேர்ந்து ஆட்சியில் இருந்தது.\nஆனால் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று முக்கியமான இந்தி – பசு வளைய மாநிலங்களை காவி கட்சி இழந்தது. கர்நாடகத்தில் ஒற்றை மிகப்பெரிய கட்சியாக அதிக இடங்களைப் பெற்றிருந்தபோதும், காங்கி��ஸ் – ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பாஜக அரசாங்கம் அமைப்பதைத் தடுத்தது. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) ஐச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலை பேசி வாங்கியதால், எச்.டி. குமாரசாமி அரசாங்கம் கவிழ்ந்தது. ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்னும் அமித் ஷாவின் குதிரை பேர ஃபார்முலாவைக் கொண்டு பாஜகவின் பி. எஸ். எடியூரப்பா முதலமைச்சர் ஆனார்.\nஇது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என ஆரூடம் கூறப்பட்ட நிலையில், 2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது. அரியானாவில், அது பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு புதிதாக உதயமான ஜனநாயக ஜனதா கட்சியிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு வந்தது.\nஅதே நேரத்தில் மகாராஷ்டிராவில் அதன் நீண்ட கால நட்பான சிவசேனாவுடன் புரிந்துணர்வை எட்டத் தவறியதால் ஆட்சியமைக்கும் வாய்ப்பை தவறவிட்டது. அல்லது இப்போதைக்கு கர்நாடக பாணியில் விட்டுக்கொடுப்பதுபோல விட்டுக்கொடுத்து, பின்னர் கொத்தாக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சியமைக்கும் திட்டமும் இருக்கலாம்.\nஎனினும் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், இந்திய அரசியல் வரைபடம் மார்ச் 2018-ல் இருந்ததைவிட கணிசமாக வேறுபட்டதாகத் தெரிகிறது. தற்போது கர்நாடகா, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் , குஜராத், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக பெரும்பான்மை நிலையில் உள்ளது. அதாவது, நட்பு கட்சிகள் வெளியேறினாலும், காவிக் கட்சியால் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த எட்டு மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் பாஜக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அதன் நட்பு கட்சிகளையே முழுவதுமாக சார்ந்துள்ளது அல்லது பிராந்திய கட்சிகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறது.\n♦ பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு முடிவல்ல – தொடக்கம் \n♦ நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … \nஅரசாங்கத்தில் இருக்கும் 16 மாநிலங்களில் 11 மாநிலங்களில், சட்டசபையில் 100-க்கும் குறைவான வலிமையுடனே உள்ளது. எனவே, அது ���ாஜக-வின் பெரிய வெற்றிகளின் பட்டியலில் வைக்க முடியாது.\nபடம் – நன்றி : தி வயர்\nசட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக இறங்கு முகத்தில் இருந்தாலும், மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதால், தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திதான் ஆட்சி செய்யாத மாநிலத்தையும் ஆட்டி வைக்க முடியும். உதாரணம், தமிழகம். நேரடியாக பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, பாஜகவின் சித்தாந்தங்களை செயல்படுத்தும் அரசாகவே மக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது. ஆளும் அரசு மீதான தனது பிடியை அவர்களின் முறைகேடுகளைக் காட்டி மிரட்டி இறுக்கிக்கொண்டுள்ளது பாஜக.\nஅதுபோல, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றாலும், அம்மாநில அரசுகள் பாஜகவுடன் இணக்கமாகவே நடந்துகொள்கின்றன. பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களை, நீதித்துறை, சிபிஐ, ஆர்பிஐ என அரசின் அமைப்புகளை குலைக்கும் நடவடிக்கைகளுக்கு அவை சிறிய கண்டனத்தைக்கூட தெரிவிப்பதில்லை.\n♦ 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை \n♦ காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் \nஉச்சநீதிமன்றம் பாபர் மசூதி நிலப்பிரச்சினையில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு எழுதியபோது, கிட்டத்தட்ட அனைத்து மாநில, தேசிய கட்சிகளும் அதை வரவேற்றன. எதிர்க்கட்சியாக கூறிக்கொள்ளும் காங்கிரசும் இதில் அடக்கம்.\nஎனில், தேர்தல் அரசியல் மூலமாக பாஜகவையும் அதன் பாசிச விசத்தையும் முறித்து விட முடியும் என நினைக்க முடியுமா இந்தியாவை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியான – இந்துத்துவ பாசிசமயமாக்கியிருக்கும் பாஜகவை தேர்தல் அரசியலில் வென்றுவிட முடியும் என நினைப்பது வெறும் பகல் கனவு.\nநன்றி : த வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/07/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-19T19:05:13Z", "digest": "sha1:A7GQMBQRBIX6MWJIDMSD5XM4SYDM4EFY", "length": 14317, "nlines": 127, "source_domain": "virudhunagar.info", "title": "மதுக்கடை திறப்பு யாருக்காக: கமல் | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nமதுக்கடை திறப்பு யாருக்காக: கமல்\nமதுக்கடை திறப்பு யாருக்காக: கமல்\nசென்னை: ‘ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எதன் அடிப்படையில், மதுக் கடைகளை திறக்க, அரசு முடிவு செய்கிறது’ என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவரது அறிக்கை: அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே, மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு, ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில், மதுக் கடைகளை திறக்க, அரசு முடிவு செய்கிறது\nடாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானத்தை நம்பி, கடையை திறக்கின்றனரா அல்லது ஆளும் மற்றும் முந்தைய கட்சியினரின், சாராய ஆலைகளில் விற்பனை குறைந்ததால் திறக்கின்றனரா கடந்த, 40 நாட்களுக்கு மேலாக, வருமானமின்றி தவிக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த, இந்த அரசுக்கு திறனில்லை. ‘மதுவிலக்கு கொண்டு வருவோம்’ என சத்தியம் செய்து, இந்த அரசு, ஆட்சிக்கு வந்தது.\nயாருடைய வழிகாட்டுதலில், ஆட்சி நடக்கிறது என சொல்கின்றனரோ, அவர், 500 மதுக் கடைகளை மூடி, தன் பதவிக் காலத்தை, 3வது முறையாக துவக்கினார் என்பதை, நினைவில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.\nதொட்டே 3 மாசமாச்சு.. திணறப் போகிறார்கள்.. இப்படிச் சொல்லிட்டாரே ரோகித் சர்மா\nஊரடங்கிற்கு பின் 50% பயணிகளுடன் பஸ்கள் இயக்கம்\nஉக்கடம் மண்டலில் கொடியேற்று விழா & புடவைகள் வழங்கும் விழா.\nதிமுக முன்வைக்கும் அடுத்த முழக்கம்.. தமிழ் எங்கள் உயிர்.. மு.க.ஸ்டாலின் அணிந்த கலக்கல் டி -ஷர்ட்..\nசென்னை: தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் அணிந்தவாறு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இன்று...\nஇன்று எங்களது இல்லத்திற்கு மாநில தலைவர் திரு.L.முருகன் , துணைத்தலைவர்கள் திரு.கனகசபாபதி, திரு.அண்ணாமலை , பொதுச்செயலாளர்திரு.GKS செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் வருகையும்,...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/08/1_29.html", "date_download": "2020-09-19T19:10:04Z", "digest": "sha1:XQRZWWEPUGJSJGYMAYLC324543UEA43U", "length": 33428, "nlines": 342, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: குறுக்கெழுத்து விளையாட்டு -1 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , குறுக்கெழுத்துப் போட்டி , தீராத பக்கங்கள் � குறுக்கெழுத்து விளையாட்டு -1\nவார்த்தைகளுடன் கொஞ்சம் விளையாட்டு இன்று. கட்டங்களுக்குள் பதிவர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிக, நடிகையர் இருக்கின்றனர். கதைகள், சினிமாக்கள் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.\nமன்னிக்கவும். புதிய பதிவர்கள் அறிமுகத்திற்கான குறிப்புகள் யாரிடமிருந்து வரப் பெறாததால் தீராத பக்கங்கள்-3 இந்த வாரம் வெளியிட முடியவில்லை.\n1.ஏற்றத் தாழ்வு இன்றி அமைய இதனைச் செய்தாக வேண்டும்.\n3.விவிலியத்தில் அபினோவாமின் மகன். அக்கம் பக்கம் பார்க்கிறவனோ\n7.குஜராத்தில் இங்கு அடிக்கடி கலவரம் நடந்திருக்கிறது.\n9.சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல் (வல இடமாய்)\n11.மாலன் இதனோடு அடையாளம் காணப்படுவதுண்டு.\n13.இவரின் பேனா பேசினால் பதிவு.\n14.சபதம் என்றும் பொருள் உரைக்கலாம்.\n15.கவிப் பதிவர். மலையாள சினிமா ஒன்று ஞாபகம் வருமே..\n16.சர்ச்சைகளில் (ஈடுபடும்) அடிபடும் எழுத்தாளர்.\n17.நின்னை மகாகவி இத்தனை ஆசையாய் அழைக்கிறார்.(வல இடமாய்)\n18.சிவாஜியை இளவட்டக்கல் தூக்க வைத்தவர்.\n20.பதிவுலகம் நினைவில் வைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவரின் பதிப்பகம்.\n22.பூனை வருமுன்னே பாக்கியராஜ் வருவார் பின்னே.\n28.இதைக் காண வேண்டும் என துடிக்கிறவர் அப்துல் கலாம்.\n30.சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை என தன்னடக்கத்தோடு சொல்லும் பதிவர்.(வல இடமாய்)\n32.இந்தக் கேப்டன் அந்தக் காலத்து வில்லன். (வல இடமாய்)\n33.இந்த வெடி, உடனே அடங்காது.\n36.சினிமா, இலக்கியம் பேசும் பதிவர்.\n2.பதிவர். நைஜிரியா அல்ல, பெங்களூர்க்காரர். (தலை கீழாய்)\n3.புரோபைல் படத்தில் தன் பெயர் கொண்ட அன்புருகும் பதிவர்.\n5.சம்பூர்ண நாயகனின் ஒரு புத்திரன்.\n6.உலகம் முழுவதும் விரிக்கப்பட்ட வலை. சீனாவில் மட்டும் தடை.\n10.மைலாஞ்சி கவிதைத் தொகுப்பை எழுதியவர் (தலைகீழாய்)\n17.எம்.ஆர்.ராதாவின் மனைவியாக பத்மினி நடித்த படம். (குழம்பி கிடக்கிறது)\n21.அன்பை இப்படிச் சொல்கிறார் கமல் (தலைகீழாய்)\n24.ஊடகங்களால் உலகம் அறியப்பெற்ற கனடா தேசத்து கவர்ச்சிப் பெண்.\n26.கண்ணாடி, தொப்பி எழுத்தாளரின் மகன்.\n29.இதை அகற்ற கற்க வேண்டும்.\n30.உடல் என்றும் பொருள் உண்டு.\n31.நடிகர் கமல்ஹாசனை, பட அதிபர்கள் சங்கத்தில் புகார் செய்த இயக்குனர்.\n34.மௌனியின் சிறுகதை. மிகப் பிரபலமான எம்.ஜி.ஆர் பாடலின் ஆரம்பம்.\nTags: அனுபவம் , குறுக்கெழுத்துப் போட்டி , தீராத பக்கங்கள்\n13. தியா (தியாவின் பேனா)\n14. சூள் (சூளுரைத்தான் என்றெல்லாம் சொல்வார்களே யோசிக்க வில்லை அதுவாக வந்தது)\n16. சாரு (சர்ச்சை என்றவுடன் வேறு பெயர் தோன்றவே இல்லை)\n19. வம்சி (சத்தியமாக தெரியாது அதுவாகவே வந்தது)\n20. கன்னிப் பருவத்திலே ( பாக்யராஜ் ஓகே பூனைக்கு உள்ள தொடர்பு புரியவில்லை)\n30. சசி (படம் பூ)\n35. சுரேஷ் கண்ணன் (சட்டென இவர் மட்டுமே ஞாபகம் வந்தார் வேண்டுமானால் உங்களுக்கு மூன்றாமிடம் அய்யனார் ரெண்டாவது )\n1.சந்தியாராகம் (சமன் எனப் போட்டு ச என்றவுடன் சதிலீலாவதிதான் முதலில் ஞாபகம் வந்தது நிறைய யோசித்தேன்)\n3.பாரா என வருகிறது ஆனால் புரியவில்லை மாயவலை எல்லாம் எழுதிய எழுத்தாளர் பா. ராகவனா\n5. ராமன் என யோசித்து குசன் என நினைத்தேன் ரெண்டேழுத்தல்லவா தெரியவில்லை\n17. சித்தி (சத்தியமாக தெரியாது ஜஸ்ட் கெஸ்ஸிங்)\n25.தி.க.சி (உங்க ஆள் இல்லையா)\n29. ம்ம் எவ்வளவோ யோசித்தும் வரவே இல்லை வறுமை ,திமிர் இல்லையே\n30. தெரியாது எனக்குத் தெரிந்து மெய், தேகம், அங்கம்\n34. நான் (இதுவும் ஊகம்தான் நான் ஆணையிட்டால், நான் பார்த்ததிலே என்பவற்றைக் கொண்டு)\nஆகா இது ரொம்ப நல்லாருக்குண்ணே. மேலிருந்து கீழ் 3 வது கேள்விக்கு விடை நம்ம மக்கா தான மற்ற விடைகளை யோசிக்க கொஞ்சம் நேரம் வேணும். ஏர்போர்ட்ல இருக்கேன். 10:30க்கு விமானம். நாளைக்கு வந்து விடைகளை தெரிஞ்சுக்கிறேன்.\nபகிர்வுக்கு நன்றி மாதவ் அண்ணா.\nநாளைக்கு வந்து பார்க்கிறேன். :-))\nஅம்பிகாவும், தர்ஷனும் விடைகள் சொல்லி இருக்கிறார்கள்.\nசுவாரசியத்தை பாதுகாக்க, அந்த விடைகளை இப்போது வெளியிடவில்லை.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nமுதலில் ஆச்சரியமும், தொடர்ந்து மகிழ்ச்சியும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன. ஜூலை 2009க்கான சிறந்த வலைப்பதிவு விருது தீராத பக்கங்களுக்கு வழங்கப்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால�� காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்���ரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-19T19:44:58Z", "digest": "sha1:ZUCZPIA5P5TI6LNCF4OIKPVBTRGBAPYZ", "length": 7017, "nlines": 155, "source_domain": "navaindia.com", "title": "இயற்கையான முறையில் உங்களது உயரத்தை அதிகரிப்பது எப்படி? - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » இயற்கையான முறையில் உங்களது உயரத்தை அதிகரிப்பது எப்படி\nஇயற்கையான முறையில் உங்களது உயரத்தை அதிகரிப்பது எப்படி\nநண்பர்கள் கூட்டத்தில் நாம் மட்டும் குட்டையாக இருப்பதை விட வேறு ஒரு கவலை என்பது இருக்கவே முடியாது. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் நீ குட்டையாக இருக்கிறாய் என்று சொல்லி கிண்டலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்..\nஎன்ன தான் நண்பர்கள் முன்னிலையில், சிரித்துக் கொண்டாலும் நம் மனதிற்குள் இந்த உயரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். உயரமாக தெரிய வேண்டும் என்று நாம், நம்மை உயரமாக காட்டும் உடைகளை அணிவோம், அல்லது ஹீல்ஸ் செருப்புகளை அணிவோம்..\nஆனால் இயற்கையாகவே நமது உயரத்தை அதிகரிக்க முடியுமா என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா இந்த பகுதியில் இயற்கையாக உங்களது உயரத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி காணலாம்.\nThe post இயற்கையான முறையில் உங்களது உயரத்தை அதிகரிப்பது எப்படி\nCSK vs MI Live Score: சி.எஸ்.கே.வை மீட்ட ராயுடு, டு பிளிசிஸ்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்: உயர்க்கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு\nமெளனம் கலைத்த பாரதி: அதிர்ந்து போன கண்ணம்மா…\nகேரளா, மேற்குவங்கத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள்… தாக்குதலை முறியடித்த NIA\nCSK vs MI Live Score: சி.எஸ்.கே.வை மீட்ட ராயுடு, டு பிளிசிஸ்\nபுத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்: உயர்க்கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு\nமெளனம் கலைத்த பாரதி: அதிர்ந்து போன கண்ணம்மா…\nகேரளா, மேற்குவங்கத்தில் அல் கொய்தா தீவிரவாதிகள்… தாக்குதலை முறியடித்த NIA\nவங்கியில் இருக்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்\nTamil News Today Live: பலத்த எதிர்பார்ப்புடன் இன்று தொடங்குகிறது ஐ.பி.எல்\nதொப்பையைக் குறைக்கும் ராகி அடை: சுவையோ சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2592553", "date_download": "2020-09-19T20:16:21Z", "digest": "sha1:QQ7OXTWDRWGRONH4XMUJNENYAVAP63YW", "length": 11529, "nlines": 250, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுவேதாம்பரர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுவேதாம்பரர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:32, 27 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n8,835 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:26, 18 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n23:32, 27 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = சமணத் தலைப்புகள்\n| group1 = சமணக் கடவுளர்கள்\n| group2 = [[சமணத் தத்துவம்]]\n** உலகின் அடிப்படை உண்மை\n| group3 =சமணப்பிரிவுகளும், உட்பிரிவுகளும்\n| group2 = [[சுவேதாம்பரர்]]\n| group5 = சமயப் பழக்கவழக்கங்கள்\n| group6 = சமண இலக்கியங்கள்\n| group7 =சமணச் சின்னங்கள்\n* பட்டவலி / [[குரு பரம்பரை]]\n| group9 = சமண அறிஞர்கள்\n* ஜான் இ. கார்ட்\n* ஜெர்ரி டி. லாங்\n| group10 = சமணச் சமூகம்\n** திகம்பர ஜெயின் மகாசபை\n** விஸ்வ ஜெயின் சம்மேளனம்\n** வட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்\n| group11 = உலக நாடுகளில்\n| group1 = இந்தியாவில் சமணம்\n* [[தமிழ்ச் சைனர்|தமிழ்நாட்டில் சமணம்]]\n* உத்தரப் பிரதேசத்தில் சமணம்\n| group2 = வெளிநாடுகளில்\n* ஐக்கிய அமெரிக்காவில் சமணம்\n| group12 = சமணம் மற்றும்\n* [[சமணமும் இந்து சமயமும்|இந்து சமயம்]]\n| group13 = அரச குலங்கள் மற்றும் பேரரசுகள்\n| group14 = தொடர்புடைவைகள்\n** சமணத்தின் காலக் கோடுகள்\n* சமண விதிகளும், கருத்துகளும்\n| group15 = பட்டியல்கள்\n* [[தமிழ் சமண நூல்கள்]]\n* திகம்பர சமணத் துறவிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-19T19:44:39Z", "digest": "sha1:DZX2U2TBIBT7PDL7QTA6YA4NHSRLPHMV", "length": 4659, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஜயங்கொண்டசோழமண்டலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2018, 19:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vanitha-is-in-critical-position-to-handle-her-legal-cases-regarding-her-daughter-issues-pu29fe", "date_download": "2020-09-19T19:41:33Z", "digest": "sha1:WSGKFEOYJRCB6S4ATFI2JHR52DDGY2PQ", "length": 10471, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வசமாக மாட்டிக்கொண்ட வனிதா..! 5 மணிக்கு ஒப்புதல் வாக்கு மூலம்..!", "raw_content": "\n 5 மணிக்கு ஒப்புதல் வாக்கு மூலம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை தன்னுடனே சென்னைக்கு அழைத்து இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.\nஆனந்த் ராஜ் உடன் child welfare officer மற்றும் தெலுங்கானா காவல் ஆய்வாளர் ஒருவரும் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று மாலை முதல் காத்திருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம், நசரத் பேட்டை எல்லைக்கு உட்பட்டது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக, நசரத்பேட்டை காவல் ஆய்வாளரிடம் உதவியை நாடி உள்ளனர் ஆனந்த் ராஜ் மற்றும் அவர் அழைத்து வந்த தெலுங்கானா போலீசார்.\nஆனால் புகாரின் அடிப்படையில், வனிதாவை விசாரணை நடத்தியே ஆக வேண்டும் என தெலுங்கானா போலீசார் உறுதியாக இருந்ததால், இன்று வணிதாவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, இன்று மாலை 5 மணிக்கு, வனிதாவின் மகளை வரவைத்து, ஒப்புதல் வாக்கு மூலம் வாங்க உள்ளனர்.\n அல்லது தந்தையுடன் வசிக்க விருப்பமா.. என ஒப்புதல் வாக்கு மூலம் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படியே, ஜெனிதா யாருடன் வசிக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியும் என்ற தகவல் கிடைத்து உள்ளது.\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\nஇந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉஷார்... பிரியாணிக்கு தயிர் - வெங்காயம் வச்சு சாப்பிடுவீங்களா அப்போ இது உங்களுக்கு தான்\n18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் நிர்வாணமாக யோகா செய்து மிரட்டும் 26 வயது இளம் பெண்\nஅக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா... வீட்டிலேயே இருக்கு கை மருத்துவம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/fierce-opposition-to-bjp-s-plan-puq53d", "date_download": "2020-09-19T19:49:28Z", "digest": "sha1:P3QHGEPW34INCTI3N3MQKDPS7KBBFVG2", "length": 9131, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக எம்.பி.,க்கள் அமளி... பாஜகவின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு..!", "raw_content": "\nஅதிமுக எம்.பி.,க்கள் அமளி... பாஜகவின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு..\nதமிழில் தபால்துறை தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.\nதமிழில் தபால்துறை தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.\nஇன்று காலை மாநிலங்களவை கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டும் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nஇதனால், அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியதும் அதிமுக எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மீண்டும் நண்பகல் 12.21 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nநிரந்தர முதல்வர் vs மக்களின் முதல்வர்.. பரபரத்த ராயப்பேட்டை.. டென்சனான சீனியர் அமைச்சர்கள்.. நடந்தது என்ன\nநீங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நான் பொதுச் செயலாளர்.. எடப்பாடியாருக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்..\nஎடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மீண்டும் மோதல்.. அதிமுக அவசர கூட்டத்தில் நடந்தது என்ன..\nமீண்டும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை.. அம்மாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் முழக்கம்.. கடுப்பில் EPS\nஇன்று மாலை அவசர ஆலோசனை.. தன்னிச்சையாக அறிவித்த ஓபிஎஸ்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அவசர ஆலோசனை... அமைச்சர்களும் பங்கேற்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan-evalia/service-cost.htm", "date_download": "2020-09-19T18:57:21Z", "digest": "sha1:47DSICCXTQAB35ZTJK7K4XO3IKVRXEIL", "length": 9174, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் இவாலியா சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand நிசான் இவாலியா\nமுகப்புபுதிய கார்கள்நிசான்நிசான் இவாலியாசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nநிசான் இவாலியா பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nநிசான் இவாலியா சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு நிசான் இவாலியா ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 47,009. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nநிசான் இவாலியா சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் நிசான் இவாலியா Rs. 47,009\nஇவாலியா 2013 எக்ஸ்இ பிளஸ் Currently Viewing\nஇவாலியா எக்ஸ்இ பிளஸ்Currently Viewing\nஇவாலியா எக்ஸ்வி எஸ்Currently Viewing\nரேடியேட்டர் grille க்ரோம் finish\nஎல்லா இவாலியா வகைகள் ஐயும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-19T19:44:27Z", "digest": "sha1:6SN762HFMSCNITCZE3CTOHTQLWVTTAOL", "length": 5095, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "துருவ்-விக்ரம்: Latest துருவ்-விக்ரம் News & Updates, துருவ்-விக்ரம் Photos & Images, துருவ்-விக்ரம் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதனுஷ் பட இயக்குனருடன் துருவ் விக்ரமின் இரண்டாவது படம்\nபாலாவின 'வர்மா' ஓடிடி-யில் வெளியாகிறதா\nசியான் 60 ஸ்கிரிப்ட் முடிக்கவில்லை, திடீரென அமைந்தது இது: கார்த்திக் சுப்புராஜ்\nமகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்: சியான்60 அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுருவ் விக்ரமை அடுத்து இயக்கும் தனுஷ் பட இயக்குனர்\nபானிதா சந்துவின் கண்ணைக் கவரும் ��ழகான புகைப்படங்கள்\nபானிதா சந்துவின் கண்ணைக் கவரும் அழகான புகைப்படங்கள்\nபானிதா சந்துவின் கண்ணைக் கவரும் அழகான புகைப்படங்கள்\nபயமா..எனக்கா...பாம்புக்கு தில்லாக முத்தம் கொடுத்த த்ருவ் விக்ரம்\n3ஆவது முறையாக பாலா உடன் இணையும் சூர்யா\nதுருவ் விக்ரம் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு\nRashmika Mandanna: கார்த்தி நடிக்கும் சுல்தான்: மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா மந்தனா\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2017/07/01/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-19T19:02:49Z", "digest": "sha1:NZPQO33VEOGF6P3CDBA5QST67JENSC2V", "length": 13677, "nlines": 126, "source_domain": "www.netrigun.com", "title": "ஒரு பாலியல் தொழிலாளியின் சோகமாக வாழ்வும், சுகமான காதலும்! | Netrigun", "raw_content": "\nஒரு பாலியல் தொழிலாளியின் சோகமாக வாழ்வும், சுகமான காதலும்\nஇன்று காதல் என்ற பேரில் கொஞ்சி குலாவி, விடிந்ததும் முடிந்துவிடும் காதல் கதைகள் மத்தியில், வலி நிறைந்த வாழ்க்கையின் நடுவே நல்வழி தேடி இணைந்த இந்த காதல் ஜோடி உண்மை காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nராஜ்ஜியா பேகம் ஒரு பாலியல் தொழிலாளி, அவர் அப்பாஸ் மியான் எனும் மாற்று திறனாளியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.\nநம் வாழ்வில் எப்போது, யாரால் திருப்புமுனை ஏற்படும், யார் நம்முடன் வாழ்நாள் துணையாக இணைய போகிறார் என்பதை எல்லாராலும் ஊர்ஜிதமாக சொல்லிவிட முடியாது.\nராஜ்ஜியா பேகம் வாழ்வில் அது ஒரு நல்ல நாள்… அன்று தான் அவர் அப்பாஸ் மியனை முதன் முதலில் சந்தித்தார். அன்று அப்பாஸ் மியான் ராஜ்ஜியா பேகத்திற்கு 50 டக்காஸ் (வங்காளதேச பணம்) கொடுத்தார்.\nஅதற்கு முன் வரை ராஜ்ஜியா பேகம் பெற்ற பணம் எல்லாம் பாலியல் பணம் மூலமாக தான். முதல் முறையாக ஒருவர் ராஜ்ஜியாவிற்கு எந்த ஒரு தீண்டலும் இல்லாமல் பணம் கொடுத்து உதவினார். அவரது சூழலை புரிந்துக் கொண்டு.\n“என் கண்களில் கண்ணீர் வற்றாத நதியாய் பெருக்கெடுத்த தருணம் அது. என் வாழ்வில் முதன் முறையாக ஒரு உண்மையான காதலை கண்டேன். முதன் முறையாக நான் காதலை உணர்ந்ததும் அந்த தருணத்தில் தான்”\nஇளம் வயதிலேயே ராஜ்ஜியா பேகம் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார். அந்த இளம் வயதிலேயே அவர் ஒரு அழகிய மகளையும் பெற்றெடுத்தார்.\n“நான் ஒவ்வொரு முறை இரவு வெளியே செல்லும் போதும், என் மகள் எங்கே போகிறாய் என ஒரு கேள்வி கேட்பாள். அதற்கான பதிலை கூற முடியாமல் நான் பலமுறை பரிதவித்து போயுள்ளேன். ஓர் அணைப்பை மட்டுமே என் மகளுக்கு பதிலாய் கொடுத்து நகர்ந்துவிடுவேன்…”\nதனது வயது என்ன என்று ராஜ்ஜியாவிற்கே தெரியாது என்கிறார்.\n“எனக்கான பிடியில் நானே தினமும் இரவில் சென்று சிக்கிக் கொள்வேன், இது தான் என் வாழ்க்கை…”\nஅப்பாஸை கண்ட பிறகு தான் அந்த வாழ்வில் இருந்து வெளியே வந்தார் ராஜ்ஜியா பேகம்.\nஎந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை விரும்பி செய்வதில்லை. தங்கள் வாழ்வில் நேர்ந்த எதிர்பாராத ஒரு திருப்பமும், கயவர்கள் கையில் பிடிப்பட்ட சூழலும் தான் அவர்களை இந்த பூட்டப்பட்ட சிறைசாலைக்குள் தள்ளிவிடுகிறது.\nஅப்பாஸின் வாழ்க்கை மிகவும் வலிகள் நிறைந்தது. சர்கர நாற்காலியில் கட்டப்பட்ட வாழ்க்கை. ராஜ்ஜியா தனது வாழ்வில் இணையும் வரை அப்பாஸின் வாழ்வும் கட்டப்பட்ட சூழலில் தான் இருந்தது.\nதனக்கான தேவைகளை தானாக தெருவில் தேடிக் கொள்ளும் வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தார் அப்பாஸ். பிச்சை எடுப்பது எளிதல்ல… அது தரும் வலி, அதனால் ஏற்படும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது.\nஒருவரிடம் பிச்சை கேட்டு அவரது ஏளன பார்வை, கடின சொற்களை எதிர்கொண்டு மீண்டும் ஒரு நபரிடம் பிச்சை கேட்பது மரணத்திற்கு நிகரானது.\nராஜ்ஜியாவை முதல் முறையாக கண்ட போது அப்பாஸிடம் இருந்தது அந்த 50 டக்காஸ் தான். ஆனால், அது ராஜ்ஜியா பேகத்திற்கு உதவும் என முழு மனதுடன் அளித்துவிட்டார் அப்பாஸ். அதை பெற்று கொண்டு ராஜ்ஜியா தனது குடிசைக்கு சென்று முதல் முறையாக காதலை உணர்ந்தார்.\nமீண்டும் மறுமுறை அப்பாஸை ராஜ்ஜியா பேகம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதை கண்டார். தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…\nராஜ்ஜியா : “வாழ்நாள் முழுக்க உன் சர்கர நாற்காலியை நானே தள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்…”\nஅப்பாஸ் : “காதல் இல்லாமல் யாராலும் என் சர்கர நாற்காலியை வாழ்நாள் முழுக்க தள்ள முடியாது….”\nஇப்படி தான் மலர்ந்தது ராஜ்ஜியா பேகம் மற்றும் அப்பாஸ் மத்தியிலான காதல்.\nகஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை எங்கே இருக்கிறது. ராஜ்ஜியா பேகம் மற்றும் அப்பாஸ் கண்டிர��த கஷ்டதையா நாம் நமது வாழ்வில் கண்டுவிட்டோம்.\nகாதல் எப்போது, எப்படி, யார் மீது வரும் என தெரியாது. ஆனால், உண்மையான காதல் சொல்லிவிட்டு வராது. அதை உணர தான் முடியும்.\nராஜ்ஜியா பேகமும், அப்பாஸும் உண்மையான காதலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nPrevious articleஇந்த இடத்திற்கு சென்றால் உயிருடன் திரும்ப முடியாதாம்\nNext articleUptime அப்பிளிக்கேஷனின் பீட்டா வெர்ஷன் வெளியானது\nமரணத்திற்கு முன்பு தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வடிவேல் பாலாஜி – கண்களை கலங்க வைக்கும் வீடியோ\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nமாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20373", "date_download": "2020-09-19T18:26:40Z", "digest": "sha1:FVKEXFJUMDQRD73YKPFGNS7GCU3PPIVI", "length": 5456, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..! - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனையடுத்து சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்���டும். மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n← ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது.. ஐகோர்ட் திட்டவட்டம்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை.. முதல்வர் விளக்கம் →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23497", "date_download": "2020-09-19T18:04:43Z", "digest": "sha1:6XNZ4QG3GIAO7PD64JJGGVUC7OSUNMHN", "length": 6300, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித்துறை நடவடிக்கை - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nசசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித்துறை நடவடிக்கை\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவின் ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில மாதங்களில் விடுதலையாக இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடு என 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் ரூ1600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்��தாகக் கூறப்பட்டது.இந்த சூழலில், 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலாவின் ரூ. 300 கோடி மதிப்பிலான 65 சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n← ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது.. உச்ச நீதிமன்றம்\nசென்னையில் 161 நாட்களுக்கு பின் பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியது..\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-19T19:44:05Z", "digest": "sha1:FYLOCCJ4LJ4EGXRLUAPK3Z35JCMAZAHF", "length": 10180, "nlines": 214, "source_domain": "ithutamil.com", "title": "மெளனம் ரவி | இது தமிழ் மெளனம் ரவி – இது தமிழ்", "raw_content": "\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nதமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் ‘அழியாத...\nஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா\nமோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது...\nஇயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை\nவி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் ‘எவனும்...\nகோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’\nமோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா....\nஇது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம்\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக...\nநானும் சிங்கிள் தான் – காதல் படம்\nTHREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா...\nகடமான் பாறை – நவீன தொழில்நுட்பத்தால் நேரும் ஆபத்தைப் பற்றிய படம்\nமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின்...\nப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்ன���ற்ற கழகம்’\n‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் இயக்குநரும், நடிகருமான...\nமுசோலினி ஹிட்லர் இயக்கும் நீர்முள்ளி\nஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஹிட்லர்.J.K....\nநூறு கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் சம்பாதிக்க வேண்டிய...\n“விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை யோசித்தே எழுதினேன்” – சிந்துபாத் இயக்குநர்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி,...\nசிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி,...\n‘சிந்துபாத்’ பற்றி விஜய் சேதுபதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி,...\nஇயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி\nநயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் டோரா. இந்தப்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-157-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-09-19T18:57:11Z", "digest": "sha1:JJWE7JH4NDPJMYNJQPZEBN7VW3AGBGVZ", "length": 6155, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மதுரையில் ஒரே நாளில் 157 பேருக்கு கொரனோ: | Chennai Today News", "raw_content": "\nமதுரையில் ஒரே நாளில் 157 பேருக்கு கொரனோ:\nமதுரையில் ஒரே நாளில் 157 பேருக்கு கொரனோ:\nசென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்ததை அடுத்து அம்மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே\nஇந்த நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா குறைவாக இருந்ததால் தமிழக மக்கள் நிம்மதி அடைந்தனர்\nஆனால் திடீரென தற்போது தென் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ளது குறிப்பாக மதுரையில் நேற்று ஒரே நாளில் 157 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nசென்னையில் பாதிப்பு அதிகமானதை அடுத்து, அதைக் கண்டு பயந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற பொது மக்களால் தான் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது\nமேலும் நேற்று தமிழகத்தில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் சுமார் 1300 பேர் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nமதுரையில் முழு ஊரடங்கு எதிரொலி:\nதமிழகத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு:\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: செப்டம்பர் 19, 2020\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இன்று சென்னையில் என்ன விலை\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இவ்வளவா\nஇன்றைய உலக கொரோனா எண்ணிக்கையின் அதிர்ச்சி தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_712.html", "date_download": "2020-09-19T19:21:44Z", "digest": "sha1:2THDIBNLYTOOOBTX32OQWHMVBBHPCWTW", "length": 8009, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "கொளுத்தும் வெயிலில் நடு ரோட்டில் தொடை தெரியும் படி உடையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள ராதிகா அப்தே..! - Tamizhakam", "raw_content": "\nHome Rathika Apte கொளுத்தும் வெயிலில் நடு ரோட்டில் தொடை தெரியும் படி உடையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள ராதிகா அப்தே..\nகொளுத்தும் வெயிலில் நடு ரோட்டில் தொடை தெரியும் படி உடையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள ராதிகா அப்தே..\nதமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.\nஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக ஆடையில்லாமல் நடிக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.\nகவர்ச்சிக்க்கு என்னிடம் பஞ்சமே இல்லை என சொல்லாமல் சொல்லுகி���ார் அம்மணி. இந்நிலையில், கொளுத்தும் கோடை வெயிலில் நடுரோட்டில் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை மேலும் கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.\nஇணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,\nகொளுத்தும் வெயிலில் நடு ரோட்டில் தொடை தெரியும் படி உடையில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள ராதிகா அப்தே..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..\" - மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி - விளாசும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதன்னை விட வயது குறைந்த நடிகருடன் மேலாடை இன்றி ரொமான்ஸ் - வைரலாகும் பூஜாகுமாரின் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போ���்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_866.html", "date_download": "2020-09-19T19:30:44Z", "digest": "sha1:6W342A23TUJU2J44KYHQWMG3HLWF6E3L", "length": 8801, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "ஜிப்பை கழட்டி விட்டு அந்த இடம் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங் - விளாசும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Rakul Preeth Singh ஜிப்பை கழட்டி விட்டு அந்த இடம் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங் - விளாசும் ரசிகர்கள்..\nஜிப்பை கழட்டி விட்டு அந்த இடம் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங் - விளாசும் ரசிகர்கள்..\nதமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கார்த்தியின் \"தீரன் அதிகாரம் ஒன்று\", சூர்யாவின் \"என்.ஜி.கே.\" உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.\nதேவ், என்.ஜி.கே. உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில், சித்தார்த்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தி படத்தில் ஏகத்திற்கு கவர்ச்சி காட்டி அசத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழ் ரசிகர்களை படத்தில் ஏமாற்றினாலும் சோசியல் மீடியாவில் கைவிடுவது இல்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரிபுதிரி கவர்ச்சி போட்டோஸை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.\nதற்போது ஊடரங்கு நேரத்தில் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது பேன்ட் பட்டன் மற்றும் ஜிப்பை திறந்து விட்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கண்ட மேனிக்கு விளாசி வருகிறார்கள்.\nஜிப்பை கழட்டி விட்டு அந்த இடம் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள ராகுல் பரீத் சிங் - விளாசும் ரசிகர்கள்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா ���ோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..\" - மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி - விளாசும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதன்னை விட வயது குறைந்த நடிகருடன் மேலாடை இன்றி ரொமான்ஸ் - வைரலாகும் பூஜாகுமாரின் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_55.html", "date_download": "2020-09-19T18:35:33Z", "digest": "sha1:SXE2GYPHXULYTZWSCXE2KFYZOLWULBRY", "length": 5869, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "அராலித்துறை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம்! மக்கள் எதிர்ப்பு!!", "raw_content": "\nஅராலித்துறை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம்\nயாழ்ப்பாணம் அராலித் துறை இராணுவ முகாமில் படையினர் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nஅராலித் துறை இராணுவ முகாமில் நேற்றையதினம் த���ாடக்கம் இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்களைத் தவிர வெளியாள்கள் தொடர்ச்சியாக அங்கு அழைத்துவரப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து முகாமை அண்டிய கிராம மக்கள் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது இராணுவ முகாமில் கோரோனா நோய் சந்தேக நபர்களை தனிமைப்படுத்தினால் அது தமக்கு ஆபத்தானதாக அமையும் எனவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.\nமேலும் அருகில் உள்ள தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் என்றும் மீன்பிடித்தொழில் மேற்கொள்வது சிக்கலானதாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇதனால் தமக்கும் ராணுவத்துக்கும் பாதிப்பில்லாத பொருத்தமான இடத்தில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்குமாறும் மக்கள் செறிவாக வாழ்கின்ற இந்தப் பகுதியில் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த மக்கள் வலியுறுத்தினர் .\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\nபளை வைத்தியசாலைக்கு கைக்குழந்தையுடன் சென்ற தாய்க்கு நடந்த கொடுமை\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\nயாழ். பல்கலைக்கழகம் முன்பாக ஆசிரியர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/108-perumal-names/", "date_download": "2020-09-19T18:36:42Z", "digest": "sha1:5M26GLQ2QCDUU5VPEJ6MIZIWGNGFB3WR", "length": 12455, "nlines": 228, "source_domain": "aanmeegam.co.in", "title": "108 பெருமாள் போற்றி | 108 perumal potri | 108 perumal names", "raw_content": "\n108 பெருமாள் போற்றி | 108 perumal potri |108 பெருமாள் நாமங்கள்\nசனிக்கிழமைகளிலும், வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாள் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெ��்று செல்வச்செழிப்புடன் வாழலாம். 108 பெருமாள் போற்றி 108 perumal potri in tamil\n1. ஓம் ஹரி ஹரி போற்றி\n2. ஓம் ஸ்ரீஹரி போற்றி\n3. ஓம் நர ஹரி போற்றி\n4. ஓம் முர ஹரி போற்றி\n5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி\n6. ஓம் அம்புஜாஷா போற்றி\n7. ஓம் அச்சுதா போற்றி\n8. ஓம் உச்சிதா போற்றி\n9. ஓம் பஞ்சாயுதா போற்றி\n10. ஓம் பாண்டவர் தூதா போற்றி\n11. ஓம் லட்சுமி சமேதா போற்றி\n12. ஓம் லீலா விநோதா போற்றி\n13. ஓம் கமல பாதா போற்றி\n14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி\n15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி\n16. ஓம் அகிலாண்டகோடி போற்றி\n17. ஓம் பரமானந்தா போற்றி\n18. ஓம் முகுந்தா போற்றி\n19. ஓம் வைகுந்தா போற்றி\n20. ஓம் கோவிந்தா போற்றி\n21. ஓம் பச்சை வண்ணா போற்றி\n22. ஓம் கார்வண்ணா போற்றி\n23. ஓம் பன்னகசயனா போற்றி\n24. ஓம் கமலக்கண்ணா போற்றி\n25. ஓம் ஜனார்த்தனா போற்றி\n26. ஓம் கருடவாகனா போற்றி\n27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி\n28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி\n29. ஓம் சேஷசயனா போற்றி\n30. ஓம் நாராயணா போற்றி\n31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி\n32. ஓம் வாமனா போற்றி\n33. ஓம் நந்த நந்தனா போற்றி\n34. ஓம் மதுசூதனா போற்றி\n35. ஓம் பரிபூரணா போற்றி\n36. ஓம் சர்வ காரணா போற்றி\n37. ஓம் வெங்கட ரமணா போற்றி\n38. ஓம் சங்கட ஹரனா போற்றி\n39. ஓம் ஸ்ரீதரா போற்றி\n40. ஓம் துளசிதரா போற்றி\n41. ஓம் தாமோதரா போற்றி\n42. ஓம் பீதாம்பரா போற்றி\n43. ஓம் பலபத்ரா போற்றி\n44. ஓம் பரமதயா பரா போற்றி\n45. ஓம் சீதா மனோகரா போற்றி\n46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி\n47. ஓம் பரமேஸ்வரா போற்றி\n48. ஓம் சங்கு சக்கரா போற்றி\n49. ஓம் சர்வேஸ்வரா போற்றி\n50. ஓம் கருணாகரா போற்றி\n51. ஓம் ராதா மனோகரா போற்றி\n52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி\n53. ஓம் ஹரிரங்கா போற்றி\n54. ஓம் பாண்டுரங்கா போற்றி\n55. ஓம் லோகநாயகா போற்றி\n56. ஓம் பத்மநாபா போற்றி\n57. ஓம் திவ்ய சொரூபா போற்றி\n58. ஓம் புண்ய புருஷா போற்றி\n59. ஓம் புரு÷ஷாத்தமா போற்றி\n60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி\n61. ஓம் ஹரிராமா போற்றி\n62. ஓம் பலராமா போற்றி\n63. ஓம் பரந்தாமா போற்றி\n64. ஓம் நரஸிம்ஹா போற்றி\n65. ஓம் திரிவிக்ரமா போற்றி\n66. ஓம் பரசுராமா போற்றி\n67. ஓம் சகஸ்ரநாமா போற்றி\n68. ஓம் பக்தவத்சலா போற்றி\n69. ஓம் பரமதயாளா போற்றி\n70. ஓம் தேவானுகூலா போற்றி\n71. ஓம் ஆதிமூலா போற்றி\n72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி\n73. ஓம் வேணுகோபாலா போற்றி\n74. ஓம் மாதவா போற்றி\n75. ஓம் யாதவா போற்றி\n76. ஓம் ராகவா போற்றி\n77. ஓம் கேசவா போற்றி\n78. ஓம் வாசுதேவா போற்றி\n79. ஓம் தேவதேவா போற்றி\n80. ஓம் ஆதிதேவா போற்றி\n81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி\n82. ஓம் மகானுபாவா போற்றி\n83. ஓம் வசுதேவ தனயா போற்றி\n84. ஓம் தசரத தனயா போற்றி\n85. ஓம் மாயாவிலாசா போற்றி\n86. ஓம் வைகுண்டவாசா போற்றி\n87. ஓம் சுயம்பிரகாசா போற்றி\n88. ஓம் வெங்கடேசா போற்றி\n89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி\n90. ஓம் சித்தி விலாசா போற்றி\n91. ஓம் கஜபதி போற்றி\n92. ஓம் ரகுபதி போற்றி\n93. ஓம் சீதாபதி போற்றி\n94. ஓம் வெங்கடாசலபதி போற்றி\n95. ஓம் ஆயாமாயா போற்றி\n96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி\n97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி\n98. ஓம் உலகமுண்டவாயா போற்றி\n99. ஓம் நானாஉபாயா போற்றி\n100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி\n101. ஓம் சதுர்புஜா போற்றி\n102. ஓம் கருடத்துவஜா போற்றி\n103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி\n104. ஓம் புண்டரீகவரதா போற்றி\n105. ஓம் விஷ்ணு போற்றி\n106. ஓம் பகவானே போற்றி\n107. ஓம் பரமதயாளா போற்றி\n108. ஓம் நமோ நாராயணா போற்றி\nஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஹ் பெருமாள் திருக்கோவில்\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் | 108 sivan pottri\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi vinnagi lyrics tamil\nஅபிராமி அந்தாதி பாடல் வரிகள் | Abirami Anthathi lyrics...\nகுருப்பெயர்ச்சி 2019 அனைத்து ராசிகளுக்கான பரிகாரக்...\nமகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah...\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nதமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் | Tamil words...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/3-districts-in-tn-should-be-quarantined/", "date_download": "2020-09-19T19:48:46Z", "digest": "sha1:4JRWBOU5NIENPOJDVHVCYHZEHYOB5M7M", "length": 8823, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "சென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு - G Tamil News", "raw_content": "\nசென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு\nசென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு\nஇன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.\nஇதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக்கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nஅந்த 75 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு அடங்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இந்த மூன்று மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட இருக்கிறது.\nஇதனால் இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே மக்கள் வெளியேற வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nநிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nகொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு\nபண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்து கவர்ச்சியில் களமிறங்கிய ரித்விகா கேலரி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-19T20:29:11Z", "digest": "sha1:MV7VMROOPUO7VX4KZ5JSGDOJNIJDJB7T", "length": 6149, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரகாம் கிளின்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்���ீடியாவில் இருந்து.\nகிரகாம் கிளின்டன் (Grahame Clinton, பிறப்பு: மே 5 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 270 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 185 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1974-1990 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகிரகாம் கிளின்டன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7638", "date_download": "2020-09-19T19:41:15Z", "digest": "sha1:4YWEE4XY23KLFUMWJLI7X2PN37R2C6EV", "length": 14401, "nlines": 127, "source_domain": "www.tnn.lk", "title": "சட்டத்தால் முடியாவிட்டால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள்!- வித்தியாவின் தாயார்! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை சட்டத்தால் முடியாவிட்டால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள்\nசட்டத்தால் முடியாவிட்டால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள்\non: May 14, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nயாழ். புங்குடுதீவ மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்��ு கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது இல்லத்தில் குடும்பத்தார் உறவினர்களால் வித்தியாவை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபுங்­கு­டு­தீவு 9ம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணா என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டியை பறிகொடுத்து விட்டு கண்ணீர் விழிகளோடு வித்தியாவின் தாயார் கலங்கி நிற்கின்றார்.\nநேற்றைய தினம் வித்தியாவின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,\nஎனது மகளுக்கு இந்த கொடூரமான சம்பவம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.\nஎன் செல்லத்துக்கு நீதி கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என் செல்லத்தை வக்கிரமான முறையில் படுகொலை செய்துவிட்டு நல்லவர்களைப் போன்று சட்டத்தின் முன் காட்டிக் கொள்கிறார்கள்.\nஜனாதிபதி எம் குடும்பத்தை சந்தித்து எமக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றார். ஆனால் இன்றுடன் சரியாக ஒருவருடம் பூர்த்தியாகியும் நீதி கிடைக்கவில்லை.\nகுற்றவாளிகளை தண்டிக்க சட்டத்தால் முடியாவிட்டால் தயவு செய்து எங்களிடம் ஒப்படைக்கவும். நாங்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குகின்றோம்.\nதயவு செய்து என் மகளுக்கு நீதியை பெற்றுக்கொடுங்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்.\nவிரைவாக நீதிவான் நீதிமன்றில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.\nஎங்கள் பிள்ளையை கொலை செய்தது. இவர்கள் தான் எமக்கு நன்றாக தெரியும். சட்டம் இவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும்.\nஎங்கள் பிள்ளையை கட்டுகோப்பாக வளர்த்தோம் பழி தீர்ப்பு என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்துவிட்டார்கள். மனதின் வலி பிள்ளைகளை பறிகொடுத்தவர்களுக்கு தான் தெரியும்.\nகுற்றவாளிகள் நிச்சயம் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் நாம் கும்பிடும் தெய்வம் கைவிடாது என தெரிவித்தனர்.\nஇவ் நினைவஞ்சலியில் உறவினர்கள் அயலவர்கள் கலந்து கொண்டனர்.\n12 வயதில் விசித்திர நோயால் அவதி…\nகிழக்கில் ஒரு தாயின் வேதனை..\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/newly-married-woman-shares-about-her-new-home", "date_download": "2020-09-19T20:03:12Z", "digest": "sha1:E2F447V4CBZF7CIWJNRBYRV4DHUAMWB6", "length": 16809, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "அதிதியின் அன்புமொழி! - நெகிழ்வனுபவம் #MyVikatan |Newly married woman shares about her new home", "raw_content": "\n - நெகிழ் அனுபவம் #MyVikatan\nதிறந்தவெளி பிரமாண்டமான பேரண்டத்தில் பெண்களுக்கு இருப்பது என்னவோ இரண்டு கூடுதான். பிறந்த வீடும் புகுந்த வீடும்.\nகதையின் நாயகி ஜானகி ரங்கராஜனை மணமுடித்து அழகர் ��ல்லமாகிய மாமியார் வீட்டுக்கு வருகிறாள். மறுவீடு விழாக்கள் அனைத்தும் அரங்கேறி முடிந்துவிட ஜானகியின் சொந்தங்கள் கைகுலுக்கி விடைபெற ஜானு பவனம் நினைவுகளும் அவளிடம் இருந்து விடைபெறுகிறது.\nஅன்றிரவு அலுப்பினாலும் கணவரின் ஸ்பரிசத்தாலும் கண் அயர்ந்து தூங்கிவிட்டாள். அடுத்த நாள் காலை அழகர் இல்லம் அவள் விழிக்க காத்திருந்தது. லேயர் கட் செய்திருந்த அவளது மூன்றடி கூந்தலை புதுத்துண்டால் கட்டியபடி மஞ்சள் நிறம் ததும்பிய மாங்கல்யத்தை நெஞ்சில் ஏந்தி தாழம்பூ குங்குமத்தை நெற்றியில் ஏந்தி புதிய தோற்றத்தில் அழகர் இல்லத்தை ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு வருகிறாள்.\nரங்கராஜனின் அறைக்கு அருகே பூஜை அறை உள்ளது. ஜானகியின் கால்கள் ரங்கராஜனின் பாட்டி அமர்ந்திருந்த அந்த பூஜை அறை நோக்கிச் சென்றது. \"பாட்டி நான் வேன்னா உங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா\" என்கிறாள். \"வேண்டாம் கண்ணு நீ போயி அத்தைகிட்ட காபி வாங்கி குடிமா நான் பாத்துக்கிறேன்\" என்று வழி அனுப்பி வைக்கிறார் பாட்டி. பூஜை அறையைவிட்டு கிளம்புவதற்கு முன்பாகத் தனக்குத் தெரிந்த அபிராமி அந்தாதியின் இரண்டு பாடல்களைக் கூறியபடி திருநீறு இட்டுக்கொண்டு சமையலறை நகர்கிறாள் ஜானகி.\n\"அத்தை குட் மார்னிங். என்ன செஞ்சுட்டு இருக்கீங்க நானும் ஏதாச்சும் செய்யட்டுமா, தோசை வேணும்ன்னா சுடட்டுமா. இல்ல இந்தப் பாத்திரங்களை கழுவட்டுமா\" என்கிறாள். சமையல் அறையின் ராணி போன்று ஜானகி கேட்ட கேள்விகளின் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தோசை வார்ப்பதையும் சட்னியின் உப்பு சரிபார்ப்பதையும்விட அதிகபட்சமான வேலையை அவள் ஜானு இல்லத்தில் செய்திருக்கவில்லை. இருந்தாலும் அத்தையிடம் கேட்டு அழகாய் கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தை மட்டுமே அவள் அழகர் இல்லத்துக்கு எடுத்து வந்திருந்தாள். மருமகள் மனம் அறிந்த கங்கா, \"வேண்டாம்மா இந்தா நீ ஃபில்டர் காபி விரும்பி குடிப்பேன்னு சொன்னேல்ல, இத எடுத்துக்கோ சர்க்கரை வேணும்ன்னா கொஞ்சம் போட்டுக்கோ... நீ குடிச்சுட்டு அப்படியே ரங்கராஜனுக்கும் கொஞ்சம் குடுத்துடுனு\" அனுப்பி வைக்கிறாள்.\nரங்கராஜனிடம் காபி குடுத்துவிட்டு அவனை குளிக்க அனுப்பி வைத்து வீட்டின் முன் அறை நோக்கி நகர்கிறாள் ஜானகி. அங்கே மாமனாரும் ரங்கராஜனி��் தாத்தாவும் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க ஜானு இல்லத்தில் தன் தந்தை செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது அதைப் பிடித்து இழுத்து, \"பொழுதனைக்கும் இதையே படிச்சு கலெக்டர் ஆகவா போகுற\" என்று தன் தந்தையிடம் வம்பிழுத்தது ஞாபகம் வர மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். பிறகு, என்ன மாமா பேப்பர் படிக்கிறீங்களா என்று கேட்டு அந்த இடத்தைக் கடக்கிறாள்.\nமுன்பக்க வாசலைக் கடந்து ரோஜா மலர்கள் படர்ந்திருந்த அழகர் இல்ல தோட்டத்தில் கால்பதிக்கிறாள். அங்கே தெத்துப்பல்லோடு பால்மேனியோடு மயிலின் நேர்த்தியை பெற்று, வானவில்லின் வண்ணக்கலவையைப் பூசி, பௌர்ணமி நிலவின் பிரகாச சிரிப்பைப் பெற்றதொரு குழந்தையாய் அதிதி விளையாடிக்கொண்டிருக்கிறாள். அதிதி ரங்கராஜனின் அக்கா மகள். 3 வயது முடிந்து வளர்ந்துகொண்டிருக்கும் தேவதை.\nஜானகியைப் பார்த்து, \"இங்க வா அத்தை\" என்று அவள் கூப்பிட்டு முடிக்கும் மறுகணமே இவள் அவளது பிஞ்சுக் கைகளைப் பற்றி இருந்தாள்.\nஜானகி : \"உன் பேரு அதிதிதானே என் பேரு தெரியுமா\nஅதிதி : ``தெரியும்... அத்த...''\nஜானகி : ``அத்த தாண்டி செல்லம்... என் பேரு ஜானு... ஜானு அத்த... சொல்லு ஜானு அத்த சொல்லு சொல்லு.''\nஅதிதி : ``ஜானுஉஉஉஉ அத்த.''\nஜானகி : \"அடி தங்கம் சமத்து. வா நம்ம விளையாடலாமா\nஅதிதி : \"ஓ, விளையாடலாம். உங்களுக்கு ஹைடு அண்ட் சீக் தெரியுமா நான் ஒன் டூ த்ரீ சொல்வேன் நீங்க போயி ஒளிஞ்சுட்டு அதிதினு கூப்பிடணும் அப்புறம் நான் உங்கள கண்டுபிடிப்பேன்.\"\nஅதிதியின் கூர்மையான கண்கள் பொய்பிம்பம் ஏதுமின்றி ஹைட் அண்ட் சீக் விளையாட அவளை அழைத்தது. `அத்த உங்களுக்கு காட்ச் பால் கூட விளையாடத்தெரியுமா' என்று பேசியபடியே நிமிடமும் மௌனம் இன்றி அதிதி ஜானகியின் நேரத்தை நிரப்பியிருந்தாள்.\nஇப்படித்தான் இருக்க வேண்டும் என்று தாய் மற்றும் தோழியர் கூறிய மணப்பெண் கூற்றுகள் அதிதியின் பேச்சில் கரைந்து போயிருந்தது. புதுப்பெண் இலக்கணங்களை அதிதி குழந்தை இலக்கியத்தால் வென்றிருந்தாள்.\nதனக்கு சிறிது அந்நியமாக அழகர் வீடு இருக்கிறதோ என்ற பதற்றம் ஜானுவைவிட்டு மெல்ல நீங்கி இருந்தது. அதிதியின் பேச்சும் துடிப்பும் ஜானு இல்ல ஜானகியை சிறிது நேரத்தில் வெளிக்கொணர்ந்து அழகர் இல்லத்தில் அவளை சகஜமாய் பிணையச் செய்தது.\nபெரியவர் உலகில்தான் புதிய உறவை ஏற்பதற்கோ சேர்ப்பதற்கோ நேரம் காலம் தேவைப்படுகிறது. குழந்தைகள் உலகில் புன்னகை சூடிய அன்புமொழி பேசும் அத்துணை மனிதர்களும் அழகான பொம்மைகள்தான்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0191.aspx", "date_download": "2020-09-19T17:37:09Z", "digest": "sha1:YRMVJTSMRNXFQDOSVVT6KAHRO6OFU77K", "length": 16649, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0191- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\n(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:191)\nபொழிப்பு: கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்\nமணக்குடவர் உரை: பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.\nபரிமேலழகர் உரை: பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும்.\n(அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)\nதமிழண்ணல் உரை: பலரும் வெறுக்கும்படி எப்பொழுதும் பயனற்றவற்றையே பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.\nசேய்மையில் வரும்போதே பொழுதை வீணாக்கிவிடுவான் என அஞ்சிப் பலரும் ஒதுங்குவர்.\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்:\nபதவுரை: பல்லார்-பலர்; முனிய-வெறுக்கும்படி; பயனில-நன்மையில்லாதவைகளை; சொல்லுவான்-சொல்லுபவன்.\nமணக்குடவர்: பயனில்லாதவற்றைப் பலர் வ��றுக்கச் சொல்லுபவன்;\nபரிப்பெருமாள்: பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்;\nபரிதி: தனக்கு வேண்டாதார் இகழும்படியாகப் பயனில சொல்வானை;\nகாலிங்கர்: தனக்கு வேண்டாதார் இகழும்படியாகப் பயனில சொல்வானை;\nபரிமேலழகர்: அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான்;\n'பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பல்லார் என்றதற்கு பரிதியும் காலிங்கரும் தனக்கு வேண்டாதார் என்றும் பரிமேலழகர் அறிவுடையார் பலரும் எனப் பொருள் கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை', 'கேட்டோர் பலரும் வெறுக்கும்படி பயனற்ற சொற்களைப் பேசுபவன்', 'பலபேர் வெறுக்கும்படியாக வீண் வார்த்தைகளைப் பேசுகின்றவன்', 'பலரும் வெறுக்குமாறு பயன் இல்லாத சொற்களைச் சொல்பவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபலரும் வெறுக்கப் பயனற்ற சொற்களைச் சொல்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.\nபதவுரை: எல்லாரும்-(அனைவரும்) அனைவராலும்; எள்ளப்படும்-இகழப்படுவான்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரால் இகழப்பெறுவன் என்கின்றது.\nபரிதி: தனக்கு வேண்டினபேரும், வேண்டாதபேரும் இகழ்வர்.\nகாலிங்கர்: வேண்டினபேரும் வேண்டாதபேரும் இகழ்வார்.\nபரிமேலழகர் குறிப்புரை: அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.\n'எல்லாராலும் இகழப்படுவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எல்லாரும் என்றதற்கு 'வேண்டினபேரும் வேண்டாதபேரும்' என பரிதியும் காலிங்கரும் பொருள் உரைத்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எல்லாரும் இகழ்வர்', 'எல்லோராலும் இகழப்படுவான்', 'எல்லாராலும் ஏளனம் செய்யப்பட்டு அவமானம் அடைவான்', 'எல்லாராலும் இகழப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஎல்லாராலும் இகழப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.\nபலரும் வெறுக்கப் பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான் என்பது பாடலின் பொருள்.\nமுனிய என்ற சொல்லுக்கு சினம்கொள்ள அல்லது, வெறுக்க என்பது பொருள். இங்கு வெறுக்க என்றே பெரும்பான்மை உரையாளர்கள் பொருள் கொன்டனர்.\nபயனில சொல்லுவான் என்ற தொடர் பயனற்ற��ைப் பேசுகின்றவன் என்ற பொருள் தரும்.\nஎல்லாரும் என்றது எல்லாராலும் எனப் பொருள்படும்.\nஎள்ளப்படும் என்ற சொல்லுக்கு இகழப்படும் என்று பொருள். இங்கு இகழப்படுவான் எனக் கொள்வர்.\nபலரையும் ஒரு சேரப் பயன் இல்லாதவற்றைச் சொல்லி நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கும் பயனில் சொல்வார் பற்றிய பாடல் இது.\nபலர் கூடிய பொது இடங்களில், மேடைப் பேச்சுக்களில் ஏதாவதொன்றைப் பேசவேண்டும் என்பதற்காக தேவை இல்லாதனவற்றை, பொருளற்றனவற்றை, பயனற்ற சொற்களைப் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவர்க்கு மெல்ல மெல்ல வெறுப்பு ஏற்படும்;\nசிலர் பயனற்றவற்றைப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பர். வேண்டாத ஊர்வம்பு பேசுதல், தமக்குத் தொடர்பில்லாதவற்றில் தலையிட்டுப் பேசுதல், வேலை செய்பவர்களைச் செய்யவிடாமல் பேச்சை நீட்டிக்கொண்டேயிருத்தல், தாமும் கெட்டுப் பிறரும் கெடுமாறு பேசிப்பேசியே வெறுப்பை விளைவிப்பர் இவர்கள். அவர்களைக் கண்டாலே பலர் அஞ்சி ஒதுங்குவர்;\nவீண் பேச்சும், வெட்டி வம்பும், பிறர் பழியும் தீங்காகும். பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாது வாய்க்குப்பை பரப்பும் மனிதன் எல்லாராலும் இகழப்படுவான். எவருக்கும் பயனளிக்காத, கேட்போரால் வெறுக்கக் கூடிய சொற்களை ஒருவன் பேசுவானானால், அவன் எல்லோராலும் இகழப்படுவான். இன்றும் ஊடகங்களில் வரும் செய்திகள் இந்த உண்மையை உறுதி செய்யும்.\nஎல்லாரும் எள்ளப்படும் என்பது, ஆல் உருபை ஏற்காமல், எல்லாராலும் எள்ளப்படும் என்ற பொருளில் நிற்கின்றது. இதை 'ஆல்' உருபு தொக்கது என்பர் இலக்கண அறிஞர்கள். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்,,, (குறள் 72) என்பது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளாலும் தமக்கே உரியர் என்று பொருள்படுதல் போல. கல்லெறிந்தான் என்று ஐ உருபு தொகினும் கல்லை எறிந்தான் என்றே பொருள்படும்.\n'பல்லார்' என்ற சொல்லுக்குப் பலர், வேண்டினபேரும் வேண்டாதபேரும், தனக்கு வேண்டாதார், அறிவுடையார் பலரும், பலரும், கேட்டார், கேட்டோர் பலரும், பலபேர், கேட்பவர் பலரும், அறிஞர் பலரும், என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\n'அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்ப' என்று பல்லார் என்ற சொல் அறிவுடையாரைக் குறிப்பதாக உரைத்தார் பரிமேலழகர். 'சொற்பயன் அறிவார் அறிவுடையார் ஆகலின் பல்லார் என்றது அறிவுடையார் மேனின்றது' என்று விளக்��ினார் நாகை தண்டபாணி பிள்ளை. 'பல்லார்- அறிவுடைய பலரும்' என்ற உரை சிறந்தது என்றாலும் கேட்டவர் பலரும் அல்லது பலரும் வெறுக்கும்படி எனப் பொதுமையில் நிற்பனவுமான பொருள் பொருத்தமாகப் படுகிறது. குறளின் பிற்பகுதியும் எல்லாராலும் என்றே குறிப்பிடுகிறது. பொதுவில் பேசப்பட்டவற்றில் பயனுள்ளவை - பயனற்றவை என்பனவற்றைப் பகுக்க எல்லாராலும் இயலும்.\n'பல்லார்' என்ற சொல் கேட்ட பலர் என்று பொருள்படும்.\nபலரும் வெறுக்குமாறு பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான் என்பது இக்குறட்கருத்து.\nஎல்லாரும் எள்ளி ஒதுக்கி விடுவார்கள் என்பதால் பயனிலசொல்லாமை நல்லது என்னும் பாடல்.\nகேட்டோர் பலரும் வெறுக்கும்படி பயனற்ற சொற்களைப் பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_421.html", "date_download": "2020-09-19T18:15:33Z", "digest": "sha1:7VMOPBSJRXYESMT34FSNFPY4XSQFP6DG", "length": 29780, "nlines": 687, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ தேவ மாதா", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவமாதா ஆராதனை விளக்கம் - வீரமாமுனிவர்\nமரியாயின் மீது உண்மைப் பக்தி 1716\nமாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் ஒன்று (பிரபஞ்சத்தைப் பற்றிய தெய்வீகத் திட்டத்தில் மாமரியின் பங்கு)\nமாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் இரண்டு (மாமரியின் கதியின் உன்னத மகத்துவம்)\nமாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் மூன்று (பொதுவில் மாமரியின் இலட்சணங்கள்)\nமாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் நான்கு (கடவுளோடும், மனுக்குலத்தோடும் தன் சொந்த சுயத்தோடும் தனக்குள்ள தொடர்பில் மாமரியின் மகத்துவத்தின் விளைவுகள்)\nமாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் ஐந்து (மாமரியின் பேறுபலனும் மகிமையும்)\nபரிசுத்த வேதாகமத்தில் நம் தாய் அன்னை மரியாள்\nஅன்னை மாமரியின் முக்கியமான ஏழு காட்சிகள்\nவேளாங்கண்ணி மாதாவின் மூன்று காட்சிகள்\nதுன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் மாதா.\nவியாகுலங்கள் நிறைந்த மாதா மீது பக்தி.\nஆண்டவரின் தாய் எக்காலத்திலும் கன்னியானவள்\nஅன்னை மாமரி நித்தியக் கன்னிகை\nதேவ அன்னை ஏன் அ���ுகிறார்கள்\nஜெபமாலை குறித்து தேவமாதா சொன்னவை\nபாத்திமா அன்னை கொடுத்த மூன்றாவது இரகசியம்\nபாத்திமா சிறுமி ஜெசிந்தாவின் அறிவுரைகள்\nமரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றி\nஉத்தரியம் அணிவோம். அன்னையின் பாதுகாவலை பெற்றுக்கொள்வோம்\nநம்மை வழிநடத்தும் மாமரி அன்னை\nஅன்னை மரியாள் தாழ்ச்சியின் மணிமகுடம்\nஅன்னையின் பிறப்பே ஓர் அதிசயம்\nமாமரியின் சிறந்த பத்து புண்ணியங்கள்\nமாமரியின் உதவி குறித்தும் ஜெபமாலை குறித்தும் தந்தை பியோவின் சான்றுகள்\nஅன்னை மரியாள் மனம் வருந்தும் பாவிகளின் தாய்\nஇரக்கத்தின் அரசி நம் அன்னை மாமரி\nமீட்புச் செயலின் முதல் கனி அன்னை மரியாள்\nமரியன்னையின் \"ஆகட்டும்\" என்ற சொல்\nகிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க\nஇரக்கத்தின் அரசியாம் மாமரி மீது நாம் வைக்கும் நம்பிக்கை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பது பற்றி...\nமாமரி மீது உண்மைப் பக்தி எண் : 152-164.\nகிறிஸ்தவ உத்தமதனம் நமதாண்டவருடன் ஐக்கியமாவதில் அடங்கியுள்ளது அதை அடையும் இலகுவான வழி, நெருங்கிய வழி, உத்தம வழி, பாதுகாப்பான வழி இப்பக்தி முயற்சியாகும்.\nஇது ஒரு இலகுவான வழி: சேசுகிறிஸ்து நம்மிடம் வந்ததினால் அவர் திறந்து வைத்த பாதை இது. இவ்வழியாய் நாம் அவரை அடைய எவ்வித இடையூறுமில்லை. மற்றவர்களில் சென்றும் நாம் இறைவனுடன் ஐக்கியம் அடைய முடியும் என்பது முற்றும் உண்மையே. ஆனால் பல சிலுவைகளாலும், இனம் புரியாத மரணங்களாலும், நம்மால் எளிதில் வெல்ல முடியாத பல கஷ்டங்களாலும் மட்டுமே அது கைகூடும். இருண்ட இரவை நாம் கடக்க நேரிடும். புரியாத போராட்டங்களையும், அவஸ்தைகளையும் சந்திக்க நேரிடும். விளிம்பில் நடந்தாற் போன்று மலைகள் மீது நடக்க நேரிடும். வேதனையான முட்கள் நடுவிலும் பயங்கர பாலைவனங்களிடையேயும் நடந்து செல்ல வேண்டிவரும். ஆனால் மாமரி என்னும் பாதை வழியாக நாம் எளிதாகவும் அமைதியாகவும் நடந்து செல்கின்றோம்.\nஉண்மைதான், இங்கு கடுமையான போராட்டங்கள் உள்ளன. மேற்கொள்ள வேண்டிய பெரிய கஷ்டங்களும் உள்ளன. ஆனால் இந்த அன்புத்தாய், இவ்வன்புத் தலைவி தன் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களுடைய இருளை ஒளிர்விப்பதற்கும், கலக்கங்களில் அவர்களுக்குப் பிரகாசிப்பதற்கும், பயத்தில் அவர்களைத் திடப்படுத்துவதற்கும், போராட்டங்களிலும், க���்டங்களிலும் அவர்களை கைதூக்குவதற்கும், எவ்வளவு அருகாமையில் தன்னைக் கொணர்ந்து எவ்வளவு பக்கத்தில் பிரசன்னமனிக் கிறார்களென்றால் கிறிஸ்துவைத் தேடும் இக்கன்னிப் பாதை, மற்றவற்றுடன் ஒப்பிடும்போது உண்மையிலே ரோஜா மலர்ப் பாதை தேன் போன்ற பாதை சேசு கிறிஸ்துவிடம் செல்ல இவ்வினிய பாதையைத் தெரிந்து கொண்ட சில அர்ச்சிஷ்டவர்கள் உள்ளார்கள். அவர்கள் ஒரு சிலரே. புனித எப்ரேம், புனித தமாசின் அருளப்பர், புனித பெர்னார்ட், புனித பெர்னார்டின், புனித பொன வெந்தூர், புனித பிரான்சிஸ் சலேசியார் இன்னும் மற்றவர்கள். காரணம், மாமரியின் பிரமாணிக்கமுள்ள மணாளனான பரிசுத்த ஆவி ஒரு தனி வரப்பிரசாதத்தால் இதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ஆனால் பெருந்தொகையினரான மற்றப் புனிதர்கள் நம் தேவ அன்னை மீது பக்தி பூண்டிருந்தாலும் இந்த வழியில் வரவில்லை. வந்தாலும் வெகு கொஞ்ச அளவே நுழைந்தார்கள். இதனாலேயே அவர்கள் அதிக கடினமான அதிக ஆபத்துள்ள சோதனைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.\nஇப்பக்தி முயற்சி சேசு கிறிஸ்துவிடம் செல்வதற்கு ஒரு பாதுகாப்பான வழியாயிருப்பது. ஏனென்றால், நித்திய பிதாவிடம் நம்மைப் பாதுகாப்பாக கூட்டிச் செல்வது எப்படி சேசுவின் குணாதிசயமாக இருக்கின்றதோ, அப்படியே சேசுவிடம் நம்மைப் பாதுகாப்பாக கூட்டிச் செல்வது நம் மாமரி அன்னையின் குணாதிசயமாக இருக்கின்றது. தாங்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவதற்கு மாமரி இடையூறாக இருப்பதாக ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அது எப்படி முடியும் எல்லா மக்களுக்கும் பொதுவாகவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் கடவுளிடம் வரப்பிரசாதத் தைப் பெற்றுள்ள கன்னிமரி அன்னை, அவருடன் ஒரு ஆன்மா ஐக்கியமாகும் அருளைப் பெறுவதைத் தடை செய்ய எப்படி முடியும் எல்லா மக்களுக்கும் பொதுவாகவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் கடவுளிடம் வரப்பிரசாதத் தைப் பெற்றுள்ள கன்னிமரி அன்னை, அவருடன் ஒரு ஆன்மா ஐக்கியமாகும் அருளைப் பெறுவதைத் தடை செய்ய எப்படி முடியும் வரப்பிரசாதங்களால் நிரம்பி வழியும் மாமரி , கடவுளுடன் எந்த அளவுக்கு ஐக்கியமடைந்திருந்தார்களென்றால், அவர் இம்மாமரியிட மே மாம்ச அவதாரம் எடுக்கும் அவசியம் ஏற்பட்டதே வரப்பிரசாதங்களால் நிரம்பி வழியும் மாம��ி , கடவுளுடன் எந்த அளவுக்கு ஐக்கியமடைந்திருந்தார்களென்றால், அவர் இம்மாமரியிட மே மாம்ச அவதாரம் எடுக்கும் அவசியம் ஏற்பட்டதே அப்படிப்பட்ட கன்னி மாமரி ஒரு ஆன்மா உத்தம விதமாய்க் கடவுளுடன் ஐக்கியமாவதைத் தடை செய்ய எப்படி முடியும்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159476/news/159476.html", "date_download": "2020-09-19T17:36:29Z", "digest": "sha1:JSHEPCR5KJ5AVXOUDSKVFB5ZQLHU5GHK", "length": 8108, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகைகள் ‘கேரவன்’ கேட்டு அடம்பிடிக்க கூடாது: ரகுல்பிரீத்சிங்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநடிகைகள் ‘கேரவன்’ கேட்டு அடம்பிடிக்க கூடாது: ரகுல்பிரீத்சிங்..\nதடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் ரகுல்பிரீத் சிங். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கஷ்டப்பட்டு இருக்கிறேன். பசியாக இருந்த அனுபவமும் உண்டு. எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்து இருக்கிறேன். அது இப்போது சினிமாவில் எனக்கு உதவுகிறது. பசி, தூக்கமின்மை என்று அனைத்து சவால்களையும் என்னால் எதிர்கொள்ள முடிகிறது. என்ன சிக்கல் வந்தாலும் ஆத்திரப்படாமல் அதில் சமரசம் செய்து கொள்கிறேன்.\nஎப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனுடன் வாழ என்னை சீக்கிரமே பழக்கப்படுத்திக்கொள்ள முடிகிறது. எந்த மொழி கலாசாரமாக இருந்தாலும் அதோடு ஒன்றி விடுகிறேன். சிறு வயதில் என் தந்தை நிறைய ஊர்களில் வேலை பார்த்தார். இதனால் பல மாநிலங்களில் வாழ்ந்து இருக்கிறேன். வெளிநாடுகளுக்கும் சென்று வந்து இருக்கிறேன். அதுதான் எந்த சூழ்நிலையிலும் வாழ என்னை தகுதியாக்கி இருக்கிறது.\nசினிமா படப்பிடிப்புகள் சில நேரங்களில் காட்டுக்குள்ளும், குக்கிராமங்களிலும் நடக்கும். அங்கு எந்த வசதியும் இருக்காது. தங்குவதற்கும் இடம் கிடைக்காது. அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். படக்குழுவினருடன் தகராறிலும் ஈடுபட மாட்டேன். அங்கு ஒரு சிறிய இடம் கிடைத்தால் கூட சுருண்டு படுத்துக் கொள்வேன்.\nஅப்போது ருசியான உணவுகளை கேட்க மாட்டேன். எது கிடைத்தாலும் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்வேன். இதுபோன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது நடிகரோ, நடிகையோ வசதிகளை எதிர்பார்க்க முடியாது. கேரவன் கேட்டும் அடம்பிடிக்க கூடாது. கஷ்டங்களை தாங்கிக்கொண்டு படத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும்.\nநான், இதுபோல் இடம் மற்றும் நேரம் பார்க்காமல் நடிப்பதால்தான் எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகிறது. இதுதான் எனது வெற்றியின் ரகசியமாகவும் இருக்கிறது”.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159553/news/159553.html", "date_download": "2020-09-19T17:58:23Z", "digest": "sha1:U664JRHF5XVHO5VO2NHIYHVLTZOJFG2E", "length": 6284, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி..!! : நிதர்சனம்", "raw_content": "\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி..\nதமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் வெங்கட் பிரபுவும் ஒருவர். அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, வசூல் ரீதியாகவும் நல்லபடியாக அமைந்தது.\nஅதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் `ஆர்.கே.நகர்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.\nஇந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ், அதாவது வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில��� முக்கிய கதாபாத்திரத்தில், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஅம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு `பார்ட்டி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\nஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா\nஇதுவரை நீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1969&oldid=376883", "date_download": "2020-09-19T19:19:53Z", "digest": "sha1:VM76M6OXIGKYCEBWULRSO5NSNM67YYTJ", "length": 3245, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "மே தினம் 1969 - நூலகம்", "raw_content": "\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:55, 7 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nமே தினம் 1969 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1969 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூன் 2020, 09:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:34:44Z", "digest": "sha1:AZ7I4LVKHYHOHHQWFKF2QD4VZPT7LZUN", "length": 11145, "nlines": 178, "source_domain": "www.satyamargam.com", "title": "போலீஸ் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஎச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்\nசத்தியமார்க்கம் - 16/10/2014 0\nஇராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர�� செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. ...\nபா.ஜனதா நிர்வாகி மர்மச்சாவு: கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரணை\nசத்தியமார்க்கம் - 08/07/2014 0\nகுன்னூர், ஜூலை 8– நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குன்னூர் நகர பா.ஜனதா பொதுச்...\nமுஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் CB-CID போலீஸ் – எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டனம்\nசத்தியமார்க்கம் - 27/01/2014 0\nகிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில் வெடி மருந்துகள், பணம் முதலானவற்றைக் கைப்பற்றியது தொடர்பாக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. வழக்கு...\nகுற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை \nசத்தியமார்க்கம் - 02/10/2013 0\n2005-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஓட்டலின் ஒரு அறைக் கதவு தட்டப்படுகிறது. அதில் தான் மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷிர் அஹ்மத் ஷா ஆகியோர் தங்கியிருந்தனர்....\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்....\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் வி���ிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/53-people-interested-in-travelling-to-space-survey/", "date_download": "2020-09-19T19:42:58Z", "digest": "sha1:Y72KAHL23AYE7QACWIOWLF7CHSDMXPLS", "length": 5420, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "53% people interested in travelling to space: Survey – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-19T20:28:19Z", "digest": "sha1:F6ZBLEI274XGUN4RWGCTED2HZKOYOJ53", "length": 9846, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெறியாட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம��: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெறியாட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபரதநாட்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் கலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறைமேளக் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிஞ்சிப் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவடியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொம்மலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்மியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ஆடற்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயில் ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்க்கால் குதிரை ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒயிலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருக வழிபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்கலிக்கட்டை ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழியலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோல்பாவைக்கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியமேளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிக்காட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகுடிக் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெறிபாடிய காமக் கண்ணியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகயர்தல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெறியாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூத்து வகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருஞ்சாத்தனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாம்பாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணியான் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்காளக் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவயாட்டம் ‎ (← இணைப்புக்கள் | ���ொகு)\nலாவணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசலங்கையாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறையாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநையாண்டி மேளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோணங்கியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரடியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறவன் குறத்தி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரக்காலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜா ராணி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மன் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னக்கொடி விழாக்கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமன் ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருளர் இனமக்களின் ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Khammam/cardealers", "date_download": "2020-09-19T18:49:27Z", "digest": "sha1:Q34RD4VZLF5A4B4DCIDBHZQM37K7TP4U", "length": 5972, "nlines": 125, "source_domain": "tamil.cardekho.com", "title": "காம்மாம் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா காம்மாம் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை காம்மாம் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து காம்மாம் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் காம்மாம் இங்கே கிளிக் செய்\nபச்சை ஹோண்டா plot no 11, near sri sri center, பைபாஸ் சாலை, பைபாஸ் road, காம்மாம், opp பெட்ரோல் bunk, காம்மாம், 507002\nPlot No 11, Near Sri Sri Center, பைபாஸ் சாலை, பைபாஸ் சாலை, காம்மாம், Opp பெட்ரோல் Bunk, காம்மாம், தெலுங்கானா 507002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-s7/is-audi-s7-coming-to-india.html", "date_download": "2020-09-19T19:43:11Z", "digest": "sha1:24FZXFQDIV7NO4MMB3VU2AE527G6FAS4", "length": 3734, "nlines": 114, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Audi S7 coming to India? எஸ்7 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி எஸ்7ஆடி எஸ்7 faqs ஐஎஸ் ஆடி எஸ்7 coming to India\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/3", "date_download": "2020-09-19T18:42:32Z", "digest": "sha1:WKRSFHOW7NUWQBMJZSP2IRIG5NK3KIG7", "length": 6543, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகரையை கடக்க தொடங்கியது அம்பன் புயல்; 4 மணி நேரத்துக்கு சூறைக்காற்று வீசும்\nஇன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் - ப.சிதம்பரம் ட்வீட்\nசூசோக் மூலம் சரும வறட்சியை சரிசெய்வது எப்படி\nஅவங்க செய்றது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு: ரயில்வே அமைச்சர் புலம்பல்\nமே 15 இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மீண்டும் ஆலோசனை\nபெண் குழந்தைக்கு \"கொரோனா\" என பெயர்... வைத்தது யார் தெரியுமா\nசைனா கேட் படப்பிடிப்பின் போனது இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என்று தெரிவித்திருந்தார் மம்தா.\nதேவின் டெம்பிள் கஜுராஹோ என்ற பி கிரேட் படத்தில் நடித்திருந்தார் மம்தா குல்கர்னி, இது மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,974ஆக உயர்வு\nஇவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் தேவை- முதலமைச்சருக்கு மருத்துவ சங்கம் கோரிக்கை\nகொரோனா வைரஸ்: மும்பை தாராவியில் 9 பேர் பலி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.25,000 கோடி கேட்கும் மம்தா பானர்ஜி\nமுதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது அசாம்\nஊதியம் பெறவில்லை... ஆனாலும் பிரதமரின் நிவாரண ��ிதிக்கு 5 லட்சம் ரூபாய் அளித்துள்ள முதல்வர்\nஅரசு ஊழியர்களை பாதியாக குறைத்தது மேற்குவங்கம்\nகொரோனாவால் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்ட விஷால் பட நடிகை\nஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தடுப்புக் காவல் ரத்து\nகாஷ்மீர் அரசியல்வாதிகளை விடுதலை செய்க: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை\nசுற்றுலாத் துறையில் மோசமான பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்\nகேரளச் சேணல்களுக்கு போட்டத் தடையை விலக்கியது பாஜக அரசு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/136050?ref=rightsidebar", "date_download": "2020-09-19T17:47:06Z", "digest": "sha1:EX65AE3IMTPLIRPM5PQJJRHBWBWNB5HV", "length": 10435, "nlines": 163, "source_domain": "www.ibctamil.com", "title": "கொரோனாவிலிருந்து விடுதலையான முதல்நபர் - IBCTamil", "raw_content": "\nபதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\n“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\n ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி\n அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....\nஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசீனாவில் பரவும் கொரோனோ வைரஸ் தாக்குதலால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.\nஇந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளாந்தம் சாவு எண்ணிக்கை அதகரித்தவண்ணமே உள்ளது.\nஇந்நிலையில் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் நாஞ்சாங்கில் உள்ள நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இணைப்பு மருத்துவமனையிலிருந்து முதல் குணப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி\nநேற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளார்.\n37 வயதுடைய குறிப்பிட்ட நோயாளி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதற்கான அறிகுறிகளுடன் குறிப்பிட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் குணமடைந்து வெளியேறியுள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூட���ய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்\nநான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/applied-biology/", "date_download": "2020-09-19T18:14:01Z", "digest": "sha1:O5WSD3SAMPTRSEM4MHEUYLJVOAEFZQKK", "length": 10476, "nlines": 219, "source_domain": "www.maanavan.com", "title": "Applied Biology | TNPSC | TET Study Materials", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nமனிதச் சமுதாயத்தின் மேம்பாடு இயற்கை வளத்துடன் நேரிடைத் தொடர்புடையவை.\nவிலங்கினம், நிலம், நீர் மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை இயற்கை வளங்களில் பகுதி அதிகம்.\nகால்நடை வளர்ப்பு, பால்பண்ணை இவையனைத்துமே கிராமச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு அங்கு வாழும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி வருமானத்தை ஈட்டித் தருபவையாகும்.\nகால்நடை வளர்ச்சி அதன் பராமரிப்பு ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக இந்திய வேளாண் ஆய்வுக் குழுமம் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள் போன்றவை பல தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.\nகால்நடை வளர்ச்சியில் தீவிர இனக்கலப்புத் திட்டம் மேற்கொண்டதன் மு­லமாக அதிக பால் கொடுக்கும் கறவை மாடுகளில் உற்பத்தி பெருகியுள்ளது.\nபால்பண்ணை வளர்ச்சியில் சிறந்த கால்நடை பராமரிப்பு பால் சேமி��்பு பாலும் பால் சார்ந்த பொருட்களைப் பதப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.\nபால்பண்ணை வளர்ச்சியென்பது பால் உற்பத்தியும் பால் சார்ந்த பொருட்கள் (வெண்ணை பாலாடை கட்டி தயிர் சந்தைவிடுதலும் ஆகும்.)\n18 – ம் நூற்றாண்டில் பிற்பாதியில் பால்பண்ணைத் தொழில் நுட்பம் அதிவேக வளர்ச்சியினை அடைந்தது\nஇந்தக் காலக்கட்டத்தில் பால் கறப்பதற்கான புதிய முறைகளும் நவீனச் சாதனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nபசுக்களின் பால் தரும் திறனை அதிகப்படுத்துவதற்காக ஊட்டச்சத்து நிறைந்த செயற்கை தீவனங்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nஇந்திய குடியரசுத் தலைவர்களின் பதவி காலம்\nஎலக்ட்ரான் நுண்ணோக்கி | Electron Microscope\nஅணுக்கரு இயற்பியல் | nuclear physics\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/24620/1", "date_download": "2020-09-19T18:47:04Z", "digest": "sha1:WQ2KA4MHKBR2YTZYAEEAUNUXO7ULV2ZF", "length": 11271, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குடிசைப்பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டம்: துணை கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கிவைத்தார் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nகுடிசைப்பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டம்: துணை கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கிவைத்தார்\nபதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019 11:45\nசென்னை நகர் முழுவதும் குடிசையில் வாழும் ஏழைப் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டத்தின் உத���ி புரியும் திட்டத்தை சென்னை நகர பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.\nசென்னை நகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவின் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் மகளிர் அமைப்புடன் இணைந்து குடிசை பகுதியில் வசித்து வரும் இளம் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது ஒரு குடிசை பகுதியிலிருந்து 50 இளம் பெண்கள் விகிதம் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஹோம் நர்ஸ், ஓட்டுநர், தையல், பாதுகாப்பு அழகு கலை ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி அளித்து அதில் ஒரு வேலையை தேடிக் கொள்ள உதவி செய்வதாகும். சென்னை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த பயிற்சியினை அளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி குடிசைப்பகுதியில் உள்ள ஏழை இளம் பெண்களிடையே சுயதிறன் மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். அதன்பேரில் இந்நிகழ்ச்சி திடீர் குப்பம், கோதாமேடு, கண்ணம்மாபேட்டை, தேனாம்பேட்டை தாமஸ்நகர், சுந்தர நகர் குப்பம், திடீர்நகர் குப்பம், மக்கிஸ் கார்டன் குப்பம் ஆகிய 10 குடிசை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று இந்த திட்டம் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சி சென்னை நகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்த இந்த விழாவில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிக்கி புளோ அமைப்பின் நிர்வாகி தீபாளி கோயல் மற்றும் காவல் சிறார் மன்றத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துரையாடி அறிவுரைகள் வழங்கினர். அவர்களுக்கு குறிக்கோள் ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கையில் தினசரி எதிர்கொள்ளக்கூடிய சவால்களை முறியடிக்கும் அறிவுரைகள் வழங்கினார்கள்.\nஇதுகுறித்து துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி கூறுகையில், ‘‘இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், குடிசை பகுதியிலுள்ள பெண்களை திறமையுள்ளவர்களாக ஆக்குவதாகும். சிறந்த பயிற்சியாளர்கள் கொண்ட அமைப்புகள் மூலம் குடிசையில் வசிக்கும் பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை அவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், பெண்கள் திறமை உள்ளவர்களாக ஆனால் ஒட்டுமொத்த குடும்பமும் மற்றும் சமுதாயமும் பலனடையும் விதமாக முதல் கட்டமாக 16 இளம் பெண்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். பிற்பகலில் இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்படும். கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரையின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பிரிவைச் சேர்ந்த நாங்கள் சென்னை மாநகரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இதனை கொண்டு செல்ல உள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப்பிரிவினர் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தவும் அல்லது ஒருங்கிணைந்து செயல்படவும் ஆவலுடன் செயலாற்றி வருகின்றோம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.namathufm.com/?p=751", "date_download": "2020-09-19T19:45:15Z", "digest": "sha1:X6I7KGSZJ6FQTG2RACRZ7QDPNBD5GRIR", "length": 60963, "nlines": 338, "source_domain": "www.news.namathufm.com", "title": "பிரித்தானிய சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா மறு பக்கம் வறுமை . – Namathu FM News", "raw_content": "\nபிரான்சில் ஸ்பானிஷ் ப்ளூவையும், கொரோனாவையும் வென்ற 103 வயது பெண்மணி.\nஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வேகமாக பரவும் கொரோனா தொற்று \nபிரான்சில் கட்டுப்பாடுகள் தளர்ந்த போதும் மோசமான காலநிலையால் இயல்பு நிலை பாதிக்கப்பு.\nபிரான்சில் GRAND EST, மற்றும் Île-de-France பிராந்தியத்தில் புயல் எச்சரிக்கை \nகாடுகளுக்குள் செல்வோர் கவனம் -பிரான்சின் தேசிய வனவியல் அலுவலகம்\nமுள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்…\n2021 ஆம் ஆண்டுடன் மிகப்பெரிய விமானத்தின் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள AIR BUS முடிவு\nஉலகப் போரின் நிறைவு நிகழ்வில் மக்ரோன், ஹொலன்ட், சார்கோசி \nகொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர்.\nஅவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை.\nசிறீலங்கா – அகத்தியமான மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி.\nகோவிட்-19 பொருளாதாரம்: பகுதி 1 விமானப் பறப்பும், உல்லாசத் துறையும் \nசிறீலங்காவில் சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்த���க்கான ஊசித் திட்டம் ஆரம்பம்.\nஅமெரிக்காவின் Frontier Airlines நிறுவனம் ஆசனத் தெரிவை பயணிகளின் விருப்பத்துக்கு விட்டிருக்கிறது\nமுகநூல் ” Supreme Court’ சுயாதீன குழுவில் மேலும் 20 பேர் இணைப்பு.\nஇந்தியாவில் நச்சு வாயு கசிந்ததில் ஆயிரக் கணக்கில் மக்கள் பாதிப்பு.\nஇத்தாலியில் இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது \nபிரான்சில் பாடசாலையின் அத்தாட்சிப் பத்திரம் (justificatif) வழங்கினால் மட்டுமே ஊதியம் \n“இந்த ஆண்டின் இறுதிக்குள் எங்களிடம் தடுப்பு மருந்து இருக்கும் ” அமெரிக்க அதிபர.\nபிரான்சில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய நடைமுறைகள் \nபிரித்தானியாவில் கொரோனா தொற்றில் இறப்பவர்கள் தொகை இராண்டாம் நாளாகவும் வீழ்ச்சி.\nபிரான்சில் பகிரங்கமாக திருட்டில் ஈடுபட்ட பெண் மற்றும் 3 ஆண்கள் \nபிரான்சில் பாடசாலைகள் ஆரம்பிப்பதை பிற்போடுமாறு கோரிக்கை \nகண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான போரில் இராணுவத்தைக் களமிறக்காத வல்லரசுகள் \nபிரெஞ்சு மக்களின் உயிரைப் பணயம் வைக்க நான் அனுமதிக்க மாட்டேன் – சுகாதார ஒருமைப்பாட்டு அமைச்சர்.\nஅமெரிக்க அணு ஆயுதங்கள்-ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்து.\nசிறீலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 707ஆக உயர்வு.\nபிரான்சில் அவசர கால நிலைமையை ஜூலை 24 வரை நீடிப்பு.\nகொரோனா -அவுஸ்திரேலியா மே 8 நாள் வழமைக்குத் திரும்புகிறது.\nவடகொரிய அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளை பேச்சு – அமெரிக்க அதிபர் தெரிவிப்பு.\nஏப்ரல் 28 ஆம் நாள் முடிவில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த உலகளாவிய நிலைமை ஒரு பார்வை.\nஒரு பக்கம் கோபம், மறுபக்கம் நேசம் , பிரான்சின் எதிர்க் கட்சி காட்டம் \nஇல் து பிரான்ஸ் மாகாண முதல்வரின் இரு முக்கிய அறிவிப்புக்கள் \nபிரான்சில் காவல் துறையினர் மீது தீவிரவாத தாக்குதல்\nபிரான்சின் உள்ளிருப்பு முடக்கத்தை தளர்த்துவதற்கான திட்டத்தை பிரதமர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.\nராஜீவ் கொலை வழக்கில் தமிழகச் சிறையில் வாடும் முருகனின் தந்தையார் ஈழத்தில் காலமானார்.\n“வரனே அவஷ்யமுண்ட்” திரைப்படக் குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கலைஞர்களின் வன்மையான கண்டனமும் எச்சரிக்கையும் … \nசுவிஸ் – முக்கிய தேவைகளை மீளப்பெறும் சுவிஸ் மக்கள்.\nபிரித்தானிய வீதிகள் போக்குவரத்தால் நிரம்பி வழிந்தன.\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nஊரடங்கு உத்தரவு – தமிழகம் முழுவதும் 3 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கைது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து 8 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.\nசிறீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 500 கடக்கின்றது.\nபிரான்சில் பூங்கன்றுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பழமரக் கன்றுகளின் விற்பனை உயர்ந்திருக்கிறது.\n“ஏணை” திரைப்படம் இப்பொழுது You tube வழியே பார்க்கலாம்.\nபிரான்ஸ் அரசாங்கத்தின் அவசரப்பட்ட முடிவை எதிர்க்கும் SNCF தொழிற்சங்கங்கள்.\nபிரான்சில் கொரொனா தொற்றிலிருந்து 44,903 பேர் முற்றாகக் குணமடைந்தனர் \nஅரசியலில் ஒப்பற்ற குரல் கொடுத்தவர் தந்தை செல்வநாயகம் (செல்வா)\nசீனாவின் யுஹான் பரிசோதனைக் கூடம் இது தான்..\nபிரான்சில் உணவகங்கள் எப்போது திறக்கப்படும்\nஜரோப்பிய நாடுகள் – மக்களை விடுவிக்கும் திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது\nஸ்பெயினில் ஒரே நாளில் 6,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று \nபிரான்சில் உள்ளிருப்புச் சட்டங்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் \nபிரான்சில் அதிகாலையில் நிகழ்ந்த பாரிய தீவிபத்து \nகொரொனா வைரஸ் – பிரான்சில் 44,594 பேர் முற்றாகக் குணமடைந்தனர் \nநாளொன்றுக்கு 500 000 சுவாசக்கவங்களுடன் களமிறங்கும் சீன முதலாளி \nபிரித்தானியாவில் கொரோனா வைரசிற்கான தடுப்பூசியின் மனித பரிசோதனைகள் விரைவில் ..\nபிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 449 இறப்புகள்.\nசிறீலங்காவில் நாடாளுமன்ற தேர்தல் எதிர் வரும் யூன் 20 ஆம் திகதி.\nகாதலையும் வீரத்தையும் சுவைபடக் கூறும் இலக்கியங்கள் – இடைக்காலம்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது.\nசிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று மொத்த எண்ணிக்கை 8,014 உயர்வு.\nயாழில் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதிய குடி மகன்கள்..\nகோவிட்-19: உலகளாவி மறைந்திருக்கும் பேராபத்து.\nகொரோனா – பிரான்ஸ் முதன்மை அமைச்சரின் கருத்துக்கள்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.\nகொரோனா தொற்றுக்குப் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தி��ாலத்தில் 596 இறப்புகள் .\nபாரிஸ் நகரில் வீதி கழுவ பயன்படுத்தப்படும் தண்ணீரில் கொரோனா வைரஸ் தொற்றின் தடயங்கள்.\nபிரான்சில் இன்னும் 30 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் ..\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nகனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பு.\nபிரித்தானியாவில் பாடசாலைகள் மே 25 முதல் மீண்டும் திறக்கப்படலாம்.\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.\nஅமைதியும் கூச்ச சுபாவமும் கொண்ட பன்கோலின்கள் உலகின் தலைப்புச் செய்திகளில்..\nலிபியாவின் போராளிக் குழுவின் எட்டு போராளி கொல்லப்பட்டனர்.\nபிரான்சில் COVID 19 – 24 மணி நேரத்தில் மொத்தமாக 642 உயிரிழப்பு.\nஉக்ரைனில் கெய்வில் பகுதியில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் உத்தியோகபூர்வ தகவல்கள்.\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 888 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரைசை எதிர்த்து போராடுபவர்க்கு ஆதரவாக, 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி.\nகொரோனா வைரஸ் காரணமாக, 24 மணித்தியாலத்தில் பிரித்தானிய மருத்துவ மனைகளில் 888 பேர் மரணம்.\nயாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.\nசிறீலங்காவின் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவுள்ளது.\nபிரான்சின் விமானத்தாங்கிக் கப்பலில் 1081 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி.\nதப்புத் தாளங்கள்.. மாட்டிக் கொண்ட சிறீலங்கா..\nஆபிரிக்க நாடான மலாவியில் 21 நாள் முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை.\nஉலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 150,000 ஐ தாண்டியுள்ளது.\nமக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து – வைத்திய கலாநிதி சிவமோகன்.\n“மெளனிக்கப்பட்ட “கல்வித் தந்தை” பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் \nசுவிஸ் கூட்டாட்சி அரசின் கலந்துரையாடலின் முக்கிய விபரங்கள்.\nதென் ஆபிரிக்காவின் வனவிலங்குகள் சரணாலயத்தில் சிங்கங்கள் கூட்டமாக நடு வீதியில் உறங்குகின்றன.\nபிரித்தானியாவில் கொரோனாவினால் 40,000 வரை இறப்புகளைச் சந்திக்கக் கூடும்.\nபிரித்தானியா சம்பள கொடுப்பனவை தி��்டத்தை ஜூன் மாதம் வரை நீடித்துள்ளது.\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nபிரான்சில் கொரோனா தொற்றிலிந்ருந்து 34,420 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.\nகொரொனா வைரஸ், இல் து பிரான்ஸ் உட்பட அனைத்து மாகாண விபரம்\nபிரான்சில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவால் உயிரிழந்தார்.\nஇல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4,359..\nபிரான்சின் சுதந்திர தினம் ஆயுதப்படை அணி வகுப்புகளைத் தவிர்த்து பிரகடனப்படுத்தப்படலாம்.\nநான் எப்போதும் என்னை விதியின் கைகளில் ஒப்படைத்திருப்பவன்-பிரான்ஸ் அதிபர்.\nபிரான்ஸ் – மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 417 உயிரிழப்பு.\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம்பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தகவல் தொடர்பு நிலையம்.\nசுவிசில் எவ்வாறான நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் \nபிரான்சில் Notre Dame தேவாலத்தில் உள்ள ‘இம்மானுவல்’ எனும் இராட்சத மணி ஒலித்தது\nசுவிஸ் படிப்படியாக வழமைக்குத் திரும்புகிறது\nலண்டனில் – பிரபல மிருதங்க கலைஞர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று உயிரிழந்துள்ளார்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் – ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.\nயாழ் – மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை.\nஎமிரேட்ஸ் விமான சேவை ; கோவிட்-19 பரிசோதனை.\nஇத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 578 இறப்புகள்.\nபிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்து.\nபிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலி.\nபிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 761 பேர் மருத்துவமனைகளில் மரணம்.\nபிரான்சில் வறிய குடும்பங்களுக்கு நிதி உதவி – பிரதமர்\nஉள்ளிருப்பில் இருந்து உடனடியாக வெளியேவர முடியாது – Valérie Pécresse ..\nதென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நடை பெற்ற தேர்தல்.\nமூன்று ஐரோப்பிய நாடுகள் முழு முடக்கத்தில் இருந்து சற்று தளர்வு நிலைக்கு வருகின்றன.\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் 123 பேர் மரணம்.\nயாழில் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உ���ுதி \nசீனாவில் மீண்டும் புதிய கொரோனா தொற்றுக்கள்.\nஇந்தியாவில் பொது முடக்கம் மே மாதம் 3 ஆம் நாள் வரை நீடிப்பு.\nஉலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிதியளிப்பதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் சூளுரை.\nவவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனோ தொற்று.\nபிரான்சில் உள்ளிருப்பு தொடர்பான முறைப்பாடுகளை நிறுத்துங்கள் – பாரிஸ் 20 நகர பிதா.\nபிரித்தானியாவில் கொரோனாவினால் கடந்த 24 மணி நேரத்தில் 778 பேர் மரணம்.\nஉலகெங்கும் மனிதர்களின் முடக்கம் இயற்கையின் பெரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.\nஉள்ளிருப்பு தொடர்பான முறைப்பாடுகளை நிறுத்துங்கள்- பாரிஸ் 20 நகர பிதா.\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nபிரான்சில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 762 பேர் உயிரிழப்பு \nஇந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.\nசிறீலங்கா தலைநகர் கொழும்பில் சற்று முன்னர் தீ விபத்து.\nயாழில் மது விற்றவர் கைது..\nசிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 219 ஆக உயர்வு.\nகிரேக்க நாட்டிற்கு ஒரு இக்கட்டான நேரம்.\nபொருளாதாரத்தை எவ்வாறு, எப்போது திறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க தனக்கு முழு அதிகாரம் – அதிபர் டிரம்ப்.\nபொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழரும் – பிரான்ஸ்\nபிரித்தானியாவில் சுப்பிரமணியம் உலகநாதன் கொரோனா தொற்று காரணமாக நேற்று 13.04.2020 உயிரிழந்தார்\nபிரான்சில் மே 11 முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நாளாக அமையும் .\nகொரோனாவால் கனடாவில் முதலாவது தமிழ் உறவின் உயிர் பிரிந்தது. இறந்தவரின் உறவு புலம்பல் .\nபிரான்சில் 574 பேர் ஒரே நாளில் மரணம், 6,821 பேருக்கு தீவிர சிகிச்சை.\nநாட்டு மக்களுக்கான பிரான்ஸ் அதிபரின் இன்றைய உரை…\nஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்பு,ரஞ்சன் ராமநாயக்க கைது.\nஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தொற்றும் தேர்தலும் ..\nபிரான்சில் மொன்ஜெரோன் (Montgeron) நகர பிதாவின் அதிரடி உத்தரவு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் உத்தியோக பூர்வ தகவல்கள்.\nகொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலே 114,000 பேர் மரணம்.\nதென் அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியை சூறாவளி தாக்கியது.\nஸ்பெயின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளது.\nகொரோனா தொற்றினால் திணறும் ஈக்வடார் அரசு.\nதுணை நடிகரான Maurice Barrier கொரோனா தொற்றினால் இறந்தார்.\nபிரித்தானியாவில் ஆறு மாத குழந்தை பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறாள்.\nஉலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று.\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா ஐயத்தின் பேரில் 6 பேர் அனுமதி \nசிறீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு.\nதாரா புரம் கிராமம் முடக்க நிலையில் இருந்து முழுமையாக விடுவிப்பு.\nஇயற்கையின் விருப்பம் இது தான் போலும் …\nகொரோனாவின் கோரமான வலியோடு சமுதாய நலனுக்காக சில அறிவுரைகள்.\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nகடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் மொத்தமாக 561 பலி.\nஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்பத்தகராறு காரணமாக 5 குழந்தைகளை கங்கை நதியில் வீசிய தாய்.\nதேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு வழிபாடு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு.\nசிறீலங்காவில் மருத்துவர்களை பாதுகாத்து கொள்ளும் பெட்டி கண்டுபிடிப்பு.\nசிறீலங்காவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு.\nயாழ் – கைதடி விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீ.\nஒரே படத்தில் இணையும் “ரஜினி-கமல்” இயக்குனர் லோகேஷ்.\nசர்வதேச விண்ணூந்து நிலையங்களில் சிக்கியிருந்தவர்கள் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர்.\nமணற்காட்டை பிறப்பிடமாகவும் பிரான்சில் வசித்து வந்தவருமான திருமதி பிரான்சிஸ் மரியபுஷ்பம் அவர்கள் 12.04.2020 அன்று காலமானார்.\nகாய்ச்சல், இருமல் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கோரிக்கை.\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படலாம்.\nசிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு\nயாழ்ப்பாணம் ஈச்சமோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிகமா வதிவிடமாகவும் கொண்ட திருமதி நல்லத்துரை புஸ்பராணி 12.04.2020 காலமானார்.\nபிரான்சில் கொரோனாவினால் 3 பிள்ளைகளின் தாயார் நேற்றுப்பலி\nகோவிட்-19 வைரஸ் விடயங்களில் நாடுகளின் தரநிலைகள் என்ன\nபாடசாலை இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்.\nபிரான்சின் கொரோனா தொற்று தகவல்.11.04.2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு\nபிரான்சில் மூன்றாவது போக்குவரத்து துறை (RATP ) ஊழியர் மரணம்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் வைரஸ் தொற்றுக்கு 40 பேர் இறப்பு.\nபிரான்சில் அடுத்த வாரம் முதல் வங்கி அட்டைகளின் (paiement sans contact ) செலுத்தும் தொகை 50€ வரை உயர்த்தப்படலாம் \nசிறீலங்கா தலைநகரின் தாமரைக் கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்பட உள்ளன.\n24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது.\nசிறீலங்கா ஆழ்கடலில் போதைப் பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது.\nஇந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.\nஉலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்\nதமது சொந்த மாவட்டத்திற்குச் செல்ல முடியாது இருப்போர் பிரதேச செயலரிடம் பதிவினை மேற்கொள்ளவும்.\nசிறீலங்காவில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பாக விஞ்ஞானி மருத்துவர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D.\nஇயற்கை மீதான மனிதனது சீண்டலின் உச்ச வெளிப்பாடுதான் இன்றைய கொடிய வைரஸ் பரம்பல்.\nஇந்தியாவில் 7 000 ஐ தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு.\n ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி ..\nபிரான்ஸ் அரச அதிபர் மக்ரோன் திங்களன்று நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள உரையில் என்ன கூறுவார் \nகொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன – இந்த வரலாறு முக்கியம்.\n“யாரும் என்னை தொடர்பு கொள்ளாதீர்கள்” பிரான்சில் கொரோனா தொற்றிற்குள்ளான ஈழத்தமிழரின் அவசியமான பதிவு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மீது இனவெறி கருத்துத் தாக்குதல்.\nபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 987 பேர் இறப்பு\nஅமெரிக்க வங்கியில் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை.\nயாழில் ஊரடங்கு வேளையில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 19 வயது இளைஞன்\nயாழ்.சாவகச்சேரிப் பகுதியில் பத்து பவுண் நகை கொள்ளை.\nஅரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்.\nஇத்தாலி– ஸ்பெயினை தாண்டி உச்சம் தொட்ட பிரித்தானியா – ஒரு நாளில் 953 மரணங்கள்.\nகொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளியைக் கண்டதும் செவிலியர்களின் வெளிப்பாடு..\nமனிதனை வெல்ல கொரொனாவும், கொரொனாவை வெல்ல மனிதனுமாய்…\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா அச்சத்தில் ஈழத்தமிழ்க் குடும்பம்.\nஊரடங்கு சட்டத்தை மீறிய 18 ஆயிரத்துக்கு அதிகமானோர் கைது.\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்.\nஅமெரிக்காவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 மரணங்கள்.\nஇந்தியா கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக நிதி – ஆசிய அபிவிருத்தி வங்கி\nநாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும்.\nமன்னாரில் தாராபுரம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை\nபிரித்தானியாவில் கொரோனா தொற்றால் இறந்த தாயின் உடல் அருகே உயர் துறந்த மகள்.\nபிரான்சின் கடலில் திமிங்கலங்கள் மகிழும் காட்சி.\nதிருகோணமலையை பிறப்பிடமாகவும் லண்டன் இல்போர்ட்டை வசிப்பிடமாகக் கொண்ட அனிஸ்டன் ரவீந்திரன் காலமானார்.\nபிரான்சில் 24 மணிநேரத்தில் 424 பேர் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 765 பேர் மரணம்.\nபிரான்ஸ் அரச அதிபர் – சர்ச்சைக்குரிய மருத்துவப் பேராசிரியர் சந்திப்பு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது\n200 000 தலை நகர் வாசிகள் பரிசினை விட்டு வெளியேறியுள்ளனர்.\nமன்னாரில் விபத்துக்குள்ளாகி சகோதரிகள் இருவர் பலி\nநெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்சில் வசித்து வந்த வருமாகிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை காலமானார்.\nசெல்வி கர்ணிகா மடோனா மொறிஸ் பிரான்சில் காலமானார்.\n100 தலிபான் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் விடுதலை செய்துள்ளது.\nசிறீலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி.\nசீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது.\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வைத்தியசாலைகள்\n“கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nசுவிற்சர்லாந்தின் லுற்சேர்னில் மகன் தாய் மீது கொலைத் தாக்குதல்.\nபிரான்சில் 6 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராக அனுமதி படிவம் தேவை\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர்.\nஇந்திய அரசாங்கம் சிறீலங்காவுக்கு உதவி.\nசீனாவில் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் வழமைக்குத் திரும்பிய வுகான்.\nபிரான்சில் சுவாசக்கவசத்துடன் மருந்தகம் ஒன்றில் கொள்ளை.\nகொரோனா வைரஸ் சோதனைக் கூடமாக ஐரோப்பிய பாராளுமன்றம்.\nஇத்தாலியில் முழு வீச்சில் ரஷ்ய இராணுவத்தினர்.\nபாரிசில் காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை.. அமுலுக்கு வந்த புதிய தடை\nஅரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம்.\nபிரான்ஸ் Saint-Louis நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் மரணம்\nபிரான்சில் நடந்த வன்முறை;தந்தையால் கொல்லப்பட்ட மனைவி மற்றும் மகன்,மகள்\nபிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனோ வைரஸ் நெருக்கடி குறித்த அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்துக்கள்.\nபிரான்சில் கொரோனா வைரசால் அதிகரித்த உயிரிழப்பு\nபிரித்தானிய சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா மறு பக்கம் வறுமை .\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் கோவிட்-19 பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.\nபிரித்தானியாவில் மற்றுமொரு ஈழத்தமிழர் சாவு\nபிரான்சில் வெளியில் செல்வதற்கான தொலைபேசி numérique படிவம்\nவிண்ட்சர் கோட்டையில் ( Windsor Castle) இங்கிலாந்தின் 4ம் எலிசபெத் ராணி\nபிரான்சில் கொரோனாவுக்கு அதிகவிலை கொடுத்து வரும் Seine-Saint-Denis பிராந்தியம்.\nஅமெரிக்காவில் நான்கு அகவை நிரம்பிய புலிக்குட்டிக்கு கொரோனா தொற்று\nபிரிட்டனில் COVID – 19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்.\nஅமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான பகிஸ்கரிப்பில்…..\nஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது……\nகோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா….\nதொடர்ந்து திட்டமிட்ட இனவழிப்பை நோக்கியே கோத்தாவின் ஜனாதிபதி செயலணி-முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்\nஐரோப்பிய நாடு��ளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க தயாராகும் டென்மார்க்\nறுவாண்டா நாட்டு துட்சி இனத்தவர் மீதான இனப்படுகொலையாழி பிரெஞ்சுப் படையினரால் எப்படிக் கைது செய்யப்பட்டார்..\nபாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்\nகொவிட் -19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது \nபிரான்சில் முகக்கவசம் அல்லது கையுறைகளை தரையில் வீசினால் 300€ \nHome / உலகம் / பிரித்தானிய சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா மறு பக்கம் வறுமை .\nபிரித்தானிய சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா மறு பக்கம் வறுமை .\nApril 6, 2020\tஉலகம், ஐரோப்பிய செய்திகள் 60 Views\nகொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், பிரித்தானியா வறுமை தலை விரித்தாடும் நிலையையும் சந்தித்து உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. 51,608 பேருக்கு வைரஸ்\nதொற்று உள்ளது. இதில் 5,373 பேர் உயிரிழந்துள்ளனர் .நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் , இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோரையும், இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை.\nஇந்த பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதார பாதிப்பு அதால பாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது\nகுறித்து, பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதாவது: கடந்த 2008 ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டில் 1.4 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அதில் 42 லட்சம் பேர் குழந்தைகள், அதாவது மொத்த மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்கு மக்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில், 30 சதவீத குழந்தைகள் வறுமையில் உள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருளாதார பாதிப்பில் சிக்கி தவிப்பதாக அரசிடம் உதவி கேட்கும் ‘யூனிவர்சல் கிரெடிட்’ பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இது வழக்கத்தை விட 10 மடங்கு அதிகம்.\nவறுமை கோட்டுக்கு கீழுள்ள ஏழை குழந்தைகளுக்கு, பாடசாலைகளில் உணவு வழங்கப்படுகிறது. தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த உணவு திட்டத்துக்கு நன்கொடை அளிப்பது தற்போது குறைந்துள்ளது. ஊ���டங்குக்குப் பிறகு தங்களுடைய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற அச்சத்தில் நன்கொடை அளிப்பதை பலர் நிறுத்தியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விட அது தணிந்து, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்னைகளே முக்கியமான பிரச்னையாக இருக்கும். பலர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். வறுமை கோட்டுக்கு கீழ் பலர் செல்வதை தடுப்பதுடன், அந்தப் பிரிவில் ஏற்கனவே உள்ளவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. பொருளாதார பாதிப்பு கடுமையாக இருக்கும் நிலையில், அது, கொரோனா சவாலைவிட மிகப் பெரிய சவாலாக இருக்கும்.\nPrevious இத்தாலி பிரதமரின் பாதுகாப்பு சேவைக்கு பொறுப்பான மாற்று ஆணையரான ஜோர்ஜ்ஜோ கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.\nNext பிரான்சில் கொரோனா வைரசால் அதிகரித்த உயிரிழப்பு\nஅமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான பகிஸ்கரிப்பில்…..\nஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது……\nகோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா….\nதொடர்ந்து திட்டமிட்ட இனவழிப்பை நோக்கியே கோத்தாவின் ஜனாதிபதி செயலணி-முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்\nஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க தயாராகும் டென்மார்க்\nறுவாண்டா நாட்டு துட்சி இனத்தவர் மீதான இனப்படுகொலையாழி பிரெஞ்சுப் படையினரால் எப்படிக் கைது செய்யப்பட்டார்..\nபாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nபாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …\nகோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா….\nதொடர்ந்து திட்டமிட்ட இனவழிப்பை நோக்கியே கோத்தாவின் ஜனாதிபதி செயலணி-முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ்\nசிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.\nமட்டக்களப்பில் திடீர் நேர்கை (விபத்து) ஊடகவியலாளர் பலி\nசிறீலங்கா விண்ணூந்து சேவைகள் யூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பி��்கப்படலாம்.\nஈஃபில் டவர் (Eiffel tower) மீண்டும் திறக்கப்பட உள்ளது……\nஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க தயாராகும் டென்மார்க்\nறுவாண்டா நாட்டு துட்சி இனத்தவர் மீதான இனப்படுகொலையாழி பிரெஞ்சுப் படையினரால் எப்படிக் கைது செய்யப்பட்டார்..\nஅமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான பகிஸ்கரிப்பில்…..\nபாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nகொரோனா வைரஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நிபந்தனை விதித்த சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_226.html", "date_download": "2020-09-19T18:16:50Z", "digest": "sha1:H4NXOPCLGNXNXPHRCDQWWPHOJIXL7FWG", "length": 8247, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை..! - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Archana Harish \"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை..\n\"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை..\nஅர்ச்சனா மாரியப்பன், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nநடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் தான் அறிமுகமானார். இதன் பிறகு அசைவம் படத்தில் நடித்தார்.\nஅதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான \"வாலு\" திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.\nமேலும், சில படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வருவார்.\nஅந்த வகையில், தற்போது தாடி வச்ச பசங்கள தான் புடிக்கும் என கூறி ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.\n\"இப்படி இருக்க பசங்களை தான் புடிக்கும்..\" - சும்மா இருக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை.. - வைரலாகும் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..\" - மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி - விளாசும் ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nதன்னை விட வயது குறைந்த நடிகருடன் மேலாடை இன்றி ரொமான்ஸ் - வைரலாகும் பூஜாகுமாரின் வீடியோ..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/10958", "date_download": "2020-09-19T18:04:53Z", "digest": "sha1:FOYCZUT5JA5GJVJXELV2WCDKTLA6LZIW", "length": 18857, "nlines": 253, "source_domain": "lbctamil.com", "title": "பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெ��்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்\nஎந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்களாம்….\nHome Lifestyle பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு ‘டைம் பாஸ்’ போன்று உள்ளது.\nஅப்படி காதலை டைம் பாஸாக செய்வது பெண்கள் தான் என்று ஆண்கள் சொல்வார்கள்.ஆனால் ஒருசில ஆண்களும் காதலை டைம் பாஸ் போன்று செய்கிறார்கள்.\nஒரு பெண்ணை தன் வலையில் விழச் செய்ய ஆண்கள்,அவர்��ளுக்கு பிடித்தவாறான பல செயல்களை மேற்கொள்வார்கள்.டைம் பாஸ் ஆண்கள் மேற்கொள்ளும் சில செயல்கள் உள்ளன.அவற்றை படித்து பெண்களே எச்சரிக்கையாக இருங்கள்.\nஉங்கள் காதலன் பொழுது போக்கிற்காக பழகுகிறான் என்றால்,உங்களுடன் நேரத்தை அதிகம் செலவிடமாட்டார்கள்.அதுவே உண்மையான காதல் இருந்தால்,எந்த வேலை வந்தாலும்,அதை விரைவில் முடித்துவிட்டு, உங்களை பார்க்காமல் வீட்டிற்கு செல்லமாட்டார்கள்.\nஉங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களுடன் ரொமான்ஸாக இருப்பதற்கு மட்டும் நேரத்தை செலவழித்து வந்தால்,உங்கள் காதலன் தவறான எண்ணத்தில் பழகுகிறான் என்று அர்த்தம்.\nஉங்கள் காதலன் உங்களை அவரின் பேச்சை கேட்டு அதன் கீழ் நடக்குமாறு உங்களை வற்புறுத்தினால் அத்தகைய காதலனை உடனே விட்டுவிடுங்கள்.\nஉங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்று சொன்ன பின்னரும், உங்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல்,அவர்களிடம் கடலை போட்டால்,அத்தகையவரும் சரியான காதலனாக இருக்க முடியாது.\nஎப்போது உங்கள் காதலனின் தவறான செயலால் உங்கள் மனம் வருந்துகிறது என்று தெரிந்தும்,அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்காமல், தான் செய்தது சரி என்று நினைத்து அப்படியே பேசாமல் இருக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் மேலும் பழகுவதற்கு யோசிக்க வேண்டும்.\nநீங்கள் போன் செய்யும் போது,அதை எடுக்காமல் இருப்பதுடன், மீண்டும் போன் செய்யாமல் இருப்பார்கள்.இதற்கு ஒரு பக்கம் அதிகப்படியான வேலை காரணமாக இருந்தாலும்,வேலை முடிந்ததும் உடனே போன் செய்யாமல் இருந்தால்,அவருக்கு உங்கள் மேல் உண்மையான பாசம் இல்லை என்று அர்த்தம்.நீங்கள் தவறான ஒருவனை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை அவர்கள் உங்களை நடத்தும் முறையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.\nPrevious articleஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nNext articleதைராய்டு யாருக்கெல்லாம் ஏற்படலாம்\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 ���ில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகுழந்தைகள் அதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு\nஉங்கள் குழந்தைக்கு டூத்பேஸ்ட் பிடிக்குமாஅதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்களாஅதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்களாஆம்,என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக,தேவைக்கு அதிகமான அளவு டூத் பேஸ்ட் பயன்படுத்தும்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nகொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-19T20:12:31Z", "digest": "sha1:6AJPIHI3H35XRH2CO6VC5OQPNAH6G62Z", "length": 8870, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொருட்பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபொருட்களுக்கு இட்டு வழங்கப்பெறும் பெயர்ச்சொற்களை பொருட்பெயர் என்றழைப்பர். எல்லா மொழியிலக்கணங்களும் மொழியில் பயன்படும் சொற்களைப் பெயர் என்றும், வினை என்றும் பாகுபடுத்திக் கொள்கின்றன. தமிழில் பொருட்பெயர் என்பது பொருளைக் குறிக்கும் பெயர். பொருள் உருவமாகவோ, அருவமாகவோ இருக்கும். தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1]\nஒரு பொருளுக்கு பெயராகிவருவது பொருட்பெயர் ஆகும். இது உயர்திணைப் பொருட்பெயர், அஃறிணைப் பொருட்பெயர் என இரண்டு வகைப்படும்.\nஆண்பால் பொருட்பெயர், பெண்பால் பொருட்பெயர். சான்று: முத்து, பேச்சியப்பன், மலர்விழி, தேன்மொழி, அம்மன், பாண்டிமுனி, கருப்பசாமி.\nஇது இரண்டாகப் பகுக்கப்படும். அவை: உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயர், உயிரற்ற அக்றிணைப் பொருட்பெயர்.\nஒன்று முதல் ஐந்தறிவுள்ள அனைத்தின் பெயர்களும் உயிருள்ள அஃறிணைப் பொருட்பெயரில் அடங்கும் சான்று: புல், மீன், நாய், யானை.\nஇதில் உயிரற்ற இயற்கைப் பொருட்களும், உயிரற்றசெயற்கைப் பொருட்களின் பெயரும் அடங்கும். சான்று: நிலா, வான், மலை, நாற்காலி, கணினி, வண்டி\nமாடு - உயிருள்ள பொருட்பெயர், கல் - உயிரில்லாப் பொருட்பெயர், காற்று - உருவமில்லாப் பொருட்பெயர்\nதிணை, பால் பகுப்புகள் கொண்டது.\nமுதன்மைக் கட்டுரை: தொல்காப்பியம் பெயரியல் செய்திகள்\n↑ பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2020, 06:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Nizamabad/cardealers", "date_download": "2020-09-19T18:40:01Z", "digest": "sha1:KJYU77CO6O4COIAEP3ZXMVMYPXWHY2K2", "length": 5658, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசாமாபாத் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா நிசாமாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை நிசாமாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நிசாமாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் நிசாமாபாத் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/30042038/Wage-worker-dies-after-being-electrocuted-while-trying.vpf", "date_download": "2020-09-19T18:15:24Z", "digest": "sha1:UPMOKV6CRUBRVY72YT2B5IQXUOA4QTEZ", "length": 14317, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wage worker dies after being electrocuted while trying to dismantle a severed power line || அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு + \"||\" + Wage worker dies after being electrocuted while trying to dismantle a severed power line\nஅறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு\nகுன்னம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது 2 குழந்தைகள் அனாதையானார்கள்.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 42). விவசாய கூலி. இவர் நேற்று வயலுக்கு உரம் போடுவதற்காக கூலி வேலைக்கு சென்றார். பின்னர் வயலில் உரம் தெளித்து வ��ட்டு வரும் போது, பாதையில் ஒரு மின்கம்பி அறுந்து கிடந்தது. அந்த கம்பியில் மின்சாரம் வருவதை அறியாமல், பெரியசாமி அதனை கையால் எடுத்து அப்புறப்படுத்த முயற்சி செய்தார். அப்போது, பெரியசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்த குன்னம் போலீசார் விரைந்து சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமின் கம்பி அறுந்து விழுந்து 4 நாட்கள் ஆகிறது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் மின் ஊழியர்கள் வந்து சரி செய்யவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மின்வாரிய ஊழியர்களின் மெத்தனத்தால் தான், இந்த சம்பவம் நடந்து உள்ளது என்றும் தெரிவித்தனர். பெரியசாமியின் மனைவி முல்லைக்கொடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பெரிசாமிக்கு அமர்நாத்(12) அபிஷேக்(9) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் முறையே 8-ம் வகுப்பும், 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தற்போது பெரியசாமியின் குழந்தைகள் அனாதையாகி பெற்றோர் ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர் என உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சுருக செய்தது.\n1. ஆரல்வாய்மொழி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு\nஆரல்வாய்மொழி அருகே தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.\n2. சேலத்தில் பரிதாபம்: குடிசை இடிந்து தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்\nசேலத்தில் குடிசை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n3. நாமக்கல்லில் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு மீட்க வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு\nநாமக்கல்லில் லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரை மீட்க வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை கரூரில் பரிதாபம்\nகரூரில் வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தொங்கியவர் சாவு\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தொங்கியவர் பரிதாபமாக செத்தார்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. கால்கள் முறிந்த நிலையில் பிணம் மீட்கப்பட்டதில் துப்பு துலங்கியது: சரக்கு வாகனத்தில் கடத்தி வியாபாரி அடித்துக் கொலை - பெண் உள்பட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை\n2. கோடம்பாக்கத்தில் வாலிபர் குத்தி கொலை போதையில் நண்பர்கள் வெறிச்செயல்\n3. சென்னை அசோக்நகரில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை\n4. சிவமொக்காவில் சம்பவம்: பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது - வாலிபர் படுகாயம்\n5. சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/17025432/Banking-Regulation-Amendment-Bill-passed-in-Lok-Sabha.vpf", "date_download": "2020-09-19T18:55:45Z", "digest": "sha1:33WXEYEUAP6SQSBTRJFTV2MFAIXQ5L4Q", "length": 12065, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Banking Regulation (Amendment) Bill passed in Lok Sabha to bring cooperative banks under RBI || ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: வங்கி சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: வங்கி சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது + \"||\" + Banking Regulation (Amendment) Bill passed in Lok Sabha to bring cooperative banks under RBI\nரிசர்வ் வங்கி கட்���ுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: வங்கி சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது\nரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் வங்கி சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 02:54 AM\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்ற மக்களவையில் 2020-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, சில தினங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது.இந்த மசோதாவை நகர்த்தி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார்.\nஅப்போது அவர், “வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதின் நோக்கம், கூட்டுறவு வங்கி நிர்வாகங்களை மேம்படுத்தவும், டெபாசிட் தாரர்களின் பணத்தை பாதுகாப்பதும்தான். கூட்டுறவு வங்கிகளின் நிலை மிக மோசமானதால்தான், ஊரடங்கு காலத்தில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை அரசுக்கு ஏற்பட்டது” என கூறினார்.\nஇந்த திருத்தங்கள் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது. வங்கி பணியில் ஈடுபடும் கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்தார்.\nவிவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் உள்ளிட்டோர் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முடிவில் விவாதத்துக்கு பதில் அளித்தும், மசோதாவை நியாயப்படுத்தியும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அதை தொடர்ந்து மசோதா நிறைவேறியது.\n1. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கான சட்ட மசோதா நிறைவேறியது\nதமிழக சட்டசபையில் நேற்று தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்.\n2. ஊதியக் குறைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n3. கொரோனா விவகாரம்; காங்.எம்.பிக்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை\nகாங்கிரஸ் மக்களவை எம்.பிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.\n1. 90 ந��மிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “பேடிஎம்” செயலி நீக்கம்\n2. வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி\n3. புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு\n4. சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது\n5. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/31095141/Indias-COVID19-case-tally-crosses-36-lakh-mark-with.vpf", "date_download": "2020-09-19T18:58:12Z", "digest": "sha1:532ZCO2HR3D2UKP7O7UBXQAEXWVJHEXX", "length": 11975, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "India's COVID19 case tally crosses 36 lakh mark with a spike of 78,512 new cases & 971 deaths in the last 24 hours. || இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக ‘ஜெட்’ வேகத்தில் இருக்கிறது. பாதிப்பில் உலகில் 3-ம் இடத்தில் இந்தியா உள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 36,21,246 ஆக உள்ளது\nமேலும் 971 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,13,934-ல் இருந்து 27,74,802 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,81,975 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\n1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 96,424 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. இந்தியாவில் இதுவரை 6.15 கோடி மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்\nஇந்தியாவில் இதுவரை 6.15 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 51,18,254 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 51,18,254 ஆக உயர்ந்துள்ளது.\n5. இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்���ோரில் இருந்து “பேடிஎம்” செயலி நீக்கம்\n2. வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி\n3. சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது\n4. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது\n5. ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு - ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-19T19:43:09Z", "digest": "sha1:VKUYHMKW46ZTHTQNK4NIOS7I7UUWTFE3", "length": 7490, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "ஜார்க்கண்ட் முதல்வர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரதமர் மோடி ஊரடங்கு பற்றி முதல்வர்களைக் கேட்கவில்லை : ஜார்க்கண்ட் முதல்வர்\nராஞ்சி தேசிய ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி மாநில முதல்வர்களைக் கேட்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்….\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சு���ாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86356.html", "date_download": "2020-09-19T17:44:28Z", "digest": "sha1:FVX4UZDSATJPXBV5GY5JNXMAK4LA42RY", "length": 8236, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "இந்தியன் 2 விபத்து – கமல், ஷங்கரைக் கைகாட்டும் லைகா ! : Athirady Cinema News", "raw_content": "\nஇந்தியன் 2 விபத்து – கமல், ஷங்கரைக் கைகாட்டும் லைகா \nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக்கு இயக்குனர் ஷங்கருக்கும், கமலுக்குன் பொறுப்பு இருக்கிறது என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமலும், தயாரிப்பு நிறுவனமான லைகாவும் இழப்பீடு அளித்துள்ளனர். ஆனாலும் இந்த விபத்தால் தன் அரசியல் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.\nஇதற்காக அவர் லைகா நிறுவனத்துக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் லண்டனில் தற்போது நடக்க இருந்த படப்பிடிப்பு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லைகா நிறுவனம் அதிர்ச்சியிள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த நீண்ட கடிதத்துக்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளது லைகா நிறுவனம்.\nஅதில் ‘லைகா நிறுவனம் தயாரிப்புக்கு தேவையான செலவுகளை ஏற்றுக்க்கொண்டு படப்பிடிப்பில் எந்தவித குறுக்கீடும் செய்யக் கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதனால் லைகா சார்பில் ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரும், ஷங்கர் சார்பில் ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரும் நியமிக்கப்பட்டு அவர்களே முழு படப்பிடிப்பு ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு சம்மந்தமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது.\nஇத்தனை வருட அனுபவம் உள்ள நீங்கள் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டுபிடிப்பது எளிதானது. இதனால் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பிரச்சனையை எதிர்கொள்வதை விடுத்து\nலைகாவை குற்றம் சொல்வது சரியில்லை’ என சொல்லியிருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/08/19/18-seeraar-perunthurai-nam-thevan/", "date_download": "2020-09-19T18:59:57Z", "digest": "sha1:KW5TTTZUV2SPYTSW7ZX3YWBPPRWLACWZ", "length": 22387, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "18. சீரார் பெருந்துறை நம் தேவன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 18. சீரார் பெருந்துறை நம் தேவன்\n18. சீரார் பெருந்துறை நம் தேவன்\n18. சீரார் பெருந்துறை நம் தேவன்\nஉயிர்களால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதவனாய் இருக்கின்ற பெருமான் உயிர்களின் மீது கொண்ட பெரும் பரிவினால் திருக்கோயில் தோறும் அமைக்கப் பெறுகின்ற திருவடிவங்களில் இருந்து தனது திருவருளை வாறி வழங்குகின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். இதனை, “மூலப்பண்டாரம் வாறி வழங்குகின்றான் வந்து முந்துமினே” என்று குறிப்பிடுவார். தமிழ்ச் சைவர்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதனை முறையாகக் கொள்ள வேண்டும் என்று குறிக்கப் பெற���று இருக்கின்றது. இதனை, “மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர், வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்று தாயுமானவ அடிகள் குறிப்பிடுவார். சைவநெறி குறிப்பிடுகின்ற முறையான பெருமானின் திருவடிவம், சிவஆகம விதிப்படி முறையாக அமைக்கப் பெற்று சைவநெறிப்படிப் பூசனை நடைபெறுகின்ற திருக்கோயில், சிவஆகம முறைக்கு ஏற்றவாறு அமைந்த திருக்கோயில் நீர்நிலை ஆகியவற்றை முறையாகக் கொண்டு வழிபடுகின்றவருக்குப் பெருமானே சிவகுருவாகத் தோன்றி அருள்மொழிக் கூறி ஆளாகக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று குறிப்பிடுகின்றார் தாயுமானவ அடிகள்.\nஇவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றை முறையாகக் கொண்டு, அமைச்சராய் இருப்பினும் சைவநெறியில் வழுவாது நின்ற மணிவாசகப் பெருமானுக்குத் திருப்பெருந்துறைத் திருக்கோயிலின் குருந்த மர நிழலில் பெருமானே குருவாக வந்து அருள்மொழி கூறி அவரை ஆட்கொண்ட சீர்மை உடைய, நம் எல்லோருக்கும் பெருமானாகியவனின் திருவடிகளை வணங்குகின்றேன் என்பதனை, “சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி” என்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமானே ஆசானாக வந்து அமர்ந்த திருக்கோயில் திருப்பெருந்துறை என்பதனால் அதன் சிறப்பினையும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.\nசெவ்வி உடைய உயிர்களுக்குச் சிவபெருமான் மானுட சட்டைத் தாங்கி ஆசானக வந்து அருள்செய்வான் என்ற சித்தாந்த சைவ உண்மை நிகழப்பெற்றத் திருக்கோயிலான திருப்பெருந்துறை இன்றைய வழக்கில் ஆவுடையார் கோயில் என்று வழங்கப் பெறுகின்றது. தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் இத்திருக்கோயில் உள்ளது. ஊரின் பெயர் பெருந்துறை. திருக்கோயிலின் பெயர் ஆவுடையார் கோயில். திருக்கோயிலின் பெயரான ஆவுடையார் கோயில் என்பதே இன்று ஊருக்கும் பெயராக வழங்கப்பெறுகின்றது.\nஅரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து சிவஆசான் வடிவில் பெருமான் ஆட்கொண்டு, அவரை மணிவாசகராக ஆக்கிய சிறப்பு மிக்க தலம் இது. மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி இதுவாகும். இத்திருக்கோயில், பெருமானின் கட்டளைப்படி மணிவாசகரால் கட்டப்பெற்றது. இத்தலம் அதன் கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்றது. பண்டைய நாளில் சிற்பிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதும்போது ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதனைக் குறிக்கும் வகையில், “ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாக” என்று எழுதும் வழக்கம் இருந்ததாகக் குறிப்பிடுவர். இத்திருக்கோயிலில் பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைத்துள்ள கலைத் திறம், தமிழர்களின் அறிவுத் திறத்திற்கும் தமிழர்களின் சிற்பக்கலைத் திறத்திற்கும் சான்று பகர்வதாய் உள்ளது என்பர்.\nஇத்திருக்கோயிலில் உள்ள பெருமானை ஆத்மநாதர் என்றும் உடனுறை அம்மையை யோகாம்பாள் என்றும் குறிப்பிடுவர். இத்திருக்கோயிலின் தலமரம் குருந்தமரம், புனித நீர்நிலை திருத்தமரம் பொய்கை. உலக உயிர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்தி வீடுபேறு பெறுவதற்குத் துணையாக, பெரும் துறையாக, தளமாக இத்திருக்கோயில் விளங்குவதனால் பெருந்துறை என்று பெயர் பெற்றது என்பர். திருவாசகத்தில் உள்ள 51 பகுதிகளுள் 20 பகுதிகள் இத்தலத்தில் பாடப்பெற்றவை. அவை சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தப்பத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாய நான்மறை என்பனவாம்.\nசிவன்கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி இருக்கும் என்பர். சில மேற்கு நோக்கியும் இருக்கும் என்பர். இத்திருக்கோயில் தெற்கு நோக்கி உள்ளது குறிப்பிடத் தக்கதாகும். சிவன் திருக்கோயில்களில் வழக்கமாகப் பெருமான் அருவுருவ வடிவான சிவலிங்கம் அல்லது சிவக்கொழுந்து வடிவில் தோற்றம் அளிப்பார். இத்திருக்கோயிலில் மட்டும் பெருமான் அருவநிலையில் தோற்றம் அளிக்கின்றார். ஆவுடையார் என்றால் உயிர்களை ஆளாகக் கொள்பவர் என்று பொருள். ஆவுடையார் கருவறையில் சதுரபீடம். அதன் மேலே சிவக்கொழுந்தின் தண்டு அல்லது பாணம் இல்லை. பீடத்தின் மேலே தண்டிற்குப் பதில் பொன்னிலான குவளை சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னால் உள்ள திருவாசியில் 27 விண்மீன்கள் பொறிக்கப் பெற்றுள���ளன. இத்திருக்கோயிலில் அம்மைக்கும் வடிவு அருவம்தான். நூறு இதழ் தாமரைப் பீடத்தில் திருவடிகள் மட்டுமே பொன்னாலான யந்திர வடிவாக உள்ளன.\nஇத்திருக்கோயிலில் நவகோள்களுக்குத் தனி வழிபாட்டு இடம் இல்லை. தூண் ஒன்றில் நவகோள்களின் வடிவங்களும் 27 விண்மீன்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் நவகோள்களுக்குத் தனி வழிபாட்டு இடம் அமைக்கப்பெறுவது காலத்தால் பின்னால் வந்தது என்பதனை இது உணர்த்தி நிற்கின்றது. பெருமான் இத்திருக்கோயிலில் சிவ ஆசான் வடிவில் இருப்பதனால் இத்திருக்கோயிலில் பெருமானின் ஆசான் வடிவாகிய தென்முகக் கடவுள் வடிவம் (தட்சினாமூர்த்தி) தனியாக இல்லை\nஇத்திருக்கோயிலில் மணிவாசகர் குருந்த மரத்தடியில் சிவஆசானிடம் அருள்மொழி கேட்ட இடம் அரிதாய் அமைந்துள்ளது. கல்லில் வடித்துள்ள குருந்தமரம், கீழே இறைவன் ஆசான் வடிவில் அமர்ந்து இருக்க, எதிரில் மணிவாசகர் பணிவோடு இருந்து அருள்மொழி கேட்ட நிலை வடிக்கப்பட்டுள்ளது. திருப்பெருந்துறையைப் போன்று அருளாளர்கள் அருள் பெற்ற, திருமுறைப் பாடல்கள் பாடப்பெற்றத் திருமுறைத் திருத்தலங்கள் 276 உள்ளன. தமிழ்ச் சைவர்கள் இத்திருத்தலங்களைத் தேடிச் சென்று வழிபட்டால், அருளாளர்களின் வரலாறும் இறைவன் அவர்களுக்காக நிகழ்த்திய அருள் நிகழ்ச்சிகளும் அவ்வருளாளர்களின் வாழ்த்தும் சைவநெறியின் சீர்மையும் பெருமானின் திருவருளும் நம்மை மேலும் சைவநெறியில் சிறக்கச் செய்யும்.\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்\nNext article19. ஆராத இன்பம் அருளும் மலை\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n6:00 pm மாதாந்திர திருவாசகம் வகுப்பு-Mon... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Mon... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n28. நின் பெரும் சீர்\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n12. ஈசன் அடி போற்றி\nசைவ வினா விடை (3)\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/91?page=76&sort=asc&order=Topic", "date_download": "2020-09-19T18:31:46Z", "digest": "sha1:MVNDPUUBQJSAHIE2NEOSDMAYBHBHXEDI", "length": 9165, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணி பெண்கள் | Page 77 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 2 மாத கர்பினி.உடலுரவு வச்சுக்கலாம\nநான் 3 மாதம் கர்ப்பம் அடிகடி வயிறு வலிகிறது உதவுங்கள் தோழிகளே\nநான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன் மார்புசளி அதிகமாக உள்ளது\nநான் 6 வார கர்ப்பினி பெண்\nநான் 7 மாத கர்பம் என்ன குழந்தை என தெரிந்து கொள்ள ஆசை\nநான் அறுசுவை க்கு புதிது\nநான் இப்பொழுது 23 - வது வாரம் கர்ப்பம்.\nநான் இப்போது 6மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்\nநான் என்ன செய்ய வேண்டும்.....ஒன்றும் புரியவில்லை\nநான் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.\nநான் ஐந்து மாத கர்ப்பிணி\nநான் கர்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா\nநான் தாய்மை அடைந்துள்ளேன் தோழிகளே\nநான் புதிய அம்மா. எனக்கு குழந்தையை வளர்க்க வழி காட்டுங்கள்\nநான் விமானப் பயனம் செய்யலாமா\nநார்மல் டெலிவரிக்கு பிறகு பிரச்சனை.\nநார்மல் பிரசவமாக என்ன வழி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/yes-bank-rana-kapoor-arrested-by-ed/", "date_download": "2020-09-19T17:42:23Z", "digest": "sha1:XAIUX5RJJOHNQZBAE7I7ZV3AIV67SC5Z", "length": 6792, "nlines": 93, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எஸ் வங்கி நிறுவனர�� கைது: அதிகாலையில் அமலாக்கத் துறை அதிரடி | Chennai Today News", "raw_content": "\nஎஸ் வங்கி நிறுவனர் கைது: அதிகாலையில் அமலாக்கத் துறை அதிரடி\nஎஸ் வங்கி நிறுவனர் கைது: அதிகாலையில் அமலாக்கத் துறை அதிரடி\nஎஸ் வங்கி நிறுவனர் கைது: அதிகாலையில் அமலாக்கத் துறை அதிரடி\nஎஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் இன்று அதிகாலை அமலாக்கத் துறையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nசமீபத்தில் எஸ் வங்கி வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனை அடுத்த எஸ் வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும் எஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் வங்கி வாடிக்கையாளர்கள் பணத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் எஸ் வங்கியை எஸ்பிஐ வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று காலை முதலே எஸ் வங்கி நிறுவனரான ரானா கபூரின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அதன்பின் அவரை விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்\nவிடிய விடிய அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் இந்த விசாரணையின் அடிப்படையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது\n“பெண்ணுடன் ‘லிவிங் டு கெதர்’: சபல ஆண்களுக்கு வலைவிரிக்கும் கும்பல்\nமகளிர் உலகக்கோப்பை ஃபைனல்: இன்று ஒரே நாளில் மூன்று கொண்டாட்டம்\nகந்தசஷ்டியை தவறாக பேசிய நபர் மனைவியுடன் தலைமறைவு:\nதேடப்பட்ட காவலர் முத்துராஜ் கைது:\nபிரபல ஆபாச நடிகருக்கு 90 ஆண்டுகள் ஜெயிலா\nபிரபல நடிகையின் காரில் இத்தனை மதுபாட்டில்களா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/pira-ceytikal", "date_download": "2020-09-19T18:21:24Z", "digest": "sha1:PDCMM2BPX6E2UZOZOPHVG5FKMNGRNU3J", "length": 38898, "nlines": 94, "source_domain": "www.karaitivunews.com", "title": "பிறசெய்திகள் - Karaitivunews.com", "raw_content": "\n13.12.16- நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் அறிமுக நிகழ்வு..\nபௌர்ணமிகலைநிகழ்வுத் தொடர் -23ஐ சிறப்பிக்கும் வகையில் மட்டுமாநகரசபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கியவட்டம் நடாத்தும் கவிஞர் ஜி.எம்.பரஞ்சோதியின் நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதை நூல் அறிமுகநிகழ்வு இன்று(13) மாலை 4.00\nமணிக்கு மட்டு பொது நூலக கேட்போர்கூடத்தில் கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்வில்மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் பிரதம அதிதியாகவும் மட்டுமாநகர ஆணையாளர் மா.உதயகுமார் முன்னிலைஅதிதியாகவும் தோழர் ஆர்.ராஜேந்திரா சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளார்\nநாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதை நூலுக்கானவெளியீட்டுரையினை,பிரபலஆய்வாளரும் ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களும் நயவுரையினைபதிப்பகதிணைக்களமுன்னாள் பணிப்பாளர் ஆகவே– ஜபார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.\nஇந்நிகழ்வுக்கானநிகழ்ச்சித் தொகுப்பினைகவிஞர் கதிரவன் த.இன்பராசாவும் வரவேற்புரையினைமகுடம் வி.மைக்கல் கொலினும் நன்றியுரையினைகவிஞர் தில்லைநாதன் பவித்திரனும்நிகழ்த்தவுள்ளதுடன் மட்டக்களப்புதேசியசேமிப்புவங்கிமுகாமையாளர் எஸ்.வீ.சுவேந்திரன் ,நூலின் முதல் பிரதிபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர்கள்,கலைஞர்கள்,மற்றும் சமூகஆர்வலர்களைகலந்துகொள்ளுமாறுநிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.\n13.12.16- சபா நகர் பாலர் பாடசாலைக்கான நீர் வழங்கும் நிகழ்வு..\nகோடை காலங்களில் மக்கள் நீருக்காக அவதி உறும் ஒரு பிரதேசமாக சபா நகர் பிரதேசத்தை குறிப்பிடலாம். அங்கே அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கு சிறார்களின் நலன் கருதி, தண்ணீர் வசதி செய்து தருவதாக வாக்களித்திருந்தோம், அதற்கமைய அந்தப்பணி நிறைவு செய்யப்பட்டு சிறார்களின் பயனுக்காக கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார மற்றும் சபிர் மன்சூர் பவுண்டேசனின் திவரும்போல கிளையின் தலைவர் ஷபீக், மொஹம்மட் உட்பட முழு அணியினரும், அத்தோடு போஷகர் ஷாம் மௌலானா, நண்பன் நிஸ்வர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\n13.12.16- உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா..\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில் தற்போது இடம்பெறுகின்றது.\nஇந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , மீள்குடியேற்ற இராஜாங்க ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிகழ்வில் ஆய்வுக் கோவை , சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பேராளர்கள் கொளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.\n13.12.16- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய 350 பொதிகளை முஸ்லிம் எய்ட் வழங்கியது..\nகொடிகாவத்த ரோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள் மற்றும் கொட்டிகாவத்த பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆனால் வௌ;வேறு பாடசாலைகளில் கல்வி பயலும் மாணவர்கள் 9ம் திகதி அன்று சப்பாத்து, புத்தகப் பை மற்றும் கற்கை உபகரணங்கள் அடங்கிய 350 பொதிகளை முஸ்லிம் எய்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.\nஇந் நிகழ்வு கொட்டிகாவத்த ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் பௌத்த, கிறித்தவ, இஸ்லாமிய சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇதேபோன்று, கடந்த மாதம் பாடசாலைக்குச் செல்ல அவசியமான பொருட்கள் அடங்கிய 500 பொதிகளை தெமடகொட விபுலாந்தா கல்லூரி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இதர பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகளனி கங்கைப் பெருக்கெடுப்பினால் ஏற்பட்ட பாரிய வெள்ள\nஅனர்த்தம் காரணமாக கடந்த ஜுலை மாதம் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகப் பிரிவினருக்கு முஸ்லிம் எய்ட் வாழ்வாதாரம், தொழில்களுக்கு மீளத் திரும்புவதற்கான உபகரணத் தொகுதிகளை பல்வேறு நன்கொடை அமைப்புகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.\nவேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் பாரபட்சமின்றி முஸ்லிம் எய்ட் ஊடாக அனர்த்த நிவாரண சேவைகளைப் பெற்று வருகின��றனர்.\n13.12.16- மலையக மக்கள் தொடர்பில் அனுரகுமாரவை பாராட்டுவோம்; வரலாற்றையும் மறக்காதிருப்போம் - கூட்டணி தலைவர் மனோ கணேசன்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப்போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஜேவீபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு என்பவை மலையக தமிழரின் இருப்பையே இந்நாட்டில் அசைத்து விட்டன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே ஐதேக மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென நண்பர் அனுர கூறியிருப்பது நியாயமானதுதான்.\nஇந்த வரலாற்று தவறுகளுக்காகவும், இன்னும் பல இனவாத நடவடிக்கைகளுக்காகவும், இன்னமும் பல்வேறு சிங்கள, தமிழ் முஸ்லிம் கட்சிகள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய சூழல் மெதுவாக உருவாகி வருகிறது. இந்த வரலாற்று தவறுகள் மன்னிப்பு பட்டியலில் ஜேவிபிக்கும் காத்திரமான இடமிருக்கிறது என்பதை நண்பர் அனுர புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஎனவே மலையக மக்கள் சார்பில் தோழர் அனுரகுமாரவை இன்று பாராட்டி இனிதே வரவேற்போம். அதேவேளை வரலாற்றையும் மறக்காதிருப்போம் என என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஅமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,\nமலையக மக்கள் குறிப்பாக தோட்டத்தொழிலாளர் இந்நாட்டில் \"தமிழர்\" என்ற இன அடையாளம் காரணமாகவே பிரதானமாக ஒடுக்கப்படுகிறார்கள். இந்நாட்டில் ஈழத்தமிழர், மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களே ஒடுக்கப்படுவதற்கான பேரினவாத சூழலை ஏற்படுத்துவதில் எல்லா பிரதான பெரும்பான்மை இன கட்சிகளும் வரலாறு முழுக்க பங்களித்துள்ளன. இதில் ஐதேக, ஸ்ரீலசுக ஆகியவற்றுடன் ஜேவிபிக்கும் பாரிய பங்கு இருக்கின்றது. எனவே தமிழரிடம் \"மன்னிப்பு\" கேட்க வேண்டுமென்றால் இந்த மூன்று கட்சிகளுமே கேட்க வேண்டும்.\nகுறிப்பாக \"தொழிலாளர் ஆட்சியை அமைப்போம்\" என்று அறைகூவல் விடுத்த, \"புரட்சிக்கர\" ஜேவிபியின் உருவாக்கத்தின் போது நடந்து என்ன உழைக்கும் மலையக பாட்டாளி மக்களை, \"இந்திய ஏகாதிபத்திய விஸ்த்தரிப்புவாத முகவர்கள்\" என அடையாளமிட்டு, கட்சி அங்கத்தவர்களுக்கு அரசியல் வகுப்பே நடத்தி சிங்கள இளைஞர் மத்தியில் மலையக மக்களுக்கு எதிராக இனவாத நஞ்சு தூவப்பட்டு, இனவாத அடிப்படை ஏற்பட காரணமாக அமைந்த கட்சிதான், ஜேவிபி. இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.\nதோழர் ரோஹன விஜேவீரவின் இந்த வழிகாட்டலில் உருவாகிய, அன்றைய ஜேவிபி \"இளைஞர்கள்\" தான் இன்று, நண்பர் விமல் வீரவன்ச உட்பட, பல்வேறு கட்சிகளில் இருந்துக்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை முன்வைக்கின்றார்கள். ஹெல உறுமய செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அத்தகைய ஒரு முன்னாள் ஜேவிபியாளர்தான். இவர்கள் இன்று இலங்கை அரசியல் பரப்பில் ஆற்றிவரும் அரசியல் பங்களிப்புகளை நாம் சரியாக அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்.\nஎனவே இன்றைய ஜேவிபி தலைவரின் நிலைப்பாடுகளை வாழ்த்தி வரவேற்கும் அதேவேளை வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது. வரலாற்றை ஆய்ந்தறிந்து பாடங்களை கற்க மறந்த முட்டாள்களாகி விடக்கூடாது. எம்மினத்தை வாழ்முழுக்க அடித்து படுகாயப்படுத்தி, குற்றம் புரிந்துவிட்டு, கடைசியில் அதே குற்றவாளி எம்மை பார்த்து சும்மா சுகம் விசாரிப்பதை கண்டு, உணர்சிவசப்பட்டு, புளங்காகிதமடைந்து, மயிர்கூச்செறிந்து, தடுமாறும் \"பாமர\" அரசியலில் நாம் மறந்தும் மூழ்கி காணாமல் போய்விட முடியாது. நாங்கள் சிரித்து பேசுகிறோம் என்பதற்காக அவர்களும் அவர்களது அடிப்படை விடயங்களில் நிலைத்தடுமாறுவது இல்லையே. எனவே நாங்கள் மட்டும் அவசரப்பட தேவையில்லை. ஆகவே தோழர் அனுரகுமாரவை இன்று பாராட்டி இனிதே வரவேற்போம். வரலாற்றையும் மறக்காதிருப்போம்.\n12.12.16- யாழ். நல்லூரில் இடம்பெற்ற பாரதி விழா..\nயாழ். இந்தியத் துணைத்தூதரகம் அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த பாரதிவிழா பாரதியரின் பிறந்ததினமாகிய 11.12.2016 மாலை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.\nயாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்ற அமைப்பாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி ஆற்றினார்.\nதமிழகத்தின் முன்னணிப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் சிறப்புரையாற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் சிறப்புரையாளருக்கான அறிமுகவுரையை ஆற்றினார். அமுதசுரபிக் கலாமன்ற உறுப்பினரும் வங்கி உத்தியோகத்தருமாகிய சி.சசீவன் நன்றியுரை ஆற்றினார்.\nயாழ் முன்னணி இசைக்கலைஞர்கள் இணைந்து வழங்கிய பாரதி பாடல்கள் இசைவிருந்தும் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த இசைநிகழ்ச்சியில் சிவஸ்ரீ. விஸ்வ பிரசன்னா குருக்கள் (நல்லூர்), சிவஸ்ரீ. கு.விஸ்வசுந்தர், ஈழத்து இளைய சௌந்தரராஜன் இ.அருள்ஜோதி, ஸ்ரீ.சுலக்ஷன், ம.தயாபரன், தி.மேரி நவரத்தினம், நாதன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாரதி; பாடல்களை இசைத்தனர். ஆசிரியர் ஜேம்ஸ் அன்ரன் கீபோர்ட் இசையையும் ந.பிரேமானந்த் ஒக்ரோ பாட் இசையையும் கபிலன் தபேலா இசையையும் இ.இராஜேஸ்வரன் பேஸ்கிற்றார் இசையையும் வழங்கினர்.\nஒரு மணி நேரம் இடம்பெறவேண்டிய சிறப்புரை நிகழ்வு ஒன்றேகால் மணிநேரத்தையும் கடந்து சென்றபோது தூதரக உத்தியோகத்தர் பேச்சாளருக்கு அருகில் சென்று நேரத்தைச் சுட்டிக் காட்டினார். இதனால் அசௌகரியமுற்ற பேச்சாளர் சடுதியாக நன்றி வணக்கம் எனக்கூறிப் பேச்சை முடித்துக் கொண்டார். பேச்சாளர்கள் சபை அறிந்து பேசவேண்டுமென சபையில் உள்ள பெரியவர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.\nஇசைநிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றும் பொன்னாடை மற்றும் பொன்முடிப்பு வழங்கப்பட்டுக் கௌரவப்படுத்தப்பட்டனர்.\nநிகழ்வின் தொடக்கமாக பிற்பகல் 3.30 மணிக்கு நல்லூரில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழ். நல்லூரில் இடம்பெற்ற பாரதி விழா..\n12.12.16- “சமூக ஒற்றுமைக்கு உறுதிபூணுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்..\n“ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என நபியவர்கள் வலியுறுத்தி - போதித்த விடயம் காலத்தின் தேவைக் கருதி இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ இத்திருநாளில் உறுதிபூணவேண்டும் எனவும் அதற்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.���ிஸ்புல்லாஹ் தனது மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் விடுத்துள்ள மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-\nமுஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ். அகிலத்திற்கு அருட்கொடையாக அவதரித்த அண்ணல் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவர்களின் வாழ்க்கை வழி முறைகளையும் போதனைகளையும் தம் வாழ்வில் பின்பற்றுவதற்கு இந்நாளில் உறுதிபூண வேண்டும்.\nஅதற்கமைய, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் முஸ்லிம்கள் கட்சி, பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்து செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது. இதனை ஒவ்வொரு முஸ்லிமும் உணரவேண்டும்.\nசமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, சகோதரத்துவம், நீதி மற்றும் நேர்மை என பல உயர் விழுமியங்களை நபி அவர்கள் போதித்துள்ளார்கள். இந்தப் போதனைகளுக்கேற்ப தமது வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கு மீலாதுன்நபி விழா முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும்.\nநபியவர்களது போதனைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது சகல இனமக்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டுபவையாகும். –என்றார்.\n12.12.16- மீலா – துன் - நபி விழாவை முன்னிட்டு கௌரவ எதிர்க்கட்சி தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி.\n.முஸ்லிம்களின் முக்கிய தினங்களில் ஒன்றான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூறும் மீலா – துன் - நபி விழாவை முன்னிட்டு இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nமுஸ்லிம்களின் நாட்காட்டியில் மீலா – துன் - நபி தினமானது மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இன்றைய தினத்தில் அமைந்துள்ள உத்தம நபிகள் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை உலகவாழ் முஸ்லிம்கள் வெகு விமரிசையாக நினைவுகூர்ந்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்போதனைகளில் அனைத்தின மக்களிடையேயும் சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதன் முக்கியத்துவம் பற்றியவை மிக முக்கியமானவையாகும். அன்னாரது வாழ்க்கை முறையானது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டதுடன், கருணை, இரக்கம், பொறுமை மற்றும் சமத்துவம் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், தாம் போதித்த எளிமையான வாழ்க்கை முறை பற்றிய எண்ணக்கருவை தமது செயல்முறை வாழ்விலும் செய்து காட்டினார். ஒரு சமூகத்தில் காணப்பட வேண்டிய உண்மைத் தன்மை மற்றும் நியாயத் தன்மை என்பவற்றின் பெறுமதி பற்றி வலியறுத்தி, ஒழுக்கமிக்க சமூகமொன்றினைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் பற்றி புனித நபிகளாரின் போதனைகள் அமைந்துள்ளன.\nஇனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். எனவே இலங்கைவாழ் மக்களாகிய நாம் அனைவரும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு அழகான தேசத்தைக் கட்டியெழுப்பும் இம்முயற்சியில் அன்னாரது போதனைகளை எமது வாழ்க்கையிலும்; எடுத்து நடப்பதற்கு வாய்ப்புக்கிட்ட வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.\nமீலா – துன் - நபி விழாவை கொண்டாடும் எமது சகோதர முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்\n12.12.16- மீண்டும் யாழில் இளைஞர்களின் எழுச்சி..\nகடந்த புரட்டாதி மாதம் யாழில் பாரதியாரின் நினைவு தினம் வித்தியாசமான முறையில் இளைஞர்களால் அனுஷ்டிக்கப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே;\nயாரும் எதிர்பார்க்காத வகையில் இளைஞர்களால் மீண்டும் நல்லூரில் அமைந்துள்ள பாரதியார் சிலையானது வர்ணத் தீந்தைகளால் எழில் ஊட்டப்பட்டு புதுமை கவியின் பிறந்த தினத்தை(11.12.2016) கொண்டாடும் விதமாக மலர்மாலை அணிவிக்கப்பட்டு இழந்த இயற்கையை அரவணைக்கும் வகையில் நிகழ்வில் பங்கு கொண்டவர்களுக்கும் பொது மக்களுக்கும் பசு மரகன்றுகள் வழங்கப்பட்டமை அனைவரையும் கவர்ந்திருந்தது குறிப்பிடதக்கது.\nஇன்றைய காலகட்டத்தில் இவ்வாறான இளைஞர்களின் செயற்பாடுகளை வரவேற்கவேண்டியது எமது சமூக பொறுப்பாகும்.\nஇளைஞர்கள் அனைவருக்கும் எமது இணையம் சார்பாக நல்வாழ்த்துக்கள்\n11.12.16- துறைநீலாவணைபொது நூலகவளாகம் கால்நடைகளின் உறைவிடமாக மாறியுள்ளது..\nமண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசபைக்குட்ப���்ட,துறைநீலாவணை 05 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பொதுநூலகத்துக்கு சுற்றுமதில் அமைப்பதற்குஆயத்தமாக இருந்தபணத்தைகளுதாவளைபிரதேச சபை வேறுஒருதிட்டத்திற்குமாற்றியுள்ளது.\nநீண்டகாலமாகசுற்றுமதில் இல்லாததன் காரணமாகமாரிகாலஇரவுவேளைகளில்; கால்நடைகள் ,பொது நூலகத்தைமற்றும் பொதுநூலகவளாகத்தைதங்களதுஉறைவிடமாகபயன்படுத்திஅசுத்தம் செய்துவருவதாகவாசகர்களும்,பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.\nதுறைநீலாவணை 05 ஆம் வட்டாரகிராமஅபிவிருத்திச் சங்கத்தினரும்பொதுமக்களும் ,வெகுவிரைவில் பொது நூலகத்துக்குசுற்றுமதில் அமைத்துத் தருமாறுசம்பந்தப்பட்டஉரியஅதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/4/2/tag/ceytikll.html", "date_download": "2020-09-19T17:48:37Z", "digest": "sha1:FVGDFZ4YKUNF25EMB6FLMX7NLZ66JLBD", "length": 10401, "nlines": 183, "source_domain": "duta.in", "title": "செய்திகள் - Duta", "raw_content": "\n🙅எதிர்ப்புகளைத் தாண்டி 'ரஃபேல் ஊழல் விவகார 📙புத்தகம்' வெளியானது\nபிரான்ஸ் உடனான ரபேல் ✍ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய பாஜக 🏛அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், \"🇮🇳நாட …\n🗳தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் ஏழை 👥மக்களுக்கான 💺ஆட்சி அமையும்👍-தூத்துக்குடியில் அமித்ஷா🎙\nஇன்று தமிழகம் வந்த 👴அமித்ஷா 🏛தூத்துக்குடி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரச்சாரம்🗣 மேற்கொண்டார். அப்ப …\n🇮🇳இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்👍-3 பாகிஸ்தான் 👮வீரர்கள் பலி😳\n🏔காஷ்மீரில் கடந்த 📆பிப்ரவரி 14ம் தேதி 👮சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற 🚌பேருந்து மீது 💣வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாத …\n🏭ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக நாடகம் போடுகிறது😳-💺முதல்வர் ஆவேசம்😡\n🏛தூத்துக்குடியில் அ.தி.மு.க.-பாஜக 🤝கூட்டணி சார்பில் இன்று மாலை சங்கரபேரி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத …\nதமிழக லோக் ஆயுக்தா தலைவர் நியமனம்👍\n🏛தமிழக 💸ஊழல் கண்காணிப்பு👀 மற்றும் விசாரணை🗣 அமைப்பான லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற 🏛உயர் நீதிமன்ற நீதிபதி 🤵பி.தேவதாஸ் நியமிக்கப …\n🛩ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான 📘புத்தகத்தை வெளியிட தடை🚫-🗳தேர்தல் ஆணையம்\n✈பிரான்சிடம் இருந்து 🛩36 ரபேல் போர் விமானங்களை வாங்க 🏛மத்தி�� அரசு ✍ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் 💸ஊழல் நடந்திருப்பதாக😳 காங்க …\nகோவை 👧சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல்🗣 கூறிய ஸ்டாலின்\n🏛கோவை துடியலூர் அருகே 7 வயது 👧சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்😱. இது தொடர்பாக தொண்டாமுத்தூர் உலியம்பாள …\n🏦ரிசர்வ் வங்கியின் சுற்றரிக்கையினை ரத்து🚫 செய்தது 🏛உச்சநீதிமன்றம்\nதொழில் நிறுவனங்கள் 💸கடன் தவணைகளை 📆ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து😳 180 நாட்களுக்குள்📆 தீர்க்குமாறு 🏦ர …\nமோடிக்கு ஆதரவாக பேசிய🗣 ராஜஸ்தான் 💺ஆளுநர் மீது 🗳தேர்தல் ஆணையம் புகார்\n🏛ராஜஸ்தான் மாநில ஆளுநரான 💺கல்யாண் சிங், பாஜக கட்சியின் 🏛உத்தரபிரதேச மாநில முன்னாள் 💺முதல்வர். இவர், கடந்த 📆23ம் தேதி உத்தரபிரதேச மாந …\nஹர்திக் பட்டேல் மீதான 📜மனுவினை அவசர வழக்காக விசாரிக்க🗣 முடியாது🚫-🏛உச்சநீதிமன்றம்⚖\n🏛குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 👨ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம்💪 நடந்தது. இதில் ஏற்பட்ட கலவரம் த …\n🏛தேனியில் 👆100% வாக்குபதிவை வலியுறுத்தி ராட்சத பலூன்🎈\n🏛17வது நாடாளுமன்ற 🗳தேர்தல் வரும் 📆11ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகிறது. 🏛தமிழகத்தில் வருகின்ற 📆18ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் 18 …\n🏛காஞ்சிபுரத்தில் 16 வயது 👩சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்😨-இருவர் கைது⛓\n🏛காஞ்சிபுரம் அருகே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 👧16 வயது சிறுமி 🙏கோயிலுக்கு 🚘ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது 👩சிறுமி சென்ற …\n🌊சிந்து நதியின் மேல் 📆40 நாட்களில் 260 அடி நீள தொங்கு பாலம்👏\n🏔ஜம்மு காஷ்மீரின் லே என்ற இடத்தில் உள்ள சோக்லம்ஸர் கிராமத்தில் 🌊சிந்து நதியின் மேல் 📆40 நாட்களில் சுமார் 260 அடி நீளம் கொண்ட …\nகாங்கிரஸ் 🗳தேர்தல் அறிக்கை📜-அதிரடியான வாக்குறுதிகள்🗣\n🏛டெல்லி, அக்பர் சாலையில் உள்ள கட்சித் தலைமை 🏢அலுவலகத்தில் நடைபெறும் 👥கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 🗳தேர்தல் அறிக்க …\nஎச். ராஜா'வுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார் தமிழக 💺முதல்வர்🎙\n🏛நாடாளுமன்ற மக்களவை 🗳தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு🎉 அரசியல் கட்சிகள் 🤝கூட்டணி அமைத்து தேர்தலை மேற்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/top10-actors-in-indian-cinema/113140/", "date_download": "2020-09-19T18:06:27Z", "digest": "sha1:7NWFXWAFSX4SRXATD2PTA2ZBKNG7FUJG", "length": 6656, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Top10 Actors in Indian Cinema | Tamil Cinema Actors in Top10 List", "raw_content": "\nHome Latest News இந்திய சினிமாவை மிரளவைத்த டாப் 10 நடிகர்கள் – முதலிடத்தில் யார்\nஇந்திய சினிமாவை மிரளவைத்த டாப் 10 நடிகர்கள் – முதலிடத்தில் யார் அஜித், விஜய்க்கு என்ன இடம் அஜித், விஜய்க்கு என்ன இடம்\nஇந்திய சினிமாவை மிரள வைத்த டாப் நடிகர்கள் 10 நடிகர்கள் யார் யார் அவர்களில் முதலிடம் யாருக்கு என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.\nTop10 Actors in Indian Cinema : இந்தியத் திரையுலகம் என்றால் அதற்கும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி என பல மொழி திரையுலகமும் அடங்கும்.\nஇந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்களாக இருப்பார்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த லிஸ்டில் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகர்களில் தான் இடம் பெறுவார்கள்.\nமற்ற மொழி நடிகர்களுக்கு ஒரு சில இடங்களே கிடைக்கும். அப்படி யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.\nஆமிர்கான், சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் என நான்கு பாலிவுட் பிரபலங்கள் இந்த டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.\nஅதற்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் என மூன்று நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர்.\nதெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ், கன்னடத் திரையுலகில் இருந்து யாஷ் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து மோகன்லால் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.\nPrevious articleபோலீஸ் அதிகாரி எப்பவும் விரைப்பாக இருக்கனும்னு எதிர்பார்த்தா எப்படிங்க – போலீஸ் அதிகாரி டுவீட்\nNext articleOMG.. பார்க்க சிக்குனு இருந்த இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங்கா இது என்னம்மா இப்படி ஆகிட்ட – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nஇந்தியாவையே வாயடைக்க வைத்த மாஸ்டர் பட பாடல்கள் படைத்த புதிய சாதனை\nயூட்யூபில் மாஸ்டர் பட பாடல்கள் படைத்த சாதனை – எந்தெந்த பாட்டு எவ்வளவு வியூஸ் பெற்றுள்ளது தெரியுமா\nபில்லா படத்தில் நீச்சல் உடையில் நயன்தாராவை ரசித்தீர்களா தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நறுக்கென பதிலடி கொடுத்த அஜித் – இவர் தான் ரியல் ஜென்டில்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf", "date_download": "2020-09-19T19:31:53Z", "digest": "sha1:GAYN4FJWJ3M7EOVM6EDAVGMBFUL6NQCX", "length": 12935, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "\"படிமம்:நினைவு அலைகள்-1.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"படிமம்:நினைவு அலைகள்-1.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை | மறை கோப்பிணைப்புக்கள்\nபடிமம்:நினைவு அலைகள்-1.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/1 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/2 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/3 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/4 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/5 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/6 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/7 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/8 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/9 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/10 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/11 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/12 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/13 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/14 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/15 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினை��ு அலைகள்-1.pdf/16 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/17 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/18 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/19 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/20 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/21 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/22 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/23 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/24 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/25 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/26 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/27 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/28 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/29 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/30 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/31 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/32 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/33 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/34 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/35 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/36 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/37 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/38 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/39 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/40 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/41 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/42 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/43 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/44 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/45 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொ��ு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/46 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/47 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/48 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/49 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:நினைவு அலைகள்-1.pdf/50 (கோப்பு இணைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus-lx/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-09-19T19:00:18Z", "digest": "sha1:UWKJPR3ZYDCQNPEJQIOZDK5ZWZWXPURU", "length": 8144, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எக்ஸ் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் எல்எக்ஸ்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேக்சஸ் எல்எக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorலேக்சஸ் எல்எக்ஸ் கடன் இ‌எம்‌ஐ\nலேக்சஸ் எல்எக்ஸ் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nலேக்சஸ் எல்எக்ஸ் இ.எம்.ஐ ரூ 5,08,584 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 2.4 Cr. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது எல்எக்ஸ்.\nலேக்சஸ் எல்எக்ஸ் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் எல்எக்ஸ்\nRolls Royce பேண்டம் இஎம்ஐ\nRolls Royce டான் இஎம்ஐ\nsf90 stradale போட்டியாக எல்எக்ஸ்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/09/71.html", "date_download": "2020-09-19T17:49:45Z", "digest": "sha1:EIHR436PL2P7IZSMQBXSDGOFYWQIF3VH", "length": 6964, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை! - Asiriyar Malar", "raw_content": "\nHome News 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை\n71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை\nதமிழகத்தில் 71 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த ��டை விதித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்த கல்லூரிகளிலும் மாணவர் சேக்கைக்கு தடை விதிப்பு செய்யப்பட்டுள்ளது.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nபள்ளிகளில் தனிநபர் இடைவெளி : பள்ளி கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா \nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nஉயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/10125", "date_download": "2020-09-19T17:58:32Z", "digest": "sha1:SPH6IL4JQR5TG5M3EV5D2PXGT4SUFQYD", "length": 9320, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா: பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் பழனிசாமி - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா: பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் பழனிசாமி\nகாவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.\nகாவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்ட முன் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மாசோதாவை தாக்கல் செய்து முதலமைச்சர் பேசியதாவது: ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் பெருமை கொள்கிறேன்.\nசட்ட முன்வடிவு மூலமாக, ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது\nஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இந்த சட்டத்தின் கீழ் வருகிறது.\nகாட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கும், அதேபோன்று அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த தடை பொருந்தும்.\nஅதுமட்டுமின்றி, இதற்காக தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என��ும் இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் என்றும் கூறினார்.\nதஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் வரும். இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்கள் தொடங்கினால் தண்டனை அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்.\nஇந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களுக்கு பாதிப்பில்லை. இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் தண்டனை வழங்கப்படும். துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் பாதிக்காது. என்று தெரிவித்தார்.\n← ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரம்: விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்-சபாநாயகர் தனபால்\nகோவை ஜல்லிக்கட்டு: 900 காளைகளும், 600 காளையர்களும் களமிறங்குவார்கள்- E.A.P. அன்பரசன் →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/10/vaccination.html", "date_download": "2020-09-19T19:21:01Z", "digest": "sha1:KOARRN43UPNVECBZYS3I2ODZVS3UDYC5", "length": 61426, "nlines": 278, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் (Vaccination) தத்துவம் என்ன?", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nதிங்கள், 17 அக்டோபர், 2011\n���ுழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் (Vaccination) தத்துவம் என்ன\nவரும் முன்னர் காப்பது தான் தடுப்பூசிகளின் வேலை. இது எவ்வாறு சாத்தியமாகும் வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது போல.... எந்த நோயிலிருந்து குழந்தை பாதுகாக்கப்பட வேண்டுமோ... அந்த நோய்க்கிருமிகளை எதிர்க்கக் கூடிய எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதுதான் தடுப்பூசியின் தத்துவம்.\n‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நாம் அறிந்ததே. நாம் பெற்றெடுத்த செல்வங்களுக்கு நோயற்ற வாழ்வை உருவாக்கித் தருவதும் பெற்றோர்களின் கடமை. இன்றைய கால கட்டடங்கள் தடுப்பூசிகளின் காலகட்டம் என்றால் மிகையல்ல. விதவிதமான, வாய்க்குள் நுழையாத பெயர்களில் நோய்கள் தாக்கக் கூடிய சூழலில்தான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.\nஆனால், மருத்துவத் துறையின் மகத்தான ஆராய்ச்சிகளின் விளைவாக, பெரும்பாலான கடும்நோய்கள், பிறந்த குழந்தைகளைப் பாதித்து விடாமல் பாதுகாப்பதற்காக பல்வேறு வகையான தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மனித வரலாற்றில், தடுப்பூசிகளின் மருத்துவ வெற்றியினால் உலகளாவிய அளவில் கோடிக்கணக்கான நோய்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன்... ஆயுளும் காக்கப்பட்டிருக்கின்றது.\nகுழந்தைகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளினால் ஏராளமான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படக் கூடிய பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.\nதடுப்பூசிகளின் அறிமுகத்தால் மூளைக் காய்ச்சல், போலியோ, காசநோய், அம்மை நோய்கள் போன்ற பல நோய்களின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இத்தகைய தடுப்பூசிகளின் அறிமுகத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டும் இறந்தும் இருக்கின்றன.\nகுழந்தைகளுக்கு, அந்தந்தக் காலகட்டங்களில் மருத்துவரின் ஆலோசனைப்படி, தடுப்பூசி-களைப் போட்டு விடுவதன் மூலம்.. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கடும் நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். தடுப்பூசிகளைத் தவிர்த்து விடுவதோ...தள்ளிப் போடுவதோ... குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.\nதடுப்பூசிகள்.. அந்தந்த தேசத்திற்கு ஏற்ற வகையில் இருக்கக் கூடும். ஒரு தேசத்தில் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு நோய்... உலகில், வேறு எங்காவது இருக்கக் கூடும். அகில உலகப் பயணங்கள் அதிகமாகி வருகின்ற இன்றைய காலகட்டத்தில் சில அரிய நோய்களுக்குமான தடுப்பூசிகளும் அவசியமாகிப் போய் விடுகிறது.\nதடுப்பூசியை குழந்தைகளுக்கு உரிய காலகட்டத்தில் போட்டு விடுவதன் மூலம்... குழந்தைக்கும் பாதுகாப்பு... சுற்றியுள்ளோர்களுக்கும் பாதுகாப்பு.\nஉலகெங்கிலும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கட்டாயப்படுத்தப்-படுகின்றன. இந்திய அளவிலும் குறித்த கால கட்டங்களில் குறித்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் கடும் நோய் பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருவதால், வலியுறுத்தப்படுகின்றது.\nகுழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக வரும் ஆறு பெரும் நோய்களை VIP (VACCINE PREVENTABLE DISEASES) நோய்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். VIP என்றவுடன் முக்கியஸ்தர்களுக்கு வரும் நோய் என்று தவறாகக் கருதப்பட வேண்டாம். தடுப்பூசிகளினால் தடுக்கப்படக் கூடிய நோய்கள் என்று பொருள்.\nஅந்த முக்கிய ஆறு நோய்கள்:\nஇக்கொடிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை மருத்துவ விஞ்ஞானம் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாக்கப்பட்டும் உள்ளன.\nதடுப்பு மருந்து (VACCINE)களின் வழியாக,மிகக் குறைந்த அளவில் குறிப்பிட்ட நோய்க்கான கிருமிகள் உட்செலுத்தப்படுவதன் மூலம்.. உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்ட, குறிப்பிட்ட கிருமியை அழிக்கக்கூடிய எதிர்ப்பு சக்தியை (ANTIBODIES) உடல் உண்டாக்கி விடுகிறது. இதன் பிறகு இந்த நோய்க் கிருமி உள்ளே வந்தால் உடனே இந்த எதிர்ப்பு சக்தி அதனை அழித்து விடுகிறது. இதுதான் தடுப்பூசித் தத்துவம்.\n‘‘தடுப்பூசி வழியாக உட்செலுத்தப்படும் நோய்க் கிருமி உயிருடன் ஆனால் பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் அல்லது செயலிழக்கச் செய்யப்-பட்டிருக்கும்’’ என்கிறது வாக்சின் பற்றிய அமெரிக்க அரசாங்கக் கையேடு. குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியின் எண்ணிக்கை அது உயிருடனானதா அல்லது செயலிழக்கப்பட்டதா என்பதைப் பொறுத்தே இருக்குமாம். உயிருள்ள கிருமிகளைக் கொண்ட தடுப்பு மருந்துகள் ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டாலே வாழ்நாள் பாதுகாப்பு கிடைக்குமாம். செயலிழக்கச் செய்யப்பட்ட கிருமிகளைக் கொண்ட தடுப்பு ��ருந்துகள் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தடவைகள் போடப்பட வேண்டியிருக்குமாம்.\nஇந்திய அளவில் குழந்தைகளுக்கு, 6-7 கடும் வியாதிகளுக்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகள் எந்தெந்தக் காலகட்டங்களில் குழந்தைகளுக்குப் போடப்பட வேண்டும் என்கிற அட்டவணை குழந்தை மருத்துவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு... அதன்படி முறையாகக் குழந்தைகளுக்குப் போட வேண்டும்.\nஇத்தகைய தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதில் பெற்றோர்களுக்கு சொல்ல-வொண்ணா தயக்கமும், பயமும் இருக்கிறது. போதாக் குறைக்கு அக்கம் பக்கத்தவர்களும்... தடுப்பூசிகளைப் பற்றி பூதாகாரமாக எடுத்துச் சொல்லி மேலும் பயமுறுத்தி விடுவார்கள். பெற்றோர்கள்.. தங்கள் குழந்தையின் நோயற்ற வாழவொன்றே குறியாகக் கொண்டு சிறந்த குழந்தை மருத்துவரை அணுகி,அவருடைய ஆலோசனை ஒன்றை மட்டுமே பின்பற்றுவது நல்லது.\nஇத்தகைய தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்கு போட்டவுடன்,பின் விளைவுகள் ஏற்படுமா.. ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பதும் பெற்றோர்களின் கவலைகளை அதிகரிக்கச் செய்கிறது.\nமருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக சமீபகாலங்களாகக் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளினால் அதிக பின்விளைவுகள் ஏற்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே ஏற்பட்டாலும் அவை மிகக் குறுகிய கால வேதனைதான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை தடுப்பூசி போட்டவுடனேயே... மருத்துவரிடம் பின்விளைவு பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு... அதன்படி குழந்தையைக் கையாள வேண்டும்.\nதடுப்பூசிகளைப் பற்றியும் அதனைப் போடுவது பற்றியும் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி... தலை சிறந்த குழந்தை மருத்துவர் அஷுதோஷ் ஜிந்தல், M.D. PEDIATRICS) விளக்கம் தருகிறார்\n1. குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் தடுப்பூசி போடக் கூடாது. குழந்தைக்கு சாதாரண ஜலதோஷம், இருமல், லேசான ஜுரம், வாந்தி என்றால் தடுப்பூசியைத் தள்ளிப்போட வேண்டியதில்லை. குழந்தையின் உடல் நிலையை மருத்துவரே தீர்மானிக்கட்டும்.\n2. குழந்தை பலவீனமாக உள்ளது. அதனால் தடுப்பூசியைத் தள்ளிப் போட வேண்டும். தவறான கருத்து.பலவீனமான குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.இதன் காரணமாகவே நோய் த��ற்றுதலும் சுலபமானதாகிவிடும். எனவே, குறித்த காலத்தில் இத்தகைய குழந்தை-களுக்கு தடுப்பூசி போடுவது மிக அவசியம்.\n3. குறித்த காலத்தில் தடுப்பு மருந்து கொடுக்கப்படவில்லையென்றால் பின் எப்போதும் கொடுக்க முடியாது. ஏதோ சில காரணங்களால் குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படவில்லையென்றால்,அதற்கு அர்த்தம் அவை எப்போதுமே போடப்பட முடியாது என்பது அல்ல. குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் படி...சற்று தாமதமாகவும் போட்டு விடலாம். குழந்தைக்கு இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், DPT எனப்படும் தடுப்பூசிக்கு பதில் DT எனும் தடுப்பூசி போடலாமாம்.\n4. தடுப்பூசிகளின் பின்விளைவு கடுமையாக இருக்கிறது. அதனால் குழந்தைக்கு தடுப்பூசியே வேண்டாம். முற்றிலும் ஆபத்தான எண்ணம். தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவு... மிக மிக... மென்மையானதும்.. தற்காலிகமானதும்... அப்படியே இருந்தாலும் கூட எளிய மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும்.இதற்குப் பயந்து குழந்தைக்கு தடுப்பூசியே வேண்டாம் என்று தீர்மானிப்பது - அதன் ஆயுளுக்கே விபரீதமாகி விடக் கூடியது என்பதில் சந்தேகமே வேண்டாம்.\n5. தடுப்பூசிகளைப் போட்ட பிறகும் நோய் பாதிப்பதாகக் கேள்விப்படுகிறோம்.... இந்த நிலையில் தடுப்பூசி எதற்கு போலியோ, காசநோய், அம்மை நோய்கள், தொற்று வியாதிகள் போன்ற பல கடும் நோய்கள் வாழ்நாள் முழுவதும் வராமலே இருக்கவும்... அவற்றால் குழந்தைகள் இறந்துவிடாமல் இருப்பதற்கும் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ள மகத்தான வெற்றிச் சாதனம் இந்தத் தடுப்பு மருந்துகள்.அநேகமாக அனைத்துத் தடுப்பு மருந்துகளுமே தரமானவை என்றாலும் கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபரீதங்கள் நடந்துதான் விடுகின்றன. இதற்காகத் தடுப்பூசியே தேவையில்லை என்று ஒரு குழந்தையின் பெற்றோர் முடிவெடுப்பது சரியில்லை.\nகுழந்தையின் நீண்ட கால ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் படி, குறித்த கால கட்டங்களில் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக் கொண்டு வருவதே... குழந்தைக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை. வீண் புரளிகளுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்காமல்,எத்தகைய சந்தேகங்களையும் நிபுணர்களிடம் நிவர்த்தி செய்து கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியம���ன நீண்ட ஆயுளை ஏற்படுத்திக் கொடுங்கள்\n(நன்றி: டாக்டர் அஷுதோஷ் ஜிந்தல், M.D. PEDIATRICS)\nவரும் முன்னர் காப்பது தான் தடுப்பூசிகளின் வேலை. இது எவ்வாறு சாத்தியமாகும் வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது போல.... எந்த நோயிலிருந்து குழந்தை பாதுகாக்கப்பட வேண்டுமோ... அந்த நோய்க்கிருமிகளை எதிர்க்கக் கூடிய எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதுதான் தடுப்பூசியின் தத்துவம்.\n‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நாம் அறிந்ததே. நாம் பெற்றெடுத்த செல்வங்களுக்கு நோயற்ற வாழ்வை உருவாக்கித் தருவதும் பெற்றோர்களின் கடமை. இன்றைய கால கட்டடங்கள் தடுப்பூசிகளின் காலகட்டம் என்றால் மிகையல்ல. விதவிதமான, வாய்க்குள் நுழையாத பெயர்களில் நோய்கள் தாக்கக் கூடிய சூழலில்தான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.\nஆனால், மருத்துவத் துறையின் மகத்தான ஆராய்ச்சிகளின் விளைவாக, பெரும்பாலான கடும்நோய்கள், பிறந்த குழந்தைகளைப் பாதித்து விடாமல் பாதுகாப்பதற்காக பல்வேறு வகையான தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மனித வரலாற்றில், தடுப்பூசிகளின் மருத்துவ வெற்றியினால் உலகளாவிய அளவில் கோடிக்கணக்கான நோய்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன்... ஆயுளும் காக்கப்பட்டிருக்கின்றது.\nகுழந்தைகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளினால் ஏராளமான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படக் கூடிய பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.\nதடுப்பூசிகளின் அறிமுகத்தால் மூளைக் காய்ச்சல், போலியோ, காசநோய், அம்மை நோய்கள் போன்ற பல நோய்களின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இத்தகைய தடுப்பூசிகளின் அறிமுகத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டும் இறந்தும் இருக்கின்றன.\nகுழந்தைகளுக்கு, அந்தந்தக் காலகட்டங்களில் மருத்துவரின் ஆலோசனைப்படி, தடுப்பூசி-களைப் போட்டு விடுவதன் மூலம்.. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கடும் நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். தடுப்பூசிகளைத் தவிர்த்து விடுவதோ...தள்ளிப் போடுவதோ... குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.\nதடுப்பூசிகள்.. அந்தந்த தேசத்திற்கு ஏற்ற வகையில் இருக்கக் கூடும். ஒரு தேசத்தில் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு நோய்... உலகில், வேறு எங்காவது இருக்கக் கூடும். அகில உலகப் பயணங்கள் அதிகமாகி வருகின்ற இன்றைய காலகட்டத்தில் சில அரிய நோய்களுக்குமான தடுப்பூசிகளும் அவசியமாகிப் போய் விடுகிறது.\nதடுப்பூசியை குழந்தைகளுக்கு உரிய காலகட்டத்தில் போட்டு விடுவதன் மூலம்... குழந்தைக்கும் பாதுகாப்பு... சுற்றியுள்ளோர்களுக்கும் பாதுகாப்பு.\nஉலகெங்கிலும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கட்டாயப்படுத்தப்-படுகின்றன. இந்திய அளவிலும் குறித்த கால கட்டங்களில் குறித்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் கடும் நோய் பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருவதால், வலியுறுத்தப்படுகின்றது.\nகுழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக வரும் ஆறு பெரும் நோய்களை VIP (VACCINE PREVENTABLE DISEASES) நோய்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். VIP என்றவுடன் முக்கியஸ்தர்களுக்கு வரும் நோய் என்று தவறாகக் கருதப்பட வேண்டாம். தடுப்பூசிகளினால் தடுக்கப்படக் கூடிய நோய்கள் என்று பொருள்.\nஅந்த முக்கிய ஆறு நோய்கள்:\nஇக்கொடிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை மருத்துவ விஞ்ஞானம் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாக்கப்பட்டும் உள்ளன.\nதடுப்பு மருந்து (VACCINE)களின் வழியாக,மிகக் குறைந்த அளவில் குறிப்பிட்ட நோய்க்கான கிருமிகள் உட்செலுத்தப்படுவதன் மூலம்.. உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்ட, குறிப்பிட்ட கிருமியை அழிக்கக்கூடிய எதிர்ப்பு சக்தியை (ANTIBODIES) உடல் உண்டாக்கி விடுகிறது. இதன் பிறகு இந்த நோய்க் கிருமி உள்ளே வந்தால் உடனே இந்த எதிர்ப்பு சக்தி அதனை அழித்து விடுகிறது. இதுதான் தடுப்பூசித் தத்துவம்.\n‘‘தடுப்பூசி வழியாக உட்செலுத்தப்படும் நோய்க் கிருமி உயிருடன் ஆனால் பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் அல்லது செயலிழக்கச் செய்யப்-பட்டிருக்கும்’’ என்கிறது வாக்சின் பற்றிய அமெரிக்க அரசாங்கக் கையேடு. குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியின் எண்ணிக்கை அது உயிருடனானதா அல்லது செயலிழக்கப்பட்டதா என்பதைப் பொறுத்தே இருக்குமாம். உயிருள்ள கிருமிகளைக் கொண்ட தடுப்பு மருந்துகள் ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டாலே வாழ்நாள் பாதுகாப்பு கிடைக்குமாம். செயலிழக்கச் செய்யப்பட்ட கிருமிகளைக் ��ொண்ட தடுப்பு மருந்துகள் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தடவைகள் போடப்பட வேண்டியிருக்குமாம்.\nஇந்திய அளவில் குழந்தைகளுக்கு, 6-7 கடும் வியாதிகளுக்கான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகள் எந்தெந்தக் காலகட்டங்களில் குழந்தைகளுக்குப் போடப்பட வேண்டும் என்கிற அட்டவணை குழந்தை மருத்துவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு... அதன்படி முறையாகக் குழந்தைகளுக்குப் போட வேண்டும்.\nஇத்தகைய தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதில் பெற்றோர்களுக்கு சொல்ல-வொண்ணா தயக்கமும், பயமும் இருக்கிறது. போதாக் குறைக்கு அக்கம் பக்கத்தவர்களும்... தடுப்பூசிகளைப் பற்றி பூதாகாரமாக எடுத்துச் சொல்லி மேலும் பயமுறுத்தி விடுவார்கள். பெற்றோர்கள்.. தங்கள் குழந்தையின் நோயற்ற வாழவொன்றே குறியாகக் கொண்டு சிறந்த குழந்தை மருத்துவரை அணுகி,அவருடைய ஆலோசனை ஒன்றை மட்டுமே பின்பற்றுவது நல்லது.\nஇத்தகைய தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்கு போட்டவுடன்,பின் விளைவுகள் ஏற்படுமா.. ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பதும் பெற்றோர்களின் கவலைகளை அதிகரிக்கச் செய்கிறது.\nமருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக சமீபகாலங்களாகக் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகளினால் அதிக பின்விளைவுகள் ஏற்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே ஏற்பட்டாலும் அவை மிகக் குறுகிய கால வேதனைதான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை தடுப்பூசி போட்டவுடனேயே... மருத்துவரிடம் பின்விளைவு பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு... அதன்படி குழந்தையைக் கையாள வேண்டும்.\nதடுப்பூசிகளைப் பற்றியும் அதனைப் போடுவது பற்றியும் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி... தலை சிறந்த குழந்தை மருத்துவர் அஷுதோஷ் ஜிந்தல், M.D. PEDIATRICS) விளக்கம் தருகிறார்\n1. குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் தடுப்பூசி போடக் கூடாது. குழந்தைக்கு சாதாரண ஜலதோஷம், இருமல், லேசான ஜுரம், வாந்தி என்றால் தடுப்பூசியைத் தள்ளிப்போட வேண்டியதில்லை. குழந்தையின் உடல் நிலையை மருத்துவரே தீர்மானிக்கட்டும்.\n2. குழந்தை பலவீனமாக உள்ளது. அதனால் தடுப்பூசியைத் தள்ளிப் போட வேண்டும். தவறான கருத்து.பலவீனமான குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.இதன் கா��ணமாகவே நோய் தொற்றுதலும் சுலபமானதாகிவிடும். எனவே, குறித்த காலத்தில் இத்தகைய குழந்தை-களுக்கு தடுப்பூசி போடுவது மிக அவசியம்.\n3. குறித்த காலத்தில் தடுப்பு மருந்து கொடுக்கப்படவில்லையென்றால் பின் எப்போதும் கொடுக்க முடியாது. ஏதோ சில காரணங்களால் குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படவில்லையென்றால்,அதற்கு அர்த்தம் அவை எப்போதுமே போடப்பட முடியாது என்பது அல்ல. குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் படி...சற்று தாமதமாகவும் போட்டு விடலாம். குழந்தைக்கு இரண்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், DPT எனப்படும் தடுப்பூசிக்கு பதில் DT எனும் தடுப்பூசி போடலாமாம்.\n4. தடுப்பூசிகளின் பின்விளைவு கடுமையாக இருக்கிறது. அதனால் குழந்தைக்கு தடுப்பூசியே வேண்டாம். முற்றிலும் ஆபத்தான எண்ணம். தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் பின்விளைவு... மிக மிக... மென்மையானதும்.. தற்காலிகமானதும்... அப்படியே இருந்தாலும் கூட எளிய மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும்.இதற்குப் பயந்து குழந்தைக்கு தடுப்பூசியே வேண்டாம் என்று தீர்மானிப்பது - அதன் ஆயுளுக்கே விபரீதமாகி விடக் கூடியது என்பதில் சந்தேகமே வேண்டாம்.\n5. தடுப்பூசிகளைப் போட்ட பிறகும் நோய் பாதிப்பதாகக் கேள்விப்படுகிறோம்.... இந்த நிலையில் தடுப்பூசி எதற்கு போலியோ, காசநோய், அம்மை நோய்கள், தொற்று வியாதிகள் போன்ற பல கடும் நோய்கள் வாழ்நாள் முழுவதும் வராமலே இருக்கவும்... அவற்றால் குழந்தைகள் இறந்துவிடாமல் இருப்பதற்கும் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ள மகத்தான வெற்றிச் சாதனம் இந்தத் தடுப்பு மருந்துகள்.அநேகமாக அனைத்துத் தடுப்பு மருந்துகளுமே தரமானவை என்றாலும் கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபரீதங்கள் நடந்துதான் விடுகின்றன. இதற்காகத் தடுப்பூசியே தேவையில்லை என்று ஒரு குழந்தையின் பெற்றோர் முடிவெடுப்பது சரியில்லை.\nகுழந்தையின் நீண்ட கால ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, குழந்தை மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் படி, குறித்த கால கட்டங்களில் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக் கொண்டு வருவதே... குழந்தைக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை. வீண் புரளிகளுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்காமல்,எத்தகைய சந்தேகங்களையும் நிபுணர்களிடம் நிவர்த்தி செய்து கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை ஏற்படுத்திக் கொடுங்கள்\n(நன்றி: டாக்டர் அஷுதோஷ் ஜிந்தல், M.D. PEDIATRICS)\nஇடுகையிட்டது Unknown நேரம் 10/17/2011 06:15:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown திங்கள், 17 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:51:00 GMT+3\nUnknown புதன், 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:51:00 GMT+3\nதங்கள் வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் \nதமிழ்மகன் ஞாயிறு, 30 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:38:00 GMT+3\nமிகவும் பயனுள்ள பதிவு, அனைவருக்கும் தேவையான தகவல்கள்.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்��ிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nநீங்கள் உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா\nநபிவழியில் நம் ஹஜ் (தொகுப்பு - 3)\nமிளகாயில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள்\nநபி வழியில் நம் ஹஜ் (தொகுப்பு - 2)\nஇணையத்தின் (Internet) வரலாறு - ஓர் அறிமுகம்\nநபிவழியில் நம் ஹஜ் - (தொகுப்பு - 1)\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nகுழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் (Vaccinat...\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)\nநீங்கள் \"டென்ஷன்\" (Tension) - ஆனா என்ன ஆகும் தெரிய...\n40 வயதை அடைந்தவரா நீங்கள்\nகரு முதல் குழந்தை வரை...\n\"நான்ஸ்டிக் (Non-Stick)\" பாத்திரங்கள் பயன்படுத்துவ...\nஅறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/11/robbers-locked-children-insidee-room/", "date_download": "2020-09-19T18:09:04Z", "digest": "sha1:2ON66XTGWUBQQVC7LX5U7NR7SGA5VS5U", "length": 24779, "nlines": 272, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil News: robbers locked children insidee room, France Tamil News", "raw_content": "\nகுழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டிய கொள்ளையர்\nகுழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டிய கொள்ளையர்\nபிரான்ஸில், வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். robbers locked children insidee room\nபரிஸ் பதினோராம் வட்டாரத்தில் தாதியார் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்துகொண்டு ஆயுதங்களுடன் உள் நுழைந்த 3 கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள்.\n100,000 யூரோக்கள் பணம் கொண்ட பெட்டி ஒன்றினை வீடு முழுவதும் தேடியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு அப்பெட்டி கிடைக்காமல் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த தாதியார், சில சிக்கலுக்கு உள்ளானார்.\nஅங்கு வந்த காவல்துறையினர் தாதியரிடம் விசாரணைகள் மேற்கொண்டதோடு, வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்து 100,000 யூரோக்��ள் பணம் கொண்ட பெட்டி ஒன்றினை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.\nஇந்த பணப்பெட்டி பற்றி தாதியிடம் விசாரிக்கும்போது, தனக்கு எதுவும் தெரியாது என தாதியார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, மறுநாள் காவல்துறையினர் தாதியரின் 21 வயதுடைய மகனை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nவெளியீட்டுக்கு தயாரான நிலையில் விஸ்வரூபம் – பேராசிரியராக மாறிய ரஜினி\n58 வயதான ஐரோப்பாவின் முதல் கொரில்லா உயிரிழந்தது\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்க��டன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n58 வயதான ஐரோப்பாவின் முதல் கொரில்லா உயிரிழந்தது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infoitmanoj.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-19T19:22:08Z", "digest": "sha1:W4UA3OUJGQTHBSS3TDKFSIGGMIN56CES", "length": 7733, "nlines": 54, "source_domain": "infoitmanoj.com", "title": "தமிழ் இயற்கை மழை கவிதைகள் Archives - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "raw_content": "\nதமிழ் இயற்கை மழை கவிதைகள்\nதமிழ் இயற்கை மழை கவிதைகள்\nமனம் கவரும் தமிழ் மழை கவிதைகள் | மழை ஹைக்கூ கவிதை\nதமிழ் இயற்கை மழை கவிதைகள் மழை கவிதைகள்\nமழை கவிதை – கவிஞர் சந்திரப்ரியா\nதமிழ் இயற்கை மழை கவிதைகள் மழை கவிதைகள்\nகாதல் கவிதைகள் தமிழ் இயற்கை மழை கவிதைகள் தமிழ் காதல் கவிதைகள் வரிகள் மழை கவிதைகள் ஹைக்கூ காதல் கவிதைகள்\nஉனக்காக என் குடை – மழை கவிதை\nகாதல் கவிதைகள் தமிழ் இயற்கை மழை கவிதைகள் தமிழ் காதல் கவிதைகள் வரிகள் மழை கவிதைகள் ஹைக்கூ காதல் கவிதைகள்\nஅடை மழை – காதல் கவிதை\nதமிழ் தத்துவம் மாற்றம் அன்பு வாழ்க்கை கவிதைகள்\nவாழ்க்கை | மாற்றம் | ஊக்குவிக்கும் தமிழ் கவிதைகள் | Thoughts in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/496370/amp", "date_download": "2020-09-19T19:06:07Z", "digest": "sha1:ECROUY7YTVWQX476RTKOB3ZZOBC4HBQH", "length": 17826, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Today's 4-way election will be a coup in Tamil Nadu: the issue of lack of majority in AIADMK | பரபரப்பான நிலையில் இன்று 4 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?: சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் சிக்கல் | Dinakaran", "raw_content": "\nபரபரப்பான நிலையில் இன்று 4 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா: சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் சிக்கல்\nசென்னை: தமிழக பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் 18 இடங்களுக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் 4 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகவுக்கு இந்த 22 தொகுதிகளில் குறைந்தபட்சம் 9 அல்லது 10 இடங்களில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதிகளில் 4 இடங்களில்தான் அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதனால், இன்று நடைபெறும் அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, டி.டி.வி.தினகரனும் தன் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அவரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.\nஆனால், அதிமுக ஆட்சியால் தமிழக மக்கள் பல பிரச்னைகளை அனுபவித்து வருவதாக கூறுகிறார்கள். குறிப்பாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி செய்வது, விவசாய கடனை ரத்து செய்ய மறுத்து வருவது, தஞ்சாவூர் மற்றும் டெல்டா பகுதியில் கஜா புயல் பாதிப்பில் போதிய நிவாரணம் கிடைக்கவில்லை, பிரதமர் மோடி வந்து பார்க்காதது, மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வர முயற்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது, ஜிஎஸ்டி வரியால் சிறு குறு தொழில்கள் பாதிப்பு என தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமாக மத்திய அரசு நடந்து வருகிறது. இதை ஆளும் அதிமுக அரசும் எதிர்க்காமல், பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்து வருவது மக்களிடம் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று பொதுமக்களும் நினைக்கிறார்கள். அதனால் இந்த 4 தொகுதி தேர்தலில் தங்கள் வாக்குகள் மூலம் ஆளும் மத்திய, மாநில அரசுக்கு பதில் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட, முதல்வர் எடப்பாடி கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்கவில்லை. மாறாக, மோடி மீண்டும் பிரதமர் ஆனால் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடியும் என்கிறார். சில அமைச்சர்கள், மோடி தான் எங்களுக்கு டேடி என்று பேசினர்.\nகடந்த 5 ஆண்டு ஆதரவு கொடுத்தபோதே ஒரு திட்டமும் கொண்டு வர முடியாமல், தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களைதான் மத்திய அரசு தமிழக மக்களுக்கு செய்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எப்படி தமிழகத்துக்கு நல்லது கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில்தான் இன்று 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் அதிகாரத்தையும் இந்த 4 தொகுதி மக்கள் அளிக்கபோகும் வாக்கில்தான் உள்ளது என்பதால் இன்று நடைபெறும் இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும்போது, இந்த 4 தொகுதி மக்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை இன்னும் 30 வருஷத்துக்கு பின்நோக்கி அழைத்து சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க அப்பகுதி மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள். இதன் அடிப்படையில், தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவே அரசியல் நிபுணர்களும் கருதுகிறார்கள்.\nவிடுதலைக்குப் பின் சசிகலா எடுக்கும் முடிவால் அரசியல் மாற்றம் இருக்கும்: அன்வர்ராஜா பரபரப்பு பேட்டி\n72 மணி நேரத்தில் 1,00,000 பேர் திமுக உறுப்பினராக இணைப்பு\nகோயம்பேடு சந்தை பணியாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை கொரோனா ஆய்வு: ராமதாஸ் டிவிட்\nசாரட் வண்டியில் ஊர்வலம் போனதால் எல்.முருகன் மீது வழக்கு பதிவு: போலீசார் நடவடிக்கை\nநீட் தேர்வுக்கு எதிராக சாகும்வரை போராட்டத்தை கைவிட்டு மக்கள் சக்தியை அணி திரட்டும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமாவட்டங்கள் பிரிப்பு, வழிகாட்டு குழு அமைப்பதில் கருத்து வேறுபாடு: அதிமுக தலைமை அலுவலகத்தில் பஞ்சாயத்து: இபிஎஸ்-ஓபிஎஸ் நேரடி மோதல்\nஎம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை எதிர்த்து திமுக உறுப்பினர் பி.வில்சன் பேச்சு\nமக்களவையில் வேளாண்துறை சார்ந்த மசோதாக்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமக்களவையில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி உள்ள மத்திய பாஜக அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி தேர்வு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு\nமதுரவாயல் ஏரிக்கரை சந்திப்பில் ஏற்றப்பட்ட 70 அடி உயர பாஜக கொடிக்கம்பம் அகற்றம்\nபுட்லூரில் விவசாய பண்ணையும் விதை பண்ணையும் அமைக்கப்படுமா பூந்தமல்லி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கேள்வி\nவீரமங்கலத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா\nதெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனம் 2,556ல் 1686 பேர் இந்தி மொழியில் எழுதியவர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்\nமுதலில் தடுத்து நிறுத்தியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக; ஆதரித்தது அதிமுக: குற்றச்சாட்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் பதிலடி\nதமிழக முதலமைச்சருக்கு 144 தடை பொருந்தாதா\nசென்னையில் மோடி பிறந்தநாள் கோலாகலம் சட்டப்பேரவைக்கு பாஜ எம்எல்ஏக்களை அனுப்புவோம்: தமிழக தலைவர் முருகன் பேட்டி\nஇந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி என்ற மொழியை அல்ல: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/karbonn", "date_download": "2020-09-19T18:32:45Z", "digest": "sha1:47GKENXVNQPC6U7AV36H6JD457ALGAGB", "length": 10986, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 அறிமுகம்(அம்சங்கள்).\nகார்போன் நிறுவனம் 4000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா அமைப்பு மற்றும் பல்வேறு அம்சங்களுடன் மலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 என்ற ஸ்மார...\nநம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலையில் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7.\nகார்போன் மொபைல்ஸ் நிறுவனமானது, அதன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிஜமாகவே ஒரு கார்போன் ஸ்மார்...\nரூ.4,990-விலையில் அசத்தலான கார்போன் கே9 மியூசிக் அறிமுகம்.\nகார்போன் நிறுவனம் இப்போது கார்போன் கே9 மியூசிக் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்ப...\n5 இன்ச் எச்டி டிஸ்பிளே; நௌவ்கட் உடன் யுவா 2 - அடுத்த சூப்பர் பட்ஜெட் ரெடி.\nஇந்த மாத தொடக்கத்தில் கார்போன் நிறுவனம் அதன் கே9 ஸ்மார்ட் செல்பீ ஸ்மார்ட்போனை தொடங்கிய கையோடு, மிக விரைவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை தொடங்குகிறத...\nவிரைவில் : கார்போன் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய யுவா 2.\nகார்போன் நிறுவனம் விரைவில் புதிய யுவா 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றி...\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.\nபார்தி ஏர்டெல் நிறுவனம் இப்போது குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி ஏர்டெல் நிறுவனம் மற்று...\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளி���ரும் கார்போன் டைட்டானியம் ஜம்போ.\nகார்போன் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது வெளிவந்துள்ள கார்போன் டைட்டானியம் ஜம்போ ஸ்மார்ட்ப...\n4ஜி வோல்ட் வசதியுடன் வெளிவரும் கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட்.\nகார்பன் நிறுவனம் இந்தியாவில் கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்மற்றும் ஆண்ட்...\n4ஜி வோல்ட் வசதியுடன் வெளிவரும் கார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன்.\nகார்பன் நிறுவனம் தற்போது ரூ.4,099 விலையில் கார்பன் ஏ41 ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது, இவற்றில் 4ஜி வோல்ட் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இ...\nபுதிய கார்பன் கே9 கவாச் 4ஜி சிறப்பம்சங்கள் என்னென்ன\nகார்பன் சிறந்த இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். மேலும் இந்நிறுவனம் பல்வேறு மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது, அதன்பின் குறைந்த விலையில் தரமான ம...\nஎன்ட்ரி லெவலில் அசத்தும் ஆரா நோட் 2 4ஜி ஸ்மார்ட்போன் (விலை, அம்சங்கள்).\nகார்போன் நிறுவனத்தின் ஆரா நோட் 2 ஸ்மார்ட்போன் ரூ.6,490 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் காபி-சாம்பெயின் மற்றும் பிளாக்-ச...\nசியோமி ரெட்மி 4க்கு எதிராக களம் இறங்குகிறது : கார்பன் ஆரா பவர் 4ஜி ப்ளஸ்.\nஇந்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகளை மெதுவாக சீன வர்த்தகங்களைக் கவனித்து வருகின்றன, பெரும்பாலும் இந்தியாவில் விறக்கப்படும் ஸ்மார்ட்போன் விலை ரூபாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-09-19T18:48:04Z", "digest": "sha1:QXUOQ5565XUCTRUWCC2AWV5TZV6QB5GD", "length": 6060, "nlines": 79, "source_domain": "tamil.innewscity.com", "title": "நோயில் கூட மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்- முதல்வர் பழனிசாமி | inNewsCity Tamil", "raw_content": "\nநோயில் கூட மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்- முதல்வர் பழனிசாமி\nin தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14லிருந��து 15ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது” என்றார். மேலும், “அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது. அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது.\nஎதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதித்தீர்கள் இதுவரை குரல் கொடுத்துள்ளீர்கள் குறை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். புயல் சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார். நோயில் கூட அரசியல் செய்கிறார்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.\nமேலும், “கொரோனாவால் பத்திரிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முழு செலவை அரசே ஏற்கும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.\nபேராசிரியர் அன்பழகனின் மறைவு பேரிழப்பு- முதல்வர் பழனிசாமி\nமுரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன்- முரசொலி நாளிதழ்\nஉலகப் புகைப்படத் தினம்: கோணம் மாறும் கேமிராக்கள்\nபெண் பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு: நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் போராட்டம்\nஊராட்சி செயலாளருக்கான நேர்முகத் தேர்வு இரண்டாவது முறையாக ரத்து: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nசிறப்புக் கட்டுரை: விநாயகர் என்னும் இந்துத் தேசிய அடையாளம்\nசீனாவிடம் இருந்து சோலார் இறக்குமதியைக் குறைக்க இந்தியா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/na-than-worst-event/", "date_download": "2020-09-19T18:19:33Z", "digest": "sha1:U57I7JNGO6MNHRDE6K3WJKQ3RA7RGX6U", "length": 6326, "nlines": 78, "source_domain": "tamil.innewscity.com", "title": "இதைவிட மோசமான நிகழ்வை நான் பார்த்திருக்கிறேன் - கேராள ஆளுநர் ஆரிப் முகமது கான் | inNewsCity Tamil", "raw_content": "\nஇதைவிட மோசமான நிகழ்வை நான் பார்த்திருக்கிறேன் – கேராள ஆளுநர் ஆரிப் முகமது கான்\nகேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரித்ததற்கு, “இதைவிட மோசமான நிகழ்வை நான் எம்எல்ஏவாக இருந்தபோது பார்த்துள்ளேன்” என ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.\nகேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ��ரை நிகழ்த்த ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரித்ததற்கு, “இதைவிட மோசமான நிகழ்வை நான் எம்எல்ஏவாக இருந்தபோது பார்த்துள்ளேன்” என ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளது. ஆரம்பம் முதலே அரசின் முடிவிற்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான வாசகத்தைப் படிக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று (ஜனவரி-29) கூடிய கேரள சட்டப்பேரவையில், ஆளுநர் உரை நிகழ்த்த ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரித்து அமளியில் ஈடுபட்டனர்.\nஇது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ஆளுநர், “நான் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இதைவிட மோசமான நிகழ்வைக் கண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.\nபோலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் மீதான குண்டர் சட்ட வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nநெல் கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும்\nஉலகப் புகைப்படத் தினம்: கோணம் மாறும் கேமிராக்கள்\nபெண் பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு: நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் போராட்டம்\nஊராட்சி செயலாளருக்கான நேர்முகத் தேர்வு இரண்டாவது முறையாக ரத்து: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nசிறப்புக் கட்டுரை: விநாயகர் என்னும் இந்துத் தேசிய அடையாளம்\nசீனாவிடம் இருந்து சோலார் இறக்குமதியைக் குறைக்க இந்தியா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452620", "date_download": "2020-09-19T18:26:59Z", "digest": "sha1:SHM2JBGVXRQIEC6W3IBX4VV3USL7DU2I", "length": 20525, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜல்லிக்கட்டுக்கான விதிகளை தளர்த்த வேண்டும்| Dinamalar", "raw_content": "\nசென்னை அணி அசத்தல் வெற்றி: ராயுடு, டுபிளசி அரைசதம்\nதெலுங்கானா ஒரு மதச்சார்பற்ற மாநிலம் ; கே.டி ராமாராவ்\nவெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மஹாராஷ்டிர அரசு ...\nஇந்தியாவில் சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரிப்பு: ...\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் ...\nஉ.பி.,யில��� நொய்டா விமான நிலைய திட்டம் குறித்து ...\nதமிழகத்தில் 4.81 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ... 1\n30 ஆண்டு கால சேவைக்குப் பின் இறுதிப் பயணம் ...\nகொரோனா அச்சம் எதிரொலி :பார்லி.,கூட்டத்தொடர் விரைவில் ...\nஜல்லிக்கட்டுக்கான விதிகளை தளர்த்த வேண்டும்\nசென்னை : 'ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடக்க, அதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும்' என, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை வலியுறுத்தி உள்ளது.\nஇதுகுறித்து, பேரவையின் மாநில தலைவர் ஜெயகார்த்தி கூறியதாவது: மருத்துவ பரிசோதனையின் போது, காளைகளின் உயரத்தை பார்த்து, அனுமதி மறுக்கப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில், காளைகள் குறைந்த உயரமே இருக்கும். காளைகளின் வயது, பல் போன்றவற்றை அறிந்து, அனுமதி வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழா நடத்த, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, முழுமையாக அனுமதி வழங்க வேண்டும். பயிற்சி இல்லாத வீரர்களை விளையாட்டில் அனுமதிக்க கூடாது. இவ்வாறு செய்தால், ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nஒரு மணி நேரத்திற்கு, 75 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர்; 200க்கும் அதிகமான வீரர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், அரசே காப்பீடு வழங்க வேண்டும். விதிகளை தளர்த்தி, விருப்பம் தெரிவிக்கும் அனைத்து ஊர்களிலும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.துாத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கிறது. இந்த ஆண்டு அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். இதுதொடர்பாக, முதல்வர், துணை முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n20 ஆண்டுக்கு பின் 2019ல் அதிக மழை\n'ஆன்லைன தொடர் போராட்டம் அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க���றோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n20 ஆண்டுக்கு பின் 2019ல் அதிக மழை\n'ஆன்லைன தொடர் போராட்டம் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/98624533/notice/106924?ref=jvpnews", "date_download": "2020-09-19T19:37:39Z", "digest": "sha1:36VXTLVY6GRAZJ4V3GTO66PWT5LKUFKU", "length": 8305, "nlines": 164, "source_domain": "www.ripbook.com", "title": "Muthurajah Jeyanthan - 1st Year Remembrance - RIPBook", "raw_content": "\nபிரபல வர்த்தகர்- La Chapelle\nமுத்துராஜா ஜெயந்தன் 1971 - 2019 வவுனியா இலங்கை\nபிறந்த இடம் : வவுனியா\nவாழ்ந்த இடம் : பிரான்ஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nவவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துராஜா ஜெயந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்\nஎங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை\nஉன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு\nமுகம் பார்க்க ஏங்கி ஏங்கியே\nஐயனே உங்கள் சிரித்த முகம்\nவிழித்து நிற்கின்றோம் விடை தெரியாமல் தானே\nபாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து\nஎன்றும் உம் பிரிவால் வாடும் அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/jalsha-seithikal/", "date_download": "2020-09-19T18:45:11Z", "digest": "sha1:METEAULEE2HRYRDI6B4PB7ANE3JV3OE4", "length": 2633, "nlines": 49, "source_domain": "www.tamildoctor.com", "title": "jalsha seithikal - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகாஜல் அகர்வால் மார்பை பொது வெளியில் பிடித்து அழுத்திய கங்கனா ரனாவத்\nபெண்ணின் குளியல் வீடியோ எடுத்த ஹோட்டல் நிர்வாகம் 700 கோடி நஷ்ட ஈடு\nஜாக்கி சானின் மகள் ஓரினச்சேர்க்கை காதலியை திருமணம் செய்தார்\nஉள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட எமிஜாக்சன்\nவைரமுத்து பாலியல் தொடர்பான பாடகி சின்மயின் அந்தரங்க குறுந்தகவல்\n6000 பெண்களுடன் காம லீலை புரிந்த பாலியல் உறவு கொண்ட காதல் மன்னன் மரணம்\nகுளிர்பாணத்தில் விந்தினை கலந்த பெண் அதிகாரியை பழிவாங்ய ஊழியர்\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/07/blog-post_11.html", "date_download": "2020-09-19T18:21:51Z", "digest": "sha1:EC44Q4YL2MUNOI24VEUWDLZI77DFCR3B", "length": 25798, "nlines": 287, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நடிகையர் திலகம் திரைவிமர்சனம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 11 ஜூலை, 2018\nஇணையம் உலகத்தைத் தத்தெடுக்காத காலம், திறமைகளும், புகழும், சோகங்களும், நிகழ்வுகளும் சில மனிதர்களையே சென்றடைந்த காலம். அவ்வாறான காலத்திலேயே புகழடைந்தவர்களை சினிமாவும், வானொலிகளுமே அடையாளப்படுத்தின. தமிழ் சினிமாவிலே நடிப்பென்றால், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்று உலகமே கொண்டாடிய காலத்திலே அவரோடு போட்டிபோட்டு நடிகையர் திலகம் என்று பெயர் பெற்றவர்தான் சாவித்ரி….. இவர் எப்போது இறந்தார் எங்கே இறந்தார் என்னும் கேள்விகளுக்கு எம் போன்ற மனிதர்கள் விடை சொல்ல முடியாது இருந்தோம். காரணம் தெரியப்படுத்த வசதிகள் இருந்ததில்லை. இப்போது யார் தும்மினாலும் கடும் நோயில் விழுந்துவிட்டார், யார் சிறிதாகச் சறுக்கினாலும் விபத்துக்குள்ளாகிவிட்டார் என்று தலைப்புக்களைப் போட்டு Youtube இல் வெளிவந்துவிடும்.\nநடிகையர் திலகம் சாவித்ரி எப்படி வாழ்ந்தார் வீழ்ந்தார் என்பதை நடிகையர்திலகம் என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் அறியக்கூடியதாக இருந்தது. நிச்சயமாக இத்திரைவிமர்சனம் செய்ய வேண்டும் என்று என் மனதில் பட்டது. இத்திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் தாறுமாறாக வந்திருப்பது உண்மைதான். சாவித்ரி அவர்களுடன் பழகியவர்களை வைத்து இப்படம் வெளிவந்திருக்கின்றது என்பது அவருடைய மகள் சாமுண்டீஸ்வரி அவர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார்.\nகீர்த்தி சுரேஸின் சாவித்ரி கதாபாத்திரம் அவரின் நடிப்புக்கு முத்திரை பதிக்கின்றது. நடிகையாக இருந்து மகாநதியாக மாறிய சாவித்ரி அவர்களைப்பற்றிப் பெருமைப்பட வைக்கின்றது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஜெமினிகணேசனாக நடித்திருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கிறது. கைகளை காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டும், கைகளை பின்புறம் கட்டிக்கொண்டும் நடக்கும் ஜெமினிகணேசனை துல்கர் சல்மான் கொண்டுவந்து முன்நிறுத்தினார்\nமதுரராணியாக பத்திரிகையாளராக நடிகை சமந்தாக் காதல் காட்சிகள் தேவையில்லாமல் இத்திரைப்படத்தில் கொண்டுவந்து சேர்த்து சாவித்திரியின் கதையைச் சுருக்கியிருக்கின்றார்கள். அக்காலத்தில் பெயரும் புகழும் பெற்ற நடிகர் திலகம் சிவாஜிக்கணேசன் பற்றிய சில விடயங்களாவது இத்திரைப்படத்தில் காட்டப்படும் என்று எதிர்பார்த்தேன் எதுவுமேயில்லாது கதைக்குத் த��வையற்ற சமந்தா காதல் கதை இப்படத்தின் தரத்தைக் குறைப்பதாக இருக்கின்றது. . 45 வருடங்கள் வாழ்ந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் பற்றி 2 மணித்தியாலங்கள் பேசுவதற்கு விடயங்கள் டைரக்டருக்கு கதாசிரியருக்கு இல்லாமல் போனது கேள்விக்குறியாக இருக்கிறது.\nநடிகை சாவித்திரி மருத்துவமனையில் அட்மின் ஆகியிருக்கிறார். அவர் பற்றி ஒரு கதை எழுதுங்கள் என்னும் கடமை சமந்தாவிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அதன்பின்தான் கதை ஓட்டம் ஏற்படுகின்றது. சாதாரண பெண்ணாக நடனத்தில் ஆர்வம் கொண்டு நாடகத்தில் இணைந்து பிரபல நடிகையாகி நடிகர் ஜெமினிகணேசனை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து அவர் மூலம் அனைத்தும் கற்றுத் தன் திறமையினால், புகழ் உச்சிக்குப் போனவர். சாவித்திரி அவர்கள். அவருக்கு சினிமா உலகத்தையே காட்டியவர் ஜெமினிகணேசன்தான். ஆனால், ஜெமினிகணேசன் அவர்களுடைய சபலப்புத்தியினால், அவரைவிட்டு தனியாக வாழ்ந்து குடிக்கு அடிமையாகி கோமா நிலைக்கு ஆளாகி உயிர்துறந்தார் என்று கதை ஓட்டம் செல்கிறது. முதன்முதலாகக் குடிப்பழக்கத்தை ஜெமினிக் கணேசன் மூலம் சந்தர்ப்ப வசத்தால் அருந்துகின்றார். அதுவே வாழ்க்கையின் கசப்புக்குத் துணைபோகின்றது. சிற்சில காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. ஒரு கண்ணில் மட்டும் இரண்டு துளிகள் கண்ணீர் வரவேண்டும் என்று இயக்குனர் கூற கிளிசரின் இல்லாமலேயே இரண்டு துளிகள் கண்ணீரை வரச் செய்த காட்சியை கீர்த்தி சுரேஸ் அவர்கள் சிறப்பாக நடித்திருந்தார். முதன்முதலாக மது அருந்தும் போது துலகர் சல்மான் அவர்கள் பார்க்கின்ற பார்வை அவரின் நடிப்பை மேம்படுத்துகின்றது. ஒருகட்டத்தில் ஜெமினிக்கணேசனுடன் பேசவேண்டும் என்று சாவித்ரி நினைக்கின்றார். தொலைபேசி எடுத்து அழைக்கின்றார், ஹலோ,ஹலோ என்று அழைத்த ஜெமினிகணேசன் அவர்கள் இவர்தான் என்று புரிந்து கொண்டு அம்மாடி என்று அழைக்கின்றார். இக்காட்சி மனதை நெகிழ்வைக்கின்றது.\nகுடி ஒரு மனிதனை அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி எப்படிப் பாதிக்கும் என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. சந்திரன் தோன்றி வளர்ந்து தேய்ந்து மறைவது போலவேதான். மனிதனுடைய வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை. அரண்மனையில் வாழ்ந்தவர்கள் கூட ஒருநாள் பரிதாபமாக இருக்க இடமில்லாமல் அலைவார்கள் என்பது எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும். திறமைசாலிகள் கூட ஒருநாள் தடுமாறிவிடுவார்கள் என்பதுவும் இப்பாடம் கற்றுத் தருகின்றது. நாடக நடிகையாகி, சினிமா நடிகையாகி, திரைப்படத் தயாரிப்பாளராகி, டைரக்டராகி இலட்சக்கணக்கில் சம்பாதித்து இறுதியில் ஒன்றரை வருடங்கள் ஜடமாகக் கோமாநிலையில் இருந்து உயிர்துறந்த நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களுடைய வாழ்க்கை மற்றைய நடிகைகளுக்கும் பாடமாக அமைய இத்திரைப்படம் அமைந்திருந்தது.\nநேரம் ஜூலை 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொதுவாக இவ்வாறான ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது மிகவும் சிரமமே. மாறுபட்ட கருத்துகளும், எதிர்ப்புகளும் இருந்தபோதிலும் இப்படம் மிகவும் நுட்பமாக எடுக்கப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. படக்குழுவினர் பாராட்டப்படவேண்டியவர்கள். கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார். ஒவ்வொரு படக்காட்சியையும் பாலசந்தர் படத்தைப் பார்ப்பதைப் போல ரசித்துப் பார்த்தேன். சாவித்திரி என்ற பிரம்மாண்டத்தை நம்முன் இக்கதாநாயகி மிகவும் அநாயாசமாக முன்வைத்துள்ளார்.\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்...\nஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் அணுகுவதும் இண...\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/09/2.html", "date_download": "2020-09-19T19:44:49Z", "digest": "sha1:PGCTMGEIADQVGSVYTMYZQYOTEPNMYNLQ", "length": 35705, "nlines": 195, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: டிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 2 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , சமூகம் , டிஜிட்டல் போட்டோக்காரன் , தீராத பக்கங்கள் � டிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 2\nடிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 2\nகார்த்தியைப் பார்க்கச் சென்ற பல சமயங்களில், ஸ்டூடியோவில் இருக்கும் தம்பிகள் “அண்ணன் டார்க் ரூமில் இருக்காங்க. கொஞ்சம் இருங்க. இப்ப வந்துருவாங்க” எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் காத்திருந்திருக்கிறேன். கைகளைத் துடைத்துக்கொண்டு, லேசாய் வியர்த்த முகத்தோடு கதவு திறந்து, முகம் கண்டு சிரித்தபடியே வரும் கார்த்தியைப் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் பழைய கதை. கார்த்தியின் பிரியா ஸ்டூடியோவில் இப்போது டார்க் ரூம் இல்லை. கொஞ்சநாள் முன்பு வரை இருந்தது. முன்னறையின் தெற்குப்பக்கம் மரத்தடுப்பு வைத்து, வர்ணம் பூசப்பட்டு, இருப்பதே தெரியாமல் இருந்த சின்ன அறை.\n“ஒருநாள் உள்ளே வந்து, என்ன செய்கிறாய் என பார்க்க வேண்டுமே” எனக் கேட்டிருக்கிறேன். “அதென்ன பெரிய வித்தையா” என்று நிறுத்தி, “அதில் ஒரு திரில் இருக்கத்தான் செய்கிறது” என்பான். “நாம் ரசித்துப் பார்த்த காட்சிகள், முகங்கள், கண்கள் எல்லாம் திரவங்களின் அசைவுகளிலிருந்து மெல்ல மெல்ல புலப்படுவது ஒரு அனுபவம்தான். நம் நினைவுகளிலிருந்து மீட்டெடுப்பது போல இருக்கும்” என கவிதை போல் சொல்லியிருக்கிறான். தொழில்தான் என்றாலும், தினசரி செய்கிற காரியங்கள்தான் என்றாலும், குறையாத ரசனையோடு அவைகளைச் செய்வான். “இதற்கு டார்க் ரூம் என்ற பெயர் ஒன்றும் சும்மா இல்லண்ணா. தாயின் கருவறை போல” என அவன் விளக்கம் கொடுத்த போது, பிம்பங்களின் ஆவிகள் உள்ளே அசைந்து ஆடிக்கொண்டு இருப்பதாய்த் தோன்றியது.\n“அண்ணா, நமக்கு மட்டுமல்ல, அந்த போட்டோக்களை வாங்க வருகிறவர்களுக்கும் ஒரு திரில் இருக்கும்.” என விவரிப்பான். “கழுவி, நகலெடுத்து, பாஸ்போர்ட் சைசில் வெட்டி சின்னக் கவர்களில் போட்டு வைத்திருப்போம். ஒருநாளோ, இரண்டு நாளோ கழித்துத்தான் வரச் சொல்லியிருப்போம். வந்தவுடன் பெயரையும், பில் நமபரையும் கேட்டு, கவர்களில் தேடிக் கொடுப்போம். வாங்கின உடனே வேகமாய் கவரைத் திறந்து அவர்கள் போட்டோவைப் பார்ப்பார்கள். வேறெதிலும் அப்போது அவர்களுக்கு கவனம் இருக்காது. கடையை விட்டு வெளியேறி, கொஞ்ச தூரம் போனதும் நின்று திரும்பவும் போட்டோவை எடுத்துப் பார்ப்பார்கள்” எனச் சொல்லி சிரிப்பான். “இப்போது அதெல்லாம் இல்லைண்ணா. எடுத்தவுடன் காமிராவின் மானிட்டரில் பார்க்கிறார்கள். கம்ப்யூட்டரில் பார்க்கிறார்கள். திருத்தங்கள் சொல்கிறார்கள். சில நிமிடங்களில் வாங்கிக்கொண்டு போகிறார்கள்.” என்று சொல்லிவிட்டு “காத்திருக்கும் வலியும், சுகமும் இன்ஸ்டண்ட்களில் கிடைக்குமா” என ஒரு தத்துவக் கேள்வியோடு முடிப்பான்.\nடிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமான பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதவு மூடப்படுவதும், பிறகு திறக்கப்படுவதும் குறைந்து போனது. பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தது. ஸ்டூடியோவை ஒவ்வொரு முறை சுத்தப்படுத்தும் போதும், ஒதுங்க வைக்கும் போதும், பழைய பொருட்களால் நிரப்பப்பட்ட கோடவுன் போலானது. அந்த அறையைப் பார்க்கும் போதெல்லாம் கார்த்தியின் கண்களில் ஏக்கமும், பெருமூச்சு படருவதையும் நான் பார்த்திருக்கிறேன்.\nஅந்த அறைக்குள் சென்று உள்ளே பூட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் இருந்ததுண்டு. கார்த்தியின் கடந்த காலம் அங்கே உறைந்து கிடந்தது. ஒரு மூலையில் நிறைய சிறு கவர்கள் வரிசை வரிசையாய் அடுக்கிக் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. கார்த்தியை அழைத்து விசாரித்தேன். “எல்லாம் மக்கள் எடுத்த போட்டோக்கள்தான். வாங்காமல் போனவை” என்றான். ஆச்சரியத்துடன் பார்த்தேன். “ஆமாண்ணா, எல்லாரும் வந்து தாங்கள் எடுத்த போட்டோக்களை வாங்கிச் செல்வதில்லை. சொன்ன நாளில் பெரும்பாலும் சரியாய் வந்து போட்டோக்களை வாங்கிச் செல்வார்கள். கொஞ்சம் பேர், அங்க போயிருந்தேன், இங்க போயிருந்தேன்னுச் சொல்லி சில மாசங்கள் கழித்து வாங்கிச் செல்வார்கள். சிலர் எங்கே போனார்கள் என்று கடைசி வரை தெரியாது. அவர்களுடைய போட்டோக்கள் இவை” என்றான். “இந்த போட்டோக்களை எல்லாம் இங்க வைத்துத்தான் கழுவினேன்.”என்று சொன்ன போது குரல் இறங்கி இருந்தது. ஏன் வராமல் போயிருப்பார்கள், எங்கே போயிருப்பார்கள் என யோசிக்கும் போது ஒவ்வொரு போட்டோவும் ஒரு கதையாய்ச் சிதற ஆரம்பித்தன. டார்க் ரூம் எவ்வளவு ரகசியங்களை தனக்குள் வைத்துக்கொண்டு இருந்திருக்கிறது\nபிறகொரு நாள், டார்க் ரூமில் ஸ்டூடியோவின் இரண்டாவது கம்ப்யூட்டர் கொண்டு வைக்கப்பட்டது. அந்தக் கதவு எப்போதும் திறந்தே இருந்தது. இன்னொரு நாளில் மரத்தடுப்பும் அகற்றப்பட்டு இடம் விஸ்தாரமானது. அங்கிருந்த பொருட்களெல்லாம் எங்கு போயின என்று தெரியவில்லை. கார்த்தியிடம் கேட்கவில்லை. டார்க் ரூம் காணாமலேயே போய்விட்டது.\nகையில் மவுஸோடு எதையோத் தேடிக்கொண்டு இருக்கிறான் கார்த்தி.\nடிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1\nTags: அனுபவம் , சமூகம் , டிஜ��ட்டல் போட்டோக்காரன் , தீராத பக்கங்கள்\nஎன்னதான் டிஜிட்டலில் எடுத்த படங்களை உடனுக்குடன் பார்க்க முடியும் என்றாலும், அந்த பழைய கருப்பு-வெள்ளை/கலர் படங்களில் இருந்த நயம், எப்படி வந்து இருக்கும் நமது படம் என்ற ஆர்வம் எல்லாம் போய் விட்டது என்பது வருத்தமான விஷயம்தான்.\n1954ம் ஆண்டு மேட்டுர் மிநன்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.பாக்ஸ் காமிரா இருந்தது பிலிம் சுருள் பதினான்கு அணா.(இன்றய கணக்கில் 87 பைசா).எட்டு படம் எடுக்கலாம்.தங்கியிருந்த அறையின் கதவைஸ் சாத்தி ப்ரிண்ட் பொடுவேன்.மேகமூட்டம் கலைந்து நிலா வெளிச்சம் வருவது போன்று உருவங்கள் புலப்பட ஆரம்பிக்கும்.அது ஒரு அற்புதமான அனுபவம் தான்---காஸ்யபன்.\nஅருமை, அப்போது எல்லாம் கலர் போட்டோ எடுக்க முப்பத்திரண்டு முடிந்தால் தான் பிரிண்ட் போடுவார்கள்.\nஇப்ப டார்க் ரூம் இல்லை.\nபோட்டாவுல்ல டார்க்கா இருக்க இடமெல்லாம் கம்ப்யூட்டர் கரெக்ட் பண்ணுது.\nதொழில் நுட்பப் புரட்சி - புதுமைகள் - முன்னேற்றங்கள் வரத்தான் செய்யும் - நாமும் அதற்கு ஏற்றாற் போல் மாற வேண்டும். இருப்பினும் கார்த்தியின் அனுபவமும் ஆதங்கமும் தவிர்க்க இயலாதவை தான். காத்திருப்பதின் சுகம் - கையில் வாங்கிய உடன் எல்லாவற்றையும் மறந்து நமது புகைப்படத்தினை ஆவலுடன் பார்க்கும் குணம் - சுகம் கணினியில் உடனுக்குடன் பார்க்கும் போது கிடைக்காது தான்.\nஉண்மை பழமையில் உள்ள சுகமும் நெருக்கமும் புதியவற்றில் இல்லை. ஆயினும் அவற்றோடு இணையாவிட்டால் காலம் எங்களைக் கைவிட்டுக் கடந்துவிடும்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென...\nபதிவர் சந்தி��்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nமுதலில் ஆச்சரியமும், தொடர்ந்து மகிழ்ச்சியும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன. ஜூலை 2009க்கான சிறந்த வலைப்பதிவு விருது தீராத பக்கங்களுக்கு வழங்கப்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் ��ொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/events/rishaba-rasi-ragu-ketu-peyarchi-2019/", "date_download": "2020-09-19T17:37:12Z", "digest": "sha1:DZMO4GAIKOJU4WL4MF4U6YSXHL25YMDG", "length": 15148, "nlines": 139, "source_domain": "aanmeegam.co.in", "title": "Rishaba rasi ragu ketu peyarchi 2019 | ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nராகு – கேது பெ���ர்ச்சி பொதுப்பலன்கள் ரிஷபம்: (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nஎறும்பு போல் அயராது உழைத்து, தேனீயைப் போல் சேமிக்கும் இயல்பு உடையவர்களே உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். குடும்பத்தில் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.\nஉடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புவிலகும். அவர்களுடனான பாசமும் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.\nராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\nகுருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.\nராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாதக்கணக்கில் வாய்தா வாங்கித் தள்ளிப்போன வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வரும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள்.\nசெவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டு. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர் உதவுவார். சகோதரிக்குத் திருமணம் முடியும்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும் பணப்பற்றாக்குறையையும் தந்த கேது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.\nகேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\nசூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் உஷ்ணத்தால் வேனல் கட்டி, கண் எரிச்சல் வந்து போகும். வேலைச்சுமை அதிகரிக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் கூடுதல் அறை கட்டுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.\nசுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கௌரவப் பதவியும் பொறுப்பும் தேடி வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள்.\nகேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால்சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.\nஇந்த ராகு-கேது மாற்றத்தால் உலக அனுபவங்களைப் பெறுவதுடன், உங்கள் பலம் பலவீனத்தை நீங்களே உணரும் சக்தி உண்டாகும்.\nஅரசியலில் இருப்பவர்கள் அனைத்து விடயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வருடத்தின் முற்பகுதியில் விவசாயிகள் சற்று கஷ்டப்பட்டாலும், ஆண்டின் இறுதியில் விவசாயத்தில் நல்ல லாபங்கள் பெற்று வாங்கிய விவசாயத்தில் அனைத்தையும் அடைப்பார்கள். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெற்றாலும் அவ்வப்போது, வீண் விரயங்களை சந்திக்கும் நிலை ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன் அமையப்பெற்று திருமணம் நடக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சாதனைகள் செய்வார்கள்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை ராகுகாலத்தில் வழிபடுவதுடன் பைரவ சுவரூபமாகிய நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும்.\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\nகிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் | why we...\nநவராத்தி��ி விழா வந்தது எப்படி\nவிநாயகர் அகவல் பாடல் வரிகள் | Vinayagar Agaval...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம் |...\nமேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் |...\nபங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%83%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-19T19:09:51Z", "digest": "sha1:3DZDVVDRSVBNKDUICITTUEDQHE6QDA2P", "length": 6288, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முஃதா சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுஃதா சண்டை (Battle of Mu'tah, அரபி: غزوة مؤتة) கி.பி. 629 (ஹிஜ்ரி 8) இல் இசுலாமியப் படைகளுக்கும் கிறித்தவ பைசாந்தியப் பேரரசின் படைகளுக்குமிடையே நடைபெற்ற ஒரு சண்டை. முகமது நபியின் காலத்தில் நடைபெற்ற இம்மோதல் தற்கால ஜோர்டான் நாட்டில் உள்ள ”முஃதா” என்னும் ஊரில் நடைபெற்றது. இச்சண்டையில் யாருக்கு வெற்றி கிட்டியது என்பது தெளிவாக இல்லை. இசுலாமியத் தரவுகள் இச்சண்டை யாருக்கும் வெற்றியின்றி சமநிலையில் முடிவடைந்ததாகக் கூறுகின்றன. ஆனால் கிறித்தவத் தரவுகள் தமது தரப்பினரே வெற்றி பெற்றனர் என்று கூறுகின்றன.[4][8][10]\nமுஃதா சண்டை (غزوة مؤتة)\nபைசாந்திய வெற்றி (சில தற்கால ஆய்வாளர்கள் கூற்றுப்படி),[1]\nதெளிவற்ற கருத்துகள் (சில தற்கால ஆய்வாளர்கள் கூற்றுப்படி),[2]\nஇசுலாமிய வெற்றி அல்லது சமநிலை (இசுலாமியத் தரவுகள் கூற்றுப்படி)[3][4]\nபைசாந்திய வெற்றி (கிறித்தவத் தரவுகள் கூற்றுப்படி)[5]\nஅரபு முஸ்லிம்கள் பைசாந்தியப் பேரரசு,\nசைத் இப்னு ஹரிதா †,\nஜாஃபார் இப்னு அபீ தாலிப் †,\nஅப்துல்லா இப்னு ரவாஹா †,\nகாலித் இப்னு அல்-வாலித் தியடொர்,\n3,000 (இசுலாமியத் தரவுகள்)[6][7][8][9] 100,000 அல்லது 200,000 (இசுலாமியத் தரவுகள்)[10]\n100,000-200,000 (தளபதி அக்ரம் மதிப்பீடு)[9]\n12 (இசுலாமியத் தரவுகள்[8] தெரியவில்லை (இசுலாமியத் தரவுகள்)[8]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:20 மணிக்குத் திருத்தினோம���.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/blog-post_791.html", "date_download": "2020-09-19T18:33:23Z", "digest": "sha1:KHGB244QBHNPXKFB6W246ZE27J4MAQPJ", "length": 13376, "nlines": 59, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகுடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nஅரசு ஊழியா்களாக இருந்து ஓய்வு பெற்ற தம்பதியரில் ஒருவரின் மறைவுக்குப் பிறகு மற்றொருவா் இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது. அவரது ஓய்வூதியம் அல்லது மறைந்த நபருக்கான குடும்ப ஓய்வூதியம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தோ்வு செய்ய முடியும்.\nஇதற்கான கணக்கெடுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்களும், 6 லட்சத்துக்கும் கூடுதலான ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். ஒரு குடும்பத்தில் கணவா், மனைவி இருவரும் அரசு ஊழியா்களாக இருந்தால் அவா்கள் இருவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், இருவருக்குமே ஓய்வூதியம் கிடைக்கும்.\nகுடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெற்று வரும் இருவரில் யாரேனும் ஒருவா் இறந்துவிட்டால், அவரது ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்படும். உயிருடன் இருக்கும் ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் கணவா் அல்லது மனைவிக்கு அந்த குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த நடைமுறை தொடா்ந்து இருந்து வருகிறது.\nகுறிப்பாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களாகப் பணியாற்றும் 80 சதவீதம் பேரின் கணவா் அல்லது மனைவி அரசு ஊழியா்களாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய நடைமுறை வருகிறது: கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு கடுமையான நிதிச் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் நிதிச் சிக்கல்களை எதிா்கொள்ள பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.\nஏற்கெனவே, அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அளிக்கும் திட்டம் ஆகியன ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் வயதினை 58-லிருந்து 59 ஆக உயா்த்தி உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஒரு குடும்பத்தில் இரண்டு ஓய்வூதியம் அதாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் அதில் ஏதாவது ஒன்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றொன்றை ரத்து செய்யும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இதற்கான கணக்கெடுப்புகள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஎப்படி செயல்படும்: ஒரு குடும்பத்தில் கணவா் அல்லது மனைவி ஓய்வூதியம் பெற்று வரும் பட்சததில், அதில் யாரேனும் ஒருவா் இயற்கை எய்தலாம். அப்போது, மறைந்த நபரின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்பட்டு உயிருடன் இருக்கும் நபருக்கு அளிக்கப்படும்.\nஅந்த நபா் ஏற்கெனவே அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவா் என்பதால் அவருக்கு ஓய்வூதியமும் கிடைத்து வரும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு அம்சங்களும் ஒருவருக்கே கிடைக்கும்.\nஇந்த நிலையில், இரண்டு ஓய்வூதியங்களில் எந்த ஓய்வூதியம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அரசு ஊழியரே தெரிவித்து மற்றொன்றை ரத்து செய்யும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுபோன்ற நபா்கள் எத்தனை போ் உள்ளனா் என்பது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-19T18:04:56Z", "digest": "sha1:IUI3EEYCIGRYAYFHUSKE4EUF3DGFNYH6", "length": 18234, "nlines": 123, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி ��ப்டன் நாகராணி வீரவணக்க நாள் இன்றாகும்.\n25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n“ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவுக் கடல்நீரேரிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன் ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் முகாவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஆதித்தன் ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மீனா ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகரும்புலி மேஜர் ஆதித்தன்.\nNext articleமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.\n19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற���றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\n18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008 2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008 லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008 வீரவேங்கை சிந்துஜன்...\n17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் அழகன் நொபேட்சாள்ஸ் நொபின்சன் மன்னார் வீரச்சாவு: 17.09.2008 2ம் லெப்டினன்ட் கலையினியன் நடராசா நவநீதன் வவுனியா வீரச்சாவு: 17.09.2008 2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்) சீவசபேசன் ஈகிதா கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008 2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல் மயில்வாகனம் டினேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008 தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன் நீக்கிலாஸ் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...\n19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\n19.09.1994 அன்று சாகரவர்த்தனா போர்க்கப்பல் கதையை முடித்த கரும்புலி தாக்குதலின் சிறப்பு காணொளி\nசமர்க்களங்கள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\nவட தமிழீழம் , மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்த���ா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/26/jk-dsp-davinder-singh-bail-hizbul-vehicle-afzal-guru-nia-delhi-police/", "date_download": "2020-09-19T18:02:56Z", "digest": "sha1:6QDMKQZ5EOQJW5KKK2CY2PBSDPIR4YJH", "length": 41044, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளு��ர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nபயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nபயங்கரவாதிகளை டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கிற்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.\nகாஷ்மீரிலிருந்து இரண்டு பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் பாதுகாப்பாக டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.\nகடந்த 2019 ஜனவரி 11-ம் தேதியன்று தெற்குக் காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஜம்மு காஷ்மீர் – டில்லி இணைப்புச் சாலையில் விரைந்து வந்த ஒரு காரை மிர் பஜார் சோதனைச் சாவடியில் தடுத்து விசாரித்தது போலீசு. காரில் இருந்த டி.எஸ்.பி தேவேந்திர சிங்-கிடம் விசாரித்து காரை சோதனையிட்ட போலீசிடம் இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள் சிக்கியதைத் தொடர்ந்து, தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.\nதேவேந்தர் சிங்குடன் அந்தக் காரில் பயணம் செய்த லஷ்கர் – ஈ – தொய்பாவின் முக்கியத் தளபதியான நவீது பாபா மற்றும் ஹிஸ்புல் – முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த அட்லஃப் மற்றும் இர்ஃபான் மிர் என்ற வழக்கறிஞர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து தேவேந்தர் சிங்கின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் இரண்டு கைத்துப்பாகிகளும் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் வாக்குமூலங்களின்படி, ஸ்ரீநகர் மற்றும் தெற்குக் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக பல தேடுதல்கள் நடத்தி, பல இடங்களிலிருந்து வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.\nதேசபக்தியை குத்தகைக்கு எடுத்து விவாதங்களை நடத்தும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் இந்த விவகாரத்தை சாதாரண செய்தியாகக் கடந்து சென்றன.\nஇந்தக் கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய காஷ்மீர் டிஜிபி விஜயகுமார், பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில், இது மோசமான குற்றம் என்றும், தேவேந்தர் சிங்கை ஒரு பயங்கரவாதியை விசாரிப்பது போலவே விசாரிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.\nஅவர் கூறிய ஒரே வாரத்தில் இந்த வழக்கை காஷ்மீர் போலீசிடமிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அவசர அவசரமாக மாற்றியது மோடி அரசு.\nஇந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14, 19 ஆகிய தேதிகளில் தேவேந்தர் சிங் மீதும், இர்ஃபான் மிர் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்த டில்லி போலீசின் சிறப்புப் பிரிவு ஜம்முவின் ஹிரா நகர் போலீசு நிலையத்தில் இருந்து டில்லிக்கு அழைத்து வந்தது.\nதேவேந்திர சிங், டில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட இணையதளத்தின் மூலம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுடன் பேசியதாக போலீசு நீதிமன்றத்தில் கூறியது.\nஇந்திய தண்டனைச் சட்டம் 120B-யின் (கிரிமினல் சதி) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இவர்கள் இருவரையும் காவலில் எடுத்தது டில்லி போலீசு. காவலில் எடுத்து 90 நாட்கள் ஆன நிலையில், டில்லியைத் தாக்க பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் கொண்டு வந்து கையும் களவுமாக மாட்டிய இருவர் மீது டில்லி போலீசு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை.\nஇந்நிலையில் தேவேந்தர் சிங் மற்றும் இர்ஃபான் மிர் ஆகிய இருவருக்கும் பிணை கோரி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் டில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பிணை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் சொந்தப் பிணை ரூ. 1 லட்சம் மற்றும் வெளிநபர் பிணையாக இரண்டு பேரிடம் தலா ரூ. 1 லட்சம் பிணை பெற்று அவர்களை வெளியே விட உத்தரவிட்டுள்ளது. எனினும் இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பதிவு செய்த வேறு ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால் இவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது என்.ஐ.ஏ.\n♦ சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n♦ சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nகடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய புலனாய்வு முகமை மோடி – அமித்ஷாவின் வளர்ப்புப் பிராணியாகவே மாறியிருப்பதற்கு ‘முன்னாள்’ பயங்கரவாதியும் இந்நாள் போபால் தொகுதி எம்.பியுமான பிரக்யா சிங்கே சாட்சி. இந்த வழக்கிலும் தேசிய புலனாய்வு முகமை தனது எஜமானரது உத்தரவுக்கு ஏற்பவே நடந்து கொள்ளும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.\nகைது நடந்த மூன்றாம் நாளிலேயே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான சுவராஜ்யா, பண ஆசைக்காகவே தேவேந்தர் சிங் இந்தப் பாதகச் செயலை செய்ததாக உளவுத்துறை விசாரணையை சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறது. ஐ.பி, ரா உள்ளிட்ட உளவு அமைப்புகளின் விசாரணையின் முடிவில், ரூ. 12 லட்சம் பணத்துக்காக இந்தக் காரியத்தை செய்வதற்கு ஒப்புக் கொண்டதாக தேவேந்தர் சிங் கூறியதாகக் கூறியிருக்கிறது.\nஅதாவது வெறுமனே பணத்துக்காகத் தான் தேவேந்தர் சிங் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்பதோடு இந்த விசாரணை NIA-வால் சுருக்கமாக முடிக்கப்பட்டு விடலாம் என்பதை மட்டுமே நம்மால் இப்போதைக்கு அனுமானிக்க முடிகிறது.\nகாஷ்மீரில் பிரிவு-370 நீக்கத்துக்குப் பிறகு பார்வையிடவந்த, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற எம்.பி-க்களுடன் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்த தேவேந்தர் சிங்.\nதேவேந்தர் சிங் அழைத்துச் சென்ற பயங்கரவாதி நவீது பாபாவின் தலைக்கு ஜம்மு காஷ்மீர் போலீசால் நிர்ணயிக்கப்பட்ட விலையே ரூ. 20 லட்சம் எனும் போது தேவேந்திர சிங்கிற்கு வெறும் ரூ. 12 லட்சத்துக்காக தனது வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தேவேந்தர் சிங் வெறுமனே பணத்திற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதையும், அதன் பின்னால் வேறு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார், ‘தி வயர்’ இணையதளத்���ின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.\nகடந்த 2020 ஜனவரியில் கைது செய்யப்பட்ட தேவேந்தர் சிங்கின் வரலாறு மிகவும் முக்கியமானது. அப்பாவி காஷ்மீரிகளை கைது செய்து சித்திரவதை செய்வதிலும், பேரம் பேசிக் காசு பறிப்பதிலும் பெரும் கில்லாடி. இதற்காக துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானவர்.\nகடந்த 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட ‘பாராளுமன்றத் தாக்குதலில்’, “தேசத்தின் கூட்டு மனசாட்சிக்காக” தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு எழுதிய கடிதம் ஒன்றை அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் வெளியிட்டார். அக்கடிதத்தில் தேவேந்தர் சிங் பற்றி அப்சல் குரு குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த 2001-ம் ஆண்டு தேவேந்தர் சிங் முகம்மது (பாராளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி) என்பவரை தம்மிடம் அறிமுகப்படுத்தி, அவரை டில்லிக்கு அழைத்துச் சென்று அவருக்கு வீடு பார்த்துக் கொடுத்து உதவி செய்யும்படி தன்னை பணித்ததாக அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். அதன் படி முகம்மதுவை தன்னோடு டில்லி அழைத்துவந்த அப்சல் குரு, முகம்மதுக்கு வீடு வாடகைக்கு அமர்த்திக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பின்னர் ஒருநாள் முகம்மது கேட்டுக்கொண்டதற்கிணங்க கார் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், டில்லியில் பலரையும் சந்திக்க அழைத்துச் சென்றதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னிடமும் முகம்மதுவிடமும் தேவேந்தர் சிங் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கடிதம் வெளியான பின்னும் கூட தேவேந்தர் சிங்கின் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. ஏற்கெனவே அப்சல் குரு சிறையில் இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த விவகாரங்களை சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் தேவேந்தர் சிங் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஅடுத்ததாக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், கடுமையான பொருளாதார நெருக்கடியையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் இந்தியா அனுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் சமயத்திலும் தேவேந்தர் சிங் புல்வாமா பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார்.\nஒட்டுமொத்த பகுதியும் படைகளின் நகர்வுக்காக முழுப் பாதுகாப்போடு பேணப்பட்டு வந்த சூழலில், 300 கிலோ வெடிமருந��து கார் எப்படி உள்ளே வந்தது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கூற மறுக்கிறது இந்திய அரசு.\nஇறுதியில், கடந்த ஜனவரியில் டில்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆயுதங்கள், தீவிரவாதிகள் சகிதமாக டில்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் போலீசு தேவேந்தர் சிங்கை கைது செய்திருக்கிறது.\nமேற்சொன்ன மூன்று சம்பவங்களிலும் பொருட்களையும் ஆட்களையும் பத்திரமாக வழியனுப்பி வைக்கும் வேலையை தேவேந்தர் செய்திருக்கிறார் என்பதை அனுமானிக்க முடிகிறது. தனது போலீசு பதவியின் காரணமாக யாரும் தமது வாகனத்தை சோதனையிட மாட்டார்கள் என்ற கணக்கில் ‘ஒரு திட்டத்தை’ நிறைவேற்ற முன் வந்திருக்கிறார்.\nஒருவேளை தேவேந்தர் சிங் சிக்காமல் தப்பியிருந்திருந்தால், டில்லி தேர்தலில் வேறு முடிவு வந்திருக்கலாம். ‘துரதிர்ஸ்டவசமாக’ சிக்கிவிட்டார். இனி என்னவெல்லாம் நடக்கலாம் என்பதற்கு தற்போது டில்லி போலீசு, டில்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் ‘தவறிய’ நிகழ்வே ஒரு சான்று.\nசொராபுதீன், இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஜராத் டி.ஐ.ஜி வன்சாரா, நாட்டின் நலனுக்காகவே தான் தனது பணியைச் செய்ததாகவும், தன்னால் ‘பலனடைந்தவர்கள்’ வெளியே நன்றாக இருப்பதாகவும் கூறினார். அதன் பிறகு அவர் வழக்கு துரிதமாக விசாரிக்கப்பட்டு சிபிஐ-யால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். தேவேந்தர் சிங்கும் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு விரைவில் ‘தேசபக்தராக’ வெளியே வரலாம் அந்த நாளும் வெகுதொலைவில் இல்லை \nசெய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, த வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nசொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி \nஅவரோட தேச பக்தி இருக்கட்டும் … சீனா ஆக்கிரமிப்பை பத்தி ஒரு தகவலும் வினவுல காணலையே … அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமிப்பு செஞ்சிட்டான் ஏகாதிபத்தியம் அப்டி இப்டி னு கதருவையே …உன்னோட வசதிக்கு நீ செய்தி போடுற …அ���னவன் வசதிக்கு அவன் ஆட்டம் போடுறான் …\nஇவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் ட்ரூப்ஸின் வளர்ப்பும்,எப்படி ஒசாமா சி.ஐ.ஏ வால் பயிற்றுவிக்கப்பட்ட வயோ அதுபோல் இவர்கள் என்.ஐ.ஏ வால் வளர்க்கப்படும் இந்துத்துவா உளவு நோக்கங்கள்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nஇலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்\nதற்கொலை தேசமா நம் இந்தியா | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல \nதனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73197.html", "date_download": "2020-09-19T19:02:56Z", "digest": "sha1:IKHDE5LJCURSUCMNAP4C6CQKRSAMOTXV", "length": 9072, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித், விக்ரம் படங்கள்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபடப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித், விக்ரம் படங்கள்..\nவிஜய், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் புதிய படங்களில் நடிக்க தயாராகி உள்ளனர். இதர நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. இவற்றின் படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.\nஏற்கனவே இவர்கள் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இது விஜய்க்கு 62-வது படமாகும். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங்கை பரிசீலித்தனர்.\nசோனாக்சி சின்கா பெயரும் அடிபட்டது. தற்போது கீர்த்தி சுரேசிடம் பேசி வருகிறார்கள். பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். துப்பாக்கி போன்று அதிரடி கதையம்சத்தில் தயாராகிறது.\nஅஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் வந்தன. இப்போது 4-வது முறையாகவும் இணைந்துள்ளனர். முந்தைய விவேகம் படத்துக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் இருந்தன. எனவே சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டது.\nமுன்னணி இயக்குனர்கள் பலர் அஜித் படத்தை இயக்க கதைகளுடன் தயாராக இருந்தனர். ஆனாலும் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க அஜித்குமார் முன்வந்துள்ளார். இந்த படத்துக்கு விஸ்வாசம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதில் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் இல்லாமல் கருப்பு நிறை தலைமுடியில் இளமையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.\nவிக்ரம் ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தை முடித்து விட்டு சாமி-2 படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ஸ்கெட்ச் படம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. சாமி-2 படத்தை ஹரி இயக்குகிறார். 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சாமி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிறது. இந்த படத்தில் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் திரிஷா கதை பிடிக்கவில்லை என்று ஒதுங்கி விட்டார். அவரிடம் சமரச பேச்சு நடத்தி மீண்டும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அவர் மறுத்தால் வேறு கதாநாயாகியை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு ��டந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-09-19T18:56:04Z", "digest": "sha1:MBG3ZFHRWFTZ5JM2AINE2NULF3N7PCLY", "length": 5136, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \nThusyanthan July 4, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகளுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.\nசிலர் கட்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த போதிலும் அவ்வாறான ஒரு வீழ்ச்சி ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.\nஎதிர்காலத்தில் கட்சியின் ஆலோசகராக தான் செயற்பட்டு இளைஞர் பரம்பரைக்கு கட்சியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nசம்பிரதாய அரசியலில் இருந்து மீண்டு கல்வியறிவு மிக்க புதிய சிந்தனைகளை உடைய இளைஞர்களுக்கு சுதந்திர கட்சியை பாரப்படுத்தவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nPrevious மேல் மாகாணத்தில் 389 பேர் கைது\nNext 28 சிறைச்சாலைகளில் 1102 கைத்தொலைபேசிகள் பறிமுதல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2020-09-19T18:27:19Z", "digest": "sha1:QUKODXWBUWB22Y3UPI22VIZ43M36JMEQ", "length": 5946, "nlines": 79, "source_domain": "swisspungudutivu.com", "title": "முல்லைத்தீவு கணனி விற்பனை நிலையத்தில் வெடிப்பு: ஒருவர் காயம் – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / முல்லைத்தீவு கணனி விற்பனை நிலையத்தில் வெடிப்பு: ஒருவர் காயம்\nமுல்லைத்தீவு கணனி விற்பனை நிலையத்தில் வெ���ிப்பு: ஒருவர் காயம்\nadmin May 5, 2014\tஇலங்கை செய்திகள், செய்திகள்\nமுல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் கணினி விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் கடையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.\nஇதில் கடையில் பணியாற்றும் இ.நிதர்சன் (வயது 24) என்பவர் காலில் எரிகாயங்களுடன் முள்ளியவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் குறித்து தெரியவருவதாவது –\nமுள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரிக்கு அருகில் குறித்த கணினி இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையம் உள்ளது.\nஇன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தக் கடையில் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.\nஅதன் பின்னர் கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது கடைக்குள் பணியாளர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.இவரே எரிகாயங்களுக்கு இலக்காகியுள்ளார்.\nஉடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் தண்ணீர் பவுஸரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். எனினும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.\nகடை எவ்வாறு தீப்பிடித்தது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து”..\nNext (PHOTOS) பிடிக்கப்பட்ட மீனின் வாயில், உயிருடன் தவளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-19T18:24:51Z", "digest": "sha1:GKHTB6QENFWVKELBBQPZBSBXKTCZE2BT", "length": 8994, "nlines": 78, "source_domain": "chennaionline.com", "title": "விராட் கோலியை அவுட் ஆக்க ஒரு பந்து போதும் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nவிராட் கோலியை அவுட் ஆக்க ஒரு பந்து போதும் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ். இவர் விக்கெட் வீழ்த்தியதும் நோட்புக்கை எடுத்து கையெத்திடுவது போன்று கொண்டாடுவார். இதை ‘நோட்புக் செலபிரேசன்’ என்பார்கள்.\n2017-ம் ஆண்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததும் ‘நோட்புக் செலபிரேசன்’ செய்தார். இதை மறக்காமல் வைத்து கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரின் போது விராட் கோலி கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்சர் அடித்ததும், அவரைப் போன்று விராட் கோலி செய்து பதிலடி கொடுத்தார். இந்தத் தொடர் முழுவதும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.\nஇந்நிலையில் அதேபோன்று ஒரு போட்டி எற்பட்டால் விராட் கோலியை அவுட்டாக்க ஒரு பந்து போதும் என்று கேஸ்ரிக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கேஸ்ரிக் வில்லியம்ஸ் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமா என்றால், இல்லை என்பேன். அவர் விளையாடி கொண்டிருக்கும் போது சிறந்த வீரர். அவர் சிறந்த வீரர் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், நான் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. ‘ஓ இவர் கோலி’ என்ற அச்சத்துடன் இரவு தூங்கச் செல்லமாட்டேன்.\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் மீண்டும் ஒரு போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘யோ, நான் அவரை வெல்லப் போகிறேன்’ என்ற நோக்கத்துடன் அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் உந்தப்பட்டு விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும். இந்த ஒரு விசயத்தின் மூலம் அவரை அவுட்டாக்க எனக்கு ஒரு பந்து போதுமானது. அந்த ஒரு பந்தை மீண்டும் பெறுவேன். விராட் கோலி ஆக்ரோசனமான வீரர். இதனால் அவரைப் போன்ற பேட்ஸ்மேன்களை எதிர்த்து விளையாடுவது விரும்புவேன்’’ என்றார்.\n← கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளர்கள் குழுவில் இடம் பிடித்த பிரவீன் தாம்பே\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2018/11/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-19T19:30:15Z", "digest": "sha1:4I3VA3RZI76ZXPZNHPOJRMOQDS5KOO52", "length": 5398, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "பிரபல தமிழ் சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் மரணம்! | Netrigun", "raw_content": "\nபிரபல தமிழ் சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் மரணம்\nபிரபல தமிழ் சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் காலமானார்.\nமெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம் போன்ற பல தமிழ் சீரியல்களில் நடித்துள்ளவர் விஜயராஜ் (43).\nஇவர் எம் மகன் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பழனியில் உள்ள தனது வீட்டுக்கு விஜயராஜ் சென்றார்.\nஅப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.\nPrevious articleஉல்லாசத்தின் போது இறந்ததாக கூறியது பொய்: காதலன் பரபரப்பு வாக்குமூலம்\nNext articleபயணிகளுடன் பயணம் செய்த பாம்பு\nமரணத்திற்கு முன்பு தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வடிவேல் பாலாஜி – கண்களை கலங்க வைக்கும் வீடியோ\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nமாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/08/oreluthu-oru-moli-sol.html", "date_download": "2020-09-19T18:22:07Z", "digest": "sha1:IUHEBMDW6BK6RGQUKVUITS4MGMAAD2LH", "length": 9808, "nlines": 265, "source_domain": "www.tnpscgk.net", "title": "ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.", "raw_content": "\nHomeஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன\nஒரெழுத்து ஒரு மொழி என்ப��ு ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.\nஉதாரணம்: தை.. இந்த \"தை\" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து \"தைத்தல்\" \"பொருத்துதல்\" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.\nஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.\nஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்\nசுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா\nபசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்\nசுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.\nபறக்கும் ஈ, தா, குகை, தேனீ\nசிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்\nஇறைச்சி, உணவு, ஊன், தசை\nவினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்\nஅழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை\nமதகு, (நீர் தாங்கும் பலகை)\nலட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்\nபெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்\nமேலே , உயர்ச்சி, உச்சி\nகண்மை (கருமை), அஞ்சனம், இருள்\nதமிழ் எழுத்து எனப்தின் வடிவம்\nஒரு வகை மரம், யாவை, இல்லை\nநாலில் ஒரு பங்கு \"கால்\" என்பதன் தமிழ் வடிவம்\nதமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்\nநான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்\nஎட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்\noreluthu oru moli tnpsc tamil ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்\nமிக்க நன்றி _/\\_ :)\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/03/improve-your-spoken-english-skill-01.html", "date_download": "2020-09-19T19:04:11Z", "digest": "sha1:YXBWBL4AQXBBHAOSUQKT5B52RLSWVEAA", "length": 22823, "nlines": 252, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: Improve Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:01):", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nவியாழன், 24 மார்ச், 2011\nImprove Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:01):\nஇடுகையிட்டது Unknown நேரம் 3/24/2011 05:17:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம��, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nவியர்வை என்பது உடல் நலத்தை பேணுவதற்காகவே\nஅறிவோம் ஆங்கிலம் (11) – வாழ்வில் அன்றாடம் பயன்படும...\nகட்டுரை (2) - அந்த ஏழு கூட்டத்தினர்\n - பொதுஅறிவுத் தகவல் (3):\nசர்க்கரைக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத் தகவல்\nஅறிவோம் ஆங்கிலம் (10) – வாழ்வில் அன்றாடம் பயன்படும...\nவேண்டாம் மூளையைப் பாதிக்கும் இந்த பழக்கங்கள்\n தொகுப்புகள் - (20 லிருந...\nஅறிவோம் ஆங்கிலம் (9) – வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\nஇறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படு...\nஅறிவோம் ஆங்கிலம் (8) – வ��ழ்வில் அன்றாடம் பயன்படும்...\nஅறிவோம் ஆங்கிலம் (7) – வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\nஅறிவோம் ஆங்கிலம் (6) – வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\n - பொதுஅறிவுத் தகவல் (2):\nஅறிவோம் ஆங்கிலம் (5) – வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\nஅறிவோம் ஆங்கிலம் (4) – வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\n - பொதுஅறிவுத் தகவல் (1):\nஅவருக்கு எந்த துயரமும் இல்லை\nஅறிவோம் ஆங்கிலம் (3) – வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர்...\nஅறிவோம் ஆங்கிலம் (2) - வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\nஅறிவோம் ஆங்கிலம் (1) - வாழ்வில் அன்றாடம் பயன்படும்...\nநேர்ச்சை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே\nஅசிடிட்டி (நெஞ்செரிச்சல்) அலறியடித்து ஓடிவிடும்\n தொகுப்புகள் - (16 லிருந...\n தொகுப்புகள் - (13 லிருந...\n தொகுப்புகள் - (11 லிருந...\n தொகுப்புகள் - (8 லிருந்...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய ���ங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/04/internet.html", "date_download": "2020-09-19T19:48:59Z", "digest": "sha1:DPKDMCL6YNBZKS4T542RBTQW5VSJAAHI", "length": 42335, "nlines": 271, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: இணையம் (Internet) ஒரு வசியக்காரன்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nசனி, 23 ஏப்ரல், 2011\nஇணையம் (Internet) ஒரு வசியக்காரன்\nஇணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்.\nஎந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம் அது தாங்க இண்டெர்னெட் அடிக்‌ஷன்..\nஇண்டெர்னெட் அடிக்‌ஷன் என்றால் என்ன\nஇணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளில் அதிக கவனம் செலவழித்து விட்டு ஜீவனுள்ள, கூடவே இருக்கும் உறவுகளுக்கு நேரம் ஒதுக்காமல், வேலை செய்யுமிடத்திலும் சரிவர கவனம் செலுத்த முடியாமலும், ஒரு விதமான மன அழுத்தத்துடனே இருப்பது.\nசரி, ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா என்பதை\n உங்களுக்குள்ளாகவே சில கேள்விகளைக் கேட்டு அதற்கு உண்மையான பதில்களும் கொடுத்து விட்டு பின்பு தொடருங்கள்.\n1.இதற்கு முன்பாக செய்த அல்லது இனி செய்யப் பொகும் ஆன்லைன்\nஆக்டிவிட்டிகளையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா\n2.அதிகப் படியான நேரத்தை ஆன்லைனில் செலவிட்டால்தான்\nஉங்களுக்கு ஒரு சேட்டிஸ்வேக்‌ஷன் கிடைக்கிறதா\n3.நான் அதிகமான இணையத்தைப் பயன்படுத்துகிறேன், இதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா\n4.நீங்கள் இணையத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இணைய வசதி தடைப்பட்டால், அதன்பின்பு நீங்கள் moody யாகவோ,\nrestless ஆகவோ, இல்லை ஒரு விதமான மன அழுத்தத்துடனோ காணப்படுகிறீர்களா\n5.இணையத்தில் நீங்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் செலவிட்ட\nநேரத்தை விட தற்பொழுது,அதிகமான நேரத்தை செலவிடுவதாக உணர்கிறீர்களா\n6.இப்படிச் செய்வதால்,நீங்கள் உங்கள் ரத்த உறவுகளையோ, இல்லை.. வேலை,படிப்பு என்று எதையாவது இழந்திருக்கிறீர்களா\n7.இதைச் செய்வதற்காக உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ இல்லை\nஉங்கள் மேலதிகாரிகளிடமோ அடிக்கடி பொய் சொல்ல நேரிடுகிறதா\n8.உங்கள் முக்கிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது ஒரு வடிகாலாக அமைகிறதா\nமேலே கூறியுள்ள எட்டு கேள்விகளில் ஐந்துக்காகவாது நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்தால், இது கவலைக்குரிய விஷயமே.. எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களை ஆராய்ந்து, ஒழுங்கு படுத்திக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.\nMatrimoniyallawyers சொல்கிறார்கள், தற்பொழுது படித்தவர்கள் கொண்டு வருகின்ற விவாகரத்து வழக்குகளில் இந்த இண்டெர்னெட் அடிக்‌ஷன் ஒரு மோசமான பங்கை வகிக்கிறது என்பது நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது. பெரும்பாலும் 30+ வயதுடைய ஆண்களும் பெண்களுமே இந்த அவல நிலையை அடைகிறார்கள்.\nஇத்தகைய பழக்கம் உடையவர்கள், எப்பொழுதும் சோஷியல் ஆக்டிவிடிகளில், அதாவது உறவினர் திருமணம், பங்கு பெற விரும்புவதில்லையாம். அத்தோடு தங்களுடைய அன்றாடத் தேவையான வேலைகளைக் கூட விருப்பமில்லாமல் செய்வது.\nபள்ளிக்கு அனுப்பிய தன்குழந்தையைக் கூட கூப்பிட செல்லாமல்,மறந்து இரவு வரையிலும் இணையத்தில் செலவிட்ட தாயின் கதையைப் படித்தவுடன் மனது மிகவும் கனத்துத்தான் பொய் விட்டது.\nஇப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுபினர்களிடம் அடிக்கடி சொல்கின்ற ஒரு விசயம் என்னவென்றால், ���ான் இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது சந்தோசமாக இருக்கிறேன், என் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள், லீவ் மீ அலோன் என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஇப்பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் ரியல் டைம் நண்பர்களை, உறவினர்களைத் தவிர்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சிலர், தான் எப்பொழுதும் ஆன்லைனில் இருப்பதைப் பெருமையாகவும்\nஎடுத்துக் கொள்கிறார்களாம். இது இப்பழக்கத்தின் ஆரம்ப நிலையாம்.\nஇது தவிர்த்து சில அதி பயங்கரமான நிகழ்வுகளும் உண்டு. தேவையற்ற அதிகப்படியான இணைய நண்பர்களைச் சம்பாதிப்பது, சிலர் ஒரு படி மேலே போய், இத்தகைய சில அநாவசியமான நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு,தங்களின் செக்சுவல் நீட்ஸைப் பூர்த்தி செய்து கொள்வது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.\nசரி, பெரியவர்கள் தான் இப்படி என்றால், ஐயகோ,பள்ளி/கல்லூரிக் குழந்தைகளையும் இந்த இண்டெர்னெட் வலை விட்டு வைக்கவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை. சரி இவர்கள் பாடம் சம்பந்தப்பட்ட\nவிசயங்களுக்காகத் தானே பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஒரு சர்வே சொல்கிறது,அதாவது 85%மாணவர்கள் இதனால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லையாம், ஏனென்றால்,பெரும்பான்மையான வெப்சைட்கள் அவர்கள் பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே கொடுப்பதில்லை. அத்தோடு அவர்கள் நேரத்தயும் வீணடிக்கிறது ஆன்லைன் கேம்ஸ் என்ற உருவத்தில்..\nசரி இதற்கு என்னதான் தீர்வு என்று பார்ப்போமேயானால்,முதலில் நாம் இப்பழக்கத்திற்கு உட்பட்டு இருப்பதாக உணர்ந்தால், முதலில் நம் தப்பை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். பின்பு இதற்கு தகுந்த முறையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சைமுறைகளைப் பெற வேண்டும்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே.. எனவே இண்டெர்னெட் வசதியை அளவோடு பயன்படுத்தி நாம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் வளமாக வாழ்வோம்..\nஇணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்.\nஎந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம் அது தாங்க இண்டெர்னெட் அடிக்‌ஷன்..\nஇண்டெர்னெட் அடிக்‌ஷன் என்றால் என்ன\nஇணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளில் அதிக கவனம் செலவழித்து விட்டு ஜீவனுள்ள, கூடவே இருக்கும் உறவுகளுக்கு நேரம் ஒதுக்காமல், வேலை செய்யுமிடத்திலும் சரிவர கவனம் செலுத்த முடியாமலும், ஒரு விதமான மன அழுத்தத்துடனே இருப்பது.\nசரி, ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா என்பதை\n உங்களுக்குள்ளாகவே சில கேள்விகளைக் கேட்டு அதற்கு உண்மையான பதில்களும் கொடுத்து விட்டு பின்பு தொடருங்கள்.\n1.இதற்கு முன்பாக செய்த அல்லது இனி செய்யப் பொகும் ஆன்லைன்\nஆக்டிவிட்டிகளையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா\n2.அதிகப் படியான நேரத்தை ஆன்லைனில் செலவிட்டால்தான்\nஉங்களுக்கு ஒரு சேட்டிஸ்வேக்‌ஷன் கிடைக்கிறதா\n3.நான் அதிகமான இணையத்தைப் பயன்படுத்துகிறேன், இதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா\n4.நீங்கள் இணையத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இணைய வசதி தடைப்பட்டால், அதன்பின்பு நீங்கள் moody யாகவோ,\nrestless ஆகவோ, இல்லை ஒரு விதமான மன அழுத்தத்துடனோ காணப்படுகிறீர்களா\n5.இணையத்தில் நீங்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் செலவிட்ட\nநேரத்தை விட தற்பொழுது,அதிகமான நேரத்தை செலவிடுவதாக உணர்கிறீர்களா\n6.இப்படிச் செய்வதால்,நீங்கள் உங்கள் ரத்த உறவுகளையோ, இல்லை.. வேலை,படிப்பு என்று எதையாவது இழந்திருக்கிறீர்களா\n7.இதைச் செய்வதற்காக உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ இல்லை\nஉங்கள் மேலதிகாரிகளிடமோ அடிக்கடி பொய் சொல்ல நேரிடுகிறதா\n8.உங்கள் முக்கிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது ஒரு வடிகாலாக அமைகிறதா\nமேலே கூறியுள்ள எட்டு கேள்விகளில் ஐந்துக்காகவாது நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்தால், இது கவலைக்குரிய விஷயமே.. எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களை ஆராய்ந்து, ஒழுங்கு படுத்திக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.\nMatrimoniyallawyers சொல்கிறார்கள், தற்பொழுது படித்தவர்கள் கொண்டு வருகின்ற விவாகரத்து வழக்குகளில் இந்த இண்டெர்னெட் அடிக்‌ஷன் ஒரு மோசமான பங்கை வகிக்கிறது என்பது நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது. பெரும்பாலும் 30+ ���யதுடைய ஆண்களும் பெண்களுமே இந்த அவல நிலையை அடைகிறார்கள்.\nஇத்தகைய பழக்கம் உடையவர்கள், எப்பொழுதும் சோஷியல் ஆக்டிவிடிகளில், அதாவது உறவினர் திருமணம், பங்கு பெற விரும்புவதில்லையாம். அத்தோடு தங்களுடைய அன்றாடத் தேவையான வேலைகளைக் கூட விருப்பமில்லாமல் செய்வது.\nபள்ளிக்கு அனுப்பிய தன்குழந்தையைக் கூட கூப்பிட செல்லாமல்,மறந்து இரவு வரையிலும் இணையத்தில் செலவிட்ட தாயின் கதையைப் படித்தவுடன் மனது மிகவும் கனத்துத்தான் பொய் விட்டது.\nஇப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுபினர்களிடம் அடிக்கடி சொல்கின்ற ஒரு விசயம் என்னவென்றால், நான் இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது சந்தோசமாக இருக்கிறேன், என் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள், லீவ் மீ அலோன் என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஇப்பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் ரியல் டைம் நண்பர்களை, உறவினர்களைத் தவிர்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சிலர், தான் எப்பொழுதும் ஆன்லைனில் இருப்பதைப் பெருமையாகவும்\nஎடுத்துக் கொள்கிறார்களாம். இது இப்பழக்கத்தின் ஆரம்ப நிலையாம்.\nஇது தவிர்த்து சில அதி பயங்கரமான நிகழ்வுகளும் உண்டு. தேவையற்ற அதிகப்படியான இணைய நண்பர்களைச் சம்பாதிப்பது, சிலர் ஒரு படி மேலே போய், இத்தகைய சில அநாவசியமான நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு,தங்களின் செக்சுவல் நீட்ஸைப் பூர்த்தி செய்து கொள்வது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.\nசரி, பெரியவர்கள் தான் இப்படி என்றால், ஐயகோ,பள்ளி/கல்லூரிக் குழந்தைகளையும் இந்த இண்டெர்னெட் வலை விட்டு வைக்கவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை. சரி இவர்கள் பாடம் சம்பந்தப்பட்ட\nவிசயங்களுக்காகத் தானே பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஒரு சர்வே சொல்கிறது,அதாவது 85%மாணவர்கள் இதனால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லையாம், ஏனென்றால்,பெரும்பான்மையான வெப்சைட்கள் அவர்கள் பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே கொடுப்பதில்லை. அத்தோடு அவர்கள் நேரத்தயும் வீணடிக்கிறது ஆன்லைன் கேம்ஸ் என்ற உருவத்தில்..\nசரி இதற்கு என்னதான் தீர்வு என்று பார்ப்போமேயானால்,முதலில் நாம் இப்பழக்கத்திற்கு உட்பட்டு இருப்பதாக உணர்ந்தால், முதலில் நம் தப்பை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். பின்பு இதற்கு தகுந்த முறையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சைம��றைகளைப் பெற வேண்டும்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே.. எனவே இண்டெர்னெட் வசதியை அளவோடு பயன்படுத்தி நாம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் வளமாக வாழ்வோம்..\nஇடுகையிட்டது Unknown நேரம் 4/23/2011 01:01:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாய���ல் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nஎடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை\nஇணையம் (Internet) ஒரு வசியக்காரன்\nஅறிவோம் ஆங்கிலம் (13) – வாழ்வில் அன்றாடம் பயன்படும...\nமுஸ்லிம் பெண்களின் நிகாப் (முகத்தை மூடும் ஆடை) மீத...\n - பொதுஅறிவுத் தகவல் (5):\nவேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் \nஅறிவோம் ஆங்கிலம் (12) - வாழ்வில் அன்றாடம் பயன்படும...\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏ��ு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/09/17.html", "date_download": "2020-09-19T19:51:31Z", "digest": "sha1:VYMM3VL6U3CR7WNWM2LZ66FGKBE556VD", "length": 23184, "nlines": 249, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: அறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nஞாயிறு, 11 செப்டம்பர், 2011\nஅறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:\nBen Oil - முருங்கை எண்ணெய்\nSit beside me - எனக்கருகில் அமர்\nYou are quite tall beside your sister - உன் சகோதரியைக் காட்டிலும் நீ முழுவதும் உயரமுள்ளவன்.\nBesides - மேலும், கூட\nI have three other shirts besides this - இதைத் தவிர வேறு மூன்று சட்டைகள் எனக்குண்டு.\nI don't like this dictionary, besides it is too expensive - நான் இந்த அகராதியை விரும்பவில்லை. மேலும் அதன் விளையும் அதிகம்.\nThe best dinner - மிகச் சிறந்த விருந்து\nThe best part of the story is yet to come - கதையின் மிகச்சிறந்த பகுது இனி வரவேண்டியுள்ளது.\nAll for the best - எல்லாம் நன்மைக்கே\nBest man - மாப்பிள்ளைத் தோழன்\nIt is foolish to bet on horses - குதிரைகளின் மீது பந்தயம் கட்டுதல் முட்டாள்தனம்\nBetting and gambling - பந்தயம் கட்டுதலும், சூதாடுதலும்\nThis is good but that is better - இது நன்று ஆனால் அது இதைவிட நன்று.\nHe is better than his word - அவர��� சொல்வதை விட மேலாக செய்பவர்\nBen Oil - முருங்கை எண்ணெய்\nSit beside me - எனக்கருகில் அமர்\nYou are quite tall beside your sister - உன் சகோதரியைக் காட்டிலும் நீ முழுவதும் உயரமுள்ளவன்.\nBesides - மேலும், கூட\nI have three other shirts besides this - இதைத் தவிர வேறு மூன்று சட்டைகள் எனக்குண்டு.\nI don't like this dictionary, besides it is too expensive - நான் இந்த அகராதியை விரும்பவில்லை. மேலும் அதன் விளையும் அதிகம்.\nThe best dinner - மிகச் சிறந்த விருந்து\nThe best part of the story is yet to come - கதையின் மிகச்சிறந்த பகுது இனி வரவேண்டியுள்ளது.\nAll for the best - எல்லாம் நன்மைக்கே\nBest man - மாப்பிள்ளைத் தோழன்\nIt is foolish to bet on horses - குதிரைகளின் மீது பந்தயம் கட்டுதல் முட்டாள்தனம்\nBetting and gambling - பந்தயம் கட்டுதலும், சூதாடுதலும்\nThis is good but that is better - இது நன்று ஆனால் அது இதைவிட நன்று.\nHe is better than his word - அவர் சொல்வதை விட மேலாக செய்பவர்\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/11/2011 06:12:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரை சரவணன் ஞாயிறு, 11 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:46:00 GMT+3\nUnknown திங்கள், 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:11:00 GMT+3\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அ��ன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\n100 சிகரெட்டுக்கு சமமானது ஒரு கொசுவர்த்தி சுருள்\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தா...\nவெங்காயத்தின் டாப் 50 மருத்துவ குணங்கள்\nசிவப்பு இறைச்சி (Red Meat) -யில் ஒளிந்திருக்கும் ஆ...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nநினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்\nஅறிவோம் தமிழ் - எழுத்துப்பிழை கற்பிப்பான்\nநான் கடந்து வந்த பாதை 150 - ஆவது பதிவு\nஅறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும...\nநாடுகளும் அதன் கொடிகளும் - C வரிசை\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மரு...\nபெண்கள் அவசியம் உண்ண வேண்டிய டாப் 5 உணவுகள்\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/uk/shock-whats-up-sudden-problem-getting-facebook-service/c77058-w2931-cid295091-su6224.htm", "date_download": "2020-09-19T18:35:03Z", "digest": "sha1:BIRB5US6BYCICGIBTZSOZYSU5QKEYGHO", "length": 3938, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "அதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்!", "raw_content": "\nஅதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்\nவாட்ஸ் -அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ராகிராமில் புகைப்படங்கள் மற்று வீடியோ பதிவுகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்வதில் பயன்பாட்டாளர்களுக்கு திடீரென இன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவாட்ஸ் -அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ராகிராமில் புகைப்படங்கள் மற்று வீடியோ பதிவ��களை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்வதில் பயன்பாட்டாளர்களுக்கு திடீரென இன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் இன்று மதியம் ஆரம்பித்த இந்த சிக்கல், மெல்ல மெல்ல அமெரிக்காவின் சில பகுதிகளிலும் தற்போது நீடித்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் - அப் பயன்பாட்டில் இன்றிரவு 9:45 மணி வரை, எவ்வித பிரச்னையும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.\nதிடீர் சிக்கலுக்கான சரியான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என்றும், இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-09-19T19:23:22Z", "digest": "sha1:HMP7UJZPXV54JJM5Z4SWXN7KHNMIDIO4", "length": 9807, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "எச். ராஜா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nசத்தியமார்க்கம் - 14/01/2020 0\nகாவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். \"கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகள்\"...\nஎச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்\nசத்தியமார்க்கம் - 16/10/2014 0\nஇராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. ...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசத்தியமார்க்கம் - 16/12/2006 0\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவி��் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/215298", "date_download": "2020-09-19T19:03:51Z", "digest": "sha1:E7TNZ6SX273BHF6UHZRXNMQK4MABFMD5", "length": 6832, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 அலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஅலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஜூனோ: அலாஸ்கா பெர்ரிவில்லிலிருந்து தென்கிழக்கில் 84 கி.மீ தூரத்தில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது அமெரிக்க சுனாமி எச்சரிக்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.\nஅப்பகுதியில் வசிப்பவர்கள் “உயர்ந்த பகுதிகளுக்கு” செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.\n“படுக்கை மற்றும் திரைச்சீலைகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன. மிக நீண்ட நிலநடுக்கம் போல் உணர்ந்தேன் ” என்று சாட்சி ஒருவர் கூறினார்.\nதெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்திற்கு இந்த எச்சரிக்கை அமலில் உள்ளது.\nவட அமெரிக்காவில் உள்ள மற்ற அமெரிக்க, கனேடிய பசிபிக் கடற்கரைகளுக்கும் சுனாமி அபாயத்தின் அளவு மதிப்பீடு செய்யப்படுவதாக ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.\n“பூகம்ப மையத்தின் 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு, அபாயகரமான சுனாமி அலைகள் சாத்தியமாகும்” என்று எச்சரிக்கை கூறுகிறது.\nNext articleகட்சித் தாவலைத் தீர்க்க தனிநபர்கள் அல்லாமல் கட்சிகள் போட்டியிட வேண்டும்\nமணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒருவர் மரணம்\nபாப்புவா நியூ கினியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nகுடாட் சபாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு\n“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\nவாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/husband-sculpted-for-late-wife-eye-catching-relatives-unreal-husband-at-the-new-house-inauguration--qeww9j", "date_download": "2020-09-19T19:20:22Z", "digest": "sha1:IACMLTI5RWW2Z5K4MHADWIKDPU2LZT3F", "length": 13585, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மறைந்த மனைவிக்கு சிலை வடித்த கணவர்.! கண்கலங்கிப்போன உறவினர்கள்.! புதுமனை புகுவிழாவில் அசத்திய கணவர்.! | Husband sculpted for late wife.! Eye-catching relatives.! Unreal husband at the new house inauguration.!", "raw_content": "\nமறைந்த மனைவிக்கு சிலை வடித்த கணவர். கண்கலங்கிப்போன உறவினர்கள். புதுமனை புகுவிழாவில் அசத்திய கணவர்.\nஷாஜஹான் தன் மனைவி மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டியதோடு கட்டிடக்கலைக்கு இன்று வரைக்கும் வரலாற்று பொக்கிஷமாக விளங்கி வருகின்றது.ஷாஜஹானைப்போன்ற பலபேர் தன் மனைவிக்காக சிலை வடித்துள்ளனர். இதுயெல்லாம் மனைவி மீது கொண்ட காதல் அன்பு ஆகியவற்றால் மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும். பிரபல தொழிலதிபர் தான் கட்டிய வீட்டிற்கு மறைந்த மனைவியின் உருவத்தை மெழுகு பொம்மையாக உருவாக்கி அவர் வீட்டிற்கு வரும் உறவினர்களை வரவேற்பது போன்று உருவாக்கியிருந்தது வரவேற்பை பெற்றுள்ளது.\nஷாஜஹான் தன் மனைவி மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டியதோடு கட்டிடக்கலைக்கு இன்று வரைக்கும் வரலாற்று பொக்கிஷமாக விளங்கி வருகின்றது.ஷாஜஹானைப்போன்ற பலபேர் தன் மனைவிக்காக சிலை வடித்துள்ளனர். இதுயெல்லாம் மனைவி மீது கொண்ட காதல் அன்பு ஆகியவற்றால் மட்டுமே இப���படி நடந்துகொள்ள முடியும். பிரபல தொழிலதிபர் தான் கட்டிய வீட்டிற்கு மறைந்த மனைவியின் உருவத்தை மெழுகு பொம்மையாக உருவாக்கி அவர் வீட்டிற்கு வரும் உறவினர்களை வரவேற்பது போன்று உருவாக்கியிருந்தது வரவேற்பை பெற்றுள்ளது.\nகர்நாடகாவின் கோப்பாலா மாவட்டத்தில் உள்ள பிரபல தொழிலதிபர், புதிதாக வீடு கட்டி அதற்குப் புதுமனைப் புகுவிழா நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தன் மனைவியின் நினைவாக, அவரைப் போன்ற ஒரு சிலையை உருவாக்கியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அனைவரும், இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தன் மனைவி மாதவிக்குப் பிடித்தது போல அந்த வீட்டை உருவாக்கியுள்ளார் தொழிலதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா. துரதிர்ஷ்டவசமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவியை, கார் விபத்தில் பறிகொடுத்தார். இருப்பினும் அவர் நினைவாக, தன் அன்பை சிலை செய்து வெளிப்படுத்தியுள்ளார் குப்தா. நிகழ்ச்சியின் போது, வீட்டின் நடுவில் பிங்க் வண்ணத்தில் புடைவை கட்டி, சிரித்த நிலையில் மாதவி அமர்ந்திருப்பது போன்றே காட்சியளித்தது அந்தச் சிலை.\n“என் வீட்டில் என் மனைவி மீண்டும் இருக்கிறாள் என்பது நெகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. இது அவருடைய கனவு இல்லம். அவருடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போலத்தான் இந்த மொத்த வீடும் கட்டப்பட்டது. இந்த வீட்டின் மொத்தக் கட்டுமானத்தையும் அவர்தான் மேற்பார்வையிட்டார்” என்று உணர்ச்சிப் பொங்க பகிர்ந்து கொள்ளும் ஸ்ரீநிவாஸ் குப்தா,\nசிலையை உருவாக்கிய பின்னணி பற்றி ஶ்ரீநிவாஸ் பேசும் போது “பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர் ஸ்ரீதர் மூர்த்தி, சிலையை செய்ய ஓராண்டு எடுத்துக் கொண்டார். மெழுகிற்கு பதிலாக சிலிகோன் பயன்படுத்தி சிலையை செய்துள்ளோம். வீட்டிற்கு உள்ளேயே வைத்துதான் சிலையை செய்து முடித்தோம். எங்களின் கட்டட வடிவமைப்பாளர் ரங்காண்ணான்வரின் உதவியுடன் அதைச் செய்தோம். என்றார்.நடக்கவோ பேசவோ முடியாது என்றாலும் மாதவியின் சிலை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது\nவிஜய் மடியில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா... வைரலாகும் தளபதியின் பள்ளிப் பருவ போட்டோஸ்\nதளபதி விஜய் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா... படிச்சிட்டு அதிர்ச்சி அடையாதீங்க...\nவிஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந���து ரெடி... புகுந்து விளையாடி பரிசுகளை அள்ளத் தயாரா\nஅடுத்த படம் குறித்து அதிரடி ட்விட் போட்ட மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..\nஉத்தரவை மீறி அடங்காத ரசிகர்கள்... அதிர்ச்சியில் நடிகர் விஜய்..\nஉண்மையிலேயே தேம்பி தேம்பி அழுத விஜய்.. 9 வருடத்திற்கு பின் நடிகை வெளியிட்ட தகவல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/blog-post_457.html", "date_download": "2020-09-19T19:17:54Z", "digest": "sha1:BAAOJFRE2BBJTY4CDJWJRPS2SARY2ZNP", "length": 18581, "nlines": 138, "source_domain": "www.kilakkunews.com", "title": "இராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை-மௌலவி முபாறக்.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற���றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 15 ஜூலை, 2020\nHome Colombo news spiritual SriLanka இராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை-மௌலவி முபாறக்..\nஇராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை-மௌலவி முபாறக்..\nஇராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்ததற்கு காரணம் இராவணன் எனும் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம் எனவும் இலங்கை தீவில் எந்த இனம் இந்த நாட்டின் பூர்வீக இனம் என்பதில் பல சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றது என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் வரலாற்று சர்ச்சைகளும் சில தேரர்களினால் எழுப்பப்படும் நிலைமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(14) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇலங்கை தீவில் எந்த இனம் இந்த நாட்டின் பூர்வீக இனம் என்பதில் பல சர்ச்சைகள் அடிக்கடி எழுகின்றது. கோணேச்சர ஆலயம் பௌத்த ஆலயம் என பௌத்த தேரர் குறிப்பிட்ட கருத்தினை முன்வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நான் பதில் வழங்குகையில் இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்தேன்.\nகோணேச்சர ஆலயத்தை முன்னிறுத்தும் போது அதனுடன் இராவணனின் பெயரும் சேர்ந்து பேசப்படும்.இராவணன் முஸ்லிம் என்பதனை நாங்கள் நம்புகின்றோம் . சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் மூலம் பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது என வரலாறு சொல்லுகின்றது. விஜயனின் வருகைக்கு முன்னர் கோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டது. இந்த பகுதியில் நாற்பது அடியில் இரண்டு சமாதிகள் உள்ளன.\nவிஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்தவர்கள் ஆதாமின் வாரிசுகள் என்பதை நம்புகின்றோம் அதனடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த இராவணனும் ஆதாமின் வாரிசு என்பதனை நம்புகிறோம் .இந்திய சீக்கிய ஆய்வாளர் ஒருவர் கூட திருகோணமலை உள்ள இராவணன் சமாதி மற்றும் தாயாரது சமாதி என்பதனை குறிப்பிட்டுள்ளார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இ���ாவணன் வெட்டும் உள்ளது.\nஇராவணன் சமாதி நாற்பது அடி என்றால் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவராக இருக்க முடியாது மாறாக 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும். முதல் மனிதன் 60 முழம் கொண்டவனாக படைக்கப்பட்டான் என இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளதுஆகவே இது முஸ்லிம் நல்லடியார்களின் சமாதி என்று முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டது.\nஇராவணன் என்ற பெயர் எகிப்திய மன்னர்களுக்கு வைக்கப்பட பெயரை ஒத்ததாக உள்ளது . இராவணன் என்ற பெயருக்கு தமிழ் மற்றும் வட இந்திய மொழிகளில் அர்த்தமில்லை. ஆதலால் காலங்களில் மத்திய கிழக்கு பகுதியில் பிர்ராவுன் என்ற மன்னன் வாழ்ந்தான் அங்கு மன்னர்களுக்கு ராவுன் என்றே அழைக்கப்பட்டனர்.\nஇதனுடன் தொடர்புடைய இராமன்,சீதை,அனுமான் போன்ற பெயர்களுக்கும் வட இந்தி மொழிக்கும் தொடர்பில்லை என்றே கூறுவேன்.\nஆனால் அராபிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.இராமனை ரஹ்மான் என்றும் சீதா என்பதை செய்யீதா இலக்குமணன் _ லுக்மான் அனுமான் என்பது நூமான் என்று ஏன் இவ்வளவு ஒற்றுமை இருக்க வேண்டும்.பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர்.\nஅதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம்.இஸ்லாம் என்பது சிலர் சொல்லுவது போன்று 1400 ஆண்டுகளுக்கு முன் வந்ததல்ல ஆதாம் காலத்தில் இஸ்லாம் இருந்ததாக நம்புகிறோம்.அந்த வரலாற்று தகவலோடு பின்னி பிணைந்து பார்க்கும் போது இராவணன் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருந்திருக்கலாம் .இவற்றை வைத்துதான் நான் கூறுகின்றேன்.\nகோணேச்சரம் ஆலயம் பௌத்த ஆலயம் என பௌத்த துறவி கூறிய கருத்து இனவாதத்தை தூண்டுவதாக இருந்தது இந்த சூட்டை தணிப்பதற்கு நாங்கள் ஆதரபூர்வமாக கூறிய கருத்தாகதான் இதனை பார்க்க வேண்டும்.\nஎனவே தான் கோண��ஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும் என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-19T19:01:02Z", "digest": "sha1:MAU662HDZEHU4TGW3KIDEJ6NKJMCE6L2", "length": 8729, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை; மைத்திரி. - Mullai News", "raw_content": "\nHome இலங்கை வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை; மைத்திரி.\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை; மைத்திரி.\nவட���்கு மக்களின் பிரச்சினைகளை கடந்த மூன்றரை வருடங்களில் தீர்ப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம் இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான தேசிய நெல் விதைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nயுத்தம் இடம்பெற்ற போது பல்வேறு இன்னல்களை அனுபவித்த வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு அண்மித்த காலப்பகுதி வரை, வடக்கில் வீடுகளை நிர்மாணிக்கின்றமை குறித்து அமைச்சரவையில் பேசப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு நிதியுதவிகளை எந்த அமைச்சின் கீழ் பயன்படுத்துவது, யார் பயன்படுத்துவது என்ற சர்ச்சையே மூன்றரை வருடங்களாக இடம்பெற்றிருந்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த பொறுப்புக்களை வகித்தவர்கள், வடக்கு மக்களுக்கான வீடுகளை கூட அமைத்துக் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, தெற்கு என்பது பிரச்சினை கிடையாது நாட்டு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.\nPrevious articleமைத்திரியே உங்கள் நன்றிக் கடன் இதுவா\nNext articleசற்றுமுன் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டு – பிணையில் விடுவிப்பு\nவெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் புதிய மாற்றம்..\nமட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது சிறுவன் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யி��ை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTQ5OQ==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D;-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81-!-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-19T18:28:39Z", "digest": "sha1:XDW476DIBE6JJNHAOYZDWHPSWWOBFJYH", "length": 8239, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனாவால் பெருநகரங்கள் மூடல்; இப்படி ஆயிடுச்சே எங்க ஊரு..! கொல்கத்தா வீதிகளை பார்த்து கங்குலி உருக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nகொரோனாவால் பெருநகரங்கள் மூடல்; இப்படி ஆயிடுச்சே எங்க ஊரு.. கொல்கத்தா வீதிகளை பார்த்து கங்குலி உருக்கம்\nகொல்கத்தா: கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்கப்படும் ஊரடங்கு உத்தரவால், நாட்டின் பெருநகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்களை வீட்டிற்குள் இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளதால் முக்கிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் உள்ளன. இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது சொந்த ஊரான கொல்கத்தா நகரின் வெறிச்சோடிய சாலைகளை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘என் நகரத்தை இப்படிப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை... மக்களே பத்திரமாக இருங்கள். உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒரு கடினமான நேரத்தைக் கடந்து செல்கின்றன. விரைவில் எல்லாம் சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் என்னுடைய அன்பும் பாசமும்...’ என்று கூறி பதிவை முடித்து��் கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மீதமிருந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் ஏப். 15ம் தேதிக்கு பிசிசிஐ ஒத்திவைத்தது. இன்றைய நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த போட்டியும் நடக்குமா என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்கதேசத்துக்கு 25,000 டன் வெங்காயம்: ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி\nஐபிஎல்: சென்னை அணி பவுலிங்\nவியட்நாமில் மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்\nஆப்கனில் விமானப்படை தாக்குதல்: 30 பேர் பலி\nஅமெரிக்காவில் காந்தி சிலையை உடைக்க முயற்சி; டிரம்ப் கண்டனம்\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முழு நம்பிக்கை போதும்.. மதத்தை உறுதிப்படுத்த தேவையில்லை : திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு\nஇந்தியாவில் பிரபலமாகும் மற்றொரு சீன செயலி 'ஸ்நாக் வீடியோ' : டிக் டாக் தடை செய்யப்பட நிலையில், அதிகளவில் பதிவிறக்கம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nவேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; அரவிந்த் கெஜ்ரிவால்\nஐபிஎல்2020 டி20 போட்டி; சென்னை அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிப்பு\nதொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்புகின்றன\nதமிழகத்தில் இன்று மேலும் 5,569 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,36,477-ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/04/01_7.html", "date_download": "2020-09-19T17:38:27Z", "digest": "sha1:TVUH22JBIXYFUFFKJCVN53AXWISCZJA6", "length": 12722, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "ஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்கள���ம்../பகுதி:01 ~ Theebam.com", "raw_content": "\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுதி:01\nதுவக்குகள் தொடர் அடுத்த செவ்வாய் வெடிக்கும்.....\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:04\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05\"B\" கண்ணேறு [திர...\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுத...\nநீ இல்லாத காதல் ..\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் ''திருப்பூர்''போலாகு...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி05\"A\":கண்ணேறு [திரு...\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nகமல்காசனை நடிகனாக்கிய எம்.ஜி .ஆர்.\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nதமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04\"B} superstitiou...\nகனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் அடுத்த பரிணாமம்\nஇளையராஜா - SPB மோதல்: பாடல் உரிமை யாருக்கு\nபுதிய தோற்றத்தில் அஜித்-புதிய படம் ஆரம்பம்\nசிரிக்க சில வினாடிகள் .....\nபிறந்த குழந்தையை முத்தமிட கூடாது ஏன் தெரியுமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி;10\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\n📓[ ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த , ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும் , நீதிமானும் ,...\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nகடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது , படிப்பது , எழுதுவது , நாடகத்தில் நடிப்பது , தமிழர்களின் பாரம்பர...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/nidadavolu/", "date_download": "2020-09-19T19:35:36Z", "digest": "sha1:QRBVESADU436DTJ2C3XRZ2XZHLXYJHOR", "length": 2603, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Nidadavolu | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கோட்டைசாட்டேம்மா கோயில் – நிடாடாவோலு சுயம்பு அம்மனாகும் ,10 அடி உயரத்தில் அபய ஹஸ்த முத்திரையில் சிரித்த முகத்துடன் அருள் தருகிறார் . 13 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரபத்ர சாளுக்கியா மற்றும் அவரது மனைவி ராணி ருத்ரா இவ் niravadayapuram பகுதியை ஆண்டபோது பல போர்களை சந்திக்க வேண்டியிருந்தது ,அப்போது அவர்கள் தங்கள் கோட்டையை காப்பாற்றிக்கொள்ள கோட்டைசாட்டேம்மா வை பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள் ,அதனால் அவர்கள் பல வெற்றிகளையும் பெற்றார்கள் . கால மாற்றத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-apr-07/38483-4", "date_download": "2020-09-19T18:12:58Z", "digest": "sha1:HE72WRORQVTABIQZOI3GEM7V64EALQIT", "length": 45521, "nlines": 266, "source_domain": "www.keetru.com", "title": "ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2007\nபெரியாரின் வளைந்த கைத்தடியே ஈழத்தில் பிரபாகரனின் நிமிர்ந்த துப்பாக்கி\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (2)\nகதை அளக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nஇராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரண தண்டனை\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2007\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2007\nராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (4)\nபிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை இயக்குநர் எம்.கே.நாராயணன் - தமிழ்நாட்டில், விடுதலைப்புலிகள் ஊடுருவி விட்டதைப் போல், ஒரு பிரச்சாரத்தை உருவாக்கி வருவதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். அலுமினிய குண்டு, சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் ‘பால்ஸ்’ போன்ற உதிரி பாகங்களைக் கொண்டு எவ்வளவோ பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஆனால், தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எல்லோருமே - ஏதோ விடுதலைப்புலிகளின் ஆயுதத் தயாரிப்புக்காகவே தயாரித்து, கடல் வழியாகக் கடத்தி வருவதுபோல், ஒரு அச்ச உணர்வு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பம்பாயைச் சார்ந்த ஒரு உற்பத்தியாளரை தமிழக உளவுத் துறை கைது செய்தது.\n“அலுமினிய குண்டுகள் தயாரிப்போர் எல்லோருமே விடுதலைப்புலிகளுக்கு ஆயுதத் தயாரிப்புக்காகவே உதவுகிறார்கள் என்று உளவுத் துறை கூறுவது உண்மை யல்ல; கடந்த பல ஆண்டுகாலமாகவே இவர் இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்” என்று கைதானவர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், அவருக்கு பிணை வழங்கியுள்ளது.\nதமிழ்நாட்டில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னணி பற்றி, உளவுத்துறை எந்தத் தகவலையும் வெளியிடாததை ‘தினமணி’ நாளேடு ஆய்வுக் கட்டுரை ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளது (மார்ச் 25, திருச்சி பதிப்பு) கைதான அனைவரையும் ஒரே வழக்கின் கீழ் எப்படி இணைக்கலாம் என்று உளவுத்துறை திட்டமிடுவதே காரணம் என்று, அந்த ஏடு எழுதியுள்ளது. பொய் வழக்குகளே புனையப்படுகின்றன என்ற சந்தேகமே ஏற்படுகிறது.\n‘டெகல்கா’ ஆங்கில வார ஏட்டில் அதன் செய்தியாளர் வினோஜ்குமார் எழுதியுள்ள கட்டுரை ஒன்று (ஜுன் 30, 2006) எம்.கே.நாராயணன் பற்றிய கருத்துகளை முன் வைத்துள்ளது. எம்.கே. நாராயணன், விடுதலைபுலிகள் இயக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பவர். அவரது செயல்பாடுகளில் உள்ளீடாகவே புலிகள் எதிர்ப்பே இருக்கும் என்று அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.\n“ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் அல்ல; ஈழத் தமிழர் பிரச்னைக்கு இறுதியான தீர்வு உருவாக வேண்டுமானால், அதற்கு பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றால்தான் இயலும்” என்பதே எம்.கே.நாராயணன் கருத்து என்பதையும் அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.\nஈழத்தில் - சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் தான். போர் நிறுத்த ஒப்பந்தம், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கும் இடையே தான் உருவானது. இலங்கை அரசே தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்று ஏற்றுக் கொண்ட பிறகும்கூட எம்.கே. நாராயணன் - விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே தமிழர்களின் ஒரே பிரதிநிதியல்ல என்று கூறுவது அவரது விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கண் ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.\n2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இணையதளம் ஒன்றில், எம்.கே.நாராயணன் எழுதிய கட்டுரையில், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கு மிடையே உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தையே எதிர்த்தார். தனது மேலாண்மை உறுதிப்படுத்தும் நோக்கத் துடனே விடுதலைப்புலிகள் இந்த உடன் பாட்டை ஏற்றுள்ளனர் என்று எம்.கே. நாராயணன் அதில் எழுதியிருந்தார். “விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் நார்வே தூதர்கள் ஈட��படவில்லை.\nவிடுதலைப்புலிகளின் தற் கொலைப் படையான கரும்புலிப்படையை கலைத்துவிட வேண்டும் என்று அதிபர் சந்திரிகா வலியுறுத்திய நிபந்தனையை புலிகள் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே செயல்படப் போகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று” என்று எம்.கே.நாரா யணன் அக்கட்டுரையில் விஷம் கக்கி இருந்தார்.\nசிறீலங்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதற்கும், விடுதலைப்புலிகளின் “வன்முறை” நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும், எத்தகைய வழி முறைகளைப் பின்பற்றலாம் என்பது பற்றி இந்தியா மிகவும் கவலையுடன் பரிசீலிக்க வேண்டும்” என்று அந்தக் கட்டுரையை அவர் முடித்திருந்தார்.\nபோர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும்கூட, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும் என்று எழுதும் அளவுக்கு, எம்.கே.நாராயணன், விடுதலைப்புலிகளின் மீதான பகைமை கொண்டுள்ள அதிகாரி. மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிற ஆண்டறிக்கையில் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெறுவது இல்லை.\nஎம்.கே.நாராயணன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு, 2004-2005 ஆம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆபத்தானதாகும்” என்ற குறிப்பு சேர்க்கப்பட்டது.\nதமிழ் ஈழத்தில் சுனாமி பேரழிவு உருவான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர் வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுடன் உள்ள பகையை ஒதுக்கி, விடுதலைப் புலிகள், மனிதாபிமான அரசுடன் இணைந்து புனர்வாழ்வுப் பணி களில் செயல்பட நேசக்கரம் நீட்டியபோது, அதைக் குலைக்கச் செய்வதில், இந்திய உளவுத் துறைக்கு பெரும் பங்கு உண்டு என்று, ‘வின்’ தொலைக்காட்சியில் செய்தி விமர்சனம் வழங்கி வரும் டி.எஸ்.எஸ்.மணி ‘டெகல்கா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார்.\n‘டெகல்கா’வின் இணையதளம் வெளியிட்டுள்ள மற்றொரு கட்டுரையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலிருந்து இலங்கை ராணுவத்துக்கு உதவும் தமிழ்க் குழுக் களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள். அதற்காக நல்ல தொகை மாத ஊதியமாக அவர்களுக்கு தரப்படுகிறது. என்று இந்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை, ‘டெகல்கா’ சுட்டிக் காட்டியுள்ளது.\n“இப்படி ஆட்கள் தேர்வு நடத்தியது, ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தெரியும். ‘ஈ.என்.டி.எல்.எப்.’ என்ற இலங்கை அரசு ஆதரவு தமிழ்க் குழுவின் தலைவரான பரந்தன்ராஜன் என்பவர் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலிருந்து, கருணா குழுவுக்காக ஆட்களை தேர்வு செய்து வருகிறார்” என்றும் அக்கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.\n1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய ராணுவம் இருந்த போது - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் பரந்தன்ராஜன் தலைமையில் உருவாக் கியதுதான் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ என்ற குழுவாகும். இந்தியாவின் பினாமியாக செயல்பட்டது இந்தக் குழு. சென்னை யிலும், பெங்களூரிலும் தங்கி செயல்படும் பரந்தன் ராஜன், அண்மையில் விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்படும் கருணா குழுவோடு இணைந்துள்ளார்.\n‘தமிழ் ஈழ அய்க்கிய விடுதலை முன்னணி’ என்ற அரசியல் பிரிவையும் அவர் தொடங்கி யுள்ளார். இவை அனைத்தும் ‘ரா’ உளவு நிறுவனத்தின் ஏற்பாடாகவே இருக்கலாம் என்று, ‘டெகல்கா’வின் அந்தக் கட்டுரை கூறுகிறது.\n‘வழக்கத்துக்கு விரோதமாக ராஜன் 1990 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக இந்தியாவில் தங்கி சுதந்தரமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறார். அவர் ‘ரா’வின் ஏஜென்ட் என்பதற்கு, இது அசைக்க முடியாத ஆதாரம்; விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சக்திகளை ஒருங் கிணைக்கும் தளமாக ‘ஈ.என்.டி.எல்.எப்’வை ‘ரா’ உளவு நிறுவனம் பயன்படுத்தி வருகிறது என்றும் அக்கட்டுரை கூறுகிறது.\nவிடுதலைப்புலிகள் மட்டுமே ஈழத் தமிழர் பிரதிநிதிகள் அல்ல என்று எம்.கே. நாராயணன்கள் வலியுறுத்துவதற்கு காரணமே, இதுதான். இத்தகைய பினாமி துரோகக் குழுக்களை பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கச் செய்து தமிழர்களின் பிரச்சினையைக் குழப்புவதிலேயே இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஈழத் தமிழ்ப் போராளிகளை தமிழ்நாட்டிலோ, இந்தியாவின் வேறு மாநிலங்களிலோ அனுமதிக்க முடியாது என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, மறுபுறம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்படும் குழுக் களை உளவு நிறுவனங்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதித்துவரும், ‘இரட்டை வேடத்தை’ தமிழ்நாட்டு மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவற்றை எல்லாம் நன்ற��க அறிந்து வைத்திருக்கும் அதிகார அமைப்பில் உள்ளவர்தான் எம்.கே. நாராயணன்.\n1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் ‘பாண்டிபசாரில்’ இரவு 9.45 மணிக்கு, ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஈழ விடுதலைக்கான போராளிக் குழுக்கள் எதுவுமே வளர்ச்சிப் பெறாத காலம். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பிரபாகரன், சிவக்குமார் ஆகியோரும், புளோட் அமைப்பைச் சார்ந்த உமாமகேசு வரனும், நேருக்கு நேர் சந்தித்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். உமாமகேசுவரன் காயமடைந்தார். பிரபா கரனும், சிவக்குமாரும் கைது செய்யப் பட்டனர். அடுத்த சில நாட்களில் உமா மகேசுவரனும் கைது செய்யப்பட்டார்.\nதமிழ் நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவின் பேரில் அன்றைய காவல்துறை தலைமை இயக்குநர் மோகன்தாஸ் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது இந்திய உளவுத் துறையில் கூடுதல் இயக்குனராக இருந்தவர் எம்.கே.நாராயணன்.\nசென்னை யில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே டெல்லியி லிருந்து சென்னைக்கு பறந்து வந்தார் எம்.கே.நாராயணன். காவல்துறை இயக்குனர் மோகன்தாசை சந்தித்து - பிரபாகரன், உமாமகேசுவரன் மீது நட வடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டாதீர்கள்; நடவடிக்கைகளைத் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் சந்தித்து, இதையே வலியுறுத்தினார்.\nஆனால் முதல்வர் எம்.ஜி.ஆரோ, இது எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை. இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று நேருக்கு நேராக கண்டிப்பாகக் கூறிவிட்டார். ராஜிவ் கொலைப் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணைய விசாரணையின் போது காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அளித்த வாக்குமூலத்தில் (2.1.1996) இதைப் பதிவு செய்துள்ளார்.\nபிரபாகரனும், உமாமகேசுவரனும் சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், சிறீலங்காவின் காவல்துறை தலைமை அதிகாரி (அய்.ஜி.) ருத்ரா ராஜசிங்கம் உடனடியாக சென்னைக்கு பறந்து வந்தார். மத்திய அரசின் அனுமதியின்றி, இலங் கைக் காவல்துறை அதிகாரி தமிழ்நாடு வந்திருக்க முடியாது. பிரபாகரன், உமா மகேசுவரனைப் பிடித்துக் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.\nஉளவுத் துறை அதிகாரி எம்.கே. நாராயணன், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய அவசியமென்ன உடனடியாக - இலங்கை காவல்துறை தலைமை அதிகாரி, ஏன், தமிழகத்துக்கு வர வேண்டும் உடனடியாக - இலங்கை காவல்துறை தலைமை அதிகாரி, ஏன், தமிழகத்துக்கு வர வேண்டும் இந்த நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உண்டு. கைது செய்யப்பட்ட பிரபாகரன், உமாமகேசுவரன் உட்பட நான்கு ஈழப் போராளிகளையும், தமிழ்நாட்டில் காவலில் வைக்காமல், சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்க, உளவுத்துறை திட்டமிட்டதே இதற்குக் காரணம். இப்படி ஒரு சதி நடக்கிறது என்ற நிலையில், அன்று காமராசர் காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த பழ. நெடுமாறன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.\nதமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி யது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிரதி நிதியை அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை மரியாதையுடன் நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.\nஇலங்கைக்கு நாடு கடத்தும் திட்டமில்லை என்று காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அறிவித்தார். எதிர்கட்சியிலிருந்த கலைஞரும், போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் பேசிய தோடு, உடனடியாக பிரதமர் இந்திரா காந்திக்கு தனது தூதர் ஒருவரை அனுப்பி, உளவுத் துறையின் நாடு கடத்தும் முயற்சிகளை நிறுத்தக் கூறினார். உளவுத் துறையின் சதித் திட்டம் தோல்வியில் முடிந்தது.\nஎம்.கே.நாராயணன் தொடர்பான மற்றொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் கொலை செய்யப்பட்டார். அப்போது இறந்து போன ஹரிபாபுவின் கேமிராவுக்குள் சிக்கிய புகைப்படம் தான், கொலை காரர்களை அடையாளம் காட்டும் ஒரே ஆதாரமாக இருந்தது என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியது.\nஆனால், சம்பவம் நடந்த அடுத்த நாளே - அதாவது 22.5.91-ல் அன்றைய உளவுத் துறை இயக்குனராக இருந்த நாராயணன், பிரதமர் அலுவ���கத்தில் சில வீடியோ காட்சிகளை ஆவணமாக சமர்ப்பித்துள் ளார். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தின் வீடியோ படத்தை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது என்றும், ராஜீவுக்கு மாலை அணிவித்த அந்தப் பெண் யார் என்பதை கண்டறிய முயற்சிக்கப்பட்டது என்றும், உளவுத் துறை குறிப்பை எழுதியிருந்தது.\nஆனால், ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அந்த வீடியோ படத்தை உளவுத் துறை சமர்ப் பிக்கவே இல்லை. சிறப்புப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டி.ஆர். கார்த்தி கேயன், ராஜீவ் கொலையில் வெளிநாட்டு சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வர்மா ஆணையத்தின் முன் அளித்த வாக்கு மூலத்தில் இதைப் பதிவு செய்துள்ளார். (வர்மா ஆணையம் அறிக்கை 11வது அத்தியாயம் - 53வது பக்கம்)\nஉளவுத் துறை இயக்குனராக இருந்த எம்.கே.நாராயணன், ராஜீவ் பாதுகாப்புப் பிரச்சினையில் தனது கடமையை ஒழுங்காக செய்யவில்லை என்று வர்மா ஆணையம் சுட்டிக் காட்டியது. அப்போது ராஜீவ்காந்தி, இந்தியாவின் பிரதமர் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர். தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வருகிறார். அன்று பிரதமர் பதவியில் இருந்தவர் - சந்திரசேகர்.\n“உளவுத் துறை இயக்குனராக இருந்த நாராயணன், ராஜீவுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்தார். ஆனால் வெளியில் சொல்ல முடியாத சில காரணங்களால், அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. எனவே ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இதுவரை அவர் மவுனம் சாதிக்கிறார்” என்று வர்மா ஆணையம் எம்.கே.நாராயணன் பற்றி குறிப்பிட்டது.\nஅதுமட்டுமல்ல =- “ஆணையம் இப்படிக் கருதுவது உண்மை என்றால், உயர்ந்த பதவியில் உள்ள ஒருவருக்கு அத்தகைய இயலாமை ஏன் ஏற்பட்டது. இது மோசமான கவலைக்குரிய பிரச்சினை. இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதை அகற்ற வேண்டும். அதுவே ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது” - என்றும் வர்மா ஆணையம் இடித்துக் காட்டியது.\nராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரப்படாமல் தடுத்தது யார் அந்த சக்திகளுக்கு எம்.கே. நாராயணன் உடந்தையாக இருந்தது ஏன் அந்த சக்திகளுக்கு எம்.கே. நாராயணன் உடந்தையாக இருந்தது ஏன் அந்த ரகசியங்களை, எம்.கே.நாராயணன் வெளியிடாதது ஏன் அந்த ரகசியங்களை, எம்.கே.நாராயணன் வெளியிடாதது ஏன் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தின் ‘வீடியோ’வை உளவுத் துறை எடுத் திருந்தும், அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்காமல் போனதற்கு பின்னணி என்ன ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தின் ‘வீடியோ’வை உளவுத் துறை எடுத் திருந்தும், அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்காமல் போனதற்கு பின்னணி என்ன இவை இன்னும் விடை தெரியாத கேள்விகள்.\nவர்மா ஆணையத்தின் முன் இப்படி சந்தேகக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்தான் எம்.கே.நாராயணன். அவர் தான், இப்போது, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர். அதுவும் ராஜீவ் துணைவியார் சோனியாவின் தலைமையில் செயல்படும் கூட்டணி ஆட்சியில் அதே நாராயணன் தான் இப்போது விடுதலைப்புலிகளின் தளமாக தமிழகம் மாறிவிட்டதைப்போல் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, திரைமறைவில் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்.\nஆட்சிகள் மாறினாலும் - இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியின் அதிகாரங் களை ஆட்டிப் படைக்கும் சக்திகள் தங்களது பார்ப்பன மேலாதிக்கப் பார்வை யுடனே திட்டங்களைத் தீட்டி செயல் படுத்துகின்றன. உளவுத்துறை நடத்திய திரைமறைவு திட்டங்களை ஏராளமாக எழுதிக் கொண்டே போகலாம்.\nஆனாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் உண்மையான ஈடுபாட்டோடு களத்தில் நிற்கும் ஒரு இயக்கம் - இந்த உளவுத் துறைகளால் களங்கப்படுத்தும் அவலங்களை தமிழர்களுக்கு உணர்த்திட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத் தொடரை எழுதினோம். தமிழர்கள் இந்த சூழ்ச்சிகளை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து இத் தொடரை நிறைவு செய்கிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_2001.11&oldid=348976", "date_download": "2020-09-19T19:12:21Z", "digest": "sha1:GMZ6O3NPGPG675QBLJYN4RWOLBV7ZLKA", "length": 4586, "nlines": 60, "source_domain": "www.noolaham.org", "title": "தொண்டன் 2001.11 - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:08, 18 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத��தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇதழாசிரியர் இரட்ணகுமார், ஜெ. ஏ. ஜி. ‎\nதொண்டன் 2001.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅன்புடன் உங்களோடு..... - ஆசிரியர்\nமுடிவில்லா வாழ்வு - செல்லத்துரை ஜெயராஜா\nஇலக்கிய மஞ்சரி: வாசிப்பு பழக்கம் வளர வழி - ஆழியோன்\nகத்தோலிக்க ஆசிரியத்துவம் :புதிய நோக்கு நோக்கி\nஇரவில் உதித்த சூரியன் - வாகரையான்\nகல்முனை பிராந்தியத்தில் வாழும் இனக் குழுக்கழுக்கிடையே காணப்படும் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் சமூக உறவுகள் பிரச்சனைகள் போன்றவை - அருட் கலாநிதி எஸ் ஏ. ஐ.மத்தியு\nதிருப்பாடல்கள் இசை நாடகத் தொகுதி ஓர் அறிமுகம் - மலர்\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2001 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2020, 11:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-19T20:12:48Z", "digest": "sha1:RRYF36HZSEJFF4FZGGTIKMGD4RAAY6XJ", "length": 53729, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதிதாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை\nபாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.\n2 பாரதியார் மீது பற்று\n4 பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்\n8 திரையுலகில் பாரதிதாசன் [5]\n9 பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள்\n10 பாரதிதாசன் பற்றிய நூல்கள்\nபுரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ���ம் ஆண்டு புதுவையில் செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.\nஇவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியாரானார்.\nஇசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.\nநண்பர் ஒருவரின் திருமணத்தில், விருத்துக்குப் பின், பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரை, பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.\n\"தன் நண்பர்கள் முன்னால் பாடு\" என்று பாரதி கூற, பாரதிதாசன் \"எங்கெங்குக் காணினும் சக்தியடா\" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டு, 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.\nபுதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், \"கண்டழுதுவோன்\", \"கிறுக்கன்\", \"கிண்டல்காரன்\", \"பாரதிதாசன்\" என, பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.\nதந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.\nபிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டா���்.\n1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் \"புரட்சிக்கவி\" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.\nபாரதிதாசன் அவர்கள், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான \"பிசிராந்தையார்\" என்ற நாடக நூலுக்கு, 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.\nதமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.[2]\nபாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.\nபாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்[தொகு]\n\"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே\"..\nபுதியதோர் உலகம் செய்வோம் கெட்ட\nபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..\nதமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\n1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.\n1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.\n1920: பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.\n1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.\n1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.\n1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.[2]\nபாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:\nஉயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)\nஎது பழிப்பு, குயில் (1948)\nகழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [3]\nகற்புக் காப்பியம், குயில் (1960)\nசத்திமுத்தப் புலவர் (நாடகம்) [3]\nபிசிராந்தைய��ர், (நாடகம்) பாரி நிலையம் (1967) [3]\nவீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)\nஇவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.\nபாரதிதாசன் படைப்புகள் பல, அவர் வாழ்ந்தபொழுதும், அவரின் மறைவிற்குப் பின்னரும், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:\n01 அகத்தியன்விட்ட புதுக்கரடி 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n02 சத்திமுத்தப்புலவர் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை\n03 இன்பக்கடல் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை\n 1951 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n05 அமைதி 1946 நாடகம் செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம்\n06 அழகின் சிரிப்பு 1944 கவிதை முல்லை பதிப்பகம், சென்னை\n07 இசையமுது (முதலாம் தொகுதி) 1942 இசைப்பாடல் பாரத சக்தி நிலையம், புதுவை\n08 இசையமுது (இரண்டாம் தொகுதி) 1952 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி\n09 இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948 இசைப்பாடல்\n10 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939 நாடகம் குடியரசுப் பதிப்பகம் 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.\n11 இருண்டவீடு 1944 காவியம் முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை\n12 இலக்கியக் கோலங்கள் 1994 குறிப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு\n13 இளைஞர் இலக்கியம் 1958 கவிதை\n14 உலகம் உன் உயிர் 1994 கவிதை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு\n15 உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 1994 கட்டுரைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள்\n16 எதிர்பாராத முத்தம் 1938 கவிதை -\n 1945 சொற்பொழிவும் பாடல்களும் கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னை பாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[4]\n18 ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980 சிறுகதைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு.\n19 ஏற்றப் பாட்டு 1949 இசைப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட��டு உள்ளது.\n20 ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது 1978 இசைப்பாடல் பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு\n21 கடற்மேற் குமிழிகள் 1948 காவியம் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n22 கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962 காவியம் அன்பு நிலையம், சென்னை\n23 கதர் இராட்டினப்பாட்டு, 1930 இசைப்பாடல் காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி\n24 கவிஞர் பேசுகிறார் 1947 சொற்பொழிவு திருச்சி அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது\n25 கழைக்கூத்தியின் காதல் 1951 நாடகம்\n26 கற்கண்டு 1945 நாடகம் பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது\n 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி\n28 காதல் நினைவுகள் 1944 கவிதை செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம்\n29 காதல் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு\n30 குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி 1942 காவியம் பாரத சக்தி நிலையம், புதுவை\n31 குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் 1944 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை\n32 குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் 1948 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை\n33 குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை\n34 குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது.\n35 குமரகுருபரர் 1992 நாடகம் காவ்யா, பெங்களூர் 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது\n36 குயில் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு\n37 குறிஞ்சித்திட்டு 1959 காவியம் பாரி நிலையம், சென்னை\n38 கேட்டலும் கிளத்தலும் 1981 கேள்வி-பதில் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு\n39 கோயில் இருகோணங்கள் 1980 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு\n40 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930 காவியம் ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n41 சிரிக்கும் சிந்தனைகள் 1981 துணுக்குகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு\n42 சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930 கவிதை\n43 சுயமரியாதைச் சுடர் 1931 பாட்டு கிண்டற்காரன் என்னும் ப���னைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல்\n44 செளமியன் 1947 நாடகம்\n45 சேரதாண்டவம் 1949 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி\n46 தமிழச்சியின் கத்தி 1949 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி\n47 தமிழியக்கம் 1945 கவிதை செந்தமிழ் நிலையம், ராயவரம் ஒரே இரவில் எழுதியது\n48 தமிழுக்கு அமிழ்தென்று பேர் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு\n49 தலைமலை கண்ட தேவர் 1978 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு\n50 தாயின் மேல் ஆணை 1958 கவிதை\n51 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 1930 பாட்டு ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n52 திராவிடர் திருப்பாடல் 1948 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n53 திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n54 தேனருவி 1956 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.\n55 தொண்டர் வழிநடைப் பாட்டு 1930 பாட்டு\n56 நல்லதீர்ப்பு 1944 நாடகம் முல்லைப் பதிப்பகம், சென்னை\n57 நாள் மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு\n58 படித்த பெண்கள் 1948 நாடகம்\n59 பன்மணித்திரள் 1964 கவிதை\n60 பாட்டுக்கு இலக்கணம் 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு\n61 பாண்டியன் பரிசு 1943 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை\n62 பாரதிதாசன் ஆத்திசூடி 1948 கவிதை\n63 பாரதிதாசன் கதைகள் 1955 சிறுகதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு\n64 பாரதிதாசனின் கடிதங்கள் 2008 கடிதங்கள் ச.சு.இளங்கோ பதிப்பு\n65 பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) 1938 கவிதை குஞ்சிதம் குருசாமி, கடலூர்\n66 பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) 1949 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி இ.பதிப்பு 1952\n67 பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) 1955 கவிதை\n68 பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) 1977 கவிதை பாரி நிலையம், சென்னை.\n69 பாரதிதாசன் நாடகங்கள் 1959 கவிதை பாரி நிலையம், சென்னை\n70 பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994 நாடகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு\n71 பாரதிதாசனின் புதினங்கள் 1992 புதினம் ச.சு.இளங்கோ பதிப்பு\n72 பாரதிதாசன் பேசுகிறார் 1981 சொற்பொழிவு ச.சு.இளங்கோ பதிப்பு.\n73 பாரதிதாசன் திருக்குறள் உரை 1992 உரை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு\n74 பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் 2012 திரைக்கதை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்\n75 பிசிராந்தையார் 1967 நாடகம் 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.\n76 புகழ்மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு\n77 புரட்சிக் கவி 1937 கவிதை ஶ்ரீசாரதா பிரஸ், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.\n78 பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி\n79 மணிமேகலை வெண்பா 1962 கவிதை\n80 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926 இசைப் பாடல் காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி\n81 மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் 1925 கவிதை ஜெகநாதம் பிரஸ், புதுவை\n82 மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 1920 இசைப்பாடல் ஜெகநாதம் பிரஸ், புதுவை\n83 மானுடம் போற்று 1984 கட்டுரைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு\n84 முல்லைக்காடு 1948 கவிதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி\n 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு\n86 வேங்கையே எழுக 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு\nதிராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.\nஅவ்வகையில் அவர் பின்வரும் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியனார்:\n1 பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - தி. க. சண்முகம் -\n2 இராமானுஜர் 1938 வ. ராமசாமி சங்கு சுப்ரமணியம் -\n3 கவிகாளமேகம் 1940 எல்லிஸ் ஆர். டங்கன் டி. என். ராஜரத்தினம் -\n4 சுலோசனா 1944 டி. ஆர். சுந்தரம் ட��.ஆர்.சுந்தரம் மார்டன் தியேட்டர்ஸ்\n5 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 - பி. எஸ். கோவிந்தன் -\n6 பொன்முடி 1949 - பி. வி. நரசிம்மபாரதி -\n7 வளையாபதி 1952 - ஜி.முத்துக்கிருட்டிணன் -\n8 குமரகுருபரர் - - - மாடர்ன் தியேட்டர்ஸ்\n8 பாண்டியன் பரிசு - சிவாஜி கணேசன் பாரதிதாசன் பிக்சர்ஸ் தொடக்கவிழாவோடு நின்றுவிட்டது\n9 முரடன்முத்து - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை\n10 மகாகவி பாரதியார் - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை\nஇவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.\nபாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். அவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:\n1 அனைத்துப் பாடல்களும் பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - -\n2 அனைத்துப் பாடல்களும் ஸ்ரீ ராமானுஜர் 1938 - -\n3 அனைத்துப் பாடல்களும் கவி காளமேகம் 1940 - -\n4 வெண்ணிலாவும் வானும் போல... பொன்முடி 1950 - -\n5 துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... ஓர் இரவு 1951 - -\n6 அதோ பாரடி அவரே என் கணவர்... கல்யாணி 1952 - -\n7 வாழ்க வாழ்க வாழ்கவே... பராசக்தி 1952 - -\n8 பசியென்று வந்தால் ஒரு பிடி சோறு... பணம் 1952 - -\n9 அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்... அந்தமான் கைதி 1952 - -\n10 குளிர்த்தாமரை மலர்ப்பொய்கை... வளையாபதி 1952 - -\n11 குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி... வளையாபதி 1952 - -\n12 தாயகமே வாழ்க தாயகமே வாழ்க... பூங்கோதை 1953 - -\n13 பாண்டியன் என் சொல்லை..... திரும்பிப்பார் 1953 - -\n14 ஆலையின் சங்கே நீ ஊதாயோ… ரத்தக் கண்ணீர் 1954 - -\n15 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என் மகள் 1954 - -\n16 நீலவான் ஆடைக்குள் உடல் ... கோமதியின் காதலன் 1955 - -\n17 ஆடற்கலைக்கழகு தேடப்பிறந்தவள்... நானே ராஜா 1955 - -\n18 தலைவாரி பூச்சூடி உன்னை-பாட... ரங்கோன் ராதா 1956 - -\n19 கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே... குலதெய்வம் 1956 - -\n20 ஒரே ஒரு பைசா தருவது பெரிசா... பெற்ற மனம் 1960 - -\n21 பாடிப் பாடிப் பாடி வாடி... பெற்ற மனம் 1960 - -\n22 மனதிற்குகந்த மயிலே வான்விட்டு... பெற்ற மனம் 1960 - -\n23 தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த... பஞ்சவர்ணக்கிளி 1965 - -\n24 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்... கலங்கரை விளக்கம் 1965 - -\n25 வலியோர் ��ிலர் எளியோர் தமை... மணிமகுடம் 1966 - -\n26 புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட சந்திரோதயம் 1966 - -\n27 எங்கெங்குக் காணிணும் சக்தியடா ... நம்ம வீட்டுத் தெய்வம் 1970 - -\n28 சித்திரச் சோலைகளே-உமை நன்கு.... நான் ஏன் பிறந்தேன் 1972 - -\n29 புதியதோர் உலகம் செய்வோம் பல்லாண்டு வாழ்க 1975 - -\n30 காலையிளம் பரிதியிலே ... கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 - -\n31 அம்மா உன்றன் கைவளையாய் ... நிஜங்கள் 1984 - -\n32 கொலை வாளினை எடடா... சிவப்பதிகாரம் - - -\n33 அவளும் நானும் அமுதும் தமிழும் அச்சம் என்பது மடமையடா 2016 விஜய் யேசுதாஸ் ஏ.ஆர்.ரகுமான்\nவள்ளுவர் கண்ட நாடு, மு.த.வேலாயுதனார், சரோஜினி பதிப்பகம் புதுச்சேரி, 1951 [6]\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ரஜீத், 1945, மின்னல் பதிப்பகம், புஸ்லி வீதி, புதுச்சேரி.[7]\n↑ 2.0 2.1 \"பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு\" (en-US) (2020-05-16).\n↑ பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையம் விளக்கக்கையேடு, கலை பண்பாட்டுத்துறை, புதுச்சேரி அரசு\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:10-6-1952, பக்கம் 8\nபாரதிதாசன் படைப்புகள் அனைத்தும் - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாவேந்தர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் விழா (29.04.2015)இணையதளம்\nதமிழகம்.வலை தளத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய மின்னூல்கள்\nபாரதிதாசன் - புதுமைப்பித்தன் கட்டுரை\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்ப��� (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018) · சோ. தர்மன் (2019)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2020, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-19T19:01:56Z", "digest": "sha1:O5X36MVGL256MDUVR656IPSHPXBICM5B", "length": 5187, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "வேர்த்துக்கொட்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேர்நீர், வேர்வை, வேர்வைவாங்கி, வேர்ப்பு, வேர்பு, வேர்வு, வேரல், வேர்த்துக்கொட்டு, வேர்த்துவடி, வேர்பொடி\nவேர், வேர்க்கடலை, வேர்க்குச்சு, வேர்க்குரு, வேர்க்குறி, வேர்க்கொம்பு, வேர்கல், வேர்ச்சாயம்\nவேர்ச்சொல், வேரெழுத்து, வேர்ப்படலம், வேர்ப்பலா, வேர்ப்புழு, வேர்ப்பூச்சி\nவேரோடு, வேரூன்று, வேர்விடு, வேர்விழு, வேரறு\nஆதாரங்கள் ---வேர்த்துக்கொட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 ஆகத்து 2012, 04:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/mercury/videos", "date_download": "2020-09-19T19:45:06Z", "digest": "sha1:Q2UBRQD76EDNT3M27XN6WL2RGJKOIY4Y", "length": 2965, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Mercury Movie News, Mercury Movie Photos, Mercury Movie Videos, Mercury Movie Review, Mercury Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபுற்று நோயால் பாதிக்கப்பட்ட சஞ்சத் தத்தின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nதனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஏமி ஜாக்சன் - அழகிய புகைப்படம்\nபிரபு தேவா வின் மிரட்டலான நடிப்பில் மெர்குரி படத்தின் மேக்கிங் வீடியோ\nவிஜய் 62 படத்தில் முக்கிய தகவல்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தின் 2 நிமிட வீடியோ - ஒரு மர நிழலில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/01/2019-2020.html", "date_download": "2020-09-19T18:46:42Z", "digest": "sha1:NTMIYSIYUUGH5H4HYF7DKRFL76FRFVJ7", "length": 10108, "nlines": 373, "source_domain": "www.kalviexpress.in", "title": "2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...", "raw_content": "\nHomeTAX2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...\n2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...\n✍ *நிலையான கழிவு* (Standard deduction) *₹50,000/-* ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.\n✍ *housing loan* பிடித்தம் செய்பவர்கள் *HRA கழிக்கக் கூடாது.*\n✍ *மாற்றுத்திறன் ஆசிரியர்கள்* தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய *போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance* ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍ *housing loan* - *வட்டி* அதிகபட்சமாக *₹2,00,000/-* வரை கழித்துக் கொள்ளலாம்\n✍ *housing loan* - *அசல்* தொகையை Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍ *housing loan* - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c* படிவம் வைக்க வேண்டும்.\n✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS தொகையில் அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍ *School fees* - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)*\n✍ *LIC & PLI* : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).\n*10 - I* படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.\n✍ *மாற்றுத் திறன் ஆசிரியர்கள்* ஆண்டு முழுவதும் Medical treatment க்காக *₹75,000/-* ஐ *80DD* ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)\n✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் *NHIS* தொகையை *80D* ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍ *கல்விக் கடனுக்காக* இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் *80E ல் கழித்துக் கொள்ளலாம்.*\n✍ *நன்கொடை மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி* ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை *80G ல் கழித்துக் கொள்ளலாம்.*\n2,50,000 வரை - இல்லை\n✍வருமான வரி��ில் *ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4%* பிடித்தம் செய்ய வேண்டும்.\n✍ *Taxable income ₹5,00,000-க்கு குறைவாக* இருந்தால் மட்டும், மொத்த வரியில் *₹12,500/- வரை 87A ல் கழித்துக் கொள்ளலாம்.*\n✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/vijay-tv-fame-actor-rio-raj-baby-photo-viral-in-social-media/", "date_download": "2020-09-19T20:06:00Z", "digest": "sha1:BGES2N6WA5ZAX6UUIGR5WAKZ5LOGGLQN", "length": 8522, "nlines": 111, "source_domain": "www.tamil360newz.com", "title": "இணையத்தளத்தில் வைரலாகும் ரியோ மகளின் புகைப்படம்!! குழந்தை மாதிரியே பேரும் சூப்பர்!!! - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகும் ரியோ மகளின் புகைப்படம் குழந்தை மாதிரியே பேரும் சூப்பர்\nஇணையத்தளத்தில் வைரலாகும் ரியோ மகளின் புகைப்படம் குழந்தை மாதிரியே பேரும் சூப்பர்\nactor rioraj baby photo: சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் வெள்ளித்திரையில் நடிகர், நடிகைகளாக மாறி மிகப் பெரிய அளவில் வளர்ந்து உள்ளனர். அப்படி பலருக்கு வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளது பிரபல விஜய் தொலைக்காட்சி. அப்படிப் பார்க்கையில் ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன் அவர்களை தொடர்ந்து தற்போது இந்த லிஸ்டில் வந்து உள்ளவர்தான் ரியோ ராஜ்.\nஇவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மினாட்சி மூன்றாவது சீஸனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஅதை திறம்பட நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். இப்படி பிரபலமடைந்த இவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அதை ஏற்று நடித்த ரியோ ராஜ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந��தார்.\nஇத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து ஓரளவு வெற்றியைப் பெற்றுதந்தது. தற்போது இவர் பிளான் பண்ணி பண்ணனும் என்ற புதிய திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் இவர் தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்க்கு பிறகு தற்பொழுது தான் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அக்குழந்தைக்கு ரித்தி என பெயர் சூட்டியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleமாரடைப்பால் இறந்த தனுஷ் பட நடிகர் ஜெயபிரகாஷ் \nNext articleநடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பச்சோந்தி என கேவலப்படுத்திய ரசிகர்கள் பாலுக்கும் தோழன் பூனைக்கும் காவலா.\nகண்ணுல லென்ஸ், கர்லி ஹேர், கலக்கல் மேக்கப் என மாடர்னாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் லாஸ்லியா.\nகுழந்தையோட பிறந்தநாளில் படும் கேவலமாக ஆடை அணிந்த எமி ஜாக்சன். வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபாபநாசம் படத்தில் வரும் சின்ன பொண்ணா இது புகைப்படத்தை பார்த்து போய் சொல்லதிங்கன்னு சொல்லும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/tiktok-addict-youngster-died-in-coimbatore", "date_download": "2020-09-19T19:04:33Z", "digest": "sha1:PWTLYMY3KL5WF6WP6QIXZUIDQVI6URXZ", "length": 8153, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "காளையுடன் வீடியோ...!- சோகத்தில் முடிந்த கோவை இளைஞரின் டிக்டாக் மோகம் - Tiktok addict youngster died in Coimbatore", "raw_content": "\n- சோகத்தில் முடிந்த கோவை இளைஞரின் டிக்டாக் மோகம்\nகோவையில் காளை மாட்டுடன் குட்டையில் இறங்கி டிக்டாக் செய்த இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.\nகோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இந்த விக்னேஸ்வரன் வீட்டில் காளை வளர்த்து வந்தார். காளை மாட்டை ரேக்ளா ரேஸ்க்கு தயார் செய்வது, காளையை வைத்து டிக் டாக் வீடியோ செய்வது ஆகியவற்றில் விக்னேஸ்வரன் அதிக ஆர்வம் கொண்டவர்.\nஇந்நிலையில், காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோருடன் கடந்த புதன்கிழமை வடுகபாளையத்திலுள்ள குட்டைக்குச் சென்றுள்ளனர்.\nடிக் டாக் மோகத்தில் குட்டையில் மாட்டின் மீது ஏறி குதித்து மூவரும் வீடியோ எடுத்து விளையாடியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்தவர்கள், மறுநாளும் அதேபோல் டிக் டாக் வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் மீண்டும் அந்தக் குட்டைக்குச் சென்றவர்கள், மாட்டின் மீது ஏறி குதித்தும், அதனை நீரில் அமிழ்த்தியும் விளையாடியபடி டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர்.\nஅப்போது மிரண்டு போன காளை, விக்னேஸ்வரனை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை மற்ற மூவரும் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.\nஇதனால், விக்னேஸ்வரன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்தத் தீயணைப்புத்துறையினர், விக்னேஸ்வரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசெல்ஃ.பி மற்றும் டிக்டாக் மோகத்தால் ஏற்படும் ஆபத்தை உணராமல் இருப்பதால் உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/06/16/poe/", "date_download": "2020-09-19T18:19:18Z", "digest": "sha1:MKMIVUDD4VOA4VI6GL7UXPNB52TMOKWI", "length": 3537, "nlines": 79, "source_domain": "adsayam.com", "title": "நான் தேடும் உன் அன்பு - Adsayam", "raw_content": "\nநான் தேடும் உன் அன்பு\nநான் தேடும் உன் அன்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஅன்புக்கு பிரிவு இல்லை என்பதால்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஎன் நினைவில் – நீ\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197183", "date_download": "2020-09-19T19:34:53Z", "digest": "sha1:TQWNGGPGZXXVGOLRGQFGQHHDGM37NMJE", "length": 8065, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "பறக்கும் வாகன சோதனைக்கு அனுமதியில்லை!- சிஏஏஎம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 பறக்கும் வாகன சோதனைக்கு அனுமதியில்லை\nபறக்கும் வாகன சோதனைக்கு அனுமதியில்லை\nக��லாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 21) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பறக்கும் வாகன சோதனைக்கு அனுமதியில்லை என்று விமானப் போக்குவரத்துத் துறை (சிஏஏஎம்) தெரிவித்துள்ளது.\nஇஎச்-216 எனப்படும் ஆளில்லா விமான சோதனை இன்று கோலாலம்பூர் மலேசிய பல்கலைக்கழக விமான தொழில்நுட்பத் தளத்தில் நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது.\nசிஏஏஎம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், சம்பந்தப்பட்ட சோதனை மையம் சுபாங் விமான நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதாகவும், பயணிகள் விமான போக்குவரத்து மற்றும் ஹெலிகாப்டர் போக்குவரத்துக்கு உட்பட்டு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தது.\nகுவாங்சோவில் உள்ள ‘கிராண்ட் வேர்ல்ட் சயின்ஸ் பூங்காவில்‘ விமானங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ‘ஸ்டேட் ஆப் டிசைனில்‘ இருந்து மட்டுமே இஎச்-216 –க்கு சிறப்பு விமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதே பகுதியில், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி இஎச்-216 சம்பந்தப்பட்ட விமான சோதனையையும் சிஏஏஎம் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது.\n“மலேசியாவில் விண்வெளித் துறையின் வளர்ச்சியை சிஏஏஎம் ஆதரிக்கிறது என்றாலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமான சோதனைகள் சிஏஏஎம்மின் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அது குறிப்பிட்டுள்ளது.\nஇஎச்-216 சோதனை விமான விண்ணப்பத்தை பொருத்தமான பகுதியில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.\nPrevious articleசூரிய மின்சக்தியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்போகும் ஆஸ்திரேலியா\nNext articleமலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் கவலைக்கிடம்\n‘நான் பதவி விலகவில்லை, விலகப்போவதுமில்லை’- ரெட்சுவான் யூசோப்\nபறக்கும் வாகனத் திட்டத்தில் 20 மில்லியன் பொது மக்களின் பணம் சம்பந்தப்பட்டுள்ளதா\n‘பறக்கும் வாகனம்’ சோதனையில் கலந்து கொள்ள ஊடகம், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 58; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\nவாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Palakkad/cardealers", "date_download": "2020-09-19T19:42:40Z", "digest": "sha1:6HJYW3RJ44QNTHNPOB5FRSD5W6DMKAC7", "length": 5924, "nlines": 129, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாலக்காடு உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பாலக்காடு இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பாலக்காடு இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாலக்காடு இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பாலக்காடு இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/01/31/china-assures-india-of-cooperation-in-epidemic-prevention-and-control/", "date_download": "2020-09-19T19:47:07Z", "digest": "sha1:6IGFPFRJ2J7FGGCOBTPOEJQVKHK527Y7", "length": 10364, "nlines": 120, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா வைரஸ் பரவல்: இந்தியா உதவ வேண்டும் - சீனா கோரிக்கை", "raw_content": "\nReading Now கொரோனா வைரஸ் பரவல்: இந்தியா உதவ வேண்டும் – சீனா கோரிக்கை\nகொரோனா வைரஸ் பரவல்: இந்தியா உதவ வேண்டும் – சீனா கோரிக்கை\nசீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. கொரோனா வைரசால் சீனா நிலை குலைந்துள்ளது.\nஇந்நிலையில் வூஹான் நகரிலிருந்து திரும்பிய கேரள மாணவிக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.\nஇதனையடுத்து இந்தியாவில் வைரஸ் பாதிப்பு செய்தியை உன்னிப்பாக கவணித்து வருவதாக டெல்லியில் உள்�� சீன தூதரகம் தெரிவித்து உள்ளது.சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் சீனா எடுக்கும் முயற்சிகளை இந்தியாவிடம் தவறாமல் விளக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை சீனா மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கையை கூட்டாக வலுப்படுத்த இந்தியாவுக்கு சீனா ஒத்துழைக்கும்.\nஇந்தியர்கள் உள்பட சீனாவில் உள்ள ஒவ்வொரு வெளிநாட்டாவரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சீன அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவில் உள்ள இந்தியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்புக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம், அவர்களின் நியாயமான கவலைகளை சரியான நேரத்தில் சரிசெய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சீனாவின் முயற்சிகளுக்கு இந்திய தரப்பு ஆதரவையும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” எனக் கூறி உள்ளார்.\nகவர்ச்சி கடலில் ‘வைட்டமின் எனர்ஜி’ தேடும் இலியானா..\nகொரோனா வைரஸ்: உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம், இந்தியா முழுவதும் உஷார் நிலை\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \n‘மரங்களின் தாய்’ சாலு மரத திம்மக்கா\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_984.html", "date_download": "2020-09-19T18:10:00Z", "digest": "sha1:G2GXC56KQM3H52HXSVCNON5T4M3VKIWA", "length": 11507, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம். - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nதிங்கள், 29 ஜூன், 2020\nHome Ampara health mixture news SriLanka நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்.\nநிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்.\nநிந்தவூர் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை முதல் வீடுகள் , கல்வி நிலையங்கள் என்பனவற்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ .சுகுணனின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர் கள நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து இனம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 1210 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது . நுளம்பு பரவலில் இனம் காணப்பட்ட 32 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 68 பேருக்கு எதிராக சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டது. டெங்கு நுளம்பு பரவக்கூடிய 326 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.\nஇதனை தொடர்ந்து கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ,மேற்பார்வை உத்தியோகத்தர்கள் ,பொது சுகாதார பரிசோதகர்கள் ,நுளம்பு கட்டுப்பாட்டு பணியாளர்கள் நிகழ்வுகளின் பின்னர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் டெங்கு நுளம்பு பரவலை தடுக்கும் நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.\nபிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் , மேற்பார்வை சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_595.html", "date_download": "2020-09-19T18:52:50Z", "digest": "sha1:I65YLMXI3LT4DF7OOUREYP73556SXLU6", "length": 9515, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழர் தாயக பகுதிகளில் இயற்கை வளங்களை சூறையாடும் விசமிகள்! பொலிஸார் கண்டுகொள்ளாதது ஏன்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழர் தாயக பகுதிகளில் இயற்கை வளங்களை சூறையாடும் விசமிகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் பேராறு கிராம அலுவலர் பிரிவு பகுதியில் காணப்படுகின்ற பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த இடத்திலே எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் மணல் அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. ஆற்றங்கரையிலே குவித்து வைத்து விட்டு இரவு வேளையிலேயே சட்டவிரோதமாக வாகனங்களில் ஏற்றி வெளி இடங்களுக்கு கொண்டு செல்வதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருப்பினும் குறித்த நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு திணைக்கள அதிகாரிகளோ அல்லது பொலிசாரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.\nஎனவே குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை பொலிசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தங்களுடைய இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு ஒத்தாசை வழங்குமாறு மக்கள் கோரி நிற்கின்றனர்.\nகுறிப்பாக இந்த ஆற்று பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேர��ின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/search?updated-max=2013-01-29T17:55:00Z&max-results=3&reverse-paginate=true", "date_download": "2020-09-19T18:23:37Z", "digest": "sha1:TRD23YL52IAHDUE66ZMYM7YFOXJC4GWU", "length": 36644, "nlines": 282, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்", "raw_content": "\nவிஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்த சில அமைப்புகள் முதலில் இதை, இஸ்லாமிய தீவிரவாதம் தடை விதிக்க ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.\nவிஸ்வரூபம் எனும் பெயரை அரபியே மொழி வடிவத்தில் அமைத்து இருக்கிறார் கமல். கமல் தெரிந்தே தான் எல்லாம் செய்து இருக்கிறார். கமல் குறி வைத்து இருப்பது ஒசாமா போன்ற வகையறாக்களை, சாதாரண முகம்மதுகளை அல்ல.\nகமல்... எதற்கு அந்த அமைப்புகளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டுறீங்க அவர்கள் என்ன தணிக்கை குழுவில் உறுப்பினர்களா\nதமிழக அரசு தனது கோமாளித்தனத்தினை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது.படம் பார்த்து கலவரம் பண்ணும் அளவுக்கு மதி கெட்டு போனதா தமிழகம் கலவரம் பண்ணுவதற்கு என அறிக்கை வேந்தர்கள் இருக்கிறார்களே கலவரம் பண்ணுவதற்கு என அறிக்கை வேந்தர்கள் இருக்கிறார்களே அவர்களை அல்லவா முடக்க வேண்டும் அவர்களை அல்லவா முடக்க வேண்டும் இதெல்லாம் இருக்கட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்து தமிழக அரசே\nஒரு சில முஸ்லீம்களின் நடவடிக்கையினால் மொத்த முஸ்லீம்களுக்கும் கெட்ட பெயர் என்பதை சராசரி முஸ்லீம்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் இது குறித்து கேட்டால் முஸ்லீம்கள் பற்றிய கண்ணோட்டம் வேறு மாதிரிதான் இருக்கிறது.\nசமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு இடத்தில் சில முஸ்லீம்கள் 'இது எங்க ஏரியா, இப்படி உடை உடுத்தாதே, இங்கே குடிக்க��தே என போவோர் வருவோர்களிடம் வம்பு செய்து இருக்கின்றனர்'. இப்படி இவர்கள் நடந்து கொள்வதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதான் கமல் சொன்ன கலாச்சார தீவிரவாதம். நிறைய நபர்கள் இங்கிலாந்து அரசின் உதவித் தொகையின் மூலம் பிழைப்பு நடத்தி வருபவர்கள். 'உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் கோமாளிகள்' இருக்கும் வரை ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.\nசல்மான் ருஷ்டியை மிரட்டிய அதே கும்பல்களின் வழித் தோன்றல்கள் தான் இவர்கள் எல்லாம். படைப்பாளியை மதம் என்கிற எந்தவொரு மதம் பிடித்த பெயரில் மிரட்டும் எவரும் தீவிரவாதிதான்.\n'நான் எழுதியதை நீங்கள் தடை செய்ய துடித்தால் நீங்கள் மதிக்கும் மத நூல்களை எல்லாம் தடை செய்ய நான் எதற்கு துடிக்க கூடாது என ஒவ்வொரு படைப்பாளியும் உள்ள குமுறல்களுடன் தான் இருப்பான்'\nஇப்பொழுதெல்லாம் எதற்கு எடுத்தாலும் கைது என முண்டாசு கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கருத்து சுதந்திரம் என்பதன் சுதந்திர அளவு எதுவென புரியவில்லை.\nகமல், தான் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஒரு வியாபாரி என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார். பீத்தினா ஊத்திக்கும் என்பது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் திறமை இருக்குமிடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும். கர்வம்தனை வெளிக்காட்டாமல் பணிவுடன் பாசாங்கு போடுபவரைத்தான் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. தீவிரவாதிகளை விட மிதவாதிகளாக வேசம் போடுபவர்களைத்தான் உலகம் கொண்டாடி வருகிறது.\nஉலகம் இப்போது பழைய புதினத்தின் அடிப்படையில் புதிதாக வரலாறு எழுதிக் கொண்டு இருக்கிறது.\nவிஸ்வரூபம் - திரைப்படம் வெளியாகும் முன்னரே ஒரு வெற்றி சித்திரம் தான். சிலருக்கு கண்களில் எரிச்சல் தந்து இருக்கிறது, சிலருக்கு கண்களில் குளிர்ச்சி தந்து இருக்கிறது.\nபடத்தின் கதை இந்த வரிகளில் ஒளிந்து இருக்கிறது. கணவனின் பழைய வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்\nஇவன் தீ என்று தெரிகிறதா\nஅடுத்து எவராவது 'ஔரங்கசீப்' என்ற படம் எடுக்கட்டும்\nஇன்று எனக்கு பிறந்த நாள்\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஎனது ஜனன குறிப்பில் இப்படித்தான் எழுதப்பட்டு இருப்பதாக ஞாபகம். 1975ம் வருடம் ���ை மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12.10 மணிக்கு ஜனனம். பூரட்டாதி நான்காம் பாதம், மீன ராசி, துலாம் லக்னம் என்றெல்லாம் குறிப்பினை படித்த அனுபவம் உண்டு. இன்று எனக்கு முப்பத்து எட்டு வயது. இத்தனை வயதாகி விட்டதா என்ற எண்ணம் எழாமல் இல்லை.\nஅதிகாலையில் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சொன்ன எனது மனைவிக்கும், எனது பையனுக்கும் ஒரு புன்னகை சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு இத்தனை வருடங்களை ஒரு சின்ன அசைவு போட்டபோது அம்மாவும், அப்பாவும் மட்டுமே முதலில் கண்களில் தெரிந்தார்கள். சிறிது நேரம் பின்னர் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மனைவியிடம்\nஅன்னையை இழந்து தவித்து நின்றபோது\nஎன்று ஒரு கவிதை என அவரிடம் சொல்ல, எனது அழகு பற்றி வர்ணனை கவிதை சொல் என கேட்டார். இப்படி கடந்த பதினான்கு வருடங்களாக என்னிடம் கேட்டாலும்\nநீ ஒரு காதல் கவிதை\nஉனக்கு எதற்கு ஒரு பொய் கவிதை\nஎன்றே இன்னமும் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇம்முறை பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. ஆனால் திடீரென எனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உறவினர்களுடன் சேர்ந்து இந்த லண்டன் வந்த பதினான்கு வருட காலங்களில் அத்திப்பூத்தாற்போல் நடந்தது உண்டு. இந்தியாவில் இருந்தவரை பிறந்தநாள் கொண்டாடியதாக நினைவில் இல்லை, ஒரே ஒருமுறை கல்கத்தாவில் படித்து கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இனிப்பு வாங்கி தந்ததாக நினைவு.\nஇந்த இனிய நன்னாளில், எந்நாளும் போல இவ்வுலகம் செழிப்புற்று இருக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nஅதர்மபுரி - சாதீய அரசியல்\nதர்மபுரியில் ஏற்பட்ட கலவரத்தின் மூலம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களுக்கு எமது அனுதாபங்களும், இந்த கலவரத்தின் மூலம் உயிர் இழந்த சக மனிதர்களுக்கு எமது இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசக மனிதர்களின் மனதில் அமைதியும் நற்சிந்தனையும் வளரட்டும் என்றே வேண்டுகிறோம்.\nவேறொரு ஊரை சார்ந்த ரெட்டியார் சாதியச் சேர்ந்தவன் எங்கள் ஊருக்கு விடுமுறைக்காக வந்தபோது, எங்கள் ஊர் சக்கிலியர் சாதி பெண்ணின் கையை பிடிச்சி இழுத்து விட்டான் என்று ஊரெல்லாம் அன்று ஒரே பேச்சாகத்தான் இருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் குடும்பமார்கள் என சொல்லப்படும் சாதி வகையைச் சார்ந்தவர்கள், மூப்பனார் சாதி வகையைச் சார்ந்தவர��கள் அந்த ரெட்டியார் பையனை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், அவனை அடித்து துவைக்க வேண்டும் என இந்த மூன்று கிராமங்களுக்கு அன்று கிராமத் தலைவராக இருந்த எனது மாமாவிடம் அவர்கள் வந்து சொன்னபோது, எனது மாமாவோ என்ன ஏது என விசாரிக்கலாம் என சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள், இதே உங்க வீட்டு பெண்ணை கையை பிடிச்சி இழுத்து இருந்தா இப்படித்தான் விசாரணை பண்ணனும்னு சொல்லுவீங்களோ என கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த ரெட்டியார் பையன், தான் அவ்வாறு செய்யவில்லை என்றே சொன்னதாகவும், அவன் அவனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டதால் பிரச்சினை பெரிதாகாமல் போனது என்றே நினைவில் இருக்கிறது. இது கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் முன்னர் எனது கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம்.\nநான் எனது வாழ்நாளில் இந்த சாதிய வேறுபாட்டு கருமங்களை எல்லாம் ஒரு பொருட்டாக பார்த்ததே இல்லை. கிரிக்கெட் விளையாடும் போது இந்த சாதி பேதங்கள் எல்லாம் உடன் விளையாடும் பையன்கள் பேசும்போது கூட எரிச்சலாக இருக்கும். எதற்கு இப்படி பிரிவினை பார்க்கிறார்கள் என்றே தோணும். அவர்கள் எங்களை சாமி என அழைப்பதுவும் கூட எனக்கு மிக மிக வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் அவர்களைத்தான் தோட்ட, காட்டு வேலைகளுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார்கள், இருப்பினும் ஏதோ ஒருவித வேறுபாடு இருந்து கொண்டேதான் இருந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது கூட அவ்வளவாக எனது கிராமத்தில் நடந்தது இல்லை. தேவர் சாதி பையனை காதலித்த ஒரே குற்றத்திற்காக தனது மகளை எரித்து அந்த குற்ற உணர்விலேயே இறந்து போன தாய் எனது கிராமத்தில் தான் இருந்தார். கல்லூரியில் இருந்து விடுமுறை காலத்தில் ஊருக்கு வந்தபோது இந்த செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த பையனும் சரி, பெண்ணும் சரி எனக்குத் தெரிந்தவர்கள்தான். இங்கே சாதி பிரச்சினை என்பதைவிட கௌரவ பிரச்சினை தான் பெரிதாக இருந்தது. ஆனால் எனது கிராமத்தில் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் பற்றி அரசல் புரசலாக செய்தி வெளிவரும் போது, அந்த சம்பந்தப்பட்ட கள்ளத் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாம் வேறு வேறு சாதியை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட மனிதர்கள் என்றே நினைத்து இருக்கிறேன். இன்றைய கால சூ��ல் சற்றே மாறி இருக்கிறது எனலாம், இருப்பினும் இன்னும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமாகவே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னமும் பல இடங்களில் அவர்களைப் பற்றிய கண்ணோட்டம் பெரிதாக மாறிவிட்டதாகத் தெரியவில்லை.\nஎன்னுடன் படித்த நண்பர்கள் என்னிடம் மிகவும் சகஜமாகவே பழகுகிறார்கள். சாதி வேறுபாடு எல்லாம் நான் பார்த்தது இல்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குறித்தான பார்வை அவர்களிடம் இன்னமும் மாறாமல் இருக்கிறது, அது மரியாதை நிமித்தமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். இப்படிப்பட்ட கிராமத்தில் சாதி பெயரை சொல்லி எவரும் பெரிய அளவில் அரசியல் செய்தது இல்லை. பெரிய கலவரங்கள் எதுவும் ஏற்பட்டது இல்லை என்றே நினைவில் இருக்கிறது.\nதர்மபுரி - இந்த ஊரின் பெயரில் என்ன இருக்கிறது எனில் தர்மம் நிறைந்த நகரம் என்பதுதான். ஆனால் அங்கேதான் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த தர்மபுரி பற்றி கேள்விப்பட்டபோது ஏதோ வழக்கமான பிரச்சினை என்றுதான் இருந்தேன். இந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென பார்த்தபோது ஒரு உயர் சாதி என சொல்லப்படும் சமூகம், தலித் சமூகம் மேல் கொண்டிருக்கும் வெறித்தனமான வன்மம் என்றேதான் எண்ணத் தோணுகிறது. இந்த தர்மபுரி ஒரு காலத்தில் பிரிவினை அற்ற இடமாகத்தான் திகழ்ந்து வந்து இருக்கிறது. ஆனால் சாதி அரசியல் இன்று தர்மபுரியை தங்களது சொந்த நலனுக்கு சூறையாடி இருக்கிறது என்பதை மறுக்கவே இயலாது. எல்லா இடங்களிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென என்பதை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். ஆனால் நமது மக்கள் உணர்ச்சி வசப்படும் நிலையில் தான் இருக்கிறார்கள். இந்த உணர்ச்சிவயப்படுதலை இந்த சாதி அரசியல் பண்ணுபவர்கள் தங்களுக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.\nஒரு பையன் குடும்பம், ஒரு பெண்ணின் குடும்பம். பிரச்சினை பெண் வீட்டார், பையன் வீட்டார். இத்தோடு முடிய வேண்டிய விசயம் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினை பல வருடங்களாக புகைந்து கொண்டேதான் இருந்து இருக்கிறது. உயர் சாதி என சொல்லப்படும் சமூகம் மரம் வெட்டும் செயலைத்த���ன் முதலில் இந்த பிரச்சினையில் கும்பலாக தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்களில் காட்டப்படுவது போல தலித் சமூகத்தின் வீடுகளை எல்லாம் சூறையாடி இருக்கிறார்கள். இது மனிதர்களின் பயமுறுத்தல் செயல் என்றே சொல்லலாம். இனிமேல் இப்படி செய்வீர்களா என அவர்களின் மனதில் ஒரு தீராத காயத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம். இந்த துயர சம்பவத்திற்கு காவல் துறையினரும் உடன்போயிருக்கிறார்கள் என்கிறது தலித் மக்கள் இனம். பொருளாதாரத்தில் தாழ்வுநிலையில் இருக்கும் சமூக மக்களின் கண்ணீரை எவருமே துடைப்பாரில்லை, துடைக்க தயாராகவும் இல்லை. தனது சாதிக்காரன் முன்னுக்கு வந்தாலே வயிறு எரியும் நிலையில் இருக்கும் மக்கள் முன்னர் தாழ்த்தப்பட்டோர் என அடையாளம் கொண்டவர்கள் முன்னேறி நிற்பது எப்படி இதற்காகவே அவரவருக்கு இருக்கும் அடையாளத்தை உடைத்து வெளியில் வாருங்கள் என சொன்னால் எவர் கேட்க போகிறார்கள்\nஇந்த சூழலில் சாதிய கணக்கெடுப்பு வேறு அனைத்து சாதி அமைப்புகள் கூட்டம் வேறாம். வெவ்வேறு நாடுகளுக்கு எல்லாம் சென்றாலும் சாதி அடையாளம் தொலைவதும் இல்லை. நமது ஊரில் தோன்றிய இந்த சாதி ஒழிய இன்னும் பல வருடங்கள் ஆகலாம். மேலும் இந்த கலவரத்தின் முழு விபரங்களை பத்திரிகைகள் விவரித்து கொண்டு இருக்கலாம். இன்னும் இன்னும் பலர் மேடைகள் போட்டு பேசிக்கொண்டு இருக்கலாம். இது போன்ற அவலங்களை எல்லாம் தாண்டி மனித சமூகம் எழுச்சி நடை போட்டு கொண்டுதான் இருக்கிறது, ஆனால் தன்னுள் ஒரு சாதி, இனம், மொழி, என அடையாளத்தை பச்சை குத்திக் கொண்டு திரிகிறது. அப்படி இருக்கும் வரை வேறுபாடுகள் என்றேனும் ஒருவகையில் எவரேனும் ஊதிவிட்டு வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள். அதற்கு எந்த காரணம் வேண்டுமெனிலும் ஒரு காரணம் ஆகலாம். தர்மபுரியில் ஏற்பட்ட பிரச்சினை மெதுவாக தமிழக பிரச்சினையாக மாறாமல் இருக்கட்டும். அதற்கு சாதி அரசியல் பண்ணுபவர்கள் சற்று ஒதுங்கி நின்றால் நல்லது.\nமேலும் விபரங்கள் அறிய: தர்மபுரி கலவரம்\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-19T18:23:35Z", "digest": "sha1:JYI5ZI6IH3KUUCO6ZJCTA34PCYBYJMEP", "length": 6508, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீட்டர் டெபாய் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீட்டர் டெபாய் விருது (Peter Debye Award) ஒவ்வோர் ஆண்டும் இயற்பிய வேதியியல் துறையில் தனிச்சிறப்பு மிக்க ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்க வேதியியல் குமுகம் இவ்விருதை வழங்கி வருகிறது[1]. பீட்டர் டெபாய் நினைவாக வழங்கப்படும் இவ்விருது வயதும் நாடு, எதையும் கட்டுப்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படும் விருதாகும்.\n2018 – பரசுநாத் பிரசாத்\n2017 – புரூசு யே பெர்னே\n2016 – மார்க் ஏ ராட்னெர்\n2015 – சியாவ்லியாங் சன்னி சை\n2014 –என்றி எப் சிகாபெர் III\n2013 - வில்லியம். ஈ. மோர்னர்\n2012 – டேவிட் சாண்ட்லர்\n2011 – லூயிசு ஈ புரூசு\n2010 – சியார்ச்சு சிகாட்சு\n2009 – ரிச்சர்டு யே சேகாலி\n2008 – மைக்கேல் எல் கிளெயின்\n2007 – யான் டி யாட்டெசு\n2006 – டோனால்டு டிருக்லர்\n2005 – சிடீபன் லியோன்\n2004 – வில்லியம் காரல் லைன்பெர்கர்\n2003 - வில்லியம் எச். மில்லர்\n2002 – கிளாசிண்டோ சுகோல்சு\n2001 – யோன் ராசு\n2000 – பீட்டர் வோலிநெசு\n1999- யெச்சீ எல் பியூசாம்ப்\n1998 – கிரகாம் ஆர் பிளெமிங்\n1997 – ராபின் எம் ஆச்சிட்டிரேசர்\n1996 – அகமது செவாலி\n1995 – யான் சி தூளி\n1994 – வில்லியம் ஏ கிளெம்பெரர்\n1993 - பிராங்க் செர்வுட் ரோலண்ட்\n1992 – பிராங் எச் சிடில்லிங்கெர்\n1991 – ரிச்சார்டு என் சாரெ\n1990 – ஆர்டன் எம் மெக்கோனெல்\n1989 – காபர் ஏ சோமோர்யாய்\n1988 – ருடால்ப் ஏ மார்கசு\n1987 – ஆரி கி டிரிக்கேமர்\n1986 – யுவான் டி லீ\n1985 – சுடூவர்ட்டு ஏ ரைசு\n1984 – பி. செய்மவுர் ராபின்விட்ச்சு\n1983 – சியார்ச்சு சி பைமெண்டெல்\n1982 – பீட்டர் எம் ரெண்ட்செபிசு\n1981 – ரிச்சர்டு பி பெர்ன்சிடெய்ன்\n1976 – ராபர்ட்டு டபிள்யூ சுவான்சிக்\n1975 – எர்பெர்ட்டு எசு குட்டோவ்சுகி\n1974 – வால்ட்டர் எச் சிடாக்மேயர்\n1973 – வில்லியம் என் லிப்சுகாம்ப்.\n1972- கிளைடு ஏ அட்ச்சிசான்\n1970 – ஆசுகார் ரைசு\n1969 – பால் யே புளோரி\n1968 – சியார்ச்சு பி கிசுடியாகவுசி\n1967 – யோசப் ஈ மேயர்\n1966 – யோசப் இர்சுபெல்டெர்\n1965 - லார்சு ஒன்சாகர்\n1964 – என்றி ஐரிங்கு\n1963 - ராபர்ட்டு எசு முல்லிக்கன்\n1962 – ஈ பிரைட்டு வில்சன் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/a-view-of-floor-tests-in-india/articleshow/72240727.cms", "date_download": "2020-09-19T19:47:09Z", "digest": "sha1:OMQMZVXDCYOTBNCFFP74CJCHMOFXAVSP", "length": 25335, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "maharashtra floor test: வாஜ்பாய் அரசு கவிழ்ப்பு...சோடா பாட்டில்கள் பறப்பு...சட்டை கிழிப்பு; திரும்பி பார்க்க வைத்த நம்பிக்கை வாக்கெடுப்புகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாஜ்பாய் அரசு கவிழ்ப்பு...சோடா பாட்டில்கள் பறப்பு...சட்டை கிழிப்பு; திரும்பி பார்க்க வைத்த நம்பிக்கை வாக்கெடுப்புகள்\nகுமாரசாமியின் கண்ணீர் துளிகளுக்கு இடையே நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார். வெளியே வந்து பேட்டியளித்த குமாரசாமி, உலகிலேயே இனிமேல் நிம்மதியாக தூங்கப்போகும் நபர் நான் தான் என்றார்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்களுக்கு பின்னர் நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர ஃபட்னவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள பல நம்பிக்கை வாக்கெடுப்புகளின் நீட்சியாக மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம், எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றை இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கவில்லை.\nஎனினும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 75இன் படி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒரு அரசு பதவியில் நீடிக்க முடியும். பெரும்பான்மை குறையும் பட்சத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nமகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புகள் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. சில சம்பவங்கள் ஜனநாயகத்தின் மீதான நீங்கா வடுக்களையும் விட்டுச் சென்றுள்ளன.\nஅந்த வகையில், கடந்த 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜெயலலிதா அறிவித்ததையடுத்து வாஜ்பாய் அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது நடந்த வாக்கெடுப்பின் போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.\nசோடா பாட்டில்கள் பறந்த நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇந்த சம்பவம் நடைபெற்றது 1988ஆம் ஆண்டு. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர், அவரது மனைவி ஜானகி அம்மாள் தலைமையில் ஜா அணி, ஜெயலலிதா தலைமையில் ஜெ அணி என அக்கட்சி இரண்டாக உடைந்தது. முதல்வராக இருந்த ஜானகி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் குரானா உத்தர்விட்டிருந்தார்.\nஅமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ஜானகி அணியில் இருந்தனர். பல்வேறு அமளிகளுக்கு இடையே சிலரை ராஜிநாமா செய்வதாகவும், சிலரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்வதகவும் சபாநாயகர் அறிவித்தார். அந்த சமயத்தில் நாற்காலிகள், சோடா பாடில்கள் பறந்தன. ரவுடிகள் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததாக கூறப்பட்டது.\nபோலீசார் சட்டப்பேரவைக்குள் புகுந்து தடியடி நடத்���ினர். பலர் காயமடைந்தனர். இறுதியாக பல உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர் 111 உறுப்பினர்களுடன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அடுத்த இரண்டு நாட்களில் ஜானகி அம்மாள் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அடுத்து நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர், அதிமுக கட்சி ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்தது. இந்த வாக்கெடுப்பு சட்டப்பேரவையின் மாண்பை சீரழித்து விட்டதாகவும், ஜனநாயகத்துக்கு களங்கத்தை தேடித் தந்து விட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது.\nஎம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற சம்பவத்தை போன்றே ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அதிமுக பிளவுபட்டது. முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த ஓ.பி.எஸ், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார்.\nஇதையடுத்து, எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக இருந்தனர். எனினும், அந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். அந்த சமயத்தில் திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கிழிந்த சட்டையுடன் சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளியேறிய காட்சிகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகின.\nநிம்மதியாக தூங்க வைத்த நம்பிக்கை வாக்கெடுப்பு\nமகாராஷ்டிராவில் நாளை என்றால் கர்நாடகத்தில் கடந்த ஜூலை மாதம். காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்ற மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சில எம்.எல்.ஏக்கள் திரும்பப்பெற்றனர். அத்துடன் அவர்கள் ராஜிநாமா செய்ததால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆபரேஷன் தாமரை மூலம் இவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஅஜித் பவாரை நான் இயக்கவில்லை: சரத் பவார் திட்டவட்டம்\nபெரும்பான்மை பலம் இல்லாததால் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குமாரசாமியின் கண்ணீர் துளிகளுக்கு இடையே நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார். வெளியே வந்து பேட்டியளித்த ���ுமாரசாமி, உலகிலேயே இனிமேல் நிம்மதியாக தூங்கப்போகும் நபர் நான் தான் என்றார். அவரது வலியை வெளிப்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு அது.\nஅமெரிக்காவோடு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டதால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த 2008ஆம் ஆண்டில் இடதுசாரிகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி 2005ஆம் ஆண்டில் ஆட்சியமைக்க பாஜகவின் அர்ஜுன் முண்டா ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க, ஆளுநரோ காங்கிரஸ் கூட்டணியின் சிபு சோரணை ஆட்சியமைகக் அழைத்தார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபு சோரண் தோல்வியை தழுவ, அர்ஜுன் முண்டா வெற்றி பெற்றார்.\nஉத்தரக்காண்ட் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டில் ஹரீஷ் ராவத்தின் அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன்னரே அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்த வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார்.\nஇது கோவா கிடையாது மகாராஷ்டிரா: சரத் பவார் சீற்றம்\nஅதேபோல் கோவாவில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்காமல், பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nTirupati Temple: உண்டியல் வசூல்; கோடிக்கணக்கில் கொட்டிய...\nTirupati Darshan: திருப்பதி ரயில் நிலையத்திற்கு சர்ப்ரை...\nPurattasi Viratham: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப...\nவெறும் 11 நாட்களில் பதறவைத்த கொரோனா; உலகிற்கே அதிர்ச்சி...\nMaharashtra Politics: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா; முதல��வரும் ராஜினாமாவா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nநெல்லையில் மணல் கடத்தலுக்கு உதவிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nகோவையில் அலட்சியமாக கிடக்கும் கொரோனா தடுப்பு கிட்டுகள்\nஐபில் திருவிழா 2020 ; எதிர்பார்ப்புகள் என்ன \nஅதிமுக ஆலோசனை கூட்டம் : நடந்தது என்ன \nஅதிமுக ஆலோசனை கூட்டம் : நடந்தது என்ன \nவிருதுநகர்சிகிச்சை பலனின்றி பெண் மரணம்: போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nசெய்திகள்சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு: வாட்சன், முரளி விஜய் ஆட்டம் இழந்தனர்...\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nகோயம்புத்தூர்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\nதிருநெல்வேலிவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nதூத்துக்குடி3 பிள்ளைகளுக்குப் பாலில் விஷம்கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி\nசெய்திகள்Chennai Super Kings:அம்பதி ராயுடுவின் சரவெடியால் மும்பைக்கு அணிக்கு பதிலடி..\nசினிமா செய்திகள்மிஷ்கினின் பிசாசு 2: பேயாக நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/540239-qr-code-forgery.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-19T19:18:10Z", "digest": "sha1:2WAL2AY3DOVKR33AUQUGEZ5GEAGVQ3X3", "length": 19851, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "‘க்யூ ஆர் கோடு’ மூலமாக ஆன்லைனில் பண மோசடி: விழிப்புடன் செயல்பட சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை | QR code forgery - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\n‘க்யூ ஆர் கோடு’ மூலமாக ஆன்லைனில் பண மோசடி: விழிப்புடன் செயல்பட சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை\n‘க்யூ ஆர் கோடு’களைப் பெற்று ஆன்லைனில் நூதன முறையில் பண மோசடி நடப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் செயல்பட சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.\nஆன்லைன் மூலம் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடிவதால் அதுபலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் தற்போது இதில் பல மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை வழங்காமல் கால தாமதம் செய்வது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என மோசடிகளின் பட்டியல் நீள்கிறது.\nதற்போது புதிய வகை மோசடியாக பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும்போது ‘க்யூ ஆர் கோடு’ மூலமாக பணத்தை நூதன முறையில் திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தினமும் சராசரியாக 4 புகார்கள் வரை வருகின்றன.\nஇதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:\nசென்னையைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது பழைய பைக்கைவிற்பனை செய்ய இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். சில மணி நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், “பைக்கைநேரடியாக வந்து பார்க்க நேரமில்லை. ஆனால் எனக்கு உங்களதுபைக் பிடித்துள்ளது. அதைரூ.10 ஆயிரம் செலுத்தி உடனடியாக வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். சில நிமிடங்களில் குமாரின் வாட்ஸ்அப்புக்குஒரு க்யூ ஆர் கோடு வந்துள்ளது.\nபைக்கை வாங்கிக் கொள்வதாக கூறிய நபர், குமாரிடம், “அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உடனடியாக பணம் வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார். குமார் அதை ஸ்கேன் செய்த சில விநாடிகளில், அவரது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு சென்றுவிட்டது.\nகுமார் ஸ்கேன் செய்த அந்த க்யூ ஆர் கோடு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த நபர் அனுப்பிய குறியீடு என்பது அதன் பின்னரே தெரியவந்துள்ளது. பணத்தை இழந்த குமாரால் அந்த நபரை அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. இப்படி பலர் தற்போது தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, பணத்தை செலுத்துவதற்கு மட்டுமே க்யூ ஆர் கோடைஸ்கேன் செய்ய வேண்டும். பணத்தை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு, க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும். சிலர் வணிகவரித் துறை அதிகாரி, ராணுவ அதிகாரி, போலீஸ்அதிகாரி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தங்களது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் தங்களது பொருட்களை விற்பதாக ஆன்லைனில் பதிவிடுகின்றனர்.\nஅவர்கள் மீதான மதிப் பீட்டின்பேரில், பொருள் தங்களின்கைகளுக்கு வந்து சேரும்என்று சிலர் முன்னரே பணம்செலுத்தி விடுகின்றனர். ஆனால், பொருள் வந்து சேர்வதில்லை. இப்படியும் மோசடி நடக்கிறது.\nஇதுபோன்ற மோசடிகளின் பின்னணியில் வடமாநில கும்பல் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களை கைது செய்ய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இணைய தளத்தில் பொருட்களை வாங்கும்போது பொருட்கள் கைக்கு வந்த பின்னரே பணம் செலுத்த வேண்டும், வேறு நபரிடம் இருந்து வரும் தேவையற்ற லிங்குகளை திறந்து பார்க்க வேண்டாம். இதன் மூலம் மற்றவர்கள் உங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஹேக் செய்வது தடுக்கப்படும். போலி மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.\nஇவ்வாறு சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை கூறியுள்ள னர்.\nQR code forgeryக்யூ ஆர் கோடுஆன்லைனில் பண மோசடிசைபர் கிரைம் போலீஸார்போலீஸார் அறிவுரை\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nகாவல் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கு; சைபர் கிரைம் போலீஸார் விசாரணை:...\nஎடை குறைப்பு என்ற பெயரில் முகநூலில் மோசடி பெண்களின் புகைப்படம், வீடியோ பெற்று...\nகரோனா நிவாரணத்தில் மோசடிக்கு வாய்ப்பு; வங்கிக் கணக்கு விவரத்த��� யாரிடமும் தெரிவிக்கக் கூடாது-...\nகரோனா வைரஸ்: சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை; மதுரை...\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 987 பேர்...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nசெல்போன் எண் - வாட்ஸ்அப்களை ஹேக் செய்து நவீன மென்பொருள்களை பயன்படுத்தி நூதன...\nசென்னை காவல் ஆணையராக சிறப்பான பணியால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஏ.கே.விஸ்வநாதன்:...\nஅனைத்து பாதுகாப்பு பிரிவு போலீஸாரும் தினமும் குழு புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்:...\nசென்னையில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.113 கோடியில் 6,500 சிசிடிவி கேமராக்கள்:...\n170 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல்: தஞ்சாவூர் மாவட்டம்...\nமன்மோகன் சிங்கை அவமதிக்கும் எண்ணம் ராகுலுக்கு கிடையாது- காங்கிரஸ் விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/589", "date_download": "2020-09-19T18:12:18Z", "digest": "sha1:GQFBUZKY4EETOH2K5MWIHEIK6LZXZWET", "length": 9424, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நகரும் படிக்கட்டு நடை பாலம்", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nSearch - நகரும் படிக்கட்டு நடை பாலம்\nஏற்காடு இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nமாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்- அரசாணை பிறப்பித்து 10 மாதமாகியும் முடிக்கப்படாத பணிகள்\nஉலக வர்த்தக அமைப்பு கூட்டம் இன்று தொடக்கம்\nதமிழகம், புதுச்சேரியில் கன மழை நீடிக்கும்\nசென்னை: காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் போலீசின் திடீர் நடவடிக்கை பலன்...\nவானிலை முன்னறிவிப்பு: 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும்\nநதிநீர் பிரச்சினைக்கு காங்கிரஸே காரணம் - நரேந்திர மோடி குற்றச்சாட்டு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி: பாகிஸ்தான் வரலாற்றுச் சாதனை\nநான் புனிதரோ தெய்வப் பிறவியோ அல்ல - ஆங் சான் சூகி பேச்சு\nவலுவிழந்தது லெஹர் புயல்: தப்பித்தது ஆ��்திரம்\nபுரசை மேம்பாலம் கீழே பஸ்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/5", "date_download": "2020-09-19T18:13:58Z", "digest": "sha1:K4EZM57UVCOBGHNWF2YW6JUF2IQ4J2LL", "length": 10056, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பீடி தொழிலாளர் சம்மேளனம் ஆதரவு", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nSearch - பீடி தொழிலாளர் சம்மேளனம் ஆதரவு\nஊரடங்கு நாட்களில் பலியான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவரம் இல்லை. –மக்களவையில் மத்திய அரசு...\nசினிமா, பீடி, சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு;...\nஆதிர் ரஞ்சனின் மீள் வரவு: அறுவடை செய்யப்போவது யார்\nஅரசு போக்குவரத்து கழகத்தில் 6220 ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் தாமதம்: பேரவையில் குரல் கொடுக்க...\n’மிலிட்டிரி சிவாஜி’, ‘போஸ்ட்மேன் பார்த்திபன்’, ’நடிகர் பாக்யராஜ்’; குரு பாரதிராஜாவை இயக்கிய சிஷ்யன்...\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்; பாஜக கூட்டணிக்கு ஆதரவு: பிஜு ஜனதாதளம் அறிவிப்பு\nகாகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் அட்டைப் பெட்டி விலையை நாளை முதல்...\nகல்வி, தொழிலாளர், சுகாதாரம், வருமான வரி.. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் பிஹாரின்...\nஆகாயத் தாமரைகள் மலர்ந்தால் என்னவாகும்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉஜ்வாலா திட்டம்;8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு: பிரதமர் மோடி பெருமிதம்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ர���ணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%9A/", "date_download": "2020-09-19T18:14:35Z", "digest": "sha1:UV5GOK6S2DZXZOJXTA66OGTYNERLQYYG", "length": 12660, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "அண்ணா நகர் கிளையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாஅண்ணா நகர் கிளையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nஅண்ணா நகர் கிளையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 18 07 2011 அன்று ஒரு மாற்று மத சகோதருக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக திருக்குரான் தமிழாக்கமும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. அவருக்கு இஸ்லாத்தை பற்றிய அறிமுகமும் சொல்லப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்\nமேலப்பாளையம் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்\nதென்காசி கிளையில் நோட்டிஸ் விநியோகம் & பெண்கள் பயான்\nதிருக்குர்ஆன் வழங்குதல் – திருவண்ணாமலை\nகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5/", "date_download": "2020-09-19T18:37:59Z", "digest": "sha1:2FIXJYS6JP6U2AZMUC4Q2UF6WVFE6V5F", "length": 77149, "nlines": 305, "source_domain": "www.verkal.net", "title": "லெப்டினன்ட் சீலன்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவ���ரர்களுக்கு வீரவணக்கம் \nHome அடிக்கற்கள் லெப்டினன்ட் சீலன்.\n“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.\nகச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.\nஅந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன.\nஒரு மினி பஸ், இரண்டு ஜீப், ஒரு இராணுவ ட்ரக் வண்டி. நொஈஉ பேருக்கு மேல் சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிராடிப் படையினர். அந்தக் கிராமம் சிலிர்த்துக் கொள்கிறது.\nகல்லும் மணலும் கலந்த குச்சு ஒழுங்கைகளுக்கூடாகா, நான்கு இளைஞர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தனர்.\nஒரு துரோகி காட்டிக் கொடுத்தால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும், அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.\nவீதியின் ஒரு புறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவுநிலையத்திற்கருகிலும் நின்று கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இளைஞர்கள் கடந்த ஸ்தலத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன அந்த ஸ்தலத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக்கொண்டு நிற்கின்றன.\nஇராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்குறார்கள். மினிபஸ்ஸில் இருந்த இராணுவத்தினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர்.\nதார் வீதியைக் கடந்த இளைஞர்கள் துரதிர்ஸ்டவசமாக இப்போது நின்று கொண்டிருப்பது, வெறும் பொட்டல் வெளியில். சுற்றிலும் சூழ்ந்து கொண்டுவிட்ட அரச படைகளை உறுத்துப் பார்கிறான், அந்த இளைஞர்களின் தலைவன்.\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்.\nஆகிய பெயர்களில் அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவன்.\nகட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர்.\nவெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன். அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன். உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன்.\nஆபத்தின் எல்லைக்கப்பால் அடுத்த வீரன் உறுதி, நிதானம், வேகம், லாவகம் களத்திலே புலிகள்.\nஇளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்கிகின்றனர்.\nவெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்…\nஆனாலும் ஆயுதங்களோடு அரச படைகளின் கையில் சரணடையும் கோழைகளல்ல இவர்கள் பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள். எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள்.\nஇறுதி மூச்சி வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர்.\nசுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம் வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொரர்ந்து சடசடக்கிறது.\nஆனால் கூலிபடையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.\nஇரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.\nஉயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும் “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன்\nபடைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.\nபனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.\nஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.\n“என்னைச் சுட்டா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.\nச���லன் தல்லாயவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.\nலட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.\nகாண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.\nஅதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகன – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.\n“என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பாதிக்கும் ரத்தச் சாட்சிகள்.\nபிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள்.\nஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்தும் இராணுவக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்ந்துபட்ட வீரர்களின் துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு, மற்றுமிரு வீரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇராணுவ மிருகங்கள் நெற்றியைச் சுழிக்கின்றன. தங்களின் கைவசமுள்ள ‘தேடப்படுபவர்களின்’ புகைப்படக் குவியலில் இவர்களின் புகைப்படங்கள் இல்லையே\nஅந்தக் கூலிப்படையின் மேஜர் ஒருவன் சீலனின் சாரத்தை உயர்த்தி, வலது காலைப் பார்க்கிறான். வலது காலின் முழங்கால் மூட்டுக்கு மேற்பகுதியில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த தழும்புகள்.\nஅந்த மேஜர் உரத்துக் கத்துகிறான்: “இவன்தான் சீலன்\nசீலன் இருபத்து மூன்று வயது கூட நிரம்பாத இளைஞன், அழகான முகம், அழகாய்ச் சிரிப்பான். அவனுடைய பேச்சிலே மழலை சொட்டும்.\nபலகுவதிலே அவன் குழந்தை. யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் அவனுடையது.\nஓரத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் சிரிக்கும் அழகு அவனுக்கேயுரியது.\nஇவனோட பழகக் கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள், தான் மட்டுமல்ல தன்னோடு இருப்பவர்களையும் எப்போதும் சிரிக்கவைத்துக் கொண்டிருப்பான்.\nகூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் பழக ஆரம்பித்தால் மிகவும் இனிமையாகப் பழகுவான். அன்பு செலுத்தத் தெரிந்த இவன் அன்பைப் பிரியமாக ஏற்றுக் கொள்வான்.\nபிரியமானவர்கள் விளையாட்டுக்காகக் கோபித்தால் கூட அதனை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. போலித்தனம் இவனுக்கு��் தெரியாது. ஆர்ப்பாட்டமே இல்லாதவன்.\nஆயுதப்படைகளுக்கு எதிரான அதிரடித்தாக்குதலென்றால் யுத்த சன்னதனாகக்களத்தில் குதிக்கும் இவன், சாதாரணப் பொழுதுகளில் தென்றலாகத் தெரிவான்.\nஅவன் ஆத்மாவை விற்கத் தெரியாத புரட்சிக்காரன்.\nபிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன். தமிழீழத்தை நோக்கிய அவனது சிந்தனைகளும் செயற்பாடுகளும் திட்டவட்டமானவை.\nதலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில், சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான்.\nபிரபாகரனின் நேர்மையிலும் தூய்மையிலும், திறமையிலும் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான்.\nதேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில், ஒரு தலைமறைவு இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் சீலன் காட்டிய சிரத்தை, அசாதாராணமானது.\nஅந்த அவகியில் தலைவர் பிரபாகரனின் பூரண நம்பிக்கைக்கும், அன்பிற்கும் சீலன் பாத்திரமாக இருந்தான். ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத சுயநலமிகளும், கூட இருந்தே இயக்கத்திற்குக் குழிபறித்து விட்டு ஓடிய தொரோகிகளும், பிளவுவாத நடவடிக்கையில் ஈடுபட்டு தூய்மையான இயக்கத்தை உடைக்க முயன்றபோது, இயக்கத்தின் கட்டுக்கோப்பைத் தளரவிடாது காப்பதில் பிரபாகரனுடன் உறுதியாக நின்றவர்களில், சீலன் முதன்மையானவன்.\nபதவி இறக்கப்பட்டதற்க்காக இயக்கத்தை விட்டு ஓடியவர்களைப் பார்த்து சீலன் சிரித்திருக்கிறன. அந்தச் சிரிப்பில் சினமும் தோய்ந்திருக்கும். இயக்கத்தின் ரத்த நாளமாகவே சீலன் திகழ்ந்தான். தான் நம்பியவர்கள் எல்லோரும் பதவிப் பித்தர்களாயும், சுயனலமிகளாயும் வேடங்கட்டித் திரிந்ததைப் பார்த்து பிரபாகரன் விரக்தி கொண்ட கணங்களில், சீலனே இயக்கத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவதில் துணை நின்று பெரும் பணியாற்ரியிருக்கிறான்.\nசீலன் இராணுவப் படிப்புப் படித்தவன் அல்லான். வெளிநாடுகளில் போர்ப்பயிற்சி பெற்றவனுமல்லன். போர் மூலமாகவே போரை அறிந்தவன். இயக்கத்தின் இராணுவப் பிரிவுத் தலைமை வகித்து இவன் நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், இயக்கத்திற்கு வலிமையைச் சேர்த்து, விடுதலைப் போராட்டத்தையும் முன்னேடுத்ததையும் முன்னெட��த்துச் சென்றிருக்கிறது.\nதமிழீழத்தின் போராட்ட வராலாற்றில் முதன்மைவாய்ந்த கெரில்லா வீரன் சீலன். படைத் தலைவன் என்பவன் ஆணை பிறப்பிப்பவன் மட்டுமல்ல தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து போரை வழி நடத்துபவன் என்பதற்கு, சீலனே ஒரு இலக்கணம்.\nஒரு கெரில்லாத் தாக்குதலை மேற்கொள்ளுமுன் அதற்கான தகவல்களைத் திரட்டுவதிலும், அதன் செயற்பாடு, விளைவு, தாக்கம் என்பதனை ஆராய்வதிலும், அவன் கடுமையாக உழைத்தவன். கவனப்பிசகால் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவடாது பார்த்துக் கொள்வதிலும் அவன் மிகவும் விழிப்புடன் இருப்பான். அசாத்தியமான துணிச்சலும், எதிரிகளின் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் நுண்ணிய அறிவுமே, குறுகிய காலத்தில் இராணுவப் பிரிவின் தலைவனாக அவனைப் பதவிவகிக்கும் நிலைக்கு உயர்த்தியது.\n“ஒரு கெரிலாப் போராளியின் வீரம் அவனது எந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில்தான் இருக்கிறது” என்பது, சீலனின் அனுபவ வாசகம்.\nஅவனது மனவலிமை அபாரமானது. சாவுக்கு அவன் வாழ்க்கை ஒரு சவால்.\nதுப்பாக்கிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதன்முறை நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. ரத்தம் பீரியடிக்க விழுந்து கிடாந்த நிலையிலும் கூட…\nஅந்த வீரனின் முகத்தின் புசிரிப்பு மிளிர்ந்ததை இயக்கத் தோழர்கள் என்றும் நினைவு கூர்வர்.\nமூச்சு விடவும் திராணியற்ருப்போன நிலையிலும் அவன் திணறித் திணறித் சொன்ன வார்த்தைகள்;\nபிறகும் பேசுவதற்கு மூச்சு இடந்தந்த போது அவன் சொன்னான்;\n“இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு பொய் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்”\nமரண அவஸ்தையிலும் அந்த மாவீரன், இயக்கம் குறித்து மட்டுமே உதிர்த்த வார்த்தைகள் கண்ணீரோடு மட்டுமல்ல பெருமிதத்தோடும் நினைவுகூறத்தக்கவை. உணமைதான்.\nசாவுக்குச் சவால் விட்ட அந்த விடுதலை வீரனை இறுதியில் சாவு அணைத்த போது, அவன் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடவும் இல்லை இயந்திரத் துப்பாக்கியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவைக்கவும் தவறவில்லை.\nசீலன் திருமலையின் வீர மண்ணிலே விளைந்த நல்ல முத்து. சிங்கள இனவெறியாட்சியாளர்களின் நேரடியான ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகொனமையின் நடைமுறை அனுபவங்களை அவன் கண் கூடாகக் கண்டவன்.\nசிறீலங்காவின் திட்ட மிட்ட சிங்கள குடியேற��றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்குமுறைகளும் சிங்களக்காடையர்கள், இராணுவம், போலிஸ் ஆகியோரின் அரவணைப்புடன் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் கொடுமைகளும் திருமலையில் ஏராளம். இந்த ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து வந்தால்தான், திருமலை மண்ணையே சிங்களவர்களுக்குப் பறிகொடுக்கும் நிலை வந்தது என்று சீலன் கொதிப்பான்.\nகல்லூரி நாட்களிலேயே இனவெரிபிடித்து சிங்கள் ஆளும்வர்க்கத்திர்க்க்ர்தினான போறான்ன உணர்வு கண்டவனாகச் சீலன் திகழ்ந்தான்.\n1978ம் ஆண்டு ஆவணி மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஐனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஐநாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினைத் தமிழீழ மண்ணில் அமர்க்களமாகக் கொண்டாட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, பாடசாலை மாணவனான சீலன் முன்வந்தான். இந்த வைபவத்தினையோட்டித் திருமலை இந்துக் கலூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nசீலன் தனக்கேயுரியதான நுட்பமான அறிவைப் பயன்படுத்தி, ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனத்தை அத்தேசியக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது அது எரிந்து சாம்பலாகியது.\nசந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு, சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப்பட்டான். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவன் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையிலே உறுதிக்கொண்டவர்களைச் சிறைச்சாலைகளும், சித்திரவதைகளும் என்ன செய்துவிடமுடியும்\nதனிமனிதரீதியிலான எதிர்ப்புணர்வால் அரச இயந்திரத்தை அழித்து விடமுடியாது என்ற அனுபவத்தையும், இவை சீலனுக்குப் போதித்தன. இந்த அனுபவமே சீலன் தண்ணி ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைத்துக்கொள்ள, உந்துசக்தியாக உதவியது.\nஆயுதந்தாங்கிய அடக்குமுறையை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தகர்க்க முடியும் என்ற நம்பிக்கையே சீலனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்தது ‘ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம்’ என்ற ராஜபாட்டையில் சீலன் கம்பீரமாகவே நடந்திருக்கிறான்.\nஇயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ – கை நிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை.\nஆனால் இவனையே நம்பி அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. வளமான வாழ்க்கையை அல்ல; வரியா குடும்பமொன்றின் எதிர்பார்க்கைகளை நிர்த்தாட்சண்யமாகத் தூக்கி வீசிவிட்டுவரும் பெரும் மனத்திடமும், இலட்சியப்பிடியும் சீலனிடம் இருந்ததன.\nசாக்குப் படகுகளால் மறைக்கப்பட்ட சிறிய குச்சு வீடு; வேலையோ, நிரந்தரமான வருமானமோ இல்லாத தந்தை வீடுகளில் சமையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தாய்; இரண்டு அண்ணன்மார்; இரண்டு அக்காமார்; ஒரு தங்கை.\nசீலன் உணவில்லாமலே வாடிய நாட்கள் ஏராளம்.\nசிந்திக்கும் திறன் கொண்ட சீலன் தனது குடும்பம் மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாடுவதைக் கண்டு, நொந்திருக்கிறான்.\nசீலனின் வாழ்நிலை புரட்சிகரச் சிந்தனைகளின் விளைநிலமானது. மார்க்ஸியச் சிந்தனையில் அவன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டான். மார்க்ஸிய ஒளியில் தேசிய இனப் பிரச்சினையையை அவன் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தான்.\nஉலகெங்கும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களை ஆர்வத்துடன் அவதானித்து வந்தான். பெண் விடுதலை பற்றிய இவனது அபிப்பிராயங்கள் சுயசிந்தனையின் பாற்பட்டதாகவும் வியக்கத்தக்க வகையில் முற்போக்கானதாகவும் இருந்தன.\nஇத்தகைய அரசியற் பிரக்ஞை கொண்ட சீலன் இராணுவப் பிரிவுத் தலைவநாத் திறனோடு செயற்ப்பட்ட காலம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது.\nகுறுகிய காலத்தில் சீலன் சாதித்தவை மகத்தானவை.\n1981 ஐப்பசி மாதம், பிரிகேடியர் வீரதுங்க சிறீலங்கா அரசால் பதவி உயர்வு பெற்று, இராணுவக் கொமானடராக நியமிக்கப்பட்டபோது, தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்கா இராணுவக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலை வெற்றிகரமாகத் தொடங்கி, இரண்டு வீரர்களைச் சுட்டு விழ்த்திய பெருமை சீலனுக்குரியது.\n1982 இல் ஐஅனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழப்பனத்திர்க்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா, விஜயம் செய்வதையொட்டி, காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படை வீரர்களின் ட்ரக் வண்டிகளைச் சிதைக்கும் கெரில்லா நடைவடிக்கையும் சீலனின் தலைமையிலேயே நடந்தது. துரதிர்ஷ்டவசமாக சிறீலங்கா கடற்படைக்கூலிகள் இத்தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொண்டனராயினும்,இத்தாக்குதல் ந���வடிக்கை சிறீலங்கா அரசை நடுக்கமுறச் செய்தது.\n1982 ஐப்பசி 20ம் திகதி, பாசிஸ வெறியன் ஜே.ஆர் ஜெயவர்த்தனா, மீண்டும் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டான்.\nபொலிஸ் நிலையத்திற்குச் சற்று தள்ளி ஒரு மினிபஸ் நிக்கிறது. மினி பஸ்ஸில் இருந்து இராணுவ உடைதரித்த விடுதலைப் புலிகள், சீலனின் தலைமையில் உப இயந்திரத் துப்பாக்கி (S.M.G), தானியங்கித் துப்பாக்கிகள் சகிதம் மின்வெட்டும் வேகத்தில் பொலிஸ் நிலையத்தினை ஆக்கிரமிக்கின்றனர்.\nஎதிர்த்தாக்குதல் நடத்த முனைந்த இரண்டு பொலிஸ்காரர்கள் சுடப்பட்டனர். அந்த அதிகாளியின் அமைதியைக் கிழித்துக்கொண்டு துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்ச்சியாகத் தீர்க்கப்படுகின்றன. சார்ஜ் ரூம் சிதைக்கப்படுகிறது.\nபயம் அறியாத – சாவறியாத சீலன் முன்னின்று மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிரடிப்படியின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானான் வலது காலின் முழங்கால் முட்டிற்குச் சற்று மேலே ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்தன.\nபொலிஸ் நிலையக் கொம்பவண்டிற்குள் கொண்டுவரப்பட்ட மினிபஸ்ஸிற்குள் ஆயுதங்கள் அனைத்தும் துரிதமாக ஏற்றப்படுகிறன. காலைக் கெந்திக் கெந்தி இழுத்துக் கொண்டு தனது S.M.G யுடன் எதிரியின் துப்பாக்கியையும் இழுத்துக்கொண்டு மினிபஸ்ஸிற்கருகில் வந்து சக போராளிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, தள்ளாடுகிறான் சீலன், மயக்கமடைகிறான்.\nஇதற்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் துப்பாக்கிப் பயிற்சியின்போது நெஞ்சிலே குண்டு பாய்ந்தது, ஆஸ்பத்திரியில் சிகிட்சைபெற்று ஓரளவு உடல் தேறியிருந்த சீலனுக்கு, இது இரண்டாவது காயம்.\nஇந்தத் துப்பாக்கிக் காயம் சீலனை மிகவும் பலவீனப்படுத்தியது. காயம்பட்டுவிட்டால் சீலனை வைத்துப் பராமரிப்பது சிறிய கஷ்டம் தான்.\n“நோவுது, நோவுது” என்று தொடர்ச்சியாய் முனகிக்கொண்டிருப்பான்.\nமுதலாவது காயத்தின்போது நோவைத் தணிப்பதற்காக ‘பெதற்றின்’ மருந்து கொடுக்கப்பட்டு, சீலன் அதற்க்குக் கொஞ்சம் பழகிப்போனான். “எனக்குத் தாங்க முடியாது பெதற்றின் தாங்கோ” என்று கெஞ்சும்போது, இந்த விடுதலைப்புலி ஒரு குழந்தையாகும். ஓரிடத்தில் கிடைக்கமாட்டான். புரண்டு புரண்டுகொண்டேயிருப்பான்.\nஒரு முறை, காயத்தின் நோவிலிருந்து மீள மன ஆறுதலுக்கு கடவுளை நினைத்துக் கொள் என்று ��ீலனிடம், வைத்தியசாலியில் அவனைக் கவனித்துக் கொண்ட நண்பன் சொன்னபோது, அவன் தீர்க்கமாக மறுத்து விட்டான்.\nஆனால் பின்பொருமுறை, தனது நெருக்கமான அரசியல் நண்பன் உணர்ச்சிச் சுழிப்பு பிரவகித் தோடியிருந்தது.\nஅவன் ஓரளவு குனமாகியிருந்தாலும் கெந்திக் கேந்தித்தன் நடப்பான். ஐந்து மாத இடைவெளியில், நெஞ்சிலும் காலிலுமாக அவன் வாங்கிய துப்பாக்கிக் குண்டுகளின் காயங்களில் இருந்து நலம்பெற்று, அவன் தன்னம்பிக்கையோடுதான் செயற்பட்டான்.\nநெஞ்சிலே காயம்பட்டு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது, ஆஸ்பத்திரியில் நின்ற நாட்களில் அன்பாய் அவனைப் பார்த்துக் கொண்ட நேர்ஸ் அவனிடம் கேட்டாள்:\n“நீங்கள் குணமானது உங்களின் தன்னம்பிகையினாலா நண்பர்களினாலா\nஅந்த நேர்ஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது, சீலனுக்குத் தெரியும். விடைபெறுகின்ற நேரத்தில், அவள் எதிர்பார்க்கும் அந்தப் பதிலைச் சீலன் சொல்லிவைக்கலாமே என்று, பக்கத்தில் இருந்த நாண்பர்கள் மனதில் நினைத்துக்கொள்கின்றனர்.\nஅவளுடைய திருப்திக்காகத் தான் ஏற்றுகொள்ளாத ஒரு பதிலை சொல்ல, அவன் தயாராக இல்லை.\nசிகிச்சை பெற்று ஐந்து மாதம் கூடத் தரிக்காமல் அவன் மீண்டும் தமிழீழத்தின் போராட்டக் களத்தில் இறங்கினான்.\n1983 வைகாசி மாதம் 18ம் திகதி,\nசிறீலங்கா அரசு நடாத்தும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஊறிப்போன கட்சிகள் தேர்தலில் திளைத்தன. யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தன.\nயாழ். உள்ளூராட்சித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் பணியில் இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சர்ந்தப்பவாத சமரசத் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு விடிவேற்படாது என்பதை நன்குணர்ந்திருந்த சீலன், அவர்களை மக்களுக்கு இனம் காட்டுவதில் முன்னின்றான். இனவாத அரசின் தேர்தல் மாயையிலிருந்து தமிழீழ மக்கள் விடுபட வேண்டும் என்று, இயக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சார வேலைகளுக்காக இரவு பகலாக, அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் சீலன் உற்சாகத்துடன் ப���ியாற்றினான். பாசிஸ இனவெறியன் ஜே.ஆரின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இயங்கிய மூவர்மீது, சித்திரை 29ம் திகதி இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சீலன் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டன.\nவைகாசி 18ம் திகதி, தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பு பந்தோபஸ்து கருதி சிறீலங்கா அரசு யாழ்.குடாநாடு முழுவதும் ஆயுதப்படைகளைக் குவித்தது. ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் ஐந்து ஆயுதம் தாங்கிய பொலிசாரும் ஐந்து ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும், பாதுகாப்பிற்காக உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதனை விட, ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை பொலிசாரும் இராணுவத்தினரும் ரோந்துப் பார்த்துக் கொண்டிருந்த வண்ணமாக இருந்தனர்.\nவைகாசி 18ம் திகதி மாலை 4.15 மணி.\nகந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கருகில், மூன்று சைக்கிள்களில் இளைஞர்கள் வந்திருந்திறங்குகிரார்கள். காலைக்கெந்தியவாரு ஒரு சைக்கிளின் பாரிலிருந்து எந்திரத் துப்பாக்கியுடன் இறங்கும் சீலனின் தலைமையில், கட்டளை பிறக்கிறன.\nபாதைகள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகிறன. வீதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபின் இராணுவக் கூலிகளுடன் சீலன் நேருக்கு நேர் நின்று நடத்திய தாக்குதல் சாவைத் துச்சமாக மதித்த ஒருவனின் துணிச்சலுக்கு சாட்சி.\nஇந்தத் தாக்குதல் சம்பவம்பற்றிச் சிங்கள நூலாசிரியர் ஒருவர் விபரிக்கையில், “விடுதலைப் புலிகளோடு பாதுகாப்புப் படையினர் நின்று தாக்குப்பிடிக்ககூடியவர்கள் அல்லர் என்று மக்கள் புலிகளின் இராணுவத் திறமையை மெச்சினர்” என்று குறிப்பிடுகிறார்.\nகந்தர்மடச் சம்பவம் நடைபெற்று இப்போது ஒன்றரை மாதமாகிவிட்டது.\nகொக்குவில் தாவடியில் ஒரு வீட்டுக்குள் சீலன் இராணுவ உடையில் எந்திரத் துப்பாக்கியுடன் நுழைகிறான். அந்த வீட்டுக்கரனைத் தட்டி எழுப்பி, தாங்கள் குருநகர் இராணுவ முகாமிலிருந்து வந்திருப்பதாகவும், தாவடிச் சந்தியில் தங்கள் ஜீப் பழுதாகி நிற்பதாகவும் வேனைத் தந்துதவுமாறும் கேட்கிறான். அந்த வீட்டுக்காரரும் பவ்வியமாக தனது வேனைக் கொடுக்கிறார்.\nநள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில், சீலனின் பிற விடுதலைப் போராளிகளும் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிட்சாளையருகில் இந்த வானை நிறுத்திவிட்டு, ஆயுதங்காளோடு தொழிட்சாலைக்குள் நுழைகின்றனர்.\nதுப்பாக்கி முனையில், வாசலில் நின்ற காவலாளிகளையும் நேரப்பதிவாளரையும் கட்டி வைத்துவிட்டு, களஞ்சியப் பொறுப்பாளரின் சாவிகளை எடுத்துக்கொள்கின்றனர். ஐந்தே நிமிடங்களில் நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் பிற தேவையான உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, தொழிட்சாலையை விட்டு வெளியேறுகின்றனர்.\nஅதிகாலை 4.30 மணியளவில், தாங்கள் பெற்றுக்கொண்ட டெலிக்காவானை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கிறார்கள்.\nமிகத்திறமையாக சீலன் இயக்கத்துக்கு தேடித்தந்த தகர்ப்புக் கருவிகள், பிற்பட்ட காலத் தாக்குதல் நடவடிக்கைகளின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. ஆனால், இவற்றைத் தேடித்தந்த பின் பத்து நாட்களே சீலன் வாழ்ந்திருந்தான்.\n1979ம் ஆண்டின் ஆரம்பப் பளுதியில் இயக்கத்தில் சேர்ந்த சீலன், 1981ம் ஆண்டிலிருந்து அரச படைகளால் தேடப்பட்டு வந்தான். இதன் பின், தலைமறைவு கெரில்லா வாழ்க்கையை மேற்கொண்ட சீலனின் புகைப்படங்கள் எதுவுமே அரச படைகளின் கைகளில் சிக்காமையினால் இவன் மக்கள் மத்தியில் வெவ்வேறு பெயர்களில் அரசியல் பணிகளை மேற்கொள்ளவது சாத்தியமா இருந்தது.\nஅரச படையினால் தேடப்பட ஆரம்பித்ததும், தனது வீட்டுக்குப் போவதை பூரணமாக நிறுத்திக்கொண்டு விட்டான். ஆஸ்பத்திரியில் நெஞ்சில் துப்பாகிக் காயத்திற்காக சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவனது தந்தை இறந்த செய்தி சில நாட்கள் கழித்தி அவனுக்குத் தெரிய வந்தது. தந்தையும் இல்லாத நிலையில், தன் தாய் பொறுப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற கஷ்டமுற்றிருப்பாள் என்று, சீலன் நினைக்காமல் இருந்திருப்பான் எனாச் சொல்ல முடியாது. தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்காளிடம் மிக அபூர்வமாகவே கதைத்திருக்கிறான்.\nசீலன் லூக்காசிற்கும் செபமாலைக்கும் மட்டுமே தான் சொந்தமானவன் அல்லன் என்று உணர்ந்திருந்தான்.\nசீலன் இவன்தானா என்று அடையாளம் காணத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் சவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட சீலனின் தாய், ஆடாமல் அசையாமல் நின்றால், நெற்றிப்போட்டிலே பா��்ந்த துப்பாக்கிச் சன்னத்தால் தலை சிதைந்த நிலையிலே, தான் பெற்ற அழகுச்செல்வன் கிடத்தப்பட்டிருப்பதை அவள் கண்ணீர் திரையிட உற்று நோக்குகிறாள், நான்கு வருடங்களுக்கு முன் மெல்லியவனாக வீட்டை விட்டு வெளியேறிய மகன், வாட்டசாட்டமாக வளர்ச்சி கொண்டவனாக – அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவு மாறிப்போய் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த மச்சம், உதடுகள், சிதைவுக்கூடாகவும் முழுமை காட்ட முயலும் முகம், பெற்றவள் இணங்காண்கிறாள்.\nஅரைமணி நேரமாக அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். துயரன்தொந்த அந்தத் தாயின் பக்கத்திலே சீலனின் அண்ணன் அந்த உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.\nஅமைதியை இராணுவப் படையில் ஒருவன் குலைக்கிறான்.\n” கொச்சைத் தமிழில் கேட்கிறான்.\nகண்ணீர் வழிய தாய் தலையசைக்கிறாள். தன் மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்தத் தாய் அங்கு நின்ற மேஜரிடம் வேண்டுகிறாள்.\nஅந்தச் ‘செல்வமகனின்’ உடல் அந்தத் தாய்க்குச் சொந்தம் – இது தர்மம்.\nஅந்த ‘விடுதலை வீரனின்’ உடல் அரசுக்கு சொந்தம் – இது சட்டம்.\nதான் பெற்ற மகனைக் கெளரவமாக அடக்கம் செய்ய நினைத்த அந்த ஏழைத் தாயின் உரிமையைத், ‘தார்மீக’ அரசின் பயங்கரவாதம் நெரித்தது.\nசீலன் உயிரோடிருந்ததைவிட அவன் மரணித்தபோதுதான் அரசுக்குப் பெரும் சவாலானான். புரட்சிவாதிகளின் வாழ்க்கை சாவுக்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது.\nஅவனுடைய சடலம் கிடத்தப்பட்டிருந்த வைத்தியசாலை பலமான இராணுவக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.\nஅதற்குப்பின் அந்த தாய்க்கு அந்த வீரமகனின் சடலத்தை பார்க்க முடியவில்லை.\nலட்சோப லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களிலே அணையாத புரட்சித் தீயாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் சீலனின் சடலம், யாருக்கும் தெரியாமல் அவசரகாலச் சட்டத்தின் கிழ் இராணுவ மிருகங்கள் சூழ்ந்து நிற்க எரிக்கப்பட்டது.\nவிடுதலைக்காகவே வாழ்ந்த அந்த வீரமகனை தலைவர் பிரபாகரன் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்.\n“எவ்வளவு அற்புதமானவன் என் சீலன் \n“ஆசையாகவல்லவா நான் அவனுக்கு இதயச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்….\n“இவ்வளவு சீக்கிரமா என்னை விட்டுப் போனான்\n“அவனது மரணச் செய்தி பொய்யாகப் போய்விடாதா என்று என் மனம் நடுங்கியதே…”\n“எவ்வளவு கஷ்டங்களில் உயிருக்குயிராய் துணை நின்றான்…”\n���காடுகளில் அவனோடு திரிந்த காலங்கள் தான் எத்தனை மகத்தானவை…”\n“ஏன் தீடிரென இப்படி இல்லாமல் போனான்\nநினைவிற் சுழல்கிறது – அது.\nகணுக்காலுக்கு மேல் மடித்துவிட்ட ஜீன்ஸ்.\nகைகளை அகலவிரித்து கம்பீரமாகப் பாடுகிறான்.”\n“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல…….”\n–வெளியீடு :நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல்\nமீள் வெளியீடு :வேர்கள் இணையம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.\nNext articleA9 வீதி திறக்கப்பட்ட நாள் இது தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் வெற்றி.\nநெடுஞ்சேரலாதன் - March 31, 2020 0\nலெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்) செல்வச்சந்திரன் சத்தியநாதன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.06.1961 வீரச்சாவு:27.11.1982 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் பண்டுவம்(சிகிச்சை) பெறும்போது வீரச்சாவு 02.07.1982 இரவு .. “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட...\nநெடுஞ்சேரலாதன் - March 30, 2020 0\nலெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி, திருகோணமலை வீரப்பிறப்பு:11.12.1960 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள்...\nநெடுஞ்சேரலாதன் - March 29, 2020 0\nவீரவேங்கை ஆனந் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.01.1964 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும்...\n19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீர���்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\n19.09.1994 அன்று சாகரவர்த்தனா போர்க்கப்பல் கதையை முடித்த கரும்புலி தாக்குதலின் சிறப்பு காணொளி\nசமர்க்களங்கள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\nவட தமிழீழம் , மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/08/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-09-19T18:12:41Z", "digest": "sha1:7LIM4DADX5USKHVG64JNZZIKPW62RX6N", "length": 29224, "nlines": 163, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மனைவியை வெல்ல… – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றை க்கு பல நிறுவனங்கள் பல் வேறு முயற்சிகளை மேற் கொள்கின்றன. எட்டு மணி நேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழு ந்தது முதல் இரவு படுக்கும் வரை இ ணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்ய வே ண்டும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்து ள்ளனர்.\nஅலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவ லகத் தோடு விட்டுவிடுங்க ள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைக ளை மட்டும் நினையுங் கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிர யோகித்து விடா தீர்கள்.\nஅலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் மனைவியை பார்த்ததும் அவளை பாச த்தோடு கட்டித் தழு வுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.\nசமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யு ங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள்\nசாப்பிடும்போது ஒன்றாகவே சாப் பிடுங்கள். அப்போது மனைவிக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவ றே இல்லை. அவ்வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறி விடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது\nசினிமாவுக்கு அழைத்துச் செல் லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகி ழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங் கள். வெளியில் மனை வியுடன் செல்லும்போது அவளை நெருங் கியபடியே செல்லுங்கள். முடிந் தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர் பார்ப்பார்கள்.\nசிலநேரங்களில், அவ ளே எதிர்பார்க்காத வகை யில் பரிசுப் பொருட் களை வாங்கிக்கொடு த்து அசத்துங்கள். எதிர் காலம் பற்றி முடிவு எடு க்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷ யத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப் போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.\nசெக்ஸ் விஷயத்தில் மட் டுமல்ல, எல்லா விஷய த்திலுமே உங்கள் மனை வியிடம் அன்பை பரிமா றிக் கொள்ளுங்கள்.\nமற்றவர் உங்களை புரி ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணு வதற்குப் பதிலாக முதலில் நீங் கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் புரிந்து கொள்ளு தல் இல்லாததால்தான் எத்தனையோ குடும்ப உறவுகள் சி\nதைந்திருக்கின்றன. புரிதல் இல் லாதவர்கள் சேர்ந்து வாழ வே முடியாது.\nதுணைவர் மற்றும் மற்றவர்க ளின் உரிமைகள், ஆசைகள், தே வைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதி ப்பதுபோலவே கணவரும் மனை வியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. எந்த விஷ யத்திலும் ஈகோ பார்க் காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண் டுமா என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்கா கவே வாழ வந்த வளிடம், நீங்கள் எந்த விஷ யத்தையும் சொல்லலாமே என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்கா கவே வாழ வந்த வளிடம், நீங்கள் எந்த விஷ யத்தையும் சொல்லலாமே மறைக்க வேண்டிய அவசியம் இ\nஎக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளி ப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத் தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட் டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதான மாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற் படுவதை உணரமுடியும்.\nஇப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங் கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும�� ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged ‌, Couple, Wife, அலுவலக, அலுவலக டென்சன், ஆசைகள், உரிமைகள், காதலும் புரிதலும், குழந்தையாக, குழந்தையாக மாற்றுங்கள், சொர்க்கமாகும் இல்லம், டென்சன், தேவைகள், மந்திரங்கள், மனைவி, மனைவியை, மனைவியை வெல்ல..., மனைவியை வெல்லும் மந்திரங்கள், மாற்றுங்கள், வெல், வெல்ல, வெல்லும்\nPrevபெண் வசியம் செய்யும் மூலிகை\nNextஅன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள��� தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீர�� மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/11/blog-post_16.html", "date_download": "2020-09-19T19:37:04Z", "digest": "sha1:PLQHEBE3HJTO3ZSLCU2NI46E2XKEL5SC", "length": 72895, "nlines": 272, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து உண்டால்...", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nபுதன், 16 நவம்பர், 2011\nஅஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து உண்டால்...\nமனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.\nஇந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுத��ன். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodiumglutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.\nகண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.\nபிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.\nஅஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.\n12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளின் உணவில் இது சேர்க்கப்படக்கூடாது ” போன்ற விதிமுறைகள் கூட கண்ணில் படாத அளவிற்கு மிகச் சின்னதாகவே வெளியிடப்படுகிறது. 100% சுத்தமான சைவ உணவுப்பொருள் என்று விளப்பரப் படுத்தபடும் இதில் பன்றியின் மாமிசம் சேர்க்கப்படுவதை இந்தோனேசியாவில் 2001-ல் கண்டறியப்பட்டு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பிரச்சனை அதிகமாவதை உணர்ந்த நிறுவனம் பொது மன்னிப்பு கோரி.. அங்கிருந்து இடத்தை காலி செய்தது. உண்மையில் நாக்கின் சுவை நரம்புகளை பாதித்து, ஏதோ ஒரு சுவை இருப்பது போல மூளையை நம்ப வைக்கிறது இந்த எம்.எஸ்.ஜி. அஜினமோட்டோ உலகின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோமோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இது��ுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.\nஎங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.\nசீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் செய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.\nஅஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.\nமேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர்.\nபோலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன \nவிஷத்தன்மை இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஅஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.\nமூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.\nஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள். இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.\nபுதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.\nசோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.\nஇந்த நிலையில், அஜினோமோட்டோ நிறுவனம் 6ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.\nபரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.\nஇதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.\nமேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந��திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.\nஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.\nகுழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.\nசாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர். குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.\nசில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.\nபிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.\n இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா\nதயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..\nமனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்���ுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.\nஇந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodiumglutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.\nகண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.\nபிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.\nஅஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.\n12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளின் உணவில் இது சேர்க்கப்படக்கூடாது ” போன்ற விதிமுறைகள் கூட கண்ணில் படாத அளவிற்கு மிகச் சின்னதாகவே வெளியிடப்படுகிறது. 100% சுத்தமான சைவ உணவுப்பொருள் என்று விளப்பரப் படுத்தபடும் இதில் பன்றியின் மாமிசம் சேர்க்கப்படுவதை இந்தோனேசியாவில் 2001-ல் கண்டறியப்பட்டு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. பிரச்சனை அதிகமாவதை உணர்ந்த நிறுவனம் ப��து மன்னிப்பு கோரி.. அங்கிருந்து இடத்தை காலி செய்தது. உண்மையில் நாக்கின் சுவை நரம்புகளை பாதித்து, ஏதோ ஒரு சுவை இருப்பது போல மூளையை நம்ப வைக்கிறது இந்த எம்.எஸ்.ஜி. அஜினமோட்டோ உலகின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோமோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இதுகுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.\nஎங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.\nசீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் செய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.\nஅஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.\nமேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர���ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர்.\nபோலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன \nவிஷத்தன்மை இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஅஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.\nமூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.\nஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எ���்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள். இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.\nபுதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.\nசோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.\nஇந்த நிலையில், அஜினோமோட்டோ நிறுவனம் 6ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.\nபரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில��� வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.\nஇதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.\nமேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.\nஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.\nகுழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.\nசாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர். குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.\nசில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.\nபிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.\n இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா\nதயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..\nஇடுகையிட்டது Unknown நேரம் 11/16/2011 12:00:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nமருந்து வாங்கும் போது... எச்சரிக்கை\nநாடுகளும் அதன் கொடிகளும் - D & E வரிசை\nகட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...\nகணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க - ஓர் உளவியல் பார...\nஅஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து உண்டால்...\n\"ஹாஜி\" - என்ற அடைமொழி ஒரு பித்அத்\nநாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி\nஉங்கள் இதயம் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’\nஅரஃபா நோன்பு - ஏன் எதற்கு\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://localtamilan.blogspot.com/2009/09/", "date_download": "2020-09-19T17:41:10Z", "digest": "sha1:5OYRL2RRT6VISCN6MMPEOBDN76N5D24N", "length": 27090, "nlines": 101, "source_domain": "localtamilan.blogspot.com", "title": "லோக்கல் தமிழன்: September 2009", "raw_content": "\nசுவாரஸ்யமான சம்பவங்கள்,எண்ணங்கள்,வினாக்கள், தேடல்கள்,விவாதங்கள்,மொக்கைகள் மற்றும் லொட்டு லொசுக்கு சமாச்சாரங்கள் என என்னுடைய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு\nகுடி போதையில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்\nகுடிப்பதே தவறு : ) அதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது மகா மோசமான தவறு என்பதை சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். இது உண்மையாக நடந்த சம்பவம்.\nஇரவு சுமார் 9:00 மணிக்கு, கைப்பேசி அலறியது. எடுத்து பேசினேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் அழுகுரல், \"ஏன் பா, ரமேஷ்க்கு Accident ஆயிடுச்சு பா....அவன் போன காரை ஒரு லாரி மோதிடுச்சாம் பா...தலையில அடியாம், ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போயிட்டு இருக்காங்களாம்.....போலீஸ் கேஸ் அது இதுன்னு சொல்றாங்கப்பா...எங்களுக்கு ஒண்ணுமே புரியல கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர்றீயா பா..\". இதோ உடனே வர்றேங்க...நீங்க பயப்படாதீங்க..தைரியமா இருங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். விபத்து நடந்த இடம் சென்னையில் இருந்து 3 மணிநேரப் பயணம். நானும் எனது நண்பரும் காரில் புறப்பட்டோம்.\nஅதிகாலை சுமார் 1:30 மணிக்கு விபத்து நடந்த பகுதிக்கு வந்தடைந்தோம். புத்தம் புது கார். மூன்று நாட்களுக்கு முன்பு தான் ரமேஷ்,அந்த காரை எடுத்தார். நம்பர் இடப்பட்டிருந்தது, ஆனால் RC புத்தகம் வரவில்லை. காரின் வலது புறம் முற்றிலும் நொறுங்கி இருந்தது. லாரி இடித்த வேகத்தில், கார் கிட்டத் தட்ட 160 டிகிரி சுழன்று சாலையில் இருந்தது. அங்கு நடந்த சம்பங்களைப் பார்த்த போது, தவறு நம்ம ரமேஷ் மீது தான் என்பது தெளிவாக தெரிந்தது.\nபிறகு, ரமேஷின் உடல்நிலை விசாரித்தோம். \"தலையில் லேசாக அடி மற்றபடி ஒன்றுமில்லை. ஆனால்,Drink and Drive கேஸ் புக் பண்ணி, FIR போட்டாச்சாம். லாரி ஸ்டேஷன்ல இருக்காம். காரையும் tow பண்ணி ஸ்டேஷனுக்கு தான் கொண்டு போகணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க போய் கொஞ்சம் ஸ்டேஷன்ல பார்த்து பேசுறீங்களா...அவரை கைது பண்ணி ஜெயில்ல வச்சுடப் போறாங்க..கொஞ்சம் பார்த்துக்கோங்க...\" என்றார் ரமேஷின் மனைவி.\nஓகே. சரியான ஆளு கிட்ட தான் கேட்டு இருக்கீங்க. நம்ம்லே இது வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் ஏறினது கிடையாது. சட்டமும் தெரியாது. கிழிஞ்சது கிருஷணகிரின்னு நினைச்சுகிட்டேன். சரி, முதல்ல காரை ஸ்டஷ்னுக்கு எடுத்துட்டு போகணும். Tow செய்கிற வண்டியை வரவழைத்தோம். சுமார் ஒரு கிமீ தூரத்துல இருக்க ஸ்டேஷன்ல விட 3500 ரூ. அந்த நேரத்துல விலை பேச முடியல. ஆளும் கிடைக்கல. மெதுவா ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். அங்க ஆம்புலன்சுக்கு 1500 ரூபாய்.\nவேற ஏதோ பிரச்சினைகளில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. பலரும் கை கால்களில் பேண்டேஜ்களுடன் போலீசாருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். மெதுவா உள்ளே போனோம்.\n\"என்னப்பா..என்னா\" என்றார் அங்கிருந்த ஏட்டு.\n\"சார்...இந்த கார் Accident சம்பந்தமா...\" என்று இழுத்தேன்.\n நீங்க யார்..என்ன பண்றீங்க..\" என்றார்.\n\"அவரோட சொந்தக்காரர் சார்...சென்னையில கம்புயூட்டர்ல வேலை செய்றேன்..\" என்றேன்.\n\"ஏன்யா...குடிங்க வேணாம்னு சொல்லல....குடிச்சுட்டு எதுக்குய்யா வண்டியை ஓட்டுறீங்க...லாரிக்காரன் பிரேக் பிடிச்சி இருக்கார்....அவன் தான்யா மப்புல வந்து இடிச்சு இருக்கான்...சொல்லுங்க...என்ன பண்ணனும்..\" என்றார்.\n\"சார்..எப்படியாச்சும் கேஸ் போடாம விட்டுற்ங்க சார்...லாரிக்காரரோட சமாதானம் பேசிக்கலாம்\" என்றேன்.\n\"ஆமாம்யா...இப்போ சொல்லுங்க இதை....அப்பவே சொல்லி இருந்தா பேசி முடிச்சு இருக்கலாம்..யாருமே சொல்லலியே...சரக்குல இருந்த பார்ட்டி கூட சொ���்லலியே...இப்போ FIR எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணி ஆச்சு...அது முடியாது...கேஸ் போட்டா தான்யா வண்டிக்கு இன்சுயூரன்ஸ் கொடுப்பான்...உங்களுக்கு நல்லது அது தான்\" என்றார்.\n(எம்டன் மகன்ல வடிவேலு சொல்ற மாதிரி...முன்ன பின்ன செத்தாத் தான் சுடுகாடு தெரியும்னு சொல்லுவாங்க...சரியாப் போச்சே...அப்பா...நீ எங்க இருக்க அப்பா...)\n\"சார்...Drink & Driveனு கேஸ் போடாம விபத்துன்னு மாத்திடுங்களேன்\" என்றேன்.\"எல்லாமே ரொம்ப லேட்டாவே சொல்றீங்களே...படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க...இதை முதல்லேயே சொல்லி இருந்தீங்கன்னா...அவரை GHக்கு கொண்டு போகாம தனியார் ம்ருத்துவமனைக்கு கொண்டு போய் இருப்போம். இப்போ டாக்டர் ரிபோர்ட்ல , ரமேஷ் குடிச்சுட்டு தான் வண்டி ஓட்டினார்னு எழுதிட்டாரே..இனிமே Hit & Runனு மாற்றம் செய்ய முடியாது \" என்றார்.\n\"சரிங்க சார்...இப்போ என்ன தான் வழி...நாங்க என்ன பண்ணனும்... அவ்வளவா...இதை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது சார்...நீங்களே சொல்லுங்களேன்...\" என்றேன்.\n\"நாளைக்கு ரமேஷை எல்லா ஒரிஜினல் டாகுமெண்டையும் எடுத்துட்டு வரச் சொல்லுங்கள்,கைது செஞ்சி, ஸ்டேஷன் பெயிலில் உடனே விட்டுறுவோம். எப்பொழுது ஆஜராகச் சொல்றோமோ...அப்போ வந்து கோர்ட்ல 750 ரூ ஃபைன் கட்டிருங்க..அவ்ளோதான்...காரைப் பொறுத்த வரை, ஆர் டி ஒ க்ளியரன்ஸ் கொடுக்கணும். ஆர் டி ஓ பொதுவா இங்க வரமாட்டாங்க....கொஞ்சம் கவனிச்சீங்கன்னா...இங்க வருவாங்க...அவங்க க்ளியரன்ஸ் கொடுத்த உடனே, எங்க கிட்ட FIR காபி வாங்கிட்டு இன்சுயூரன்ஸ் க்ளைம் க்கு போங்க....அதுக்கு முன்னாடி, இன்சுயூரன்ஸ் கம்பெனிக்காரங்கள வந்து வண்டியை ஒரு போட்டோ எடுத்துக்க சொல்லுங்க...அவ்ளோதான்...\" என்றார்.\n(ஆஹா....இப்பவே கண்ண கட்டுதே....டேய் ரமேஷ்....கம்முன்னு குவார்ட்டரை அடிச்சுட்டு குப்புற படுத்திருந்தா...இவ்ளோ கஷ்டம் வந்திருக்காதே.....)\n\"அவ்ளோ தானா சார்...ரொம்ப தேங்க்ஸ் சார்...\" என எழுந்தேன்.\n\"அப்புறம், அதோ இருக்கார் பாருங்க கான்ஸ்டபிள், அவர் கிட்ட போங்க...Formalities எல்லாம் சொல்லுவார்...முடிச்சிட்டு போங்க...\" என்றார்.\n(ஹ்ம்ம்....லஞ்சத்துக்குப் பேரு Formalities ங்களா ஐயா\n\"சரிப்பா....எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க...\" என சொல்லி அனுப்பி வைத்தார். மணி காலை 5:30. மறுநாள் ஆர்.டி.ஓ 2000 ரூபாய், காரை சர்வீஸ் செண்டர்க்கு விட 2500 ரூபாய் என காந்தி பறந்துகொண்டிருந்���ார். மொத்தம் கிட்ட தட்ட 12000 ரூபாய் செலவு. பண விரயத்தை விடுங்க, ரமேஷ்க்கு ஒண்ணும் அடி படாம இருக்கே...அதுவே ரொம்ப நல்லதுன்னு நினைச்சுட்டு வந்துட்டேன்.\nஇதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா...\n1. இவ்வளவு கஷ்டங்களுக்கும், பண விரயத்துக்கும், அலைச்சலுக்கும் வொர்த்தா குடிபோதையில் வண்டி ஓட்டுவது.\n(12000 ரூபாய், புது கார் நொறுங்கி கிடக்குது,லேசா அடி வேற பட்டு இருக்கு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்..ஃபைன்...அப்பப்பா...நிச்சயமா...அவ்ளோ வொர்த் கிடையாது....)\n2. நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா...நம்மை விட, நம் டாகுமெண்ட்ஸ் தான் பேசும். அதை பத்திரப் படுத்தி பாதுகாக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஒரிஜினல் டாகுமெண்ட் இல்லைன்னா....பல செக்ஷன்ல கேஸ் போட்றுவாங்க. பெரிய வெயிட் கையா இருந்தா சமாளிக்கலாம்...நம்மல மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்.\n(தங்கமணி, என் டிகிரி சர்டிபிகேட் எந்த பரணை மேல இருக்கு...கொஞ்சம் தேடிக் கொடுக்குறீயா...)\n3. சரக்கு அடிச்சீங்கன்னா...வண்டி எடுக்காதீங்கோ.....ஏன்னா, நம்மாளுடைய Split Personality, மது உள்ள போன பிறகு தான் தெரியவரும்.\n(வடிவேலு பாணியில், ஆமா....அது வேற வாயி....இது நார்ற வாயி...)\n4. அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...\n(அட நன்னாரிப் பயலே இதெல்லாம் ஒரு வாதமா\nஇவ்வளவும் நடந்த பிறகு என்னுடன் வந்த நண்பன்...\"டேய் ரமேஷ், இவ்ளோ பிரச்சினையை இவன் நல்லா சமாளிச்சிட்டான் டா...ஊருக்கு வந்த உடனே, தி.நகர் அருணா பார்ல ஒரு பார்ட்டி வச்சிரு மச்சான்...\"\nLabels: குடி போதையில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்\nபொதுவாகவே கோவிலுக்கு போயிட்டு வரும்போது மனசு ரொம்ப நிம்மதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். இதுக்கு ஒரு முக்கிய காரணம், நம்ம மனசுல இருக்குறது அப்படியே இன்னொருத்தர் கிட்ட சொன்ன திருப்தி கிடைக்குறது தான் இந்த நிம்மதிக்கு முக்கிய காரணமாக தெரியுது.\nசரி. இந்த மாதிரி நம்முடைய பிரபலங்கள் இப்ப இருக்க நிலைமையில தங்கள் மனசுல இருக்குறத கடவுள் கிட்ட சொல்ற மாதிரி இருந்தா...என்ன சொல்லுவாங்க...என்ன கேப்பாங்கன்னு ஒரு கற்பனை தான், சீரியசா எடுத்துக்காதீங்க : )\nசோனியா காந்தி : கடவுள்ஜி, எப்படியாவது என் மகன் ராகுலை பிரதமர் ஆக்கிடுங்கஜி. இப்போ, லுதியானாவிலிருந்து டில்லிக்கு ரயிலில் அனுப்பி வச்சது போல, தில்லியிலிருந்து திருப்பதிக்கு நடை பயணம் அனுப்பி, மொட்டை அடிச்சு காது குத்துறேன் பெருமாள் ஜி...\nகருணாநிதி : என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து\n(கடவுள் : ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே\nஜெயலலிதா : என்னுடைய பிரதமர் ஆசையை கூட விட்டுடுறேன்....ஆனா, எப்படியாவது இந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை டிஸ்மிஸ் செஞ்சுடு.\n(கடவுள்: என்னம்மா....என்னிடமும் மைனாரிட்டி திமுக அரசு அடைமொழி தேவையாம்மா\nவிஜய் : என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும் இதை மட்டும் நீங்க கரெக்டா செஞ்சிங்கன்னா...அடுத்த படத்துல Intro songla உங்க படத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போடுற மாதிரி சீன் வைக்கச் சொல்றேன்...\nகி.வீரமணி : முருகா நான் திருந்திட்டேன் முருகா...கடவுள் இல்லைன்னு கூட்டத்துல பேசுறத பார்த்து தப்பா நினைச்சுக்காத முருகா....அதெல்லாம் சும்ம லுலுலாயிக்கு....திராவிட கழகத்தின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன, ஆனால் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் குறைந்து கொண்டே போகிறார்களே.....கல்வியறிவு படைத்தவரிடம் நம் கொள்கையை விற்று காசாக்க முடியவில்லையே....ஆகையால், சாமானிய மக்களுக்கு கல்வி அறிவை கொஞ்சம் பொறுமையாகவே கொடு, பதவியையும் ��ணத்தையும் மட்டும் எங்களுக்கு உடனே அள்ளிக் கொடு \n(கடவுள்: உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு. ரத்தம் சூடா இருக்க வரைக்கும் ஆட வேண்டியது, அதுக்கு அப்புறம் ஆன்மீகம் பக்கம் ஓடி வர வேண்டியது. சரி வாங்க...வந்து பஞ்சாமிர்தம் சாப்பிடுங்க..\nவிஜய டி.ஆர் : வேலாயுதா, லட்சிய திமுக ஆரம்பிச்சு கிட்ட தட்ட 5 வருஷம் ஆகப் போகுது, ஆனா, போன தேர்தல்ல என் பையன் கூட என் கட்சிக்கு ஓட்டு போடல. என் குடும்பத்துல இருக்கவங்க மட்டுமாவது எனக்கு ஓட்டு போட வச்சுடு. டண்டனக்கா...டனக்கனக்கா....\nஅழகிரி : எப்படியோ தேர்தலில் தோற்ற பி.சிதம்பரத்தை, அவங்கள மிரட்டி, இவங்கள மிரட்டி ரிசல்டையே மாத்திட்டேன். இதுக்கெல்லாம் உன்னோட தயவு தான் காரணம். இனிமேல் எந்த கேஸ்லியும் சிபிஐ என் பக்கம் வராம பண்ணதுக்கு ரொம்ப நன்றிப்பா ஆண்டவா...கடைசியா ஒண்ணே ஒண்ணு, எப்படியாச்சும் மதுரையை அமெரிக்க தலைநகரமா மாத்திடு பா...வெள்ளை மாளிகையை மாட்டுத் தாவணி பஸ்டாண்ட் பக்கத்துல கொண்டு வந்துடு ஆண்டவா...\n( கடவுள்: ஹலோ மன்மோகன், ஜனங்களுக்கு புரியுற மாதிரி பேசலைன்னா கூட பரவாயில்லை....எனக்கு புரியுற மாதிரியாவது பேசுறீங்களா\nஅறிவூட்டியது வேலூரில், பணமீட்டுவது சென்னையில்.\nகுடி போதையில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/category/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:05:36Z", "digest": "sha1:NZJ2RFKYEDHEC73XHJKVPBI2FE4AC32G", "length": 4536, "nlines": 120, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "ட்ரைலர் | Tamil Cinema Box Office", "raw_content": "\nவானம் கொட்டட்டும் – டிரைலர் எப்படி\nவானம் கொட்டட்டும் டீசர் எப்படி\nசூரரைப் போற்று டீசர் எப்படி\nஅர்ஜுன் ரெட்டியை பிரதிபலிக்கும் ஆதித்யா வர்மா\nதமிழகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nட்ரெண்ட்டிங் ஜாப் : யூடியூப் சேனல்\nதனுஷ்-வெற்றிமாறனின் பிரமாண்ட படைப்பு அசுரன் படம்\nகமல் கனவை அமுல்படுத்தும் நடிகர் சூர்யா\nபொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இலங்கையில்\nகமல்-லோகேஷ் கனகராஜ் இணையும் பட அறிவிப்பின் ஆத்திக – நாத்திக பின்ணனி\nசூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு புதிய சிக்கல்\nதமிழக அரசுக்கு இயக்குனர் ராஜேந்தர் பகிரங்க எச்சரிக்கை\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-s4/", "date_download": "2020-09-19T17:38:17Z", "digest": "sha1:5TIJQIRINS5QVADZTTRUDCNRJZTX75CF", "length": 5638, "nlines": 152, "source_domain": "tamil.mykhel.com", "title": "IPL 2019: Live Score, Latest News, Schedule, Teams, Points Table, Results - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2019\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019\nஇந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2019\nகேப்டனோட விக்கெட்ட வீழ்த்துனதுதான் ஐபிஎல்லுல என்னோட விருப்பமான தருணம்... கலீல்...\nநான் போன ஐபிஎல்-ல என்ன பண்ணேன்னு யாருக்குமே...\nஇஷாந்த் சர்மா செய்த காரியம்.. கடுப்பில் ஜடேஜாவை...\nஹைதராபாத் 14 6 8 12\nCoronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும்...\nக்ளோஸ் கிரவுண்ட் மேட்ச்.. கொரோனாவால் பிசிசிஐ எடுத்த...\nடேவிட் வார்னர் HYD | 692 ரன்கள்\nகே எல் ராகுல் PUN | 593 ரன்கள்\nகுயின்டன் டி காக் MUM | 529 ரன்கள்\nஇம்ரான் தாஹிர் CHE | 26 விக்கெட்டுகள்\nககிஸோ ரபாடா DEL | 25 விக்கெட்டுகள்\nதீபக் ஷாஹர் CHE | 22 விக்கெட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/183702?ref=archive-feed", "date_download": "2020-09-19T19:31:03Z", "digest": "sha1:5TZ3AXTZY2UNYF3ADVDJZXL7IFPDNOFX", "length": 6660, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா,ஜோதிகாவின் மகன் மற்றும் மகளா இது! என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள்.. - Cineulagam", "raw_content": "\nவிவாகரத்து செய்து கொண்ட பிரபல நடிகை கல்யாணி.. அவரின் கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம் தான்\nமுல்லை சித்ரா வெளியிட்ட வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபடுபயங்கரமான மாடர்னாக மாறிய சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி... வாய்பிளந்த நடுவர்கள்\nமுதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை மைனா நந்தினி- அழகிய புகைப்படம்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nகாதல் ப்ரபோஸ் செய்த இளைஞர்... கோபத்தில் கதறியழுது நிகழ்ச்சியை விட்டுவெளியேறிய அபிராமி\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கல���ஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nசூர்யா,ஜோதிகாவின் மகன் மற்றும் மகளா இது என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள்..\nதமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.\nஇவர் பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் இவருடன் முதன் முறையாக இணைந்து நடித்து நடிகை ஜோதிகாவை காதலித்து வந்தார்.\nஇதன்பின் 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை ஜில்லு ஒரு காதல் படத்திற்கு பிறகு காதலித்து திருமண் செய்து கொண்டார்.\nஇவர்கள் இருவருக்கும் திவ்யா, தேவ் என இரு அழகான குழந்தைகள் உள்ளனரகள்.\nஇவர்கள் இருவரின் சிறு வயது புகைப்படத்தை நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.\nஆனால் தற்போது இவர்கள் இருவருமே நன்றாக வளர்ந்து விட்டனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/135555?ref=rightsidebar", "date_download": "2020-09-19T19:07:13Z", "digest": "sha1:QLR5MSAXGFZPURPDMU5F7MDL25YZFQ6D", "length": 16296, "nlines": 174, "source_domain": "www.ibctamil.com", "title": "முதல் இடத்தில் இருந்த தமிழைக் கண்டு கொதிப்படைந்த ஸ்ரீலங்கா அமைச்சர்! தமிழர் பகுதிக்கு ஏற்பட்ட நிலை - IBCTamil", "raw_content": "\nபதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\n“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\n ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\n அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ\nஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nமுதல் இடத்தில் இருந்த தமிழைக் கண்டு கொதிப்படைந்த ஸ்ரீலங்கா அமைச்சர் தமிழர் பகுதிக்கு ஏற்பட்ட நிலை\nவழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ஸ, தற்போது இதனை வடக்கிலும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையம் கடந்த சனிக்கிழமை அமைச்சர் விமல் வீரவன்ச வைபவ ரீதியாக திறந்து வத்தார்.\nகுறித்த பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.\nஅந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்த பெயர்ப் பலகையை கழற்றிவிட்டு உடனடியாக சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,\n“மன்னாரிலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ஸ கடந்த 18ஆம் திகதி திறந்துவைத்தார்.\nஇதன்போது – திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழியே முதலில் இருந்தது. இதனைக்கண்டு கொதிப்படைந்த விமல் வீரவன்ஸ, குறித்த பெயர்ப் பலகையை உடன் நீக்கிவிட்டு, சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்குமாறு பனை அபிவிருத்திச் சபையின் தலைவருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இதன்படி தற்போது தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nவழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ஸ, தற்போது இதனை வடக்கிலும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.\nஅவரின் இந்த குரோதச்செயலை ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்புவோம்.\nஇலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியலமைப்பில் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகமொழியாக தமிழை பயன்படுத்துவதற்கும் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே இவ்விரு மாகாணங்களிலுள்ள அரச திணைக்கள��்கள், நிறுவனங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவதே ஏற்புடைய நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.\nஇந்நிலையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உரிமைகளைக்கூட கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பறிக்க முற்படுகின்றது.\nசுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைபோட்டவர்கள் தற்போது தமிழ் மொழியில் பெயர்ப்பலகை வைப்பதற்கும் தடை போடுகின்றனர்.\nஇன்றைய நவீன உலகிலும் தான்தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇவர்போன்ற அரசியல்வாதிகள்தான் நாட்டில் இனவாதத்துக்கு தூபமிட்டு இன ஐக்கியத்துக்கு சாபக்கேடாக மாறியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/135577?ref=rightsidebar", "date_download": "2020-09-19T18:56:38Z", "digest": "sha1:FRPB2GLGPGYYPDQMOZFHW62M3P6URX3K", "length": 20385, "nlines": 177, "source_domain": "www.ibctamil.com", "title": "சுவிஸில் இருந்து சென்ற முன்னாள் போராளியிடம் மூன்று இலட்சம் மோசடி? கோட்டாபயவிடம் முறைப்பாடு! - IBCTamil", "raw_content": "\nபதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\n“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\n ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\n அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ\nஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசுவிஸில் இருந்து சென்ற முன்னாள் போராளியிடம் மூன்று இலட்சம் மோசடி\nசுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி இலங்கைக்கு சென்று மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கு அரச அதிகாரி ஒருவரினால் மிகக்கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த சபாநாயகம் ஜெந்தரூபன் (கலைவாணன்) என்ற முன்னாள் போராளிக்கே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.\n‘கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி நான் எனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து வாழ்ந்து வருகின்றேன்.\nஎன்னை மோசடி செய்து பணத்தை பெற்று ஏமாற்றிய அரச அதிகாரி ஒருவருக்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக என்னை பொலிசார் முதல் கொண்டு புலனாய்வு துறைவரை பலமுறை துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.\nஎன்னால் சவுக்கடிப் பிரதேசத்தில் வாங்கப்பட்ட காணியை அரச காணி என்றும், அதற்கு காணி அனுமதி பத்திரம் பெற்று தருவதாகவும் கூறி அரச அதிகாரிகள் என்னிடம் இருந்து மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு வேறு ஒருவரின் பெயரில் பற்றுச்சீட்டுக்களை தந்தார்கள்.\nஏன் வேறு பெயரில் பற்றுச்சீட்டுக்களை தருகிறீர்கள் என்று கேட்டபோது இதனை உங்களது பெயரில் மாற்றி தருகிறோம் அதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கேட்டனர்.\nநான் இதற்காக பல அதிகாரிகளிடம் நீதி கேட்டு சென்றேன். முடியாத நிலையில் மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்தேன்.\nஅதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் இது குறித்து விசாரணை நடத்தினார். ஆனால் கடைசியாக ஆவணங்களின் படி குறித்த காணிக்கு 2000ம் ஆண்டே வீரகத்தி பாக்கியம் என்பவரின் பெயரில் காணி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாங்கள் வழங்கிய பணத்திற்கு வழக்கு தொடருமாறும் எமக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.\n2000ம் ஆண்டு வேறொருவரின் பெயரில் உள்ள காணிக்காக 2015 ம் ஆண்டு ஏன் என்னிடம் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை பிரதேச செயலகம் பெற்றுக் கொண்டது என்று தெரியவில்லை அதுவும் காணிக்கான அனைத்து பணத்தையும் என்னிடம் பெற்றுக்கொண்டு வீரகத்தி பாக்கியம் என்ற பெயரில் எனக்கு அனுமதிப் பத்திரமும் வழங்கியுள்ளனர்.\nஆனால் வீரகத்தி பாக்கியம் என்ற எந்த ஒரு நபரும் இங்கு இல்லை. நான் வாங்கி பராமரித்த காணிக்கு அனுமதி பத்திரம் பெறுவதற்கு அவர்கள் கேட்ட ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்காததால் என்னை பழிவாங்குவதற்கு எனது மூன்று இலட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒருவரின் பெயரில் காணி அனுமதி பத்திரத்தை குறிப்பிட்ட பிரதேச செயலாளர் தயாரித்துள்ளார். அதுவும் 2000 ஆண்டு வழங்கப்பட்டதாக ஆவணங்களையும் தயார் செய்துள்ளனர்.\nஇது குறித்து முறையாக விசாரணை செய்யாது உயர் அதிகாரிகள் இந்த சம்பவத்தை மூடி மறைக்க பார்க்கின்றனர்.\nஅரச திணைக்களம் ஒன்றில் என்னிடம் இருந்து அறவிடப்பட்ட மூன்று இலட்சம் ரூபாய் பணத்திற்கு நான் ஏன் தனியார் வழக்கு போட வேண்டும் என்னிடம் இருந்து காசை அறவிட்ட அரச அதிகாரிகள் முதல் கொண்டு என்னிடம் இலஞ்சம் கோரிய உயர் அதிகாரிவரை விசாரணை செய்யப்பட வேண்டும். இதனை புதிய ஜனாதிபதி அவர்கள் கவனத்தில் எடுத்து நீதியை பெற்று தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஇதற்காக என்னை செங்கலடி பிரதேச செயலாளர் ஏறாவூர் பொலிஸார் ஊடாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தி நான் பிணையில் விடுதலை செய்யப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த முன்னாள் போராளி குடும்பம் 2004 ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி சுவிஸ் நாட்டில் வதிவிட உரிமை பெற்றனர். பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி 13 வருடங்களின் பின்னர் 2017 ம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநல்லாட்சி அரசாங்கத்தை நம்பி இலங்கைக்கு வந்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்த முட்பட்டபோது அவர்களுக்கு எதிராக அரச அதிகாரிகள் மிக மோசமாக செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கி��்றார்.\nதனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்டு சென்ற ஜெந்தரூபனை( கலைவாணனை) செங்கலடி பிரதேச செயலக அதிகாரிகள் பல தடவைகள் ஏமாற்றியதுடன் அவரை மனநிலை சரியில்லாதவர் என்று கூறியுள்ளனர்\nஇலங்கைக்கு சென்று மீண்டும் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்பி சுவிசில் இருந்து வந்த அந்த அந்த முன்நாள் போராளியை கடந்த மாதம் 13 ம் திகதி ஏறாவூர் பொலிஸார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நிறுத்தினர்.\nஅவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய போதும் அவரது காணிக்கான நீதியை மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதோடு செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக ஒரு முறையான விசாரணையை கூட நடத்தமுடியவில்லை என்று அவரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nபாதிக்கப்பட்ட குறித்த சுவிஸ் குடும்பத்திற்கு இரண்டு பிள்ளைகள் உண்டு அதில் மூத்த பெண் பிள்ளை சுவிஸ் நாட்டில் பிறந்து சுவிஸ் குடியுரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/143772?ref=rightsidebar", "date_download": "2020-09-19T18:34:27Z", "digest": "sha1:NP5MAR7QIUKT2M5XISFX5EZYAFNS5EX5", "length": 26948, "nlines": 178, "source_domain": "www.ibctamil.com", "title": "திரைமறைவில் கொடுக்கல் வாங்கல்; கருணாவையும் பிள்ளையானையும் தோற்கடிக்க சதி? - IBCTamil", "raw_content": "\nபதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\n“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\n ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\n அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ\nஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nதிரைமறைவில் கொடுக்கல் வாங்கல்; கருணாவையும் பிள்ளையானையும் தோற்கடிக்க சதி\nவடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத் தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்துள்ளது என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.போகாலகிருஸ்ணன் தெரிவித்தார்.\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,\nகிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடும்போது வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் ஒரு பொதுவான சமன்பாடு சாத்தியமில்லை. அதாவது வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத் தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்துள்ளது.\nஇன்றைய சூழ்நிலையில் கிழக்குத் தமிழர்கள் கிழக்கைத் தளமாகக் கொண்டு ஒன்றுதிரண்ட அரசியல் சக்தியாக மேற்கிளம்பும் போது மட்டுமே கிழக்குத் தமிழர்கள் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் இருப்பைத் தக்கவைத்துப் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்க முடியும். இது ஒன்றே மாற்றத்துக்கான அறிவுபூர்வமான வழியாகும்.\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்திற்கோ, வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்��ிற்கோ, வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வு அலகிற்கோ எதிரானதல்ல. இன்றைய அரசியல் கள நிலையில் கிழக்குத் தமிழர்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடக் கூடிய தனித்துவமான செயற்பாட்டுத் திறன் மிக்க மாற்று அரசியலே எமது உடனடித் தேவையாக உள்ளது.\nஇதனால் கிழக்குத் தமிழர்களின் தனித்துவ அரசியல் அடையாளமான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் படகுச் சின்னத்திலும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடனும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடுகிறது.\nகடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக எல்லாத் தேர்தல்களிலும் தமிழ்த்தேசியம் என்ற கோஷத்தின் மூலம் உணர்ச்சியூட்டப் பெற்று உசுப்பேற்றப்பெற்ற நிலையில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கே புள்ளடி போடும் எந்திரங்களாகவே நாம் இருந்து வந்துள்ளோம்.\nஅதனால் நாம் இருந்ததையும் இழந்தது தான் கண்ட அனுபவம். பட்டு வேட்டிக் கனவில் வாக்களித்து இறுதியிலே இடுப்பிலே கட்டியிருந்த கோவணத்துண்டையும் இழக்கும் நிலையைத்தான் இதுகால வரையிலான தமிழர் அரசியல் நமக்குத் தந்துள்ளது.\nஇனிமேல் எஞ்சியிருப்பதையும் இழக்கப் போகிறோமா அல்லது எஞ்சியிருப்பதைக் காப்பாற்றி இழந்தவற்றில் சிலவற்றையாவது மீட்கப் போகிறோமா அல்லது எஞ்சியிருப்பதைக் காப்பாற்றி இழந்தவற்றில் சிலவற்றையாவது மீட்கப் போகிறோமா தேர்தலுக்குத் தேர்தல் ஆளை மாற்றுகிற அரசியல் இனி எமக்கு வேண்டாம் அரசியலை மாற்றுகின்ற ஆட்கள்தான் இன்றைய தேவை. அதற்கான அரிய சந்தர்ப்பமே எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்.\nஅகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போதைய தமிழரசுக்கட்சி, தற்போது ஈபிஆர்எல்எஃப் தனது இதுகால வரையிலான பெயரையும் சின்னத்த��யும் மாற்றி மீன் சின்னத்தில் மறுவடிவம் எடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இவை எல்லாமே யாழ் மேலாதிக்க மேட்டுக் குடி பூர்சுவா சிந்தனைகளின் மீது கட்டமைக்கப்பெற்ற கட்சிகளே.\nஅதாவது ஒரே தென்னையில் காய்த்த ஒரு குலைத் தேங்காய்களே. கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டின் மீது இக் கட்சிகளுக்கு ஆத்மார்த்தமான அக்கறை கிடையாது. இக்கட்சிகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் தேர்தல் காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் வாக்குகளே தவிர அம்மக்களின் வாழ்க்கை உயர்வு அல்ல.\nகடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினொரு ஆசனங்களைக் கொண்டிருந்தும் கூட ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு முதலமைச்சர் பதவியைத் தாரைவார்த்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் கிழக்குத் தமிழர்களின் நலன்களை விட தங்கள் கட்சியின் உயர் மட்ட நாடாளுமன்ற அரசியல் நலன்கள் தான் முக்கியம் என்பது எண்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஆளும் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விளங்கிய போதிலும் கூடக் குறைந்தபட்சம் கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதற்குக் கூட இவர்களிடம் அரசியல் வல்லமை இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.\nமுஸ்லிம் அரசியல்வாதிகளும் யாழ் மேலாதிக்கச் சிந்தனை கொண்ட புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரும் இவர்களுக்கு இடைத்தரகர்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கிழக்கு மாகாண அரசியல் அரங்கில் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற ஆளுமைகளும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் மேற்கிளம்பி வருவதை விரும்பவில்லை.\nஇவர்கள் திரைமறைவில் அரசியல் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொண்டு கருணா மற்றும் பிள்ளையானையும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பையும் தோற்கடிப்பதற்காகக் கைகோர்த்துச் செயற்படுகிறார்கள். கிழக்கு மாகாணத் தமிழர்கள் இச்சதியை முறியடிப்பதற்கான சரியான சந்தர்ப்பமே எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாடாளுமன்றத்திற்கு எவரை அன���ப்பினாலும் எத்தனை பேரை அனுப்பினாலும் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. மாறாகத் தீங்குகளே விளையும்.\nகிழக்கு மாகாணத் தமிழர்கள் இனியும் இக்கட்சிகளுக்குத் தலையாட்டிகளாக இருக்கக் கூடாது. கிழக்குத் தமிழர்கள் இனியும் மடையர்கள் என்று பெயர் எடுக்கக்கூடாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கைத் தளமாகக் கொண்ட இக்கட்சிகளையெல்லாம் அதாவது சைக்கிள் சின்னம், வீட்டுச் சின்னம், உதயசூரியன் சின்னம் மற்றும் புதிதாகப் புறப்பட்டுள்ள மீன் சின்னம் என அனைத்தையும் முற்றாக கிழக்குத் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.\nகிழக்கிற்கான தனித்துவமான அரசியல் தளத்தில் காலூன்றி நின்று ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசிய இனத்தின் பொதுவான பிரச்சினைகளென்று வருகின்றபோது பொருத்தமான தருணத்தில் பொருத்தமான வகையில் வடக்குடன் கைகோர்ப்பதே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தெளிவான உறுதியான நிலைப்பாடாகும்.\nஇதுகாலவரையும் வடக்கைத் தளமாகக் கொண்ட யாழ் மேலாதிக்கத் தமிழ் அரசியல் கட்சிகள் கையாண்ட வெறுமனே வார்த்தை ஜாலங்களால் உணர்ச்சியூட்டப் பெற்ற தேர்தல்மைய மரபுவழி அரசியலிலிருந்து விடுபட்டு அறிவுபூர்வமான செயற்பாட்டுத் திறன் மிக்க மக்கள் மைய அரசியலை நோக்கிக் கிழக்குத் தமிழர்கள் திசை திரும்ப வேண்டும்.\nஎனவே மேற்கூறப்பட்ட காரணங்களின் பின்புலத்தில் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படகுச் சின்னத்திற்கும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கப்பல்ச் சின்னத்திற்கும் மட்டுமே திடசங்கற்பத்துடன் வாக்களித்து கிழக்கில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டுமென்று கிழக்குத் தமிழர்கள் அனைவரையும் அன்போடு கூவி அழைக்கின்றோம். எறிகிற பொல்லை இம்முறை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிடம் தாருங்கள். நீங்கள் வியக்கும் படியாக இலக்குடன் எறிந்து காட்டுவோம் என்று தெரிவித்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/vankoli-valarppu-payirchi-2019/", "date_download": "2020-09-19T17:41:49Z", "digest": "sha1:ZBFY3MCVXHT5KG5YGVI4YB3I6YMQTKRF", "length": 9293, "nlines": 130, "source_domain": "www.pannaiyar.com", "title": "வான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019 | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nவான் கோழி வளர்ப்பு பயிற்சி பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது.\nஇப்பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைவரும் 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். முன்பதிவு மிகவும் அவசியம் .\nபயிற்சி நடக்கும் நாள் 18.06.2019 -வான் கோழி வளர்ப்பு பயிற்சி\nகால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்\nTags:கோழி வளர்ப்பு, பயிற்சி வகுப்புகள், வளர்ப்பு, விவசாயம்\nமண் வகைக்கு ஏற்ற மர வகைகள் :\nமாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்\nரியல் எஸ்டேட் பவர் ஆஃப் அட்டர்னி பார்க்க வேண்டியது என்னென்ன\nகடலுக்குச் செல்லும் காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nகணினி முன்பு அதிக நேரம் இருப்பவரா\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2020\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4-2/", "date_download": "2020-09-19T17:58:31Z", "digest": "sha1:6EVR7LSKGFFQG2N662474XWVQIMEBDRK", "length": 38747, "nlines": 162, "source_domain": "www.verkal.net", "title": "இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nஇனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.\n10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப் பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான்.\nதலைவர் பிரபாகரனைக் கொன்று விட்டு புலிகள் இயக்கத்திற்குச் சமாதிகட்ட வேண்டும் என்பதுதான், இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த விருப்பம்: இதற்கு ஆழமான காரணங்கள் பலவற்றை அது வைத்திருந்தது.\nதிராவிட எழுச்சி’ என்ற சொற்பிரயோகத்தால் அழைக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்ற விடயம், காலாதி காலமாக இந்திய ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டே வந்தது.\nஇந்த நிலையில் தமிழ் நாட்டில் செத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தைப் பார்த்து அகமகிழ்ந்தபடியிருந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்கு; அது தமிழீழத்தில் தலைவர் பிரபாகரனின் தலைமையில் புது வடிவம் எடுத்து வீறுடன் வளர்ந்து வந்ததை இந்திய ஆளும்வர்க்கம் சரியாகவே இனங்கண்டு, அஞ்சத் தொடங்கியது.\nஎனவே, தலைவர் பிரபாகரனைத் தனது முக்கிய எதிரியாக இந்திய ஆளும்வர்க்கம் கருதத் தொடங்கியது.\nதமிழீழத்தில் சகோதரச் சண்டை ஒன்றை உருவாக்கி, ஆழவேரூன்ற முயன்ற தமிழீழ தேசியத்தைக் குழந்தைப் பருவத்திலேயே கொலை செய்ய, இந்திய ஆளும் வர்க்கம் சூழ்ச்சி செய்தது.\nஆனால் அந்தச் சாதியைப் புலிகள் முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டனர். அதன் பின் தமிழீழ தேசியத்தைத் தானே நேரடியாக அழிக்க, இந்திய ஆளும்வர்க்கம் முடிவெடுத்தது.\nமுதலில் அரசியல் வழிமுறைகள் மூலம் முயன்று பார்க்க விரும்பியது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்ற அரசியல் சதுரங்க விளையாட்டின் மூலம், நயவஞ்சகமாகத் தமிழீழத் தேசியத்திற்குக் குழிபறிக்க முயன்றது.\nஆனால், அந்த அரசியல் சதுரங்க அரங்கை புலிகள் இயக்கம் திறமையாகக் கையாண்டதுடன், இந்திய ஆளும் வர்க்கத்தின் உண்மைச் சொரூபத்தையும் தமிழீழ மக்களுக்குத் தோலுரித்துக் காட்டத் தொடங்கியது.\nமெது மெதுவாக தமிழீழ மக்களும் இந்தியாவின் கபடத்தனத்தை உணரத் தொடங்கினர். இதை வளரவிட இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.\nஎனவே, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த அடுத்த கட்டமாகிய போருக்குச் செல்ல, அது முடிவெடுத்தது.\nபுலிகள் மீது நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யுமுன், வெளி உலகிற்கும் தமிழீழத்திற்கும் இடையிலிருந்த செய்தித் தொடர்பைத் துண்டிக்க விரும்பி ஈழமுரசு, முரசொலி பத்திரிகை நிறுவனங்களையும், நிதர்சனம் ஒளிபரப்புக் கோபுரத்தையும் குண்டு வைத்துக் தகர்த்து, போர் முரசு தொடங்கியது.\nஇந்தியப் படைகளின் பிரதான இராணுவ இலக்காக தலைவர் பிரபாகரனே இருந்தார்.\nபடை பலத்தைப் பயன்படுத்தி தலைவர் பிரபாகரனை அழித்து, புலிகள் இயக்கத்தின் பற்களையும் – நகங்களையும் பிடுங்கி எறிந்து விட்டுத் தமிழீழ தேசியத்தைத் தூக்கிலிடுவது என்று இந்தியா முடிவு செய்தது.\nஆனால் இந்திய இராஜதந்திரிகள் கணித்த கால எல்லைக்கும் அப்பால் போர் நீண்டு சென்றது. அழிவுகளும் இழப்புகளும் பெருமளவில் அதிகரித்தன.\nஇந்தியப் படைப்பலத்திற்கு அஞ்சி, தனது உயிரைப் பாதுகாப்பதற்காக தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்த்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கு, அது நடைபெறாமல் போனது ஆச்சரியத்தையும், அதேவேளை ஆத்திரத்தையும் கொடுத்தது.\nஎனவே படைப் பலத்துடன் சேர்த்து ஒரு அரசியல் பேரத்திலும் இந்தியா இறங்கியது.\nபோரை நிறுத்தி ஆயுதங்களை ஒப்படைக்கத் தலைவர் முன் வருவாரானால், பெருந்தொகைப் பணமும் மற்றும் சலுகைகளும் அவருக்கு வழங்கப்படும் என, இந்திய அரசு கூறியது.\nநிபந்தனைகளை ஏற்றால் புலிகள் இயக்கத்திற்குத் தருவதாக வாக்களிக்கப்பட்ட தொகை கொஞ்ச நஞ்சமல்ல. மக்களின் புனர்வாழ்வுக்கென்று 500 கோடி ரூபாவும், இயக்கத்திற்கென்று 200 கோடி ரூபாவும் வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு உறுதியளித்துக் கூறியது.\nஇந்திய அரசின் சார்பில் அதன் உளவுத்துறையான ‘றோ’வின் பிரதம அதிகாரி கேணல் வர்மா அவர்கள் பேரத்தில் ஈடுபட்டார்.\nஇந்தப் பெருந்தொகைப் பணத்தை வைத்துக்கொண்டு தொழிற்சாலை போடலாம்; மற்றும் முதலீடுகளைச் செய்து வருமானம் சம்பாதிக்கலாம்; அத்துடன் இந்தப் பணத்தை வீசியெறிந்து தேர்தலையும் வென்று பதவியிலும் அமரலாம்; அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சுகங்களையும் சலுகைகளையும் அதிகரிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதியான கேணல் வர்மா தலைவருக்கு ஆசை காட்டினார். அது மட்டுமல்ல, ஆயுதங்களை ஒப்படைத்தாலும் தலைவரின் மெய்ப்பாதுகாப்பிற்கென்றும் மற்றும் தளபதிகளினது பாதுகாப்பிற்கென்றும் தேவையான ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்றும் சலுகைகளை அள்ளி வீசினார்.\nசலுகைகளையும் பணத்தையும் அள்ளி வீசுவதாகக் கூறிவிட்டு இந்தியா சும்மா இருக்கவில்லை. அந்தச் சலுகை வலைக்குள் தலைவரை விரைவாக வீழ்த்துவதற்காக, அவருக்கெதிரான இராணுவ அழுத்தத்தையும் இந்திய அரசு அதிகரித்தது.\nமணலாற்றுப் பகுதியை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கையை இந்தியப்படைகள் தீவிரப்படுத்தின. தலைவரின் இருப்பிடம் என்று கருதிய பகுதிகளெங்கும் இந்திய வான்படை 200 கி.கிராம் குண்டுகளை வீசத் தொடங்கியது. அடர்ந்த காடுகள், திறந்த வயல்வெளிகளைப் போல மாறும் அளவுக்கு பாரிய விருட்சங்களைத் தகர்த்தெறிந்து அங்கிருந்தோரை அஞ்சச் செய்யுமளவுக்கு அந்தப் பாரிய குண்டுகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. இப்பாரிய குண்டுகளைத் தலைவரின் இருப்பிடப்பகுதிகள் மீது வீசிக்கொண்டு, இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் 200 கி.கிராம் குண்டுகளின் தன்மைகளை விளக்கியபடி “விரைவில் தலைவர் சாகப்போகின்றார் அதற்கிடையில் கோரிக்கைகளை ஏற்கச் சொல்லித் தகவல் அனுப்புங்கள்” என்று இந்திய அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்தனர்.\nஎன்ன செய்தாவது தலைவ���ைப் பாதுகாத்துவிட வேண்டும் என்பதில் அக்கறைகொண்ட எமது மூத்த உறுப்பினர்களான அந்தப் பிரதிநிதிகள் கோரிக்கைகளை ஏற்கும்படி தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவரிடம் மன்றாடினர். அக்கோரிக்கைகளை ஏற்பதால் இயக்கத்திற்கு நட்டமேற்பட்டுவிடப் போவதில்லை என்று எடுத்து விளக்கினர். இயக்கத்திற்கென்று இந்திய அரசு தருவதாக ஒப்புக்கொண்ட 200 கோடி ரூபா என்பது, அந்த நேரம் எமது இயக்கத்திடம் இருந்த ஆயுதங்களின் மொத்தப் பெறுமதியை விடப் பல மடங்கு அதிகமானது என்ற உண்மையைச் சுட்டிக்காட்டி, “ஆயுதங்களை ஒப்படைத்தால் நட்டமேற்படப் போவதில்லை; தேவை ஏற்பட்டால் அப்பணத்தைப் பயன்படுத்தியே ஆயுதங்களைக் கொள்வனவு செய்யலாம்” என்று வாதிட்டனர்.\nஇதேவேளை, தலைவரோடு தோளோடு தோள் நின்றபடி களமாடிக்கொண்டிருந்த தளபதிகளும் சண்டைக்களத்தின் கடுமையை நன்றாகவே உணர்ந்திருந்தனர்.\nஇந்திய வான்படை குண்டுகளை அள்ளிக் கொட்ட இந்திய இராணுவம் முற்றுகையை இறுக்கி புலிகளின் அசைவியக்கத்தைத் தடுத்து புலிவீரர்களை மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்தது. இதனால் மணலாற்றுக் காட்டுக்குள் பட்டினியும், நோயும், சாவும் போட்டி போட்டுக் கொண்டு, தலைவர் உட்படப் புலிவீரர்களை வதைத்தன.\nஇந்த நிலையில் தலைவரைப் பாதுகாக்க முயன்ற தளபதிகள் மணலாற்றுக் காட்டைவிட்டு வேறிடம் செல்லும்படி தலைவரிடம் வேண்டினர்.\nவேறிடம் செல்வதால் மட்டும் உயிர்ப்பாதுகாப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள், தளபதிகளின் வேண்டுகோள்களை ஏற்க மறுத்தார்.\nஅந்தக் காடு எங்கிலும் பரந்து கிடந்த பழைய கால நினைவுச் சின்னங்களைச் சுட்டிக்காட்டி விட்டுத் தலைவர் சொன்னார்.\n“இது பண்டாரவன்னியன் உலாவித் திரிந்த காடு. இந்தக் காட்டில் இருந்த படியே நான் போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவடைவேன்”. என்று வைராக்கியமாகக் கூறிவிட்டு, சண்டையை வழிநடாத்துவதிலேயே முழுக்கவனம் செலுத்தினார்.\nஇவ்விதம் இந்தியாவில் இருந்த எமது மூத்த உறுப்பினர்களும், களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த தளபதிகளும் தலைவரைப் பாதுகாக்கப் பிரயத்தனப்பட்டனர்.\nஆனால், தலைவரது எண்ணமெல்லாம் தனது சொந்தப் பாதுகாப்பின் மீதோ அல்லது தருவதாக வாக்களிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பணத்தின் மீதோ இருக்கவில்லை. ��வரது முழுக்கவனமும் எமது இனத்தின் அரசியல் உரிமைகள் மீதே இருந்தது.\nபுனர்வாழ்வுக்கான பணத்துடன் மட்டும் நின்றுவிடாது, அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் எழுத்து மூல உறுதி தரவேண்டும் என்று இந்திய அரசைக் கோரும்படி, பேச்சுவார்த்தை பிரதிநிதிகளிடம் தலைவர் பணித்தார்.\nஇந்திய அரசின் சார்பில் அரசியல் பேரத்தை நடாத்திக் கொண்டிருந்த கேணல் வர்மா இதற்கு உடன்பட மறுத்தார்.\nஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். தமிழ்மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்கும் விடயத்தை தாங்கள் கவனித்துக் கொள்வதாகப் பதில் கூறினார்.\nஒடுக்கப்படும் இனத்தின் தலைவர்களுக்கு வசதிகளையும், சலுகைகளையும் வாரி வழங்கி அவர்களை வளர்ப்பு நாய் நிலைக்கு ஆளாக்கிவிட்டு, அந்த இனத்தின் எழுச்சியை நசுக்குவது அல்லது இதற்கு உடன்பட மறுத்தால் அந்தத் தலைவர்களுக்கு எதிரான அழுத்தங்களைப் பிரயோகித்து அவர்களை அடிபணியச் செய்து, அவர்கள் மூலமாக அந்த இனத்தின் அடிமைச் சாசனத்தை எழுதுவிப்பது…. அல்லது அழிப்பு வேலைகளைச் செய்து அந்த இனத்தைப் பலவீனப்படுத்திவிட்டு, அதன் மேல் அரைகுறைத் தீர்வுகளைத் திணிப்பது….. இவைதான் காலாதி காலமாக ஏகாதிபத்தியவாதிகளும் ஆக்கிரமிப்பு சக்திகளும் வெற்றிகரமாகச் செயற்படுத்தி வந்த வருகின்ற சித்தாந்தங்கள் ஆகும்.\nஆனால், இந்த ஏகாதிபத்தியச் சித்தாந்தங்கள் எதுவுமே, தலைவரிடம் எடுபடவில்லை.\nசலுகைகளைக் கண்டு வாய்பிளக்கும் தலைவர்களிடமும், தனதும் தனது குடும்பத்தினதும் உயிர்களுக்கு அஞ்சி ஒரு தேசியத்தின் உயிரை அழியவிட விரும்பும் தலைவர்களிடமும்தான், அந்தச் சித்தாந்தம் எடுபடும்.\nபடைப்பலத்திற்கு அடிபணிந்து உயிருக்கு அஞ்சி தமிழினத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்தார் என்ற வரலாற்று அவச்சொல்லை ஏற்க, தலைவர் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. அதற்குப் பதிலாகச் சாவையும், பட்டினியையும், அழிவையும் ஏற்கவே அவர் தயாராக இருந்தார்.\nதமிழ் இனத்திற்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதே தலைவரின் இலட்சியம். அது முடியாவிட்டாலும், ‘எவர்க்கும் அடிபணியாது விடுதலை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடு’ என்ற செய்தியையே அடுத்த சந்ததிக்குக் கொடுக்க அவர் விரும்பினார்.\nஎனவேதான் இந்திய அரசு கொடுத்த அனைத்து நிர்ப்பந்தங்கள், ஆபத்துக்கள் மத்தியிலும் தப்பிப் பிழைப்பதற்கு வழி ஒன்று இருந்த நிலையிலும், தலைவர் அவர்கள் ஆபத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தார் என்பது, எமது இன வரலாற்றில் முதற் தடவையாக நடந்துள்ளது.\nஇதுவரை நாளும் தமிழினத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் விட்ட தவறு யாதெனில், தங்களுக்கும் தமது குடும்பத்தவர்களுக்கும் வரும் கஷ்டங்களை – ஆபத்துக்களை நீக்குவதற்கா, இலட்சியத்தை இனத்தை எதிரிக்கு விற்று விட்டு அதன் பின்னர். அதற்கு நியாயங்கள் கற்பிப்பதிலேயே காலத்தைக் கழித்து வந்தனர்.\nஇந்தப் பழைய அரசியல் மரபுக்கு முரணாக தலைவர் பிரபாகரனின் செயற்பாடு அமைந்திருந்தது. எமது இனத்திற்கு வரும் எந்த ஆபத்துக்குமெதிராகப் போராடி வெல்வது அல்லது அப்போராட்டத்தில் வீரச்சாவடைவதே சிறந்தது என்ற விடயமே இந்தச் சம்பவத்தின் வாயிலாக எதிர்காலச் சந்ததிக்குத் தலைவர் பிரபாகரன் கொடுத்த செய்தியாகும்.\nசலுகைகள், பணம் என்பவற்றைக் கொடுத்து இந்தியா எதை வாங்க முயற்சித்தது என்ற உண்மையையும் அதன் அபாயத் தன்மையையும் இந்திய மண்ணில் இருந்தபடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட எமது பிரதிநிதிகளுக்குச் சூசகமாகத் தெரிவிப்பதற்காக, தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவர் இப்படிச் செய்தியனுப்பினார்.\n“நான் செத்த பிறகு, யாரென்றாலும் மொத்தமாகவோ சில்லறையாகவோ, இயக்கத்தையும் இனத்தையும் யாரிற்கும் விற்கலாம்”.\n–ஆக்கம் : தளபதி தினேஷ் மாஸ்ரர்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleஎனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.\nNext articleபிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து.\nவெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை வெறும் மையா இதனை எழுதுவது வெறும் மையா இதனை எழுதுவது\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nசுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம். எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால��, அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன்....\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\n1984 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து….\nநாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது. போராட்டத்திலிருந்து ஒதுங்கி காலம் கனியும் என்று காத்திருக்கவும் முடியாது. நாம் தொடர்ந்து போராடியே தீருவோம்....\n19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\n19.09.1994 அன்று சாகரவர்த்தனா போர்க்கப்பல் கதையை முடித்த கரும்புலி தாக்குதலின் சிறப்பு காணொளி\nசமர்க்களங்கள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\nவட தமிழீழம் , மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப���பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/09/18/students-against-sanskrit-cultural-imposition/", "date_download": "2020-09-19T19:15:32Z", "digest": "sha1:7FCYAQXT36I2N63R4COZHQB6FIUDCXDP", "length": 57745, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ��ராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு - புமாஇமு கருத்தரங்கம்\nகட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nபார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்\nமோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு\n“மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு என்பது வெறும் மொழித்திணிப்பு மட்டுமல்ல; இந்நாட்டின் பல்தேசிய இன மக்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீதான பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பே” என்பதை வலியுறுத்தும் வகையில் 16.07.14 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் பூவிருந்தமல்லி அருகில் உள்ள கரையான் சாவடி கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nகருத்தரங்கம் நடைபெற்ற முதல் நாள் இரவு முதல் காலை வரை பெய்துகொண்டிருந்த மழையால் மாநகரம் மந்தமாக இருந்தது என்றாலும் புமாஇமு தோழர்கள் மழையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கூட்டத்திற்கான வேலைகளை அதிகாலை முதலே சுறு சுறுப்பாக செய்து கொண்டிருந்தனர். சாலை நெடுகிலும் புமாஇமுவின் கொடிகள் அரங்கத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்க, மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மாநகர் முழுவதும் புமாஇமு வின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தன் வாழ்நாள் இறுதிவரை பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடிய தந்தை பெரியார் வேடமணிந்த தோழர்கள் இருவர் காலை 9 மணி முதல் கரையான்சாவடியில் நின்று பிரசுரங்களை வினியோகித்து உழைக்கும் மக்களை கருத்தரங்கிற்கு அணிதிரட்டிக் கொண்டிருந்தனர்.\n16 -ம் தேதி காலையில் பெய்த மழையினால் மக்கள் இயக்கம் குறைவாக இருந்த கரையான்சாவடி பகுதியில் 10 மணி முதல் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் சாரை, சாரையாக அரங்கத்தை நோக்கி அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு பள்ளி மாணவர்கள் பள்ளித் தேர்வை பொருட்படுத்தாமல், அரசியல் தேர்வை எதிர்கொள்ளும் துணிவுடன் பள்ளிச் சீருடையுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அரங்கமே நிரம்பி வழிந்தது.\nநூற்றுக்கணக்கில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஜனநாயக சக்திகள் நிறைந்திர��ந்த இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த பு.மா.இ.முவின் மாநில அமைப்பாளர் தோழர். கணேசன் “மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றியது என அடுத்தடுத்து தனது பார்ப்பனீய பண்பாட்டு திணிப்பை செய்து வருகிறது. இவையெல்லாம் அடுத்து வரப்போகும் அபாயத்தின் ஒரு முனை. இந்நாட்டிலுள்ள பல்தேசிய இன மக்கள் பேசும் மொழி, பண்பாடு ஆகியவற்றை அழித்து, இந்நாட்டின் வரலாற்றை திரித்து நாட்டையே சமஸ்கிருதமயமாக்குவது – பார்ப்பனீயமயமாக்குவது – இதன் மூலம் அகண்ட பாரதம் என்ற கனவை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நிறைவேற்ற துடிப்பதுதான் பார்ப்பன பாசிச அபாயம்.\nமோடி அரசின் இந்தித் திணிப்பைப் பற்றி கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பிரச்சாரம் செய்தபோது சிலர் அப்படி நடந்துவிடுமா என்று நினைத்திருக்கலாம். ஆனால், தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ‘பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயம் பயிற்று மொழியாக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நாங்கள் சொன்னது உண்மை என்பதற்கான ஆதாரம் இதுதான். இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் திட்டத்தை தகர்க்கும் வல்லமை பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டுக்கும், வீரமிக்க தமிழ் மரபுக்கும் தான் உண்டு.\nஇப்படிப்பட்ட தமிழின் பெருமையை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வு நூலின் மூலம் உலகறியச் செய்து சமஸ்கிருத மயக்கத்தை தெளிய வைத்த தமிழறிஞர் கால்டுவெல்தான். மீண்டும் ஆரிய பார்ப்பன கும்பல் பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தத் தொடங்கி இருக்கும் இத்தருணத்தில் கால்டுவெல்லை போர்வாளாக ஏந்தி உழைக்கின்ற மக்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும்.\n1960-களில் இந்தியை திணிக்க முற்பட்ட போது அதை எதிர்த்து பள்ளி, கல்லூரி, வீதிகள் தோறும் போர் முழக்கமிட்டு போர்க்குணமாக போராடியவர்கள் தமிழக மாணவர்கள். இன்றும் அத்தகைய மாணவர் போராட்ட மரபை உயர்த்திப் பிடித்து களம்காண மாணவர்கள் முன்வரவேண்டும். மோடி அரசின் சமஸ்கிருதமயமாக்கம் – பார்ப்பனீயமாக்கம்- அகண்ட பாரத கனவுக்கு சவக்குழி வெட்ட வேண்டும் ” என்று அறைகூவி அழைத்தார்.\nஅடுத்ததாக, “உயர்தனிச் செம்மொழியாம் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்திப்பிடிப்போம் ” என்ற தலைப்பில் உரையாற்றிய ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முனைவர் ப.முருகையன் அவர்கள், “ஐந்தாயிரம் ஆண்டுகளாக வழக்கில் உள்ள உயர்தனிச்செம்மொழியான தமிழை அழிக்க இந்த மோடி அரசு முயல்கிறது என்றால் அதை செய்யவிடாமல் பார்ப்பன எதிர்ப்பு மரபை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. தமிழை அழிக்க நினைப்பவனின் நாக்கை அறுத்து குடலை எடுக்க வேண்டுமென்று பழங்கால இலக்கியம் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.\nமேலும் அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியில் ஒரு விழாவுக்கு மபொசியை அழைத்து, அவ்விழாவிலே தன் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றது என்று பெருமையாகப் பேசியதையும் அதற்கு பதில் அளித்த மபொசி, “குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்காமல் நாய்ப்பாலையா கொடுப்பார்கள் தமிழ் வழிக்கல்வி கொடுக்கின்றேன் என்பதை பெருமையாகப் பேசலாமா தமிழ் வழிக்கல்வி கொடுக்கின்றேன் என்பதை பெருமையாகப் பேசலாமா” என்று பதிலளித்ததை நினைவுகூர்ந்து, இன்று அரசு ஆரம்பப்பள்ளி முதல் ஆங்கிலவழிக் கல்வியை கொண்டு வந்து தமிழை அழிக்க முயற்சி செய்கிறது என்றார். வெற்றிலைப்பாக்கு வாங்கிவா என்றால் வெற்றிலையும் பாக்கையும் மட்டும் வாங்கி வரும் ஆங்கிலக்கல்வி மாணவர்களையும், வெற்றிலைப்பாக்கு என்றாலே சுண்ணாம்பையும் சேர்த்து வாங்கிவர வேண்டும் என்ற இயல்பான அறிவு பெற்ற தமிழ்வழிக்கல்வி மாணவர்களையும் ஒப்பிட்டு தாய்மொழி இயல்பான அறிவாக இருப்பதையும் விளக்கினார்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழ்ச்சுவடிகளை அழித்ததன் மூலம் ஒழுக்கத்தை போதிக்கும் தமிழ் நூல்கள், மருத்துவ நூல்கள் என பலவற்றையும் இல்லாமல் செய்து கொக்கரித்தது ஆரியக்கூட்டம். தமிழரின் வாழ்வியல் முறைகளை அழித்து அதில் பார்ப்பனீயத்தை திணித்ததற்கு எதிராக அன்று முதல் இன்று வரை எத்தனையோ இலக்கியங்கள் தோன்றி தமிழ் என்றால் அது பார்ப்பன எதிர்ப்பு மரபு தான் என்றும், இன்னும் 100 ஆண்டுகளில் அழியப்போகிற மொழிப்பட்டியலில் இருந்து தமிழை மீட்க முடியும் என்ற நம்பிக்கை அரங்கில் இருந்த மாணவர்களைப் பார்க்கும் போது தனக்கு ஏற்பட்டதாகக் கூறினார் முனைவர் முருகையன். தமிழ் இனி மெல்லச்சாகாதிருக்க வேண்டுமென்றால் சூடு சொரணையுடன் என் சாவிலும் தமிழ் மணந்து சாக வேண்டும் என்ற உணர்வுடன் இவ்வளவு காலம் எவ்வாறு பார்ப்பன எதிர்ப்பினை கடைபிடித்தோமோ அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.\nஅடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை.சண்முகம், உழைக்கின்ற மக்களால் உருவாக்கப்பட்டு, உயர்வாக்கப்பட்டு , நிலைநிறுத்தப்பட்ட உயர்தனிச்செம்மொழியான தமிழை, தான் பேசுவதிலும் அதை மாணவர்கள் , தொழிலாளர்கள் கேட்பதிலும் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தி “எல்லா ‘கட்’டும் ‘கட்’டல்ல, தமிழுக்காக இன்று அடித்த ‘கட்’டே ‘கட்’” என்று “மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பே” என்ற தலைப்பில் தனது சிறப்புரையை தொடங்கினார்.\nஉயர்தனிச்செம்மொழியான தமிழ் நமது தாய் மொழியாக இருக்கும் போது எழுத்து வடிவமே இல்லாத, உருவாக்கப்பட்ட மொழியான சமஸ்கிருதத்தை அனைவரும் கற்க வேண்டும் என்பது அநியாயம். இது வெறும் மொழிப்பிரச்சினை மட்டுமல்ல. சமஸ்கிருதத் திணிப்பு என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்து ராட்டிர – அகண்ட பாரதம் என்ற அபாயத்தின் ஒரு முனை. அவ்வாறு உணர்ந்து தான் சித்தர்கள் முதல் பெரியார், பகுத்தறிவுவாதிகள், கம்யூனிஸ்டுகள் வரை அந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராகப் போராடினார்கள். 15,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரக்கொண்டாட்டம் என்பது சமஸ்கிருத பண்பாடு, கலாச்சாரத்தை திணிக்கும் தொலை நோக்கான ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தின் முதல்படி.\nஉழைக்கும் மக்களை சூத்திரன் என்று கூறி அவர்களை அடிமைப்படுத்தி வைத்த பார்ப்பனீயத்தின் கொலைக்கருவிதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்வது என்பது அடிமைத்தனத்தை நாம் விரும்பி ஏற்பதாக அர்த்தம். சூடு சொரணையுள்ள எந்த மனிதனும் ஏற்க மறுக்கும் அடிமைத்தனத்தை நாம் ஏற்க மறுப்பதாலேயேதான் சமஸ்கிருதத்திணிப்பு என்ற பார்ப்பனீயமயமாக்கத்தை எதிர்க்கின்றோம்.\nநமது தமிழ் மரபு எப்படிப்பட்டது\nதமிழ் என்றால் இனிமை, எளிமை, நீர்மை என்று பிங்கலந்தை நிகண்டில் எழுதப்பட்டிருப்பதில் இருந்து தமிழை இயற்கையின் மூலமாக வர்ணித்து இருப்பதையும் தமிழோடு சேர்ந்து இருப்பதுதான் கடவுளுக்��ே சிறப்பு என்று கவிஞர்கள் கூறியதையும் விளக்கினார். ஒழுக்கம் என்பதை அனைவருக்கும் போதித்து அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக, விரசமின்றி, நயமாக, நாகரீகமாக எடுத்துக்கூறிய தமிழையும் அதன் பண்பாட்டையும் ஒழித்துவிட்டு அந்த இடத்தில் மறைந்து இருந்து கொல்லும் கோழைத்தனத்தையும், ஆபாச இலக்கியத்தையும் மட்டுமே போதிக்கும் பார்ப்பன பண்பாட்டை கொண்டு வந்து வைப்பதுதான் மோடியின் திட்டம். இந்தப் பின்னணியில் இருந்து வரும் எதிரியை வீழ்த்த நாம் தமிழின் பெருமைகளையும் அதன் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஇலட்சக்கணக்கான மக்கள் பேசக்கூடிய கோண்டு மொழியும், சந்தால் மொழியும் அட்டவணையில் இல்லை. 1961-ல் கணக்கெடுப்பின் போது 2,500 பேர் மட்டுமே பேசிய மொழியான சமஸ்கிருதம் 1962-ல் மொழிகளுக்கான அட்டவணையில் இணைக்கப்பட்டது என்றால் அது அதிகாரவர்க்கத்தின் மொழி என்பதால்தான். அதனால்தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே செம்மொழியாகவும் சமஸ்கிருதம் ஆக்கப்பட்டது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காக்க வெண்டுமென்றால் தமிழ்ப் பண்பாட்டை காக்க வேண்டுமென்றால் பார்ப்பன எதிர்ப்புப் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.அந்த மொழிப்போரில் நெஞ்சில் குண்டேந்தி சுயமரியாதை உணர்ச்சியுடன் இந்தியை திணித்ததற்கு எதிராக பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போராடி வென்றதுதான் தமிழ் மரபு. அந்த மரபை, வர்க்க உணர்வுடன் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கையிலேந்த வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.\nபார்ப்பன பண்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் ம.க.இ.க வின் புரட்சிகர பாடல்கள் பு.மா.இ.மு தோழர்களால் பாடப்பட்டன. மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டத்தின் இறுதி வரை இருந்து ஆர்வமாக கவனித்தனர். பல மாணவர்கள் பேச்சாளர்களின் பேச்சை குறிப்பெடுத்த வண்ணம் இருந்தனர். செஞ்சட்டை தோழர்களின் பிரச்சாரத்தால் அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு இக்கருத்தரங்கம் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் உணர்வூட்டப்பட்ட மாணவர் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது.\nஅரங்கத்தில் இருந்த புத்தகக் கடையில் மாணவர்களும், இளைஞர்களும் ஆரம்பத்திலிருந்தே புத்தகங்களை ஆர்வமாக வாங்கினர். பு.மா.இ.மு தொடர்பு அலுவலகத்தில் பல மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து உறுப்பினரானார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களை ரவுடிகள் , பொறுக்கிகள், விட்டேத்திகள் என அரசும், ஊடகங்களும் சித்தரிப்பது எவ்வளவு பொய் என்பதற்கு இவையெல்லாம் ஒரு சான்று.\nமிகப்பெரிய ஜனநாயக அரசு என பீத்திக்கொள்வதன் யோக்கியதையைப் பாரீர்…\nஇந்த நாட்டில் ‘குடிமக்கள் அனைவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருப்பதாக’ யாராவது கருதினால் இந்த சம்பவங்களை படித்து புரிந்துகொண்டு உண்மையான ஜனநாயக உரிமைகளுக்காக போராட வாருங்கள்.\nஉண்மையிலேயே ஜனநாயக உரிமை உள்ளதென்றால், கூட்டம் நடத்துவதற்கும், எமது கருத்தை சொல்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், இந்த அரசமைப்பில் அப்படி ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன, என்றாலும், இரண்டு சம்பவங்களை மட்டும் சொல்கிறோம்.\nபா.ஜ.க ஆட்சிக்கும், மோடி பிரதமராவதற்கும் முன்னால் குஜராத் மாடல் வளர்ச்சி என்று பா.ஜ.க கூவியதையும், காவி பயங்கரவாதம் கார்ப்பரேட் பயங்கரவாதத்துடன் இணைந்து உழைக்கும் மக்களை கூறுபோட துடிப்பதையும் அம்பலப்படுத்தி எமது புரட்சிகர அமைப்புகள் சார்பில் 6 மாதங்களுக்கு முன்னாள் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தர்ம பிரகாஷ் என்ற மண்டபத்தில் “மோடி வளர்ச்சி எனும் முகமூடி” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டு கூட்டம் நடத்தியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\nஒரு தனியார் இடத்தில் கூட்டம் நடத்த போலீசு அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், அக்கூட்டத்திற்கு தர்ம பிரகாஷ் மண்டப உரிமையாளர் கோரியபடி முறையான போலீசு அனுமதி பெற்றுக் கொடுத்துத்தான் கூட்டம் நடத்தினோம். கூட்டத்தின் முதல் நாளில் தொடங்கி, கூட்டம் முடிந்த அடுத்த நாள் வரை மண்டப உரிமையாளரை ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசார் மிரட்டியுள்ளனர். அப்போது மண்டப உரிமையாளர் போலீசாரிடம், “உங்களிடம் முறையான அனுமதி பெற்று வந்த பின்புதான் சார் நான் பணம் வாங்கினேன்” என்று சொல்ல அதற்கு உளவுப் போலீசார் “இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நாங்க அனுமதி கொடுத்தாலும் புர���்சினு பேசுற இவங்கள மாதிரி அமைப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது, மீறி கொடுத்தா அதற்கான விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும்” என்று நேரடியாக மிரட்டியுள்ளனர்.\nதற்போது சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான கூட்டத்திற்கு இடம் கேட்டுச் சென்றபோது அமைப்பு பெயரைக் கேட்டு உளவு போலீசு மிரட்டியதையெல்லாம் சொல்லி தேதி காலியாக இருந்தாலும் இடம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார், மண்டப உரிமையாளர்.\nசமஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான இந்தக் கருத்தரங்கத்திற்கு இடம் பார்க்க சென்ற போது போலீசு நெருக்கடி, பணம் நெருக்கடியால் பல இடங்கள் கிடைக்காமல் போக, இறுதியாக கரையான் சாவடியில் கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் முழுமையாக பணம் கட்டி இடத்தை பதிவு செய்தோம். பிரசுரத்தில் இடத்தை அறிவித்து பிரச்சாரமும் செய்தோம்.\nஇதைத் தெரிந்து கொண்ட உளவு போலீசு மண்டபத்தின் நிர்வாகத்தினரிடம் சென்று இடம் கொடுக்கக் கூடாது என்று 13-ம் தேதி மிரட்டியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து மண்டப நிர்வாகி எமது தோழரை தொடர்பு கொண்டு “15-ம் தேதி காலை முகூர்த்தத்திற்கு இடம் கொடுத்திருந்தேன். அவர்கள் அடுத்த நாளும் கேட்டார்கள். நான் மறந்துபோய் உங்களிடம் பணம் வாங்கிவிட்டேன். நீங்கள் உங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.\nநாம் அவரிடம் “இடம் பதிவுசெய்த போது காலண்டரை பல முறை பார்த்து எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டுதானே முழு வாடகையும் பெற்றுக்கொண்டு பதிவு செய்தீர்கள். இப்போது மாத்திப் பேசுறீங்களே, நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோமே” என்றதும்,\n“ஏற்பாடு பணத்தையும் நான் கொடுத்து விடுகிறேன், வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.\n“அப்படி முடியாது” என்று உறுதியாக மறுத்த போது,\n“நான் மாப்பிள்ளையுடன் பேசி விட்டு உங்களை தொடர்புகொள்கிறேன்” என்றவர் திரும்ப பேசவில்லை.\nமுதல் நாள் அப்படியொரு திருமண நிகழ்ச்சி இருப்பதாக அவர் அன்று சொல்லவில்லையே, இதில் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது என்று கருதி இது பற்றி மண்டப உரிமையாளரிடம் நேரில் சென்று பேசும் போதுதான் தெரிகிறது, அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியே இல்லையென்பது. அந்த நடக்காத திருமணத்தின் பெயரால் எமது கூட்டத்தை தடுக்க முயற்சி செய்த மா���்பிள்ளை வேறு யாருமல்ல ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசுதான்.\nநாம் கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருந்ததால் மாப்பிள்ளைகள் கருத்தரங்க கூட்டத்தினை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள். பார்ப்பனீயத்துக்கு அரசு மாமா வேலைப் பார்க்கும் போது போலீசு தானே மாப்பிள்ளையாக இருக்க முடியும். நிற்க, நடக்க, பேச என எதற்கும் உரிமை இல்லை. நடப்பதெல்லாம் பாசிச ஆட்சி, யாரை ஏமாற்ற ஜனநாயக ஆட்சி என்ற பெயர்\nஇதுதான் இந்த ஜனநாயக அரசு என்பதன் யோக்கியதை. கார்ப்பரேட் முதலாளிகள் இந்நாட்டைக் கூறு போட்டு கொள்ளையடிக்கவும், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஓட்டுக் கட்சிகள் கூட்டம் போட்டு அதை நியாயப்படுத்தவும் , பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் மதவெறியாட்டம் போட்டு உழைக்கும் மக்களை கொள்ளுபவர்களுக்குமான ஜனநாயகம்தான் இங்குள்ளதே தவிர, இந்த அநீதிகளை எதிர்த்துப் பேசவும், எழுதவும், போராடவுமான உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம் இல்லை என்பதை மக்கள் எங்கள் அனுபவம் மூலமாக மட்டுமல்ல உங்கள் சொந்த அனுபவம் மூலமாகவே கூட உணரமுடியும். இப்படி உணருகின்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் போதுதான் உண்மையான ஜனநாயகத்தை படைக்க முடியும்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]\nபுரட்சிகர மாணவ – இளைஞர் முன்னணி,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n“10 மணி முதல் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் சாரை, சாரையாக அரங்கத்தை நோக்கி அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு பள்ளி மாணவர்கள் பள்ளித் தேர்வை பொருட்படுத்தாமல், அரசியல் தேர்வை எதிர்கொள்ளும் துணிவுடன் பள்ளிச் சீருடையுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது”\n இது போன்று இன்னும் பல நிகழ்ச்சிகளை எல்லா தேர்வு சமயங்களிலும் ஏற்பாடு செய்யவும்.\n“உழைக்கின்ற மக்களால் உருவாக்கப்பட்டு, உயர்வாக்கப்பட்டு , நிலைநிறுத்தப்பட்ட உயர்தனிச்செம்மொழியான தமிழை, தான் பேசுவதிலும் அதை மாணவர்கள் , தொழிலாளர்கள் கேட்பதிலும் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தி “என்று “மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு பார்ப்பனப் பண்பாட்டுத் எல்லா ‘கட்’டும் ‘கட்’டல்ல, தமிழுக்காக இன்று அடித்த ��கட்’டே ‘கட்’” திணிப்பே பார்ப்பனப் பண்பாட்டுத் எல்லா ‘கட்’டும் ‘கட்’டல்ல, தமிழுக்காக இன்று அடித்த ‘கட்’டே ‘கட்’” திணிப்பே” என்ற தலைப்பில் தனது சிறப்புரையை தொடங்கினார்.”\nஆஹா என்ன ஒரு தமிழ்ப் பயன்பாடு \nஅடிப்படை தமிழ் அறிவே கேள்விக்குறியாகி வருகிறது.\nசமஸ்கிருத திணிப்பை எதிர்ப்பதை விட தமிழ் மொழியின் வளர்ச்சியை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்தினால் நன்றாக இருக்கும்.\nதமிழில் உள்ள நல்ல நூல்களை,இலக்கிய படைப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள் , தமிழ் வளர்ச்சிக்கு உங்கள் உழைப்பை செலவிடுங்கள்.இளைய தலைமுறைக்கு தமிழின் முக்கியதுவத்தை புரியவைக்க பாடுபடுங்கள்.\n//அடிப்படை தமிழ் அறிவே கேள்விக்குறியாகி வருகிறது.//\n ஆனால் சந்தடி சாக்கில் , தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளில் கலந்து, தமிழ் கருத்து கருவூலங்களை மறைத்து, ஆதிக்கம் செலுத்தவரும் சமஸ்க்ரிதத்தை ஏன் எல்லோரும் தந்தை மொழி ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஏன்\nசமஸ்கிருத திணிப்பை எதிர்ப்பதுடன், அறிவியல் தமிழ் மொழியின் வளர்ச்சியை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்தினால் நன்றாக இருக்கும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/boiler-explosion-at-neyveli-nlc", "date_download": "2020-09-19T19:38:14Z", "digest": "sha1:OCEL53OZ5URAQHTBPYUKTPUO7X7MUNMD", "length": 3652, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n#BREAKING: நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து.\n#BREAKING: நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து.\n#BREAKING: நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து.\nதமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இன்று நெய்வேலி என்.எல்.சி யில் உள்ள 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பகுதியில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர��கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கு முன் கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.\nமும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..\nMIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.\nMIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nவிக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..\nMIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.\nகேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.\nகர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/100-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:21:07Z", "digest": "sha1:MOQBVPUCPZBJHMN5LH77WUWQULANISDH", "length": 5206, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "100 நவீன நகரங்கள் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nவளர்ச்சிக்கு ஏற்றவாறு நவீனநகரங்கள் இருக்கவேண்டும்\n21 ம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நவீனநகரங்கள் இருக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நாடுமுழுவதும் 100 நவீன நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ......[Read More…]\nDecember,30,14, —\t—\t100 நவீன நகரங்கள், நகர்ப்புற வளர்ச்சி\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்ப��ர்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/23/halloffame-award-jacqueskallis/", "date_download": "2020-09-19T18:10:14Z", "digest": "sha1:MVLLE7GP3MDTAY4L7D6V2PI25WPZUB2E", "length": 12408, "nlines": 123, "source_domain": "virudhunagar.info", "title": "#HallOfFame | #award | #JacquesKallis | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் ஐசிசி “ஹால் ஆஃப் பேஃம்” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாரு… தோனியின் ஓய்வு தருணங்கள்.. பாலாஜி சிலிர்ப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nடெல்லி : உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய முகாமில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா இருப்பது...\nதோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்\nஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல் துபாய் : 2020 ஐபிஎல்...\nசிஎஸ்கே-வுக்கு சம்மட்டி அடி.. நம்பவைத்து ஏமாற்றிய சீனியர் வீரர்.. முதல்ல ரெய்னா.. இப்ப அவர்\nதுபாய் : 2020 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக இருக்கப் போவதில்லை. சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\n���ண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/857246", "date_download": "2020-09-19T19:36:01Z", "digest": "sha1:76XGDOOG4PR5TMONIXZBBSYO6KWLQFEL", "length": 4337, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டிங்கிரி பண்டா விஜயதுங்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டிங்கிரி பண்டா விஜயதுங்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nடிங்கிரி பண்டா விஜயதுங்கா (தொகு)\n09:32, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:59, 6 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:32, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n| order=[[இலங்கை சனாதிபதி|இலங்கையின் 4வது சனாதிபதி]]\n'''டிங்கிரி பண்டா விஜயதுங்கா''' ([[பெப்ரவரி 15]], [[1922]] - [[செப்டம்பர் 21]], [[2008]]) [[இலங்கை]]யின் 4 வது சனாதிபதியும் மூன்றாவது [[நிறைவேற்று அதிகாரம்]] கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் [[ரணசிங்க பிரேமதாசா]] அரசில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் [[கண்டி]]யை பிறப்பிடமாக கொண்டவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari-roma/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-09-19T17:37:27Z", "digest": "sha1:NCFT4TRRPIJ2EEJWG3TABUOCAP3PFPVC", "length": 7322, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி roma கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் roma", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பெரரி roma\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorபெரரி roma கடன் இ‌எம்‌ஐ\nபெரரி roma ஈஎம்ஐ கால்குலேட்டர்\nபெரரி roma இ.எம்.ஐ ரூ 7,88,023 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன�� தொகைக்கு ரூ 3.72 Cr. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது roma.\nபெரரி roma டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் roma\nRolls Royce பேண்டம் இஎம்ஐ\nRolls Royce டான் இஎம்ஐ\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/bases/", "date_download": "2020-09-19T17:50:23Z", "digest": "sha1:3HXSWOMSGNZIGISJUX3NJ3QHIJVDQJ7L", "length": 10668, "nlines": 231, "source_domain": "www.maanavan.com", "title": "Bases | TNPSC | TET Study Materials | காரங்கள்", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nஹைட்ராக்சில் தொகுதிகளையுடையனவும், நீர்மக் கரைசல்களில் ஹைட்ராக்சில் அயனிகளைத் தரவல்ல சேர்மங்கள் காரங்கள் எனப்படும்.\nஉலோக ஆக்ஸைடுகளை நீரில் கரைக்கும்போது காரங்கள் கிடைக்கின்றன.\nநீரில் கரையும் காரங்கள் எரிகாரங்கள் எனப்படும்.\nநீரில் கரையாத காரங்கள் மென்காரங்கள் எனப்படும்.\nஎரிகாரங்கள் உதாரணம்: சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.\nஇவற்றின் நீர்க்கரைசல்கள் சோப்பைத் தொடுவது போன்று வழவழப்பாக இருக்கும்.\nசிவப்பு லிட்மஸை நீலநிறமாக மாற்றும்.\nஇவை அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.\nஇவற்றின் நீர்க்கரைசல்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன.\nநீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை காரங்கள் எனப்படுகின்றன.\nகாரங்கள் கசப்புச் சுவையையும் சோப்பு போன்ற வழுவழுப்புத் தன்மையையும் கொண்டுள்ளன.\nஎ.கா. : சலவை சோடா, எரிசோடா, எரிபொட்டாஷ்\nவலிமிகு காரங்கள் நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன. எ.கா. NaOH, KOH\nவலிமை குறைந்த காரங்கள் நீரில் ���குதியளவே அயனியுறுகின்றன.\nசோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு தயாரிக்கப் பயன்படுகிறது\nகால்சியம் ஹைட்ராக்ஸைடு கட்டடங்களுக்கு வெள்ளை அடிப்பதற்கும் பயன்படுகிறது.\nஅம்மோனியம் ஹைட்ராக்ஸைடு துணிகளிலுள்ள எண்ணெய்க் கறை மற்றும் பிசுக்கினை நீக்கப் பயன்படுகிறது.\nநிறங்காட்டி அமிலத்தில் காணப்படும் நிறம் காரத்தில் காணப்படும் நிறம்\nமெத்தில் ஆரஞ்சு ஆரஞ்சு மஞ்சள்\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nமின்னோட்டம் வரையறை | tnpsc study materials\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-753-anparaam-yesuvai.html", "date_download": "2020-09-19T18:23:14Z", "digest": "sha1:FR4IDV5F3TE2SLLNRBIOKP7GOYO7IPMA", "length": 4624, "nlines": 106, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 753 - Anparaam Yesuvai", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\n3. முட்செடி போலப் பற்றிடுமே\nஏங்கிடாதே நீ - நேசர் அதில்\n4. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்\n5. ஈனச் சிலுவையில் ஏறிட்டாரே\n6. சொந்த ஜீவனை நீ உன்னிலீந்து\n7. மாயையான ஈலோக மதில்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTQ4MQ==/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F-,-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-25,-2020", "date_download": "2020-09-19T18:06:20Z", "digest": "sha1:PVC7HKMQLYXB2GHRUURSSLTF2HK4LR2X", "length": 6487, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "போட்டிகள் நிறுத்தம்: எம்.சி.ஏ., அறிவிப்பு | மார்ச் 25, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nபோட்டிகள் நிறுத்தம்: எம்.சி.ஏ., அறிவிப்பு | மார்ச் 25, 2020\nமும்பை: ஊரடங்கு உத்தரவு காரணமாக வரும் ஏப். 14 வரை அனைத்து போட்டிகளையும் ஒத்திவைப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) அறிவித்துள்ளது.\nமும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.,) அலுவலகம் வான்கடே மைதானத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 21 வரை நிறுத்திவைக்கப்பட்ட இதன் அலுவலக பணிகள் வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.\nஆனால் நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எம்.சி.ஏ., அலுவலம் வரும் ஏப். 14 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தவிர, இக்கால கட்டத்தில் நடக்க உள்ள அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹாராஷ்டிராவில் இதுவரை 112 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவங்கதேசத்துக்கு 25,000 டன் வெங்காயம்: ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி\nஐபிஎல்: சென்னை அணி பவுலிங்\nவியட்நாமில் மீண்டும் சர்வதேச விமான சேவை தொடக்கம்\nஆப்கனில் விமானப்படை தாக்குதல்: 30 பேர் பலி\nஅமெரிக்காவில் காந்தி சிலையை உடைக்க முயற்சி; டிரம்ப் கண்டனம்\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முழு நம்பிக்கை போதும்.. மதத்தை உறுதிப்படுத்த தேவையில்லை : திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு\nஇந்தியாவில் பிரபலமாகும் மற்றொரு சீன செயலி 'ஸ்நாக் வீடியோ' : டிக் டாக் தடை செய்யப்பட நிலையில், அதிகளவில் பதிவிறக்கம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nவேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; அரவிந்த�� கெஜ்ரிவால்\nஐபிஎல்2020 டி20 போட்டி; சென்னை அணிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மேலும் 3,000 வீரர்கள் குவிப்பு\nதொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்புகின்றன\nதமிழகத்தில் இன்று மேலும் 5,569 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,36,477-ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7090", "date_download": "2020-09-19T17:55:24Z", "digest": "sha1:MTOGXWJ5WZQROGRVRN3O5K3LC2RZRCTK", "length": 13518, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "வடக்கில் வாள் வெட்டை கட்டுப்படுத்த கொழும்பில் சந்திப்பு | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை வடக்கில் வாள் வெட்டை கட்டுப்படுத்த கொழும்பில் சந்திப்பு\nவடக்கில் வாள் வெட்டை கட்டுப்படுத்த கொழும்பில் சந்திப்பு\non: May 10, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகொலை, கொள்ளை, வாள்வெட்டு, கோஷ்டி மோதல் மற்றும் போதைப்பொருள் பாவனையால் வடக்கில் தொடரும் அவலநிலையை உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் அதனைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் கொழும்பில் நேற்று புத்திஜீவிகள் கூடி முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.\nஇதன்போது வடக்கின் அவலநிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயற்பாட்டுக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.\nவெள்ளவத்தையில் நேற்று முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வடக்கு மற்றும் கொழும்பைச் சேர்ந்த மதகுருமார்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் சமூகநலன் விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.\nஇதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சகலரும் வடக்கின் அவலநிலையை உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் எனவும், அவலநிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.\nஇந்தச் செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்குடன் சந்திப்பின் இறுதியில் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.\nஇந்தக் குழு ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து வடக்கின் தற்போதைய அவல நிலைமை குறித்துப் பேசி அதற்கு உடன் முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஅரசியல் சார்பற்ற சமூக நோக்குடன் இந்தச் செயற்பாட்டுக்குழு இயங்க வேண்டும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nவடக்கு மக்களின் நல்வாழ்வுக்காகக் குரல் கொடுக்கவுள்ள இந்தக் குழு, காலப்போக்கில் ஓர் அமைப்பாகவும் இயங்குவதற்கும் இந்தச் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது எனத் தெரியவருகின்றது.\nசுமதிபால தலைகளை உருட்டப்போகும் பனாமா பேப்பர்ஸ்\nவாள், கத்தி செய்யும் கம்மாலைக்கு யாழில் தடை மீறினால் தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nகிளிநொச்சியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனிய��� A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/30499-2016-03-24-04-23-39", "date_download": "2020-09-19T19:09:06Z", "digest": "sha1:3CYMLFTMCBNTFZAZEDZJZVFF257VC62C", "length": 10067, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "உடுமலைப்பேட்டை சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை\nசாதி கொடியது... காதல் வலியது\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலையும் தமிழ்த் தேசியவாதிகளின் கபட நாடகமும்\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2016\nஉடுமலைப்பேட்டை சங்கர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/112753/", "date_download": "2020-09-19T18:49:39Z", "digest": "sha1:FV3QFIJA5WYMIXSSBMCHPYITV5T4M4A2", "length": 11639, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "சாகும் வரை உண்ணாவிரதம் - ஆளுநருக்கு நளினி எச்சரிக்கை... - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசாகும் வரை உண்ணாவிரதம் – ஆளுநருக்கு நளினி எச்சரிக்கை…\nவிடுதலை செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டு இருந்தால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, உள்ளிட்ட 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்தது.\nஇதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது. இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஎனினும், தமிழக அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்து வருகிறார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கடிதத்தில் உறுதியாக க் குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கெனவே, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினி, 5 நாட்களுக்குப் பின் அதை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, விடுதலை உத்தரவில் விரைந்து கையெழுத்திட ஆளுநர���க்கு நளினியின் தாயார் பத்மாவும் கடிதம் அனுப்பியுள்ளார்.\nTagsRajiv Gandhi murder case: Nalini wrote a letter to the Governor ஆயுள் தண்டனை உச்சநீதிமன்றம் சாந்தன் நளினி முருகன் ராஜிவ்காந்தி கொலை வழக்கு விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது\nவட மாகாணத்தில் முதற்தடைவையாக பௌத்த மாநாடு\nகிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுகிறது\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம் September 19, 2020\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது. September 19, 2020\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்… September 19, 2020\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் … September 19, 2020\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா் September 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-sethupathi-pay-last-respect-to-vadivel-balaji/123520/", "date_download": "2020-09-19T18:14:00Z", "digest": "sha1:Y63X4GV6EYWBKOYLLG5SUXOMMZCIVW5P", "length": 5559, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Sethupathi Pay Last Respect to Vadivel Balaji", "raw_content": "\nHome Latest News வடிவேல் பாலாஜி மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ\nவடிவேல் பாலாஜி மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ\nவடிவேல் பாலாஜியின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.\nVijay Sethupathi Pay Last Respect to Vadivel Balaji : தமிழ் சின்னத்திரையின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர்.\nதற்போது 42 வயதாகும் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிரையுலக பிரபலங்கள் பலரும் வடிவேல் பாலாஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. வடிவேல் பாலாஜியுடன் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் டிவி பிரபலங்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nPrevious articleநேரடியாக OTT-ல் வெளியாகிறது விஜய் சேதுபதியின் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இதோ\nNext articleதல ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் தல 61 அறிவிப்பு – இயக்குனரின் அதிரடி பதிவு\nபாலா சொன்ன விஷயம்.. கண்ணீர் விட்டு அழுத தீனா – விஜய் டிவி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ\nநேரடியாக OTT-ல் வெளியாகிறது விஜய் சேதுபதி படம், ரிலீஸ் தேதியுடன் வெளியான அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/623255", "date_download": "2020-09-19T20:05:00Z", "digest": "sha1:33DPE67WACGXVCQX5S3VGMDOP7VEQ2F2", "length": 2861, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலித்துவானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலித்துவானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:24, 2 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:38, 24 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:24, 2 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t14003-3d-english-grammer-software", "date_download": "2020-09-19T18:53:46Z", "digest": "sha1:PCBFI7ONY2JG6IVB3RHHBHMX6IB3XDCG", "length": 19035, "nlines": 245, "source_domain": "www.eegarai.net", "title": "3D ENGLISH GRAMMER SOFTWARE", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\n» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்\n» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…\n» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..\n» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…\n» அறிவு - ஒரு பக்க கதை\n» தூய்மை - ஒரு பக்க கதை\n» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை\n» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்\n – ஒரு பக்க கதை\n» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்\n» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்\n» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’\n» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை\n» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்\n» யதார்த்தம் - ஒரு பக்க கதை\n» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்\n» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி\n» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி\n» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா\n» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்\n» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்\n» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்\n» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்\n» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner\n» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.\n…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..\n» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஎளிய வழியில் ஆங்கில கற்று கொள்ள\nமிக்க நன்றி தோழரே .....\nபாத்து டவுன் லோட் செய்யவும். வேற சாஃப்ட்வேர் சேர்ந்து வருகிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள��| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/143794", "date_download": "2020-09-19T19:02:08Z", "digest": "sha1:YU7AGOMRKYSFENHHZ54UWWHE764KXTCY", "length": 10477, "nlines": 167, "source_domain": "www.ibctamil.com", "title": "பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம்! - IBCTamil", "raw_content": "\nபதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\n“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\n ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் தி��்டம்\n அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ\nஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம்\nபாகிஸ்தான் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nபாகிஸ்தானின் லாகூரில் இருந்து காராச்சிக்கு 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nஅது AirBus சொந்தமான A320 விமானம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதில், பயணிகள் யாரும் உயிர்பிழைக்க வாய்ப்பிலை என்று கூறப்படுகிறது.\nமேலும், விமானம் விழுந்த பகுதியில் யாருக்கேனும் ஆபத்து உள்ளதாக என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2020-09-19T18:27:58Z", "digest": "sha1:YXF2VTF4WWCO2E4YSJFOKP2Y4IPUB322", "length": 6875, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "விசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை விசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்\nவிசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்\nதற்போது நாட்டில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்கள் யுவதிகளிடம் பணம் மோசடி செய்வதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கின்றது.\nஅந்தவகையில் குறித்த கும்பல்களை கைது செய்தும் மறை முகமாக செயற்படும் கும்பல்களை தேடியும் பொலிஸார் இன்றும் பல சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்தவகையில் இத்தாலிக்கு பயணிப்பதற்கு விசா பெற்றுத்தருவதாக தெரிவித்து இளைஞர்களை திருமணம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட யுவதியொருவர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமஹவௌ – தொடுவாவ பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே யுவதியொருவரும் இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபைல்ஸ் என்னும் மூல நோய் குணமாக இத மட்டும் செய்ங்க\nNext articleபோதநாயகி வழக்கு இன்று: நீதிமன்றத்தில் செந்தூரன் முன்னிலையானார்..\nவெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் புதிய மாற்றம்..\nமட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது சிறுவன் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112809/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-19T18:29:23Z", "digest": "sha1:MC7DMETMEL3IC2KEFHS2GQRZEZ3UFQW4", "length": 7544, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "சூரிய கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோவில் மூடல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் தி...\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நொடிப்பு மற்றும்...\nமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்...\nதமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nசூரிய கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோவில் மூடல்\nசூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முழுவதும் பக்தர்களுக்கான சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10.18 மணியளவில் தொடங்க உள்ள சூரிய கிரகணத்தை ஒட்டி நேற்று இரவு 8.30 மணியளவில் ஏகாந்த சேவைகளுடன் கோவில் நடை சாத்தப்பட்டது.\nஇதைதொடர்ந்து, கிரகணம் முடிந்ததும் மதியம் 2.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் தண்ணீரால் கோவில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் அர்ச்சகர்களால் மேற்கொள்ளப்படுகிறது.\nகிரகணத்தின் போது தரிகொண்டா வெங்கமாம்ப அன்னபிரசாத பவனும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n30 ஆண்டுகால சேவை.. இறுதி பயணம் மேற்கொள்ளும் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராத் கப்பல்..\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவிகிதம் குறையும்-Fitch Solutions\n6 மாதங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் தாஜ் மஹால்\nபாங்காங் சோவின் வடகரையில் 50 வீரர்களை நிறுத்தும் சீனாவின் விருப்பத்திற்க்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு\nஜம்மு-காஷ்மீரில் 3 லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கரவாதிகள் கைது\nஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்ட விவகாரம் : கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்கு.\nஇந்தியாவில் 60 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் - தேசிய புள்ளிவிவர அமைப்பு\nபி.எம்.சி வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் ரூ 100 கோடி ரூபாய் மதிப்புடைய 3 ஓட்டல்களின் சொத்துகள் முடக்கம்\nஐநா.பொது சபை கூட்டத்தின் இரண்டு விவா��ங்களில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார் என ஐநா. நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி நியுயார்க்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்\nமாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்\nஉராட்சி மன்ற தலைவரின் சுத்தமான மனசு... அழகு மிளிரும் சூப்...\nஇளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..\nஆன்லைன் விளையாட்டு... ரூ. 90,000 இழந்த சிறுவன்\nஆண்மையிழக்கச் செய்யும் பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்தில...\nநீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116910/%E0%AE%B0%E0%AF%82.35-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-19T19:00:30Z", "digest": "sha1:VMAVF7SZYHGTO4AKYXPGXUYLGM6G64HE", "length": 7643, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "ரூ.35 க்கு சன் பார்மாவின் ஃபேவிபிராவிர் மாத்திரை FluGuard அறிமுகம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் தி...\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நொடிப்பு மற்றும்...\nமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்...\nதமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nரூ.35 க்கு சன் பார்மாவின் ஃபேவிபிராவிர் மாத்திரை FluGuard அறிமுகம்\nமாத்திரை ஒன்றுக்கு 35 ரூபாய் என்ற விலையில் ஃபேவிபிராவிர் மருந்தான FluGuard ஐ விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாக சன் பார்மா தெரிவித்துள்ளது.\nலேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே ஆன்டிவைரல் மருந்தாக ஃபேவிபிராவிர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 50 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில், தொற்று பாதித்தவர்கள் அதிக பணச்செலவு இன்றி சிகிச்சை பெறும் நோக்கில் குறைந்த விலைக்கு இந்த மருந்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக சன் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த வாரத்தில் இருந்து மருந்துகடைகளில் FluGuard கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க.. விழிப்பு நிலையில் இந்தியப் படை..\n30 ஆண்டுகால சேவை.. இறுதி பயணம் மேற்கொள்ளும் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராத் கப்பல்..\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவிகிதம் குறையும்-Fitch Solutions\n6 மாதங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் தாஜ் மஹால்\nபாங்காங் சோவின் வடகரையில் 50 வீரர்களை நிறுத்தும் சீனாவின் விருப்பத்திற்க்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு\nஜம்மு-காஷ்மீரில் 3 லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கரவாதிகள் கைது\nபுரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவின்றி வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்ட விவகாரம் : கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்கு.\nஇந்தியாவில் 60 விழுக்காடு குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் - தேசிய புள்ளிவிவர அமைப்பு\nமாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்\nஉராட்சி மன்ற தலைவரின் சுத்தமான மனசு... அழகு மிளிரும் சூப்...\nஇளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..\nஆன்லைன் விளையாட்டு... ரூ. 90,000 இழந்த சிறுவன்\nஆண்மையிழக்கச் செய்யும் பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்தில...\nநீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/new-genaretion-girls-expect-from-husband/", "date_download": "2020-09-19T17:44:45Z", "digest": "sha1:BKXLLHN22QX2LTILCKUDMRH36K6JIR7K", "length": 7552, "nlines": 75, "source_domain": "www.tamildoctor.com", "title": "இன்றைய பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் இன்றைய பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன\nஇன்றைய பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன\nகாதல் உறவுகள்:இரண்டு வெவ்வேறு மனிதர்கள், திருமணம் என்ற பந்தத்தில் கணவன், மனைவியாக இணைகிறார்கள். பொதுவாக, கணவர்கள், மனைவிகளிடம் என்னென்ன எதிர்பார்ப்பார்கள் என்பது தெரிந்த விஷயம். ஆனால், டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கிறதே. ஸோ, இந்தக் கால கணவர்கள், தங்கள் மனைவிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோமா\n* ‘ஏங்க’, ‘என்னங்க’ மாதிரியான ஸோ கால்டு மரியாதை வார்த்தைகளை இந்தக் கால கணவர்கள் எதிர்பார்ப்பதே இல்லை. இவற்றுக்குப் பதிலாக, வாடா, போடா, மாமா, மச்சான் என எப்படிக் கூப்பிட்டாலும், லவ்வபிளாக ரியாக்ட் பண்ணுகிறார்கள். டார்லு, மாம்ஸ், பப்பு மாதிரியான செல்லப் பெயர்களோடு மனைவி அழைப்பதை இந்தக் கால கணவர்கள் விரும்புகிறார்கள்..\n* ஆஃபீஸில் நடக்கும் பாலிடிக்ஸ், அப்ரைசல், வேறு ஆஃபீஸ் மாறுவது, தன் உடன்பிறந்தவர்களின் பிரச்சனைகள் என்று தன்னைச் சார்ந்த அத்தனை விஷயங்களையும் மனைவியிடம் வெளிப்படையாகச் சொல்லி, அதற்கான தீர்வுகளையும் எதிர்பார்க்கிறார்கள் இன்றைய ஆண்கள்.\n* சமூக வலைதளம், ஆஃபீஸ் என நிறையப் பெண் தோழிகள் இருந்தபோதும், தன்னை மனைவி நம்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஆண்களிடம் இருக்கிறது. அதேநேரம், மனைவி சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பது பல ஆண்களுக்கும் டென்ஷன் ஏற்படுத்துகிறது.\n* தாம்பத்யம் விஷயத்தில் தன் விருப்பம், தன் சுகம் போன்ற சுயநலங்கள் இன்றைய ஆண்களிடம் குறைந்துள்ளன. அதனால், தாம்பத்யம் முடிந்ததும் தன் மனைவி சந்தோஷப்பட்டாளா என்பதை அவள் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஸோ, உங்கள் விருப்பங்களை, அந்த நேரத்துக்குத் தக்க உணர்வுகளுடன் வெளிப்படுத்துங்கள் பெண்களே…\n* நீ வீட்டைப் பார்த்துக்க; வேலைக்குப் போகவேண்டாம்’ என்று சொல்லும் பழக்கம் இன்றைய முக்கால்வாசி ஆண்களிடம் இல்லை. மனைவியும் தனக்கு உதவியாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட எல்லா ஆண்களிடமும் இருக்கிறது.\n* தங்கள் மனைவியிடம் வெளிப்படையாக இருக்கும் ஆண்கள்கூட, தங்களுக்கென்று ஒரு ஸ்பேஸை மனைவி கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.\n* தாங்கள் பேசுவதை மனைவிகள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ஒரு சில ஆண்களிடம் இருக்கிறது.\nPrevious articleஉடல் எடையை 7 நாட்களில் 10 கிலோவை குறைக்கலாம்.\nNext articleநீங்கள் படுக்கைக்கு செல்லும்போது செய்யகூடதவை\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=32645", "date_download": "2020-09-19T19:34:47Z", "digest": "sha1:NFBPO33HFZMBWMYR2ZZMWURK3SIDM5L7", "length": 9556, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "ஊடகப் போராளி இசைப்பிரியாவின் பிறந்த நாள் இன்று - Vakeesam", "raw_content": "\nவெடுக்குநாரி செல்ல அனுமதி ��� தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\nஊடகப் போராளி இசைப்பிரியாவின் பிறந்த நாள் இன்று\nin செய்திகள், முக்கிய செய்திகள், வரலாற்றில் இன்று May 2, 2019\nஇறுதிக்கட்டப்போரில் கொல்லப்பட்டவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். இலங்கையின் நெடுந்தீவில் 1981-ம் ஆண்டு, மே 2 அன்று பிறந்தவர். இசைப்பிரியா (இயற்பெயர் சோபனா). கல்லூரிப் படிப்பு யாழ்ப்பாணத்தில். அது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், வன்னிக்கு குடிமாறுகிறார். அங்குதான் மேல்படிப்பை முடிக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் சேர்ந்து பணியாற்றுகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் செய்திகளை வாசிப்பவராகப் பணிகளைச் செய்கிறார். அங்குதான் சோபனா எனும் பெயரை இசையருவி என்று வைக்கின்றனர். பின்னாளில் அது இசைப்பிரியா என்று மாறியது.\nஅப்போதிருந்து, இறுதி வரை ஊடகப் பணிகளை மட்டுமே செய்தார், ஆயுதங்களைப் பிரயோகிப்பவர் அல்ல அவர். “விடுதலைப் புலிகளின் தமீழத் தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊடகப் போராளிதான் இசைப்பிரியா. செய்தி அறிவிப்பது, நிகழ்ச்சிகள் செய்வதுதான் அவரின் வேலை. இசைப்பிரியா, பாட்டுப் பாடுவார், நடனம் ஆடுவார், நடிப்பார், வீடியோக்களை எடிட் செய்வார், கேமராவில் படம் பிடிப்பார், பின்னணி குரல் கொடுப்பார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பிரதிகளை எழுதுவார், சிறுகதைகள் எழுதுவார்… இப்படி இத்தனை துறைகளில் அதுவும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று அனைவருக்குமே வியப்பாக இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் தெரியாது என்று சொல்ல மாட்டார். இறுதிக்கால யுத்தத்தின்போது அதிகம் செய்திகளை வாசித்தார்.\nதுயிலறைக் காவியங்கள் என்றொரு நிகழ்ச்சியை இசைப்பிரியா நடத்தினார். அதில், போரில் உயிரை நீத்த மாவீரர்கள் பற்றியது. மாவீரர்களின் தாய், தந்தை, நண்பர்கள் அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாக கடித வடிவத்திலான நிகழ்ச்சி. இது வழியே மாவீரர்கள் பற்றிய கதை பாதுகாக்கப்படும் என்று இசைப்பிரியா நினைத்து இதை ஆர்வத்தோடு செய்துவந்தார்.\n2009 மே 18 இல் போர் முடிந்தபின் 2013-ம் ஆண்டு, வெளியாகிய ஒரு வீடியோ ஒட்டுமொத்த தமிழர்களையும் குலைநடுங்கச் செய்தது. அதிர்ச்சியில் உறையச்செய்தது. விடுதலைப் புலிகளில் ஊடகத்தில் பணிபுரிந்த இசைப்பிரியா, உயிரோடு கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளாகும் காட்சிகள் அதில் இருந்தன. ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் இருந்த காட்சிகள் தமிழர்களின் மனதை உலுக்கின.\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nவெடுக்குநாரி செல்ல அனுமதி – தொல்லியல் திணைக்களத்தின் வழக்கு தள்ளுபடி\nதியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் கைது\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு தடை\nமணிவண்ணனால் ‘தமிழ்த் தேசிய சட்டத்தரணிகள் அணி’ உருவாக்கம்\nகல்முனையில் காட்டு யானை பார்க்கப்போன கஜேந்திரன் எம்.பி\n5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை\nகாங்கிரசின் தேசிய பட்டியல் எம்.பி கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/19/4397/", "date_download": "2020-09-19T19:29:01Z", "digest": "sha1:UMRRQOFZV7A32MYWPE4PFPT3Q3FJVGQD", "length": 6635, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா. - Adsayam", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா.\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா.\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nயாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா 15.08.2019 மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.\nமஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந��தருளி வலம் வருவதை ‘வசந்தோற்சவம்’ என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வருவதனை படங்களில் காணலாம்.\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபடங்கள் – ஐ .சிவசாந்தன்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்\nபோட்டோகிரபியில் புது முயற்சி: சூரிய வெளிச்சமே கலர் லேப், இலையில் பிரிண்டிங்\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2009/02/13/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2020-09-19T19:32:43Z", "digest": "sha1:VZBIOQYZFBNRMUQ2PJ7ARJXML4HKNMUA", "length": 18652, "nlines": 74, "source_domain": "arunn.me", "title": "உங்கள் க்யூ எழுத்து எப்படி – Arunn Narasimhan", "raw_content": "\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nஉங்கள் க்யூ எழுத்து எப்படி\nநீங்கள் மற்றவர் கவனிப்பை விரும���புபவரா இல்லை குடத்தில் இட்ட விளக்கா இதை எளிதான ஒரு சோதனை மூலம் சொல்லமுடியும் என்கிறார் சைகாலஜி பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன். சமீபத்தில் அவர் எழுதிய குவிர்காலஜி (Quirkology) என்கிற புத்தகத்தில் எப்படி என்று ஒரு ஜாலி சோதனை மூலம் விளக்குகிறார். ஆனால், கவனிப்பை விரும்புவதால் நீங்கள் குழந்தையா, இல்லை, குடம் கோபுர உச்சியில் இருக்கிறதா என்பதெல்லாம் வேறு விஷயம். குவிர்காலஜி (புரட்டுவியல் இதை எளிதான ஒரு சோதனை மூலம் சொல்லமுடியும் என்கிறார் சைகாலஜி பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன். சமீபத்தில் அவர் எழுதிய குவிர்காலஜி (Quirkology) என்கிற புத்தகத்தில் எப்படி என்று ஒரு ஜாலி சோதனை மூலம் விளக்குகிறார். ஆனால், கவனிப்பை விரும்புவதால் நீங்கள் குழந்தையா, இல்லை, குடம் கோபுர உச்சியில் இருக்கிறதா என்பதெல்லாம் வேறு விஷயம். குவிர்காலஜி (புரட்டுவியல்) தினவாழ்வின் சாதாரண ஆனால் ஏன் என்று தெரிந்துகொள்ள ஆவலைத்தூண்டும் நிகழ்வுகளை அறிவியல் முறைகளை பயன்படுத்தி அனுகி புரிந்துகொள்ள முயலுவது. இதுவும் சைகாலஜியின் ஒரு வகைதான் என்கிறார் இந்த வார்த்தையையும் சிருஷ்டித்துள்ள வைஸ்மன்.\nஆவலைத்தூண்டும் விஷயங்கள் என்றால் இவர் ஆராய்ந்துள்ள விஷயங்களிலிருந்து சில உதாரணங்கள் இதோ:\nகால்பந்து, கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஆட்டம் சோபிக்காமல் போகையில் சுய தண்டனையாக மெக்ஸிகன் வேவ் என்று மக்கள் அலை அலையாய் எழுந்து எழுந்து அமருவார்களே, அதை தொடங்க குறைந்தபட்சம் எவ்வளவு பேர் ஸ்டேடியத்தில் இருக்கவேண்டும்; ஞாபகசக்திக்கு நிஜமாகவே ஒரு உச்சவரம்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பலரிடம் பத்தாயிரம் படங்களை கொடுத்து ஞாபகத்தில் இருத்திக்கொள்ள சொல்வது; பேஸ்பால் கேப்பை எவ்வளவு பேர் முன்பக்கத்தை திருப்பி ஸ்டைலாக பின்பக்கம் அணிகிறார்கள் (உங்களுக்கு என்ன சார் மூஞ்சி முதுகுபக்கம் இருக்கு…); பழங்களுக்கு மனிதர்களைப்போல் தனிப்பட்ட குணங்கள் இருக்கிறதா (மிளகாயை சாப்பிடாதீங்க சார் அதுக்கு முன் கோபம் ஜாஸ்தி)… இப்படி பல.\nவேடிக்கையில்லை, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சோதனைகளின் முடிவுகளும் இவர் எழுதி சக அறிவியலாலர்களால் மதிப்புரை செய்து ஆராய்ச்சி கட்டுரைகளாக சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.\nசரி, நம் விஷயத்திற்கு வருவோம். இதை செய்துபாருங்கள். இடதோ, வலதோ, உங்களுக்கு வாகான கையின் ஆள்காட்டி விரலால் உங்கள் நெற்றியில் ஆங்கில எழுத்து Qவை வரையுங்கள். செய்துவிட்டீர்களா\nகவனித்தீர்களென்றால், இதை நீங்கள் இரண்டு மாதிரி செய்திருக்கக்கூடும். வரைந்த (அல்லது எழுதிய) Q வின் குறுக்குக் கோடு வட்டத்தில் எங்கு போடுகிறீர்கள் என்பதை பொருத்து, ஒன்று உங்களால் சரியாக படிக்கமுடிகிறமாதிரி எழுதியிருப்பீர்கள், இல்லை, உங்கள் எதிரில் இருப்பவர் உங்கள் நெற்றியை பார்த்து சரியாக படிக்க முடிகிறமாதிரி எழுதியிருப்பீர்கள். அருகில் இருக்கும் படத்தை பாருங்கள் புரியும். நீங்கள் எப்படி எழுதினீர்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். சோதனை அவ்வளவுதான். இனி முடிவும் விவாதமும்.\nஇது நம் உள்மனதை பற்றி அனுமானிக்கக்கூடிய ஒரு சுய தகவல் சோதனை என்கிறார் வைஸ்மன். தங்களை பற்றி ஒரளவிற்குமேல் அதிகமாக விளம்பரப்படுத்துபவர்கள் தங்கள் நெற்றியில் Qவை முக்கால்வாசி நேரம் அடுத்தவர்கள் படிக்கிறமாதிரிதான் எழுதுவார்களாம். தங்களை பற்றி அதிகம் சொல்லிக்கொள்ள விரும்பாதவர்கள், தெரியாதவார்கள், Qவை அவர்களுக்கு படிக்கிறமாதிரி எழுதுவார்களாம்.\nஅதிக சுய விளம்பரப்பிரியர்கள் (நா எப்போதும் சுடர்மணி ஜெட்டிதான், நீங்க…ரகம்) அடுத்தவர்கள் தங்களை எப்படி நினைக்கவேண்டும் என்பதை கவனமாக, பொய்யாக, சிருஷ்டிக்க விழைவார்கள். இதனால் பொய் சொல்வது இவர்களுக்கு சுலபமாக வரும். தங்களை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவர்கள் இப்படி இல்லை. இவர்களின் செயல்கள், நடப்பு, பற்றிய கூட்டத்தின் சிந்தனை, கவலைகள் இவர்களை அவ்வளவு சுலபமாக பாதிப்பதில்லை. இவர்களுக்கு தங்களை பற்றிய சுய மதிப்பீடுதான் முக்கியம். தேவை. தங்களது செயல், வெளிப்பாடு எவ்வளவு அடுத்தவர்களை பாதிக்கிறது என்பது பற்றி இவர்களுக்கு ஏறாது. இதனால் இவர்களுக்கு பொய் சுலபமாய் வராது. பேத்துமாத்து செய்யத்தெரியாது.\nஇதில் எந்த மாதிரி இருப்பது நல்லது என்பது பற்றி இப்போது விவாதம் இல்லை. ஆனால், பலரிடம் பலவருடம் நெற்றியில் Qவை எழுதக்கேட்டு சோதித்தபின் வைஸ்மன் சொல்லும் முடிவு இது.\nஇந்த சோதனை மூலம் வைஸ்மன் இன்னொரு விஷயத்தையும் உணர்ந்து சொல்கிறார்.\nஎதற்கு மனிதர் இப்படி முகஎழுத்தை செய்யச்சொல்கிறார் என்று தெரிந்ததும் முதலில் ஒரு விதமாக எழுதியவர்களில் பலர், தாங்கள் அதற்கு நேர்மாறாகத்தான் எழுதினோம் என்று சாதிக்கிறார்களாம். இப்படி தாங்கள் எந்த மாதிரி என்று மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்கேற்ப முதலில் வந்த முடிவை சாதகமாக மாற்றிக்கொள்வதும் இந்த சோதனையின் மற்றொரு உபயோகமே. தங்களை தாங்களே எவ்வளவு ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதை குத்துமதிப்பாக தெரிந்துகொள்ள உதவுகிறது என்கிறார் வைஸ்மன்.\nவைஸ்மன் எழுதியுள்ள குவிர்காலஜி புத்தகத்தில் மேலே எழுதிய சோதனையை பற்றி படித்ததும் எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகிறது.\nயோசித்துப்பார்த்தால் இந்த சோதனை Qவை போல மிர்ரர் ஏஸிமட்ரி உள்ள எழுத்துக்களுக்கு பொருந்தும் என்று தோன்றுகிறது. அதாவது எழுத்தின் குறுக்கே செங்குத்தாக ஒரு கோடு போட்டு, கோட்டின் இடம் வலமாக உள்ள எழுத்தின் பாகங்களின் அங்க லட்சணங்கள் பொருத்தமாக இருந்தால், வலத்தை இடமாகவோ, இடத்தை வலமாகவோ மாற்றிப் போட்டாலும் எழுத்து நமக்கு தெரியும் விதம் மாறாது அல்லவா, அது தான் மிரர் ஸிமெட்ரி.\nஏஸிமெட்ரி என்றால் இப்படி அங்க லட்சணம் இல்லாத எழுத்து. உதாரணத்திற்கு Qவை போலவே, R, E, P இவற்றை நெற்றியில் எழுதச்சொன்னாலும் மேற்கூறியபடி இரண்டு விதமாக வித்தியாசம் வரும்படி எழுதமுடியும் (A, U போன்ற எழுத்துக்களில் வித்தியாசம் வராது).\nஆங்கிலம் தெரியாதவரிடம் கண் டாக்டர் காட்டி படிக்கச்சொல்வதுபோல Q எழுத்தை காட்டி எழுதுங்கள் என்று சொன்னால் இச்சோதனையின் முடிவுகள் அவருக்கு பொருந்துமா\nபொருந்தும் என்று தோன்றுகிறது. ஆங்கிலம் தெரிந்தவருக்கும் சோதிக்கையில் எதற்கு எழுதச்சொல்கிறார்கள் என்று தெரியாது. அவருக்கும் எழுதுகையில், அதாவது சோதனையின் ஆரம்பத்தில், Q என்பது ஒரு அர்த்தமற்ற குறியே. அவர் எழுதியதை வைத்து அவருடைய உள்மனதை அறியமுடியும் என்றால், ஆங்கிலம் தெரியாதவருக்கும், ஏதோ ஒரு குறி என்று அவர் நினைத்து எழுதுகையில், இச்சோதனை பொருந்தும். இப்படி வாதிடலாம்.\nசரி, இப்படி பார்த்தால் மொழிமட்டும் ஒரு பொருட்டா எந்தமொழியில் இச்சோதனையை செயல்படுத்தினாலும் முடிவுகள் மேற்கூறியவாறு அமையும் என்று கருதலாம் போல் இருக்கிறதே. உதாரணத்திற்கு, தமிழில் ஏறக்குறைய எல்லா எழுத்துக்களுமே மிரர் ஏஸிமெட்ரி உடையவையே (ப, ய போன்றவை நீங்கலாக). தமிழில் இச்சோதனையை செய்தால் தகுமா எந்தமொழியில் இச்சோதனையை ��ெயல்படுத்தினாலும் முடிவுகள் மேற்கூறியவாறு அமையும் என்று கருதலாம் போல் இருக்கிறதே. உதாரணத்திற்கு, தமிழில் ஏறக்குறைய எல்லா எழுத்துக்களுமே மிரர் ஏஸிமெட்ரி உடையவையே (ப, ய போன்றவை நீங்கலாக). தமிழில் இச்சோதனையை செய்தால் தகுமா\nமுடிவாக, தெரியவேண்டுமென்றால், சோதனையின் முடிவு பற்றி தெரிந்துகொள்ளாமல் முயற்சிக்கையில், நான் Qவை எனக்கு தெரிகிறமாதிரிதான் எழுதினேன். ஆனால், இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில், விளம்பரத்தில், இப்போது எழுதிவிட்டேன்.\nகீழே வீடியோவில் நிறம் மாறும் சீட்டுக்கட்டு தந்திரம் பாருங்கள். செய்பவர் வைஸ்மன். இதுவும் மற்றொரு குவிர்காலஜி சைகாலஜி சோதனைதான். பிரமிப்பாக இருக்கும்.\nகுவிர்காலஜி பற்றி வைஸ்மன் ஒரு YouTube வீடியோ தளமும், மேற்கூறிய சோதனையை போல பல உள்ள ஒரு வலை தளமும் வைத்திருக்கிறார். விளையாடிப்பாருங்கள்.\nகோரோட் எக்ஸோ ஏழு பி பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/130484/", "date_download": "2020-09-19T18:04:54Z", "digest": "sha1:UD445T2BJCHDMGIT5XOL4CVMHS3CXEGQ", "length": 9733, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "SLFP -SLPP கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP -SLPP கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை…\nஅமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருப���தும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது\nபாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகளை, மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன…\nகாணி விடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல்….\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம் September 19, 2020\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது. September 19, 2020\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்… September 19, 2020\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் … September 19, 2020\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா் September 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/12/21/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-19T19:30:26Z", "digest": "sha1:6VJWCOXEPLOVVRUUMOFJII4NSTBGKCLC", "length": 7364, "nlines": 168, "source_domain": "karainagaran.com", "title": "இணையத்தில் தமிழ் நாவல்கள் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nகுறிச்சொற்கள்:இணையத்தில் தமிழ் நாவல்கள், இலவசமாக பல தமிழ் நாவல்களை இங்கே வாசிக்கலாம்., தமிழ் நாவல்கள் தரவிறக்கம், Free, Free Tamil Novel PDF, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« செப் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/meera-mitun-back-to-black/122793/", "date_download": "2020-09-19T17:48:01Z", "digest": "sha1:WDG5NE6CAGNCMQSWFWY5FCOMV5C4IPR6", "length": 8196, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Meera Mitun Back to Black | Tamil Cinema News | Trending Cinema News", "raw_content": "\nHome Latest News உடல் முழுவதும் கருப்பு நிற பெயின்ட்.. முகம் சுழிக்கும் கவர்ச்சியில் மீரா மிதுன் – புகைப்படம்...\nஉடல் முழுவதும் கருப்பு நிற பெயின்ட்.. முகம் சுழிக்கும் கவர்ச்சியில் மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே.\nஉடல் முழுவதும் கருப்பு நிற பெயின்ட் அடித்து முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.\nMeera Mitun Back to Black : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சமீப காலமாக தளபதி விஜய், நடிகர் சூர்யா, ரஜினிகாந்த் என பெரிய பெரிய நடிகர்களை பற்றி கண்டமேனிக்கு பேசி வருகிறார்.\nஇதனால் மீரா மிதுனுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் மீரா மிதுன் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ச்சியாக அவ்வாறு செயல்பட்டு வருகிறார்.\nஇதோட நிறுத்திக்க.. மீரா மிதுனுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா\nநாளொன்றுக்கு ஒரு கவர்ச்சி புகைப்படம் என புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉடல் முழுவதும் கருப்பு நிற பின்தொடர்ந்த கவர்ச்சியில் ஐ கோ பேக் டூ பிளாக் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉனக்கு இன்னொரு name இருக்கு என்ன தெரியுமா\nஎங்க வீட்டுல கொரங்கு வராம பொம்ம மாட்டி வய்பாங்கா இத பிரேம் பன்னி வச்சா ஊரு பக்கமே வராது போல 👹\nPrevious articleலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இரும்புக்கை மாயாவி – இணையத்தில் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nNext article4 வருட கேப்பிற்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க போகும் கார்த்தி – இயக்குனர் யார் தெரியுமா\nமாஸ்டர் லோகேஷ்க்கு இதை விட்டா என்ன தெரியும் மாஸ்டர் போஸ்டட் பி என் போட்டோ தான் காரணம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய மீரா மிதுன் பதிவு – வச்சி...\nவாவ்… மீரா மிதுனை விடாமல் விளாசும் ஜோ மைக்கேலுக்கு இவ்வளவு அழகான மனைவியா முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. தமிழகத்தில் 129 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/218445?ref=category-feed", "date_download": "2020-09-19T19:20:31Z", "digest": "sha1:GOQU37VZKI7DTH7EHRB2IAFUIPPINYUY", "length": 10708, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "எல்லோருமே பதற்றத்தில் இருக்கிறோம்: கனடாவில் வாழும் ஈரானியர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎல்லோருமே பதற்றத்தில் இருக்கிறோம்: கனடாவில் வாழும் ஈரானியர்கள்\nஈரான் தவிர்த்து அதிகம் ஈரானியர்கள் வாழும் இடங்களில் ஒன்று கனடாவின் ரொரன்றோ. அப்படியிருக்கும் நிலையில், ஈரான் தளபதி சுலைமான் கொல்லப்பட்ட விடயம் கனடாவில் வாழும் ஈரானியர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சுக்கு அடுத்தபடியாக, ரொரன்றோவில்தான் ஈரானியர்கள் அதிகம் வாழ்வதால், ரொரன்றோவை டெஹ்ராண்டோ என்று கூட ஈரானியர்கள் அழைப்பதுண்டு.\nஅங்கு சுமார் 100,000 ஈரானியர்கள் வாழ்கிறார்கள். 1997இல் ரொரன்றோவுக்கு புலம்பெயர்ந்த Mehrdad Ariannejad, எல்லோருமே பதற்றத்தில் இருக்கிறோம் என்கிறார்.\nஇங்கிருக்கும் ஈரானியர்கள் அனைவரும் மத்திய கிழக்கில் இன்னொரு போர் வெடித்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் என்கிறார் அவர்.\nஈரானிலிருக்கும் தங்கள் உறவினர்களைக் குறித்தும் அங்கிருக்கும் அப்பாவி மக்களையும் குறித்தும் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று கூறும் Ariannejad, அதே நேரத்தில் ஈரானில் இந்த ஆட்சி இருக்கும்வரை இப்படிப்பட்ட விடயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும் என்றும் இங்கிருக்கும் பலர் எண்ணுகிறார்கள் என்கிறார்.\nட்விட்டரில் மூன்றாம் ’உலகப்போர்’ என்னும் விடயம் ட்ரெண்டாகி வரும் நிலையில், ஈரானிலிருக்கும் ஈரானியர்களின் அன்றாட வாழ்வைக் குறித்த கவலைதான் வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்களை வாட்டுகிறது என்கிறார் மற்றொருவர்.\nஏற்கனவே ஈரான் அரசு மக்களை பிடித்து இறுக்கி வைத்திருக்கிறது, அதை இன்னும் இறுக்கமாக்கிவிட்டது அமெரிக்கா என்று கூறும் Alidad Mafinezam, அங்கு இன்னமும் பலர் ஏழ்மையில், மின்சார வசதி இல்லாமல், எரிபொருள் பற்றாக்குறையுடன், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கிறார்.\nஈரான் தளபதி கொல்லப்பட்டதையடுத்து மூன்றாம் உலகப்போர் வந்துவிடும் என்ற பயமெல்லாம் அவருக்கு இல்லை, அதற்கு பதிலாக, அமெரிக்காவுடன் மோதல் அதிகரிப்பதால் ஈரானியர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்கிற பயம்தான் அவருக்கு அதிகம் இருக்கிறது.\nமற்றொரு பக்கம், இது அவர்களது அராஜகங்களின் முடிவுக்கு ஒரு துவக்கம் என்று கூறும் அவர், சுலைமானின் மரணம் ஈரானில் அரசை எதிர்த்து போராடும் போராட்டக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் கூறுகிறார்.\nஇந்த புரட்சிப் படையின் உறுப்பினர்களை எதிர்த்து நிற்கலாம் என்ற ஊக்கத்தை இந்த சம்பவம் அளிக்கும் என்கிறார் அவர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தி���் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/195450", "date_download": "2020-09-19T18:06:01Z", "digest": "sha1:BRYK2QWAXXOSF3GG6UBHOFGITYN3CPQN", "length": 9070, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை – 67 மணி நேரம் கடந்தும் நீடிக்கும் போராட்டம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை – 67 மணி நேரம் கடந்தும் நீடிக்கும் போராட்டம்\nஆழ்துளைக் கிணற்றில் குழந்தை – 67 மணி நேரம் கடந்தும் நீடிக்கும் போராட்டம்\nதிருச்சி – (மலேசிய நேரம் திங்கட்கிழமை பிற்பகல் 3.20 மணி நிலவரம்) தமிழகத்தின் திருச்சி நகருக்கு அருகிலுள்ள நடுக்காப்பட்டி என்ற கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயதுக் குழந்தையை மீட்கும் பணிகள் 67 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகின்றன.\nசுமார் 88 அடி ஆழத்தில் அந்தக் குழந்தை சிக்கிக் கொண்டுள்ளது.\nஅந்த ஆழ்துளைக் கிணறு 600 அடிகள் வரை தோண்டப்பட்ட கிணறு என்று கூறப்படுகின்றது. அந்தக் குழந்தை மேலும் கீழே சென்று விடாமல் இருக்க, வெளியில் தெரியும் அந்தக் குழந்தையின் கை ‘ஏர்லோக்’ (Air-lock) முறையில் கம்பிகளைக் கொண்டு இறுக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது.\nஅக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5.40 மணி வாக்கில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. மீட்புப் பணிகளைப் பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வருகை தந்திருக்கிறார்.\nகுழந்தை விழுந்திருக்கும் குழிக்கு அருகில் மற்றொரு குழியைத் தோண்டி இரு குழிகளுக்கும் இடையில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழியைத் தோண்டும் போது பாறைகள் குறுக்கிட்டதால் 45 அடிகள் வரையில் மட்டுமே குழிதோண்டப்பட்டிருக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து ‘போர்வெல்’ எனப்படும் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும் சக்தி வாய்ந்த இயந்திரங்களைக் கொண்டு தொடர்ந்து குழிதோண்டப்படுகிறது.\n45 அடி வரை தோண்டப்பட்ட குழிக்குள் தீயணைப்புப் படைவீரர் ஒரு இறங்கி நிலைமையைப் பரிசோதித்திருக்கிறார்.\nபுதிதாகத் தோன்றப்படும் இரண்டாவது குழியிலிருந்து, குழந்தை விழுந்து கிடக்கும் பகுதிக்கு சுரங்கம��� அமைத்து, அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வர 6 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.\nPrevious article5 மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு – 1,200க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்\nஆழ்துளைக் கிணறுகளிலிருந்து குழந்தைகளை மீட்பதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்கும் போட்டி\nசுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு, அதிமுக சார்பில் தலா 10 இலட்சமும், திமுக சார்பில் 10 இலட்சமும் வழங்கப்பட்டது\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையின் உடற் கூராய்வு நிறைவு\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\nஅமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஜப்பான் : யோஷிஹிடே சுகா பிரதமராகத் தேர்வு\n“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\nவாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/psycho-movie-review/", "date_download": "2020-09-19T17:34:38Z", "digest": "sha1:FJEGUIFSYWDEMXR5FCQU54LCDU2O4V4E", "length": 40512, "nlines": 112, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்", "raw_content": "\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nடபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nபடத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், ராஜ்குமார் ஷாஜி, ஆடுகளம் நரேன், இயக்குநர் ராம், பாரதிமணி, ஜி.ஆர்.ஆதித்யா, சிங்கம்புலி, ரேணுகா குமரன், பரீதம் சக்கரவர்த்தி, பவா செல்லத்துரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇசை - இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – தன்வீர்மிர், படத் தொகுப்பு – ந.அருண்குமார், கலை – க்ராபோர்ட், ஆடை வடிவமைப்பு – தட்ஷா எ பிள்ளை, எழுத்து, இயக்கம் – மிஷ்கின்.\nகோவையில் கடந்த மூன்றாண்டுகளாக சில பெண்கள் காணாமல் போகிறார்கள். அவர்களது தலை இல்லாத உடல்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன. இந்த வழக்கினை இன்ஸ்பெக்டர் ராமும், துணை கமிஷனர் ‘ஆடுகளம்’ நரேனும் விசாரித்து வருகின்றனர். துப்பே கிடைக்கவில்லை.\nஇந்த நேரத்தில் லோக்கல் எஃப்.எம். ஸ்டேஷனில் ரேடியோ அறிவிப்��ாளராக இருக்கும் ‘தாஹினி’ என்னும் அதிதி ராவ் இந்தக் கடத்தல், கொலை சம்பவங்களைப் பற்றி ஒரு பெண் மன நல மருத்துவரிடம் பேட்டியெடுத்து ஒலிபரப்புகிறார்.\nஇந்த அதிதி ராவை கண் பார்வையில்லாத ‘கெளதமன்’ என்னும் உதயநிதி ஸ்டாலின் ஒருதலையாய் காதலித்து வருகிறார். இவர்களது காதல் கை கூடும் தினத்தன்று அதிதி ராவ், கடத்தப்படுகிறார். ஆனால் வழக்கம்போல கொலை செய்யப்படவில்லை. அதிதிக்குப் பதிலாக வேறொரு பாலியல் தொழில் செய்யும் பெண் கொலை செய்யப்படுகிறார்.\nஇதையடுத்து போலீஸையும் தாண்டி தானே இந்த வழக்கைத் துப்புத் துலக்கிக் கொலையாளியைப் பிடிக்க முயல்கிறார் உதயநிதி. இதற்காக இந்த வழக்கினை துவக்கத்தில் விசாரித்த காவல்துறை குழுவில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ‘கமலாதாஸ்’ என்னும் நித்யா மேனனை அணுகுகிறார் உதயநிதி.\nநித்யா மேனனோ ஒரு விபத்தில் சிக்கி முதுகுத் தண்டில் அடிபட்டு வீல்சேரில் அமர்ந்திருக்கிறார். முதலில் மறுக்கும் நித்யா, கண் தெரியாத நிலையிலும் தனது காதலியை மீட்க நினைக்கும் உதயநிதியைப் பார்த்து பரிதாபப்பட்டு உதயநிதியுடன் இணைந்து வழக்கில் தேடுதல் வேட்டையைத் தொடர்கிறார்.\nகொலையாளியும் அடங்காமல் தனது மரண வேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறான். காவல்துறையும் விடாமல் தேடி வருகிறது. நித்யாவும், உதயநிதியும் போலீஸ் பாணியிலேயே தனியாக விசாரித்து கொலையாளியை நெருங்குகிறார்கள்.. இறுதியில் என்னாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் திரைக்கதை.\nவழக்கமான மிஷ்கின் படம் என்பது இயக்கத்தில் மட்டுமே தெரிகிறது. மற்றபடி இதுவரையிலான தன்னுடைய அனைத்து படங்களின் வன்முறைக் காட்சிகளையும் சேர்த்து வைத்து இதில் வழங்கியிருக்கிறார். ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் என்றாலும் இளகிய மனம் கொண்டவர்கள், பெண்கள், முதியவர்கள், எளிய மனிதர்கள் யாரும் இந்தப் படத்தைத் தப்பித் தவறிக்கூட பார்த்துவிடக் கூடாது.\nஅப்படியொரு இறுக்கமான இயக்கத்தினால் அமைந்த கொடூரக் காட்சிகளை படத்தில் அலட்சியமாக வைத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இந்தப் படத்தை இரண்டாவது முறையாக பார்க்க விரும்பும் மனிதர்களை நிச்சயமாக ‘இரும்பு மனம் கொண்ட மனிதர்கள்’ என்றே சொல்லலாம்.\nபடத்தில் ‘சைக்கோ’வாக நடித்திருக்கும் ராஜ்குமார் கிளீன் சேவ் ஹை டெக் அப்பாட���்கர் தோற்றத்தில் அழகாக இருக்கிறார். பயமுறுத்தலான நடிப்பு ஏதுமில்லை. ஆனால் சில காட்சிகளில் துணிந்து நிர்வாணமாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள். தெரிந்த முகம் என்றால் இந்தக் கொடூரம் நம் மனதில் நிற்காது. புதுமுகம் என்பதால் ஏற்க முடிந்திருக்கிறது.\nகண் பார்வையற்றவராக நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் வெறும் வசனங்கள் மூலமாகவே தனக்கான காட்சிகளில் பவனி வருகிறார். ஒரே ஒரு இடத்தில் நடிக்க ஸ்கோப் இருந்தும் அது அவரால் முடியாமல் போயிருக்கிறது.\nகமலாதாஸாக நடித்திருக்கும் நித்யா மேனனின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவையானது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர்.. ஒரு விபத்தில் வீல்சேர் நோயாளியாக உருமாறியவுடன் அறையைவிட்டு வெளியில் வராதவர்.. பெற்ற தாயைக்கூட ‘வாடி’, ‘போடி’ என்று கேவலமாகத் திட்டுபவர்.. யாரையும் மதிக்காமல் பேசுபவர் என்று இவரது கேரக்டரை ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் உலாவும் மனுஷியாக மாற்றியிருக்கிறார் மிஷ்கின்.\nநித்யா மேனனின் அந்தக் கோப நடிப்பும், அவரது அம்மா ரேணுகாவின் சமாளிப்பு நடிப்பும்தான் இதுவொரு தமிழ்ப் படம் என்கிற உணர்வையே தருகிறது.\nஅதிதி ராவ் மென்மையான பெண்ணாக அறிமுகமாகி சாவின் விளிம்புவரையிலும் செல்கிறார். இறுதிக் காட்சியில் தன்னைக் கொலை செய்ய முயன்றவனுக்கு பாப விமோசனமும் கொடுக்கிறார். எங்கே சென்றாலும் பின் தொடரும் உதயநிதியால் எரிச்சலாகி கல்யாண ரிசப்ஷனில் காச், மூச்சென்று கத்தும் அதிதி.. அடுத்த சில நிமிடங்களில் காதல் பாடலைக் கேட்டுவிட்டு ஆஃப் ஆவது மிஷ்கின் படங்களில் இதுவரையில் பார்த்திருக்க முடியாத திரைக்கதை.. யூ டூ மிஷ்கின்..\nஏ.எம்.ராஜாவின் பாடல்களை முணுமுணுத்தபடியே வேலையில் சின்சியராக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரான ராம்.. பரிதாபமாக தன் உயிரை இழக்கிறார். துணை கமிஷனர்\n‘ஆடுகளம்’ நரேன் மூன்றாண்டுகளாகியும் கண்டுபிடிக்க முடியாத கொலை வெறியில் சில ஷாட்டுகளில் நடந்தே தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.\nபாட்டையா பாரதி மணி, காது கேளாதவராக.. எதைப் பற்றியும் தெரியாதவராக வேலையாளாக.. கச்சிதமாக நடித்திருக்கிறார். வரும் அனைவரும் இவரைப் பொருட்படுத்தாமல் போவது பற்றியே கவலைப்படாமல் பன்றி விற்பனையைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சுவையான ஒன���று. பாட்டையாவுக்கு பாராட்டுக்கள்.\nகாவல் துறைக்குள்ளேயே ஒரு கருப்பு ஆடு என்பற்காக கன்னங்கரேல் எழுத்தாளர் பவா செல்லத்துரையை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். இத்தனைக்கும் இவருக்கு முஸ்லீம் வேடம். உதயநிதிக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்து திரைக்கதைக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nஉதயநிதியின் உற்ற தோழனாக நடித்திருக்கும் சிங்கம்புலிக்கு இத்திரைப்படம் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. காதலுக்கு உதவி செய்வதாகச் சொல்லி சமாளிப்புத் திலகமாக மாறும்போதெல்லாம் காட்சிகளில் சுவை தெரிகிறது. தன்னைவிட்டு போகும்படி உதயநிதி சொல்லும்போது ‘எனக்குப் பழக்கமே இல்லியேப்பா’ என்று சொல்லும் காட்சியில் தனது அனுபவ முத்திரையைப் பதித்திருக்கிறார் சிங்கம் புலி.\nஆனால் இவர்தான் வில்லனை முதன்முதலில் அடையாளம் கண்டு துரத்துகிறார். பின்பு பரிதாபமாய் உயிரிழக்கிறார். வந்தோம், நடித்தோம்.. போனோம் என்று மிகக் குறுகிய நேரத்தில் ஒரு பரிதாப உணர்வை சம்பாதித்திருக்கிறார் சிங்கம் புலி.\nஅதிதியின் அப்பாவாக சில காட்சிகளில் ஷாஜி வருகிறார். தனது மகள் கடத்தப்பட்டார் என்பதை அறிந்து பதறியடித்து ஓடி வரும் அந்த ஒரு காட்சியில் மட்டுமே நடிப்பு..\nபடத்தின் முதல் கதாநாயகனே படத்தின் ஒளிப்பதிவாளர் தன்வீர் மீர்தான். மிஷ்கினின் படங்களில் எப்போதும் இருக்கும் அதே அழகியல் இந்தப் படத்திலும் நீண்டிருக்கிறது. யாருமற்ற சாலை.. விளக்குகள் மட்டுமே ஒளிரும் இடம்.. கேமிராவுக்குள் அழகாக அமையும் வசதியுள்ள இடங்கள்.. வித்தியாசமான கேமிரா கோணங்கள்.. என்று அத்தனையிலும் ஒளிப்பதிவாளரின் திறமை தெரிகிறது.\nபிரேம் டூ பிரேம் இப்படியொரு கச்சிதமான ஒளிப்பதிவைத் தருவதற்கு என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தனியாக வகுப்பெடுத்தால் நல்லது.\nஇந்தப் பரபர விசாரணைக்கும், பேய் ஓட்டத்திற்கும் துணை நின்றிருக்கிறது இசைஞானியின் பின்னணி இசை.. இரண்டாம் பாதியில் காதை மட்டுமல்ல மனதையும் சேர்த்தே கிழித்திருக்கிறார் இசைஞானி. படத்தின் காட்சிகளால் ஏற்பட்ட திடுக் உணர்வைவிடவும், இசையால் உந்தப்பட்ட பய உணர்வுகளே அதிகம்.. “தியேட்டரே ‘திக்’ என்றானது” என்று உவமையாகக்கூட சொல்லலாம். இசைஞானியின் இசையில் இரண்டு பாடல்களுமே அசத்தல். ரொம்ப நாட்கள் கழித்துக் கேட்க வைத்திருக்கின்றன திரையிசைப் பாடல்கள். நன்று.\nகலை இயக்குநர் கிராபோர்டுக்கு ஒரு சபாஷ். வில்லனின் இருப்பிடத்தை சிறைச்சாலை என்பதுபோல தோற்றமளிக்கும்வகையில் அமைத்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனின் உட்புறம் ஸ்டேஷன் போலவே தெரியவில்லை.. யார் வீட்டிலும் தேவையற்ற பொருட்கள் இல்லை. புத்தரைத் தவிர..\nபடத் தொகுப்பாளர் ந.அருண்குமாரின் கச்சிதமான நறுக்குதலில் படத்தின் வேகம் இரண்டாம் பாதியில் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதிலும் சிங்கம்புலியின் மரணத்திற்குப் பிறகு ஜெட் வேகம். எப்படியப்பா பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தையும், வெறியையும் ஏற்படுத்தியிருக்கிறது படத் தொகுப்பாளரின் கத்திரி.\nஎல்லாவற்றுக்கும் மேலாக மிஷ்கின் என்னும் பேய் இயக்குநனின் இயக்குதல். இயக்கத்திற்கு எப்போதுமே சிறந்த உதாரணமாகத் திகழும் மிஷ்கின், இந்தப் படத்திலும் சோடை போகவில்லை. ஆனால் அனாயசமாக பல எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்றுவிட்டார்.\nஎன்னதான் கொலை சம்பந்தப்பட்ட கதை என்றாலும் இத்தனை கொடூரத்தையும் காட்ட வேண்டுமா என்ன.. தலையை மட்டும் வெட்டி சேமித்து வைத்துவிட்டு, முண்டங்களைக் காட்சிப் பொருளாக வைப்பதும்.. தலைகளை தொகுத்து தோரணமாகத் தொங்க விட்டிருப்பதும்.. தலை வெட்டப்படும் முறையும் ‘உவ்வே’ முறையில் படமாக்கப்பட்டிருப்பதும் இந்தப் படம் ஹர்ரர் வகையையும் தாண்டி வேறொரு வகைக்குள் கொண்டுபோய்விட்டது.\n‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தாலும் இப்படியெல்லாம் மனதை பாதிக்கச் செய்யும் அளவுக்கு படமெடுப்பது அவசியமா இயக்குநரே.. மிஷ்கினின் சிறப்பான இயக்கமே ரசிகர்களுக்கு எதிரியாகிவிட்டது..\nபடத்தின் நாயகர்களுக்கு பெயர் வைத்திருப்பதில்கூட புத்தரை துணைக்கு அழைத்தவர்.. ‘புத்தம் சரணம் கச்சாமி’யாகவே படத்தை எடுத்திருக்கலாம்..\nபடத்தில் ‘சைக்கோ’வாக நடித்திருக்கும் ராஜ்குமாரின் கேரக்டர் பெயர் ‘அங்குலி மாலா’. இவன் புத்தர் காலத்தில் வாழ்ந்த ஒரு கொடூரமான கொலைகாரன். பீகாரின் காட்டுப் பகுதியில் வசித்த வந்த இந்தக் கொலைகாரன் அந்தப் பகுதியில் வரும் மக்களிடம் கொள்ளையடித்து அவர்களுடைய சுண்டு விரலை மட்டும் வெட்டி எடுத்து அதனைக் கோர்த்து மாலையாகப் போட்டுக் கொள்வ��ன்.\nபிறப்பால் பிராமணனான அங்குலி மாலாவை இப்படி செய்யச் சொன்னதே அவனது குருதானாம். ஆயிரம் சுண்டு விரல்களை தட்சணையாக அவரது குரு கேட்டாராம். இதற்காகத்தான் இந்தக் கொடூரம்.\nஇப்படி வாழ்ந்தக் காலக்கட்டத்தில்தான் அந்தப் பக்கமாக வந்த புத்தரையும் கொலை செய்ய முயற்சித்து பின்பு, அவரது அறிவுரையினால் மனம் திருந்தி அவருடைய சீடனாக வாழ்ந்திருக்கிறார் அங்குலி மாலா.\nபின்பு ஒரு சமயம் புத்தரின் ஆசிரமத்தைவிட்டு வெளியில் வந்தபோது யாருமே அங்குலி மாலாவுக்கு உணவளிக்க முன் வரவில்லை. துறவியாய் இருந்ததால் பிச்சையெடுத்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவரைக் கல்லால் அடித்து விரட்டியிருக்கிறார்கள் மக்கள். கடைசியில் ஒரு நாள் மாடு முட்டி துறவி அங்குலி மாலா மரணமடைந்தாராம். இது புத்தரின் வாழ்க்கைக் கதையில் இருக்கும் ஒரு கிளைக் கதை.\nஇந்த அங்குலி மாலாவின் பெயரைத்தான் வில்லனுக்கு வைத்திருக்கிறார் மிஷ்கின். இவனுக்கும் சுண்டு விரல் இல்லை. அந்தப் பொருத்தத்தையும் படத்தில் வைத்திருக்கிறார் மிஷ்கின்.\nஇந்த அங்குலி மாலாவைத் தேடிக் கண்டுபிடித்து அவனைத் தடுத்து நிறுத்த நினைக்கும் கேரக்டரான உதயநிதி ஸ்டாலினுக்கு ‘கெளதமன்’ என்று பெயர். பொருத்தம்தான்.\nநித்யா மேனனின் கேரக்டர் பெயராக மலையாளத்தில் பெரும் புகழுடன் வாழ்ந்து மறைந்த பெண் எழுத்தாளர் ‘சுரையா’ என்னும் கமலா தாஸின் பெயரைச் சூட்டியிருக்கிறார்.\nஎப்போதும் மறைந்த பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜாவின் பாடல்களை முணுமுணுத்தபடியே இருக்கும் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் ராமின் கேரக்டர் பெயர் ‘முத்துராமன்’.\nசிங்கம் புலிக்கு ‘ராஜநாயகன்’, பவா செல்லத்துரைக்கு ‘அக்பர் பாய்’, அதிதியின் தந்தையாக நடித்திருக்கும் ஷாஜிக்கு ‘பியோடர் ராஜதுரை’ என்று வித்தியாசமாகவே பெயர் வைத்து தனது பெயரை நிலை நாட்டியிருக்கிறார் மிஷ்கின்.\nஎல்லாம் சரி.. படத்தின் கதைப்படி பார்த்தால் சைக்கோவாக வாழும் வில்லன் அங்குலி மாலா வகுப்பறையில் சுய இன்பம் அனுபவிக்கிறான். இதை அவனுடைய ஆசிரியையான ராச்சல் பார்த்துவிட்டு ஒரு வருடம் முழுவதும் அவனை அடித்திருக்கிறார்.\nஇது அவனது மனதைப் பாதிக்கிறது. குற்றச் செயல்களில் இறங்க.. சீர்த்திருத்தப் பள்ளியில் சேர���க்கப்பட்டிருக்கிறான். அது இன்னும் அவனை பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பு அவனை மெல்ல, மெல்ல மனநோயாளியாக்கி கடைசியில் கொலைகாரனாக்கியிருக்கிறது.\nஇதுவரையிலும் ஓகேதான். ஆனால் இதற்குப் பின்புதான் மிஷ்கின் தடம் புரண்டிருக்கிறார். வில்லனின் மனச் சிதைவு நோயின்படி அவனுக்குள் ஆட்பட்டிருக்கும் பிரச்சினை ஆசிரியைகளின் கண்டிப்பு.. இதற்காக ஆசிரியைகளைத்தானே கொலை செய்திருக்க வேண்டும். ஆனால், தேவையில்லாமல் எதற்கு வேறு, வேறு பெண்களை கொலை செய்ய வேண்டும்..\nதன்னை ஒரு வருடமாக அடித்த ஆசிரியையை கொலை செய்யாமல், 4 வருடங்களாக சிறையில் வைத்து அழகு பார்ப்பது எதற்காக… இதே ஆசிரியை அதிதியைப் பார்த்தவுடன் “பீடி இருக்கா… இதே ஆசிரியை அதிதியைப் பார்த்தவுடன் “பீடி இருக்கா…” என்று கேட்கிறார். மாணவனுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கும் ஒரு ஆசிரியை.. ஒழுக்கமே முக்கியம் என்று நினைக்கும் ஆசிரியை தான் மட்டும் புகை பிடிப்பவராக இருந்திருக்கிறார். ஆக. இங்கே ஒழுக்கம் என்பது அவரவர் பார்வையில் அவரவர்க்கு வேறு, வேறாகத்தான் இருக்கிறது. இதையல்லவா வில்லன் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்..\nஅதிதியைக் கொலை செய்யும் முயற்சியைக் கைவிட்ட வில்லன் பட்டென்று ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்து வந்து கொலை செய்கிறான். அவனுக்கு யாரையோ கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் அது ஏன் என்பதை மட்டும் மிஷ்கின் சரியாகக் கொடுக்காமல் விட்டிருக்கிறார்.\nமிஷ்கின் இந்தப் படத்தில் அநியாயத்திற்கு லாஜிக் எல்லை மீறல்களை வகை, தொகையில்லாமல் செய்திருக்கிறார். சென்னையைக் கதைக் களமாக வைத்திருந்தால் படம் வேலைக்கு ஆகாது என்று கோவைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஏன் கோவையில் மட்டும் சிசிடிவிக்களே இருக்காதா என்ன..\nஅந்த பெட்ரோல் பங்க் வாசலில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்துச் செல்வதிலேயே போலீஸ் பின் தொடர்ந்திருந்தால் கண்டு பிடித்திருக்கலாமே.. உதயநிதி வீட்டு வாசலில்கூடவா சிசிடிவி கேமிராக்கள் இல்லை. கோவையின் உட்புறத் தெருக்களில் கூடவா கேமிராக்கள் இல்லை..\n3 ஆண்டுகளாக போலீஸ் விசாரித்தும் துப்புத் துலங்க முடியவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். ஒரேயொரு கொலை என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் 13 படுகொலைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எப்படிங்கோ இயக்குநரே..\nஒவ்வொரு கொலையின்போதும் பெண்கள் கடத்தப்பட்டபோது அருகில் குப்பைத் தொட்டி இருக்கிறது என்னும் சின்ன விஷயத்தைக்கூட உதயநிதியும், நித்யா மேனன் மட்டுமே கண்டறிகிறார்கள் என்றால் இந்தப் படத்தில் போலீஸை வேண்டுமென்றே டம்மியாக்கி திரைக்கதை எழுதியிருக்கிறார் மிஷ்கின் என்றே தைரியமாகக் குற்றம் சாட்டலாம்.\nபொதுவாக கண் பார்வையற்றவர்களுக்கு காது கேட்கும் திறனும், மோப்பம் பிடிக்கும் சக்தியும் அபாரமாக இருக்கும். இது மருத்துவ ரீதியான உண்மை. இதனை வைத்தே துப்பறிகிறார் உதயநிதி என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.\nஆனால், துணைக்கு நித்யா மேனனை அழைத்து வந்து.. அவரையும் வீல் சேரில் பரிதாபமாய் அமர வைத்து.. உதயநிதியை கடைசியில் கார் ஓட்ட வைத்து.. அந்தப் பரபரப்பையும் நம் தலையில் ஏற்றி.. ஒரு வலுக்கட்டாயமான திரைக்கதையை நம் மனதில் பாரமாக ஏற்றியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவருடைய முந்தைய படங்களில் இருந்த அத்தனை நேர்த்தியையும் இந்த ஒரே படத்தில் தொலைத்துவிட்டார் மிஷ்கின்.\n\"இந்தப் படத்தின் திரைக்கதைக் காட்சிகளை யாராவது ஒருவர் முன்கூட்டியே யூகித்துவிட்டால் நான் இனிமேல் சினிமா எடுப்பதையே நிறுத்திவிடுகிறேன்…\" என்று மிஷ்கின் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.\nஅவர் சொன்னது நிஜம்தான். இயல்பான மனநிலையில் எழுதப்பட்ட திரைக்கதையாக இருந்திருந்தால் மனிதர்களால் நிச்சயமாக யூகித்திருக்க முடியும். இது சைக்கோ மன நிலையில், ஒரு சைக்கோ கொலையாளிக்காக.. சைக்கோத்தனமான திரைக்கதையில் எழுதப்பட்டது என்பதால் யாராலும் யூகிக்க முடியவில்லை.\nஒத்துக் கொள்கிறோம் மிஷ்கின். நாங்கள் தோற்றுவிட்டோம். நீங்கள் இந்த முறை ஒரு சைக்கோவாக எங்களை ஜெயித்துவிட்டீர்கள்..\nactor udhayanidhi stalin actress adhithi rao hydaari actress nithya menon director myskin psycho movie psycho movie review slider இயக்குநர் மிஷ்கின் சினிமா விமர்சனம் சைக்கோ சினிமா விமர்சனம் சைக்கோ திரைப்படம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிகை நித்யா மேனன்\nPrevious Post‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்.. Next Post2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nநகைச்சுவை நட���கர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-09-19T19:03:40Z", "digest": "sha1:PYBYMR5I45RYXSYH5HBOXZ4UI4FDUJQ7", "length": 3234, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – காலா இசை வெளியீட்டு விழா", "raw_content": "\nTag: acterss shakshi agarwal, actress easwari rao, director pa.ranjith, kaalaa movie, kaalaa movie audio function, producer dhanush, slider, superstar rajinikanth, இயக்குநர் பா.ரஞ்சித், காலா இசை வெளியீட்டு விழா, காலா திரைப்படம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தனுஷ், நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை சாக்சி அகர்வால்\n“இன்னும் நான் அரசியலுக்கு வரவில்லை…” – ‘காலா’ பட விழாவில் ரஜினி பேச்சு..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா'...\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை...\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/92-peoples-required-in-allahabad-bank/cid1256315.htm", "date_download": "2020-09-19T18:28:29Z", "digest": "sha1:YIS63CIQJAXDHROIVMJR456YDENRZD7V", "length": 4883, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "92பேருக்கு அலகாபாத் வங்கியில் வேலை", "raw_content": "\n92பேருக்கு அலகாபாத் வங்கியில் வேலை\nமத்திய அரசு அலகாபாத் வங்கியில் (Allahabad Bank) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : மேலாளர் பிரிவில் 26 பணியிடங்களும், Financial Analyst பிரிவில் 51 பணியிடங்களும், Company Secretary 01 பணியிடங்களும், Civil Engineer பிரிவில் 04 பணியிடங்களும், பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மேலாளர் பணியிடங்களுக்கு LLB (Bachelor of Legislative Law),B.E – B.Tech படித்திருக்க வேண்டும். Financial Analyst பணியிடங்களுக்கு\nமத்திய அரசு அலகாபாத் வங்கியில் (Allahabad Bank) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமேலாளர் பிரிவில் 26 பணியிடங்களும், Financial Analyst பிரிவில் 51 பணியிடங்களும், Company Secretary 01 பணியிடங்களும், Civil Engineer பிரிவில் 04 பணியிடங்களும், பாதுகாப்பு அதிகாரி பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன.\nமேலாளர் பணியிடங்களுக்கு LLB (Bachelor of Legislative Law),B.E – B.Tech படித்திருக்க வேண்டும். Financial Analyst பணியிடங்களுக்கு MBA படித்திருக்க வேண்டும். Company Secretary மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். Civil Engineer பணியிடங்களுக்கு B.E Civil Engineering படித்திருக்க வேண்டும்.\n35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும்.\nஆன்லைனில் மூலமாக www.allahabadbank.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.allahabadbank.in/rec_files/SPECIALIST2019-20.pdf\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 29-04-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/64/cid1259227.htm", "date_download": "2020-09-19T17:51:39Z", "digest": "sha1:HFHQS2HFAQICA6DZIFGQK52EVEUBRKAH", "length": 4965, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "’விஜய் 64’ தயாரிப்பாளர் திடீர் மாற்றமா?", "raw_content": "\n’விஜய் 64’ தயாரிப்பாளர் திடீர் மாற்றமா\nதளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ���டித்து வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த படத்தை தயாரித்து வரும் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோவிற்கு பதிலாக ஒரு மிகப்பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று\nதளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது\nஇந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது\nஇந்த படத்தை தயாரித்து வரும் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோவிற்கு பதிலாக ஒரு மிகப்பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது\nஆனால் இந்த தகவலை சேவியர் பிரிட்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது என்றும் ’தளபதி 64’படத்தின் தயாரிப்பாளர் மாற்றம் என்பது வதந்தி என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்\nஇதனை அடுத்து கடந்த சில மணி நேரங்களாக பரவி வந்த ’தளபதி 64’தயாரிப்பாளர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/02/11/kejriwals-aap-set-to-romp-home-in-delhi-bjp-gains/", "date_download": "2020-09-19T19:32:24Z", "digest": "sha1:BJFH6SW3APLTW46GSY255PT4XQDWKRBD", "length": 9771, "nlines": 121, "source_domain": "themadraspost.com", "title": "டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி... பா.ஜனதா எண்ணிக்கையில் முன்னேற்றம்...!", "raw_content": "\nReading Now டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி… பா.ஜனதா எண்ணிக்கையில் முன்னேற்றம்…\nடெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி… பா.ஜனதா எண்ணிக்கையில் முன்னேற்றம்…\nடெல்லி மாநிலத்தின் 70 உறுப்பினர் சட்டசபைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடந்தது.\nஇத��ல் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டது. ஆனால், பிரசாரக்களம் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி இடையில்தான் மோதல் என்பதை காட்டியது.\nஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் கடுமையாக போராடின.\nஆனால் வாக்கு எண்ணிக்கையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியே தம்ஸ் அப் காட்டியுள்ளது. மாநிலத்தில் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆகிறார். ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 8 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று உள்ளது. ஆட்சியமைக்க பெரும்பான்மை எண்ணிக்கையான 36 ஐ தாண்டி அமோக வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்து உள்ளது.\nகடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் 5 தொகுதிகளை ஆம் ஆத்மி பா.ஜனதாவிடம் இழப்பதாக தற்போதைய (3 மணி நிலவரம்) காட்டுகிறது. 2015 தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வென்றிருந்தது. பா.ஜனதா 3 தொகுதிகளில் வென்றிருந்தது. காங்கிரஸ் கடந்த முறையைப்போன்று இம்முறையும் வாஷ் அவுட் ஆனது.\nபுர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்… பா.ஜனதா தலைவர் வலியுறுத்தல்\nடெல்லியில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் படுதோல்வி… குஷ்பு விரக்தி\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \n‘மரங்களின் தாய்’ சாலு மரத திம்மக்கா\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/01/no-new-coronavirus-cases-in-4-southern-districts/", "date_download": "2020-09-19T19:38:28Z", "digest": "sha1:YPTHMUPIXEYE5GVJVWWYEKJBJAJY4M2S", "length": 13152, "nlines": 127, "source_domain": "themadraspost.com", "title": "#IndiaFightsCorona கொரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறும் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி...", "raw_content": "\nReading Now #IndiaFightsCorona கொரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறும் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி…\n#IndiaFightsCorona கொரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறும் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி…\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்கள் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது.\nநெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் 63 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 53 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று களக்காட்டை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து மற்ற 9 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் புள்ளி விபரங்களின்படி நெல்லையில் நேற்று 7-வது நாளாக புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை.\nதென்காசி மாவட்டத்தில் இதுவரையில் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 2 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 பேரில் நேற்று முன்தினம் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று தென்காசியை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தென்காசி மாவட்டத்திலும் நேற்று புதிதாக நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. கடந்த 5 நாட்களாக அங்கு தொற்று பாதிப்பு இல்லை.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் முழுமையாக குணமடைந்து ஏற்கனவே வீடு திரும்பி விட்டனர். ஒரு மூதாட்டி உயிரிழந்து உள்ளார். ஒருவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பினார். இதன்மூலம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறி உள்ளது. மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் நோய்த்தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 6 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். அவர்களும் விரைவில் குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட குமரி மாவட்டம், விரைவில் கொரோனா தொற்று இல்லை என்று உருவாகி பச்சை மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n4 மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி வருவதாலும், புதிதாக நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதும் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.\n#IndiaFightsCorona மதுரை மக்களை துரத்தும் கொரோனா வைரஸ்… பாதிப்பு 84-ஆக உயர்வு\n#IndiaFightsCorona தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட 12 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது…\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \n‘மரங்களின் தாய்’ சாலு மரத திம்மக்கா\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/183677?ref=archive-feed", "date_download": "2020-09-19T19:49:25Z", "digest": "sha1:KNPEDBWJQ7FJSLWNDHJLVJ6FGH6TASJT", "length": 7607, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்க் அணிந்து நண்பர்களுடன் உலா வந்த விஜய், வைரல் புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\n15 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் மோதும் கமல் - இதில் வெற்றி யார் பக்கம்\nரம்பாவினுடைய இயற்பெயர் என்ன தெரியுமா இலங்கையரை திருமணம் செய்து செட்டிலான பின்னர் கூறிய சுவாரஷ்யங்கள்\nவடிவேல் பாலாஜி பற்றி பேசி கடும் எமோஷனலான ரம்யா அது அவரில்லை.... ஒரு வாரத்திற்கு பிறகு வெளிவரும் பல உண்மைகள்\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா- நாயகியின் புதிய லுக்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nவெளிநாட்டில் இருந்து வந்த மகனின் சர்ப்ரைஸ் கண்ணீர் விட்டு கதறி அழும் அம்மா... மில்லியன் இதயங்களை நெகிழ வைத��த அரிய காட்சி\nகாதல் ப்ரபோஸ் செய்த இளைஞர்... கோபத்தில் கதறியழுது நிகழ்ச்சியை விட்டுவெளியேறிய அபிராமி\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nமாஸ்க் அணிந்து நண்பர்களுடன் உலா வந்த விஜய், வைரல் புகைப்படம் இதோ\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மற்றும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய்.\nநடிகர் விஜய் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.\nஇப்படத்தின் விமர்சனம் குறித்து பல தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.\nஆம் இப்படத்தின் டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் கூறினார்.\nமேலும் நான் படத்தை 10 தடவை பார்த்துவிட்டேன் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.\nஇதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.\nதளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர்கள் மகிர்வதை கண்டு பார்த்திருப்போம்.\nஇந்நிலையில் தளபதி சில ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/183699?ref=archive-feed", "date_download": "2020-09-19T19:28:28Z", "digest": "sha1:XDAVBM4SHUY46X2Y2D2YYC5ARV4LLS3M", "length": 7538, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மீண்டும் கடவுளாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி.. எந்த படத்தில் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nவிவாகரத்து செய்து கொண்ட பிரபல நடிகை கல்யாணி.. அவரின் கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம் தான்\nமுல்லை சித்ரா வெளியிட்ட வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபடுபயங்கரமான மாடர்னாக மாறிய சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி... வாய்பிளந்த நடுவர்கள்\nமுதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை மைனா நந்தினி- அழகிய புகைப்படம்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nகாதல் ப்ரபோஸ் செய்த இளைஞர்... கோபத்தில் கதறியழுது நிகழ்ச்சியை விட்டுவெளியேறிய அபிராமி\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nமீண்டும் கடவுளாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி.. எந்த படத்தில் தெரியுமா\nஅஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு காதலர் தினம் அன்று வெளிவந்து வெற்றியடைந்த படம் ஓ மை கடவுளே.\nஇப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரிதிக்க சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்திருந்தனர்.\nஇப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதயாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nமேலும் சமீபத்தில் கூட இப்படம் மிகவும் அருமையாக உள்ளது என்று தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு டுவிட் செய்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய போகிறார்களாம். தெலுங்கில் ரீமேக் கூட அஷ்வத் மாரிமுத்து தான் இயக்க போகிறார் என கூறுகின்றனர்.\nமேலும் அதே கடவுள் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் நடிக்க போகிறாராம் எனவும் தகவல்கள் கூறுகின்றனர்.\nமேலும் இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/sep/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13370-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-3464999.html", "date_download": "2020-09-19T18:48:06Z", "digest": "sha1:CWLTPWZ4F3YMUIWJUS6CB62TB3ZPLAHM", "length": 11404, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீட் தோ்வு: சேலத்தில் 13,370 போ் எழுதினா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nநீட் தோ்வு: சேலத்தில் 13,370 போ் எழுதினா்\nசேலம் மாவட்டத்தில் 13,370 போ் ‘நீட்’ நுழைவுத் தோ்வை எழுதினா்.\nமருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு சேலம் மாவட்டத்தில் 30 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசேலம் மாவட்டத்தில் இத் தோ்வு எழுத ஆத்தூா், மின்னாம்பள்ளி, சூரமங்கலம், மேச்சேரி, அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, சின்னதிருப்பதி, கொண்டப்பநாய்க்கன்பட்டி ஆகிய இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ‘நீட்’ தோ்வைக் கண்காணிக்க வருவாய்த் துறையின் சாா் ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா், துணை ஆட்சியா்கள் நிலையிலான 9 அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.\nகாலை 11 மணி அளவில் தோ்வு மையங்களுக்குள் மாணவ, மாணவிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனா். தொ்மல் ஸ்கேன் மூலம் மாணவ, மாணவிகளிடன் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.\nசரியாக பிற்பகல் 2 மணிக்கு ‘நீட்’ தோ்வு தொடங்கியது. பின்னா் மாலை 5 மணிக்கு தோ்வு முடிந்தது. இதையடுத்து மாலை 5.15 மணி அளவில் மாணவ, மாணவிகள் தோ்வு அறையிலிருந்து வெளியேறினா். இந்த ஆண்டில் 15,318 போ் எழுத விண்ணப்பித்திருந்தனா். சுமாா் 1,948 போ் தோ்வெழுத வரவில்லை. சுமாா் 13,370 போ் தோ்வெழுதினா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடா்பாக ‘நீட்’ தோ்வு எழுதிய சேலம் மாணவிகள் சிலா் கூறுகையில், ‘நீட்’ நுழைவுத் தோ்வில் உயிரியல், வேதியியல் பாடங்கள் எளிதாக இருந்தது. ஆனால், இயற்பியல் பாடம் கடினமாக இருந்தது என்றனா்.\nசேலம் புதிய பேருந்து நிலையத்தில், இந்திய ஜனநாயக வாலிபா் ���ங்கம் சாா்பில் ‘நீட்’ தோ்வு உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. முகக்கவசம் மற்றும் ‘நீட்’ தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.\nமாவட்டப் பொருளாளா் வெங்கடேஷ், மாநிலக்குழு உறுப்பினா் ஜீவா, மாநகரத் தலைவா் சதீஷ்குமாா், முன்னாள் மாவட்ட செயலாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் உதவி மையத்தில் தேவையானவா்களுக்கு உதவி செய்தனா்.\nதாமதமாக இறுதி நிமிடங்களில் வந்தவா்களை இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் ‘நீட்’ தோ்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nமுன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை\nதில்லியில் குழந்தைகள் சிறப்பு கரோனா பிரிவு - புகைப்படங்கள்\nபேரறிஞர் அண்ணா: கருப்பு வெள்ளை புகைப்படங்கள்\nஇளசுகளின் மனங்களை வென்ற சமந்தா - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/158834-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-19T19:17:33Z", "digest": "sha1:INDGGOEOV6PDI7AOUANUUZ7QRTMRIYYP", "length": 16312, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தங்கத்தில் வாக்கு இயந்திரம்.. தண்ணீரில் யோகாசனம் | தங்கத்தில் வாக்கு இயந்திரம்.. தண்ணீரில் யோகாசனம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nதங்கத்தில் வாக்கு இயந்திரம்.. தண்ணீரில் யோகாசனம்\nகோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக கிணற்று நீரில் யோகாசனம் செய்தபடி இரண்டரை மணி நேரம் மிதந்து வியக்க வைத்தார்.\nகோவை அருகே உள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் யுஎம்டிராஜா (48). தங்க நகைத் தொழிலாளி. தங்கத்தைக் கொண்டு நகைகளை மட்டுமின்றி, பல்வேறு நுண்ணிய பொருட்களையும் உருவாக்கி வருகிறார்.\nமக்களவைத் தேர்தலையொட்டி, மக்களிடம் விழ���ப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.\n‘புதிய வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்து, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி, பென்சிலில் மனித உருவம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.\n‘உங்கள் பொன்னான வாக்குகளை..’ என்பது பிரச்சாரம் செய்பவர்கள் பரவலாக பயன்படுத்தும் வாசகம். நம் ஒவ்வொருவரின் வாக்குகளும் உண்மையிலேயே ‘பொன்னான வாக்குகள்தான்’ என்பதைதெரிவிக்கும் விதமாக, 5 பிரதான கட்சிகளின் சின்னங்களை தங்கத்திலேயே உருவாக்கி, ரத்தினக் கற்களை பட்டன்கள்போல பதித்து, மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளார். ஜியாமெட்ரி பாக்ஸை வாக்குப்பதிவு இயந்திரம் போல மாற்றியுள்ளார்.\nஇதுகுறித்து யுஎம்டி ராஜா கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தாலிக்கு தங்கம் திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், ஒரு பவுன் தங்கத்தில் ‘அம்மா’ என்ற வாசகம் அடங்கிய தாலியை வடிவமைத்தேன்.\n100 யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், குண்டு பல்புக்குள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வரைந்தேன்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படம் பொறித்த தங்க நாணயம் தயாரித்தேன். ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்தபோது, தீக்குச்சி நுனியில் 100 மி.கி. தங்கத்தில் ஜல்லிக்கட்டு காளை உருவத்தை உருவாக்கினேன்.\nஇவர் தங்க நகைகள் மட்டுமல்லாது, யோகாசனம் செய்வதிலும் வல்லவர். அதிமுக தொண்டரான இவர். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டி சமீபத்தில் பத்மாசனம் செய்தபடி கிணற்று நீரில் இரண்டரை மணி நேரம் மிதந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கத்தில் வாக்கு இயந்திரம் தண்ணீரில் யோகாசனம் தங்க நகை தொழிலாளி அதிமுக கூட்டணி\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஅனுபவ சிஎஸ்கே அபார வெற்றி; 6/2 ல��ருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ்...\nகல்யாண வரம் தருவார் ஒப்பிலியப்பன்\n3 விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறுமா: எம்.பி.க்கள் ஆதரவு நிலவரம் என்ன\nஞாயிறு சதுர்த்தி... ஆனைமுகனுக்கு அருகம்புல்\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 987 பேர்...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nபள்ளி வளாகத்தில் மகளிர் கல்லூரி: ஏழை மாணவிகளின் கல்விக் கனவு நனவாகிறது\n‘பல்கலைக்கழகம்’ என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை: 127 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nமின்சாரம், இணையதள வசதி இல்லை: கேள்விக்குறியாகும் பழங்குடியின மாணவர்களின் கல்வி\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்\n10 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மார்க்சிஸ்ட் மீண்டும் போட்டியிட முடிவு\nஇதுதான் இந்தத் தொகுதி: திருநெல்வேலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546600-puduchery-assembly-meet-on-march-30.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-19T19:50:39Z", "digest": "sha1:HNLLP2XSQSXO6FBN33EKR2U76FRPQN7F", "length": 17311, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "நிதி ஒதுக்கீட்டுக்காக இடைக்கால பட்ஜெட்: ஊரடங்கு நடுவே வரும் 30-ம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை | Puduchery assembly meet on March 30 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nநிதி ஒதுக்கீட்டுக்காக இடைக்கால பட்ஜெட்: ஊரடங்கு நடுவே வரும் 30-ம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை\nகரோனா அச்சுறுத்தலால் ஊரடங்குக்கு நடுவிலும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 30-ல் கூடுகிறது\nபுதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் க��ித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.\nஅதிலும் கடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டப்பேரவைக் கூட்டமே தள்ளிவைக்கப்பட்டது.\nதற்போது கரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையிலும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தேவையாக உள்ளது. அடுத்த மாதம் ஊதியம் ஒப்புதல் தருவது, நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் 30-ல் புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதாக பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ளார்.\nகரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளி உள்ளிட்ட விஷயங்களால் புதுச்சேரி சட்டப்பேரவை சிறிது நேரம் மட்டும் நடக்க வாய்ப்புள்ளதாகவும், பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்காது என்றும் சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் பெறவும் கூடுதலாக மத்திய அரசிடம் நிதி கேட்டு தீர்மானமும் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.\n3 மாதங்களுக்கு மாத தவணை தள்ளி வைப்பு- மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த மதுரை எம்பி\nஅவசர தேவைக்காக செல்வோருக்கு இ-ஐ.டி கார்டு வழங்கப்படுமா\nமதுரையில் மேலும் 2 பேருக்கு கரோனா- உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் என தகவல்\nகரோனா பாதித்த நோயாளிகளுக்கு உதவ தானியங்கி ‘ரோபோ’க்கள் தயாரிப்பு\nஇடைக்கால பட்ஜெட்புதுச்சேரி சட்டப்பேரவைநிதி ஒதுக்கீடுகரோனா வைரஸ்ஊரடங்குPuduchery assemblyCorona virusLockdown 21CORONA TN\n3 மாதங்களுக்கு மாத தவணை தள்ளி வைப்பு- மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த...\nஅவசர தேவைக்காக செல்வோருக்கு இ-ஐ.டி கார்டு வழங்கப்படுமா\nமதுரையில் மேலும் 2 பேருக்கு கரோனா- உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் என தகவல்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்���ள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 10,97,251 ஆக அதிகரிப்பு\nகரோனா இரண்டாம் அலை: ஊரடங்குக்குத் தயாராகும் லண்டன்\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 987 பேர்...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nநவீன இயந்திரம் மூலம் கரோனா மருத்துவமனை கழிப்பறையைச் சுத்தம் செய்த புதுச்சேரி அமைச்சர்\nகரோனா பரவலைத் தடுக்க வீடுகளில் சிகிச்சை பெறுவோர் விதிகளை மீறி வெளியே சுற்றினால்...\nபுத்தகத்தைப் பார்த்து இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம்: முதல் முறையாகப் புதுச்சேரி மத்திய...\nகரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சிகிச்சையை குடும்பத்தினருக்குத் தெரிவிக்கும் வசதி: புதுச்சேரியில் ஓரிரு...\nசமூக விலகல் குறித்த கேலி பதிவு - மன்னிப்புக் கோரிய மார்வெல் நடிகை\n2 லட்சம் கோடி டாலர் நிதி; ராணுவம் மூலம் நாடு முழுவதும் மருத்துவமனை;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561643-father-missing-for-17-days-says-son.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-19T17:39:27Z", "digest": "sha1:HT4G5RQ4VX6XU2JR3MXRLMOR77SFWVIM", "length": 16624, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 74 வயது முதியவரை 17 நாட்களாக காணவில்லை: காவல் நிலையத்தில் அவரது மகன் புகார் | father missing for 17 days says son - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 19 2020\nகரோனா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 74 வயது முதியவரை 17 நாட்களாக காணவில்லை: காவல் நிலையத்தில் அவரது மகன் புகார்\nகரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 74 வயது முதியவரைப் பற்றி 17 நாட்களாக எந்தவிதத் தகவலும் இல்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்துள்ளார்.\nசென்னை ஆலந்தூர் முத்தையாரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன்(74). வளையல் வியாபாரி இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 10-ம் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 161-வதுவார்டு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் ஆதிகேசவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் போவதாகக் கூறி ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.\nமறுநாள் தந்தையைப் பார்க்க அவரது மகன் மணிவண்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு விசாரித்தபோது, ஆதிகேசவன் என்ற பெயரில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.\nஇதனால், அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன், உடனே இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீஸார்விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆதிகேசவனை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, ஆதிகேசவன் உட்பட 5 பேரை அன்று அழைத்துவந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் எக்ஸ்-ரே பிரிவில் இறக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி இதுகுறித்து கூறும்போது, “வயதான நபர் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் வரவில்லை. அவர் உள்ளேவந்திருந்தால், அதற்கு சில ஆதாரங்கள் இருந்திருக்கும். கரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருபவர்கள் குறித்து மூன்று விதமாக பதிவு செய்யப்படுகிறது. அவற்றில், ஆதிகேசவன் பெயர் பதிவாகவில்லை” என்றார்.\nஆதிகேசவனின் மகன் மணிவண்ணன் கூறும்போது, “சென்னையில் உள்ள கரோனா தனிமை மையங்களில் விசாரித்தும், எனதுதந்தையைக் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த 17 நாட்களாக அவரைக் காணவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் என் தந்தையை அழைத்து சென்று தொலைத்து விட்டனர்’’ என்றார்.\nகரோனா சிகிச்சை74 வயது முதியவர்முதியவரை 17 நாட்களாக காணவில்லைகாவல் நிலையத்தில் புகார்கரோனா வைரஸ் தொற்று\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் ���ேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடிநீர்: மதுரை எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில்\nசெப்டம்பர் 19-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 987 பேர்...\nசெப்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\n3 விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறுமா: எம்.பி.க்கள் ஆதரவு நிலவரம் என்ன\nபொறியியல் இறுதிப் பருவத் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உடனடி நடவடிக்கைகளால் ரூ.22.81 லட்சம் ...\nவிவசாயிகள் மசோதா கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக உள்ளதா - கேஜ்ரிவாலுக்கு பாஜக சவால்\nகரோனா ஊரடங்கு காலத்தில் 200 திட்டங்கள் நிறைவேற்றம்: ரயில்வே துறை அறிவிப்பு\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஜூலை 1-ம் தேதி ஆர்ப்பாட்டம்: பிடித்தம் இன்றி சம்பளம் வழங்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/3", "date_download": "2020-09-19T19:19:23Z", "digest": "sha1:SQ4NNNSLNZ2XNCGDGFLYQHS4DPTBVBLF", "length": 9805, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அமெரிக்கத் தேர்தல்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nSearch - அமெரிக்கத் தேர்தல்\nவிவசாயிகளின் நலனுக்காக கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களிலும் காங்கிரஸ் அரசியல் செய்கிறது: ஜே.பி. நட்டா...\nஅமைதி காக்கும் அகிலேஷ்: அரசியல் எதிர்காலம் என்னவாகும்\nரகுவன்ஷ் பிரசாத் சிங்: நூறு நாள் வ���லைத் திட்டத்தின் சிற்பி\nபெண்களுக்கான ஐ.நா. அமைப்பில் இந்தியா வெற்றி; சீனா தோல்வி\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதில்\n2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிலை குறித்து ஜனவரிக்குள் அறிவிப்பு: தூத்துக்குடியில் எல்.கே.சுதீஷ்...\n- பாரதிராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து டி.சிவா வேண்டுகோள்\nஎங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் மீது 1000 மடங்கு பதில் தாக்குதல்...\nதங்கள் பிள்ளைகளின் மருத்துவ, பொறியியல் வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டது திமுக அரசால்தான் என்பதை பெற்றோர்...\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்; பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் வெற்றி\nஆதிர் ரஞ்சனின் மீள் வரவு: அறுவடை செய்யப்போவது யார்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-mp-is-set-to-join-congress/", "date_download": "2020-09-19T19:59:19Z", "digest": "sha1:WBDDNYELQD2PCQ3ZEAAWFZTOJCKVBQHC", "length": 10845, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "காங்கிரசுக்கு தாவும் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாங்கிரசுக்கு தாவும் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்\nபுனே: பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் காகடே, காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ராஜ்யசபாவுக்கு சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்டவர்.\nமராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் காகடே, தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், புனே தொகுதியில் போட்டியிட விரும்பும் இவருக்கு, பாரதீய ஜனதா கட்சியில் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.\nஇதனடிப்படையில், காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவுசெய்துள்ள இவர் கூறியதாவது, “ராகுல் காந்தியின் ஆலோசனையின்படி செயல்பட முடிவுசெய்துள்ளேன். எனவே, விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளேன்.\nகடந்த 2 நாட்களாக நான் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினேன். அவர்களிடம், நான் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்ற ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்தேன். அவர்கள், என்னுடைய எண்ணத்தை வரவேற்று, கட்சியில் இணைவதற்கு விரைவில் ஆவண செய்வதாக உறுதியளித்தனர்” என்றார்.\nபாரதீய ஜனதா கட்சியினர் மத்தியில் பரவலான ஆதரவைப் பெற்றிருக்கும் இவரின் விலகல் முடிவு, அந்தக் கட்சியின் பல மட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிடித்த உணவை மனைவி சமைக்காததால் விபரீத முடிவு: குடிபோதையில் வாலிபர் தற்கொலை அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவு புழுதிப் புயல் : உத்திரப் பிரதேசத்தில் 26 பேர் மரணம்\nPrevious மாண்டியாவில் நடிகை சுமலதா போட்டியிடுவது உறுதி.. நடிகர்கள் ஆதரவு..\nNext தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலிகள்… விவரம்\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு த��ற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/petrol-and-diesel-price-hike-in-chennai/", "date_download": "2020-09-19T19:18:19Z", "digest": "sha1:26BIKKXGBHJL5QIOHDNQEQHMBM26JBYE", "length": 12506, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "மக்களை வீட்டுக்குள் முடக்கிவிடும் இராஜ தந்திரமா??? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமக்களை வீட்டுக்குள் முடக்கிவிடும் இராஜ தந்திரமா\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர் சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்.. மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர் முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்… பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்… அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது… அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது… மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்… மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்… உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம் உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம் \"என்ன விலை..\" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…\nமக்களை வீட்டுக்குள் முடக்கிவிடும் இராஜ தந்திரமா\nதொடர்ந்து பத்து நாளுக்கும் மேலாக படிபடியாக விலை ஏற்றத்தை அதிகரித்துள்ளது எண்ணை நிறுவனங்கள். இன்றைய நிலவரப்படி (19.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.81.82 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.77 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nஇன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பிற மாவட்ட மக்களையும் வெளியே செல்ல விடாமல் தடுக்கிறது. எண்ணை நிறுவனங்களுக்கு இது லாபகரமான நேரமாக இருந்தாலும் சாமானிய மக்கள் தலையில் இந்த சுமையை ஏற்றுவது கவலையளிக்கிறது.\nஇன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.81.32 லிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.81.82 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.23 லிருந்து 54 காசுகள் உயர்ந்து ரூ.74.77 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ஒரே நாளில் 13,586 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..\nஇந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 13,586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த […]\nஎன்று எண்ணெய் நிறுவனங்கள் நுழைந்ததோ அன்று ஆரம்பித்த விலையேற்றம்..\nரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம்- தமிழக அரசு புதிய நடைமுறை\nகல்வி ஊக்கத் தொகையாக ரூ.2.5 கோடி வழங்கும் சூர்யா..\nஇந்தியாவில் மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறுமா உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்\nபரமக்குடியில் 8 அடி உயரத்தில் தக்காளி செடி: வியப்பில் மக்கள்\nசென்னை அண்ணா மேம்பாலத்தில் வெடிகுண்டு வீச்சு… சிசிடிவி காட்சி வெளியீடு…\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிரதாப் சஹி நியமனம் \nடெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை.. 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு..\nசென்னையில் அதிதீவிரம் காட்டுகிறதா கொரோனா அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணையர் அதிரடி ஆணை..\nமூதாட்டியை ஏமாற்றி 11 மாத ஆண் குழந்தை கடத்தல்…\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\nவேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்\nஉங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்..\nஅவமரியாதை செய்த தமிழக தலைமைச் செயலாளர் புகார் அளித்த திமுக எம்.பிக்கள்… 24ஆம் தேதி விசாரணை… மாஸ் காட்டும் திமுக\nஇந்தியாவில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்.. அல்கொய்தாவாக இருக்கலாம் என சந்தேகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/people-leaves-chennai-by-buses/", "date_download": "2020-09-19T17:47:42Z", "digest": "sha1:LJWJO3X5VM4ZJQOTEZNTRBPHM6HGM2LJ", "length": 9246, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "நிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் - நம்பிக்கை தரும் அமைச்சர் - G Tamil News", "raw_content": "\nநிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்\nநிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்\nகொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது.\nஇதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்:\n“சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை.\nசென்னை மாநகரப் பேருந்துகளையும் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களுக்கு இயக்கவுள்ளோம்.\nரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், பஸ்களில் கூட்டம் அதிகரித்து விட்டது. ஆம்னி பேருந்துகளையும் போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த உள்ளோம்.\nஅதே நேரத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.\nதமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் வெளியில் இருக்கக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.\nமேலும், வெளிமாவட்ட பேருந்து டிப்போக்களில் இருந்து, கூடுதல் பேருந்துகள் காலியாக சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் அனைத்து பயணிகளையும் வெளியூர்களுக்கு அனுப்ப முடியும்…”\nஊரடங்கு விடுமுறை அல்ல – முதல்வர் விளக்கம்\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nகொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு\nபண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி\n36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nஸ்ரீ திவ்யா இயல்பான படங்களின் இனிமையான கேலரி\nஷாலு ஷம்மு செய்த காரியம் எந்த நடிகையும் இப்படி செய்ததில்லை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nமதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி\nடப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nகணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6903/amp", "date_download": "2020-09-19T18:32:39Z", "digest": "sha1:RQJEGRAPJJXEZDH3ZDQHYG7N5UX7GB6F", "length": 14251, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "தடகளத்தில் தடம் பதிக்கும் ‘தங்க’ மகன் | Dinakaran", "raw_content": "\nதடகளத்தில் தடம் பதிக்கும் ‘தங்க’ மகன்\nவெயிலின் தாக்கத்தால் உருவாகியிருந்த அனல் காற்று குறைந்து, குளிர் காற்று வீசத் தொடங்கிய மாலை நேரம்... ‘‘இன்னும் கால்களை அகலமாக வை; வேகத்தை அதிகப்படுத்து’’… என்ற பயிற்சியாள���் நாகராஜின் கட்டளைக்கு ஏற்றவாறு, சிரத்தையுடன் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் தடகளப் போட்டியில், ஜூனியர் நேஷனல்ஸ் சாம்பியனான ஜாய் அலெக்ஸ். பயிற்சி முடிந்து வியர்வை சிந்தசிந்த வந்தவரை, இடைமறித்தோம். களைப்பைப் பொருட்படுத்தாமல், தடகள விளையாட்டுக்கும், தனக்குமான உறவு பற்றி பேசினார்.\n‘‘சின்ன வயதில் இருந்தே விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். முக்கியமாக, தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்தச் சமயத்தில் நான் படித்துக் கொண்டிருந்த செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் ஸ்போர்ட்ஸ் டே நடைபெற்றது.\nஅதில் நீளம் தாண்டுதல் (long jump), மும்முறை தாண்டுதல் (Triple Jump) போன்ற போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வாங்கினேன். விளையாட்டில் எனக்கிருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட என் பெற்றோர் அத்லெட்டிக்ஸ் கோச் நாகராஜ் சாரிடம் என்னைச் சேர்த்து விட்டார்கள். இப்படித்தான் எனது விளையாட்டுப் பயணம் தொடங்கியது’’ என்றவர், சற்று இடைவெளி விட்டுப் பேசத் தொடங்கினார்.\n‘‘ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். தொடக்கத்தில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கு பெற்று வந்தேன். 2017-ல் இண்டியன் சர்டிஃபிகேட் ஆஃப் செகண்ட்ரி எஜூகேஷன் சார்பாக நடத்தப்படும் மாநில போட்டியில் எங்கள் பள்ளி முதல் தடவையாக கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.\nஅதில் நான், 100மீ, 200மீ மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டேன். 100 மீட்டர் போட்டியில் 11.60 வினாடிகளில் ஓடியும், 200 மீட்டர் போட்டியில் 23.05 வினாடிகளில் கடந்தும் தங்கப் பதக்கம் வென்றேன். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நான்காவது ஆளாக ஓடி, எங்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தேன்.\nஅதன் பின்னர், ஸ்போர்ட்ஸ் டெவலப் மெண்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு நடத்தும் ஜூனியர் ஓபன் ஸ்டேட் மீட், ஜூனியர் ஸ்டேட் மீட் எனப் பல போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்ள ஆரம்பித்தேன். முதல் தடவையாக, 2017-ல் மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஜூனியர் ஸ்டேட் மீட் கடும் சவாலாக இருந்தது. 100 மற்றும் 200 மீ போட்டிகளில் ஓடிய என்னால் எந்தப் பதக்கமும் வெல்ல முடியவில்லை.\nதமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் நடத்தும் மாநிலப் போட்டி, 16 வயதுக்கு உ���்பட்டோருக்கான ஓபன் நேஷனல்ஸ், தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் பங்கு பெறும் சவுத் சோன் போட்டிகள், நேஷனல்ஸ் போட்டிகள் என நிறைய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.\nகடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஓபன் நேஷனல்ஸ் போட்டியில் தமிழக அணிக்காக, 100 மற்றும் 200 மீட்டர், மெட்லி ரிலே ஆகியவற்றில் ஓடினேன். அதில் பதக்கங்கள் வெல்ல முடியாவிட்டாலும், நிறைய அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தைக் கொண்டு, அதே ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற சவுத் சோன் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும், மெட்லி ரிலேயில் தங்கமும் வென்றதை என்றைக்கும் மறக்க முடியாது. 2018-ம் ஆண்டில், ஆந்திராவில் நடந்த ஜூனியர் நேஷனல்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தில், 11.17. விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றதை சமீபத்திய சாதனையாகச் சொல்லலாம்.\nஇதுவரை, பள்ளிகளுக்கு இடையேயான தேசிய போட்டிகளில் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம், சவுத் சோன் போட்டியில் 1 தங்கம், 1 வெண்கலம், குண்டூரில் நடைபெற்ற(ஆந்திரா) நேஷனல்ஸில் 1 தங்கம், கடந்த ஆண்டு மும்பையில் நடந்த ரிலையன்ஸ் நேஷனல்ஸில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் என மொத்தம் 23 பதக்கங்கள் வென்றுள்ளேன்.\nபயிற்சி முறைகள் என்று சொல்ல வேண்டுமானால், கோச் சொல்வதை முக்கியமாக செய்வேன். காலையில் ஸ்கூலுக்குப் போக வேண்டும் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயிற்சி செய்வேன். மாலை 5 மணி முதல் 7.30 வரை என தினமும் இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்வேன்.\nமுக்கியமாக, கால்கள் மற்றும் தோள்பட்டைகளை வலிமை ஆக்குவதற்கான வொர்க்- அவுட் மீட் நெருங்கும் சமயங்களில் ஸ்பீட் வொர்க்-அவுட் நிறைய பண்ணுவேன். உடலளவில் தயாராகுவது எவ்வளவு முக்கியமோ, அதைப் போன்று மனதளவிலும் தயாராகுவது மிகவும் முக்கியம். எனவே, ஓவர் திங்கிங் பண்ண மாட்டேன். இது மனதைப் பலப்படுத்த உதவும்.\nயூத் நேஷனல் போட்டிகளில் மெடல் ஜெயிக்க வேண்டும். இந்தியா சார்பாக, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய மெடல்ஸ் வாங்க வேண்டும். 2024ம் ஆண்டு பிரான்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நமது நாட்டுக்காக மெடல் ஜெயிக்க வேண்டும்.’’ இதுதான் என\nமுழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது\nஒரு சிறுமியும் 8 நாய்களும்\nபெண் மைய சினிமா - தங்க மீன்\nஇவாங்கா ட்ரம்பின் பாராட்டில் நனைந்த பீகார் சிறுமி\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\nஆயிரம் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரின் கதை\nபிறந்த நாள் கேக் எனக்கே... எனக்கா.\nஅம்மாவை ஏமாற்றியவன் சொத்தில் பங்கு கேட்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kaval-thurai/", "date_download": "2020-09-19T19:09:29Z", "digest": "sha1:CBER73CQQHUA2GSAEB22IUAPD5GAZFEW", "length": 14610, "nlines": 168, "source_domain": "orupaper.com", "title": "சில நேரங்களில் சில மனிதர்கள்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. சில நேரங்களில் சில மனிதர்கள்…\nசில நேரங்களில் சில மனிதர்கள்…\n1997 அல்லது 1998 ஆம் ஆண்டு இருக்கலாம். இரவு நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் ‘ஆந்தை’ என்ற பகுதியில், ஜூனியர் விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டது. திருவான்மியூரில் நள்ளிரவு நேரத்தில் ஒரு கார் செல்கிறது. காரில் செல்பவர் ஒரு பெண் மருத்துவர். தனது மகப்பேறு மருத்துவ மனையில் ஒரு பிள்ளைப் பேறு பார்த்துவிட்டு தனது வீடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். இரண்டு காவலர்கள் வழி மறித்து பணம் கேட்கின்றனர். அவர்கள் குடித்திருக்கின்றனர். அந்த மருத்துவர் சொன்ன எந்த விளக்கத்தையும் அவர்கள் கேட்க மறுக்கின்றனர். பணம் தராவிட்டால் விபச்சார வழக்கு போடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.\nஅந்த மருத்துவர் தனது அலைபேசியில் ஒரு எண்ணை அழைக்கிறார். அது அந்தப் பகுதி ரௌடி ஒருவரின் அலைபேசியாகும். அவர் தனது ஆட்கள் இருவரை அனுப்பி அந்தக் காவலர்களை மிரட்டி விரட்டி விட்டு அந்த மருத்துவரை பாதுகாபாக அனுப்பிவைக்கிறார்.\nஅந்த ரௌடியை அந்தப் பெண் மருத்துவருக்கு எப்படித் தெரியும்\nசில நாட்களுக்கு முன்னர்தான் அந்த ரௌடியுடைய மனைவிக்கு அந்தப் பெண் மருத்துவர்தான் பிரசவம் பார்த்திருக்கிறார்.\nகாவலர் வேலை அன்று ரௌடியால் செய்யப்பட்டது.\nஇந்த பதிவை செய்தவர் நண்பர். மூத்த வழக்கறிஞர்.\nபொத்தாம் பொதுவாக ஒரு துறையை அப்படியே காயப்படுத்துவது தவறு….\nஅதே 1998 ஆம் ஆண்டு\nஎனது ஏழை கட்சிக்காரரின் மகளுக்கு சென்னை MMC மில் மருத்துவ சீட் கிடைத்து இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரது சீனியர் மாணவர் ஒருவர் ரௌடியின் உறவினராம்.\nஅவனால் இந்தப் பெண்ணுக்கு தினமும் ��ாதல் என்கிற பெயரில் டார்ச்சர்.\nஒருகட்டத்தில் அந்தப்பெண் படிப்பே வேண்டாம் என்று நின்றுவிட்டார்.\nஅந்தப் பெண்ணின் தந்தை எனது உதவியை வேண்டினார்\nபுகார் கொடுத்தால் விவகாரம் பெரிதாகும். பாதிப்பு பெண்ணுக்குதான்.\nஆகவே நிதானமாக யோசித்து அந்தப் பெண் அவரது தந்தை ஆகியோருடன் அந்தப் பகுதி உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அவரிடம் சென்று முறையிட்டேன்.\nஎழுத்துப்பூர்வமாக எந்தப் புகாரும் தரவில்லை.\nகா.து.க. அந்தப் பெண்ணிடம் சொன்னார் இனி தைரியமாக போய் படிம்மா…ஒன்றும் ஆகாது என்றார்.\nஅவர் சொன்னது போல அந்தப் பெண் படித்து முடிக்கும்வரை அவனால் மட்டுமல்ல வேறு யாராலும் எந்தத் தொந்தரவும் வரவில்லை.\nஇன்று அந்த ஏழைப் பெண் அதே சென்னையில் அரசு மருத்துவமனை கல்லூரி ஒன்றில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்குகிறார். கணவரும் மருத்துவர் என்பதால் இன்று பெரும் செல்வந்தரும்கூட…\nஇன்றும் எதாவது நோய் குறித்து ஐயம் கேட்க அந்த மருத்துவரை அலைபேசியில் அழைக்கும் போது நன்றி மறவாமல் “வக்கீல் சார் இன்று உங்களால்தான் நான் டாக்டராக உள்ளேன்” என்று சொல்லித்தான் பேச்சை முடிப்பார்.\nநான் அந்த காவல்துறை துணை கண்காணிப்பாளரை நினைத்துக் கொள்வேன்.\nPrevious articleசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுக்கள்\nஉனது நேரம் சரியானது தான்.\nஇனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது\nதமிழர்களின் அடுத்த தலைமுறை செய்யவேண்டியவை\nவவுனியாவில் இன்று கூடுகின்றனர் தமிழரசு கட்சி தாத்தாக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டுதலின் மகத்துவம்…\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவ���களை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/08/03/what-is-the-3-language-formula-in-the-new-education-policy/", "date_download": "2020-09-19T20:10:25Z", "digest": "sha1:VSYGEEAB5C2B2734Z4PJYSX6M6WZGT6N", "length": 18225, "nlines": 141, "source_domain": "themadraspost.com", "title": "புதிய கல்வி கொள்கையில் இடம்பெறும் மும்மொழித் திட்டம் என்ன...? விளக்கம்", "raw_content": "\nReading Now புதிய கல்வி கொள்கையில் இடம்பெறும் மும்மொழித் திட்டம் என்ன…\nபுதிய கல்வி கொள்கையில் இடம்பெறும் மும்மொழித் திட்டம் என்ன…\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் உள்ளூர் மொழி அல்லது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 5-ம் வகுப்பு வரை பயிற்று மொழி தாய்மொழியில் இருக்க வேண்டும், 8-ம் வகுப்புக்கு மேலும் அதை நீடித்தால் நல்லது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்மொழித் திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கையில் இடம்பெறும் மும்மொழித் திட்டம் குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளலாம்.\nமூம்மொழித் திட்டம் என்றால் என்ன\nபுதிய தேசிய கல்வி கொள்கையில் (NEP) அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளியில் மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் இரண்டு இந்தியாவை பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கிறது. உதாரணமாக சென்னையில் ஒரு மாணவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்கிறார் என்றால், அவர் வேறொரு இந்திய மொழியை கற்க தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும்.\nபுதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மாநிலங்களிலும் இந்தி கற்றலை கட்டாயமாக்குகிறதா…\nகடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவில் மூன்று மொழி திட்டத்தின் கீழ், இந்தி மொழி பொதுவாக பேசப்படாத மாநிலங்களிலும் இந்தி கற்பித்தல் / கற்றல் கட்டாயமாகும் என்று ஒரு பத்தி பரிந்துரைத்தது. இதற்கு தமிழகம் போன்ற இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இதனையடுத்து, இந்தி கட்டாயம் கற்றல் என்பதை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. வேறு ஏதாவது ஒரு இந்திய மொழி எனக் குறிப்பிட்டு இருக்கிறது.\nபள்ளியில் மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளை யார் தீர்மானிப்பது…\nமொழிகளின் தேர்வு என்பது மாநிலத்தையும், மாணவர்களையும் பொறுத்தது. எவ்வாறாயினும், மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டிருப்பது கட்டாயமாகும். அவற்றில் ஒன்று பெரும்பாலும் உள்ளூர் / பிராந்திய மொழியாக இருக்கலாம். கல்வி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “எந்தவொரு மாணவனிடமும் எந்தஒரு மொழியும் திணிக்கப்படாது” என்று கூறப்பட்டுள்ளது. இருந்தாலும், ஒரு மாணவர் எந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட மொழியைத் தேர்வு செய்ய முடியும் என்பது தெளிவாக தெரியவில்லை.\nமாணவர்கள் இப்போது அனைத்து பாடங்களையும் தங்கள் தாய்மொழியில் படிக்க வேண்டுமா…\n‘பல மொழி மற்றும் மொழியின் சக்தி’ என்ற பிரிவின் கீழ் முடிந்தவரையில் 5-ம் வகுப்பு வரை பயிற்று மொழி தாய்மொழியில் இருக்க வேண்டும், 8-ம் வகுப்புக்கு மேலும் அதை நீடித்தால் நல்லது என்று பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பொருள் ஆங்கிலவழிக் கல்வி கற்பித்தல் பள்ளிகளில் மொழி மாறும் என்பதா…\nபெரும்பாலும் அது மாறாது. “சாத்தியமான இடங்களில்” உள்ளூர் மொழி / தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கை கூறுகிறது. எனவே, பள்ளிகள் அ��ர்கள் எந்த மொழியில் கற்பிக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து கற்பிப்பிற்கலாம், சாத்தியமானபோது உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்த விதிமுறையானது தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா…\nஆம், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இந்த விதி பொருந்தும் என்று புதிய தேசிய கல்வி கொள்கை கூறுகிறது.\nகேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தாய்மொழி கல்வியா..\nபுதிய கல்விக் கொள்கையின்படி கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் பயிற்று மொழியாக அந்தந்த மாநில தாய் மொழியை மாற்ற வாய்ப்பில்லை என்று கல்வி அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்தியா முழுவதும் இந்தப் பள்ளிகள் உள்ளன. இங்கு கடந்த 55 ஆண்டுகளாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அவற்றில் மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியை பயிற்று மொழியாக மாற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.\nவீட்டு மொழி / தாய்மொழி / உள்ளூர் மொழியில் கற்பிப்பது குறித்து புதிய தேசிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது\nஅறிவியல் உட்பட உயர்தர பாடப்புத்தகங்கள் வீட்டு மொழிகளில் (வீட்டில் பேசும் மொழி) கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.\nவீட்டு மொழி பாடநூல் கிடைக்காத சந்தர்ப்பங்களில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான கற்பித்தல் மொழியானது முடிந்தவரை வீட்டு மொழியாகவே இருக்கும்.\nஇருமொழி அணுகுமுறையை பயன்படுத்த ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.\nமூம்மொழி திட்டம் தொடர்பாக பதிலளிக்கப்படாத சில கேள்விகள்…\nபெற்றோர்கள் வீட்டில் இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசும் குழந்தைகள் பற்றிய நிலை என்ன… எது அவர்களுடைய தாய்மொழியாகக் கருதப்படும்….\nஉள்ளூர் மொழி தானாகவே தாய்மொழியாக மாறுமா….\nமாற்றத்தக்க வேலைகளில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகளைப் பற்றி நிலை என்ன… அவர்களின் கற்பித்தல் முறையில் உள்ளூர் மொழி எப்படி இருக்கும்…\nமாணவர்கள் தாங்கள் எந்த மொழியில் கற்கலாம் என்பதை தேர்வு செய்ய எவ்வளவு சுதந்திரம் வழங்கப்படும்…\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது..\n‘சைட்டோகைன் புயலை உருவாக்கி’ மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி…\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \n‘மரங்களின் தாய்’ சாலு மரத திம்மக்கா\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/2.html", "date_download": "2020-09-19T18:08:52Z", "digest": "sha1:TRJCNLAJBNBHVE454V3B4JV4S4R2ZOEI", "length": 12546, "nlines": 169, "source_domain": "www.kalvinews.com", "title": "இந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற 2 தமிழக ஆசிரியைகள் தேர்வு", "raw_content": "\nமுகப்புkalvinews in tamilஇந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற 2 தமிழக ஆசிரியைகள் தேர்வு\nஇந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற 2 தமிழக ஆசிரியைகள் தேர்வு\nசெவ்வாய், ஆகஸ்ட் 25, 2020\nஇந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற 2 தமிழக ஆசிரியைகள் தேர்வு\nஇந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற தமிழக ஆசிரியைகள் இருவர் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகோவையை அடுத்த சூலூர் விம���னப்படை வளாகத்தில், மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'கேந்திரிய வித்யாலயா' பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கீதா சீனிவாசன் என்பவர் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் செயல்படும் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆக. 22-ம் தேதி விமானம் மூலமாகப் புறப்பட்டுச் சென்ற அவர், இன்று அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார்.\nரஷ்யாவில் உள்ள ஆசிரியை கீதா சீனிவாசனை, வாட்ஸ்அப் அழைப்பு வழியாகத் தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது:\n''வெளிநாடுகளில் இந்திய அரசுடைய தூதரகவாசிகளின் குழந்தைகள் படித்துப் பயன்பெறுவதற்காகப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாட்டுப் பள்ளிகளில் பணியாற்ற அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nஅந்தவகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 12 ஆசிரியர்கள் மற்றும் 1 முதல்வர் என 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.\nமுன்னதாக வெளிநாட்டுப் பள்ளிகளில் பணியாற்ற விருப்பமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசு எங்களைத் தேர்வு செய்தது.\nகோவை சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து நானும், சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து தந்தரா ரெட்டி ஆகிய இருவர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளோம். நான் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியை தந்தரா ரெட்டி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பாடம் நடத்த உள்ளோம். இவ்வாறு வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்து அனுப்பப்படுவது மிகப்பெரிய கவுரவம்.\nநான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து இங்கே ஆசிரியையாகப் பணியாற்றி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது வெளிநாட்டிலும் பணியாற்றத் தொடங்கியுள்ளது பெருமையாக உள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோவை திரும்புவேன்''.\nஆசிரியை கீதா சீனிவாசனுக்கு சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் வி.மேகநாதன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-09-19T18:28:40Z", "digest": "sha1:KQJM5PARJN7URJ4MCQKL7QSRSY3P7JAS", "length": 19968, "nlines": 169, "source_domain": "www.theonenews.in", "title": "முதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி! - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந���தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome விளையாட்டு கிரிக்கெட் முதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும்...\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nதர்மசாலா: இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில்தான் நியூசிலாந்தில் ஒரு தோல்விகரமான தொடரை சந்தித்து விட்டு பெரும் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பியுள்ளது இந்தியா. எனவே தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. சொந்த ஊரில் நடைபெறுவதால் அது இந்தியாவுக்கு பலம்தான்.\nசமீபத்தில்தான் நியூசிலாந்தில் ஒரு தோல்விகரமான தொடரை சந்தித்து விட்டு பெரும் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்பியுள்ளது இந்தியா. எனவே தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. சொந்��� ஊரில் நடைபெறுவதால் அது இந்தியாவுக்கு பலம்தான்.\nநியூசிலாந்து தொடரில் இந்தியா ஒரு நாள், டெஸ்ட் தொடர்களை இழந்தது. அதேசமயம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்று கலக்கியிருந்தது இந்தியா.\nவெற்றியுடன் வந்துள்ள தெ.ஆ. தென்னாப்பிரிக்க அணி மகத்தான ஒரு வெற்றியுடன் இந்தியா வந்துள்ளது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்றது. அதை 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதேசமயம், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா டி20 தொடரை வென்றது. இந்நிலையில் நியூசிலாந்தில் இரண்டு தொடர்களை தோற்ற இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.\nடிஒய் படேல் தொடரில் சிறப்பு இந்திய அணியைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் திரும்பியுள்ளனர். டிஒய் பாட்டீல் தொடரில் சிறப்பாக ஆடியிருந்தார் ஹர்திக் பாண்டியா. அதேசமயம், சர்வதேச அரங்கில் அவருக்கு நல்ல கேப் விழுந்துள்ளது. எனவே அவரும் கூட தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.\n2020ன் முதல் போட்டி புவனேஸ்வர் குமாரும் கூட நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். 2020ல் இதுதான் அவருக்கு முதல் போட்டி. ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இல்லை. எனவே அவருக்குப் பதில் கே. எல். ராகுலும், ஷிகர் தவானும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள். பிருத்வி ஷாவும் இருக்கிறார்.\nஉள்ளூரின் ராஜா இந்தியா தென்னாப்பிரிக்க அணியில் முக்கியமான வீரர்களாக ஜேன்மன் மலன், ஹெய்ன்ரிச் கிளாசன், லுங்கி நிடினி ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் நிடினி 2 போட்டிகளில் 9 விக்கெட்களை சாய்த்துள்ளார். வெளிநாடுகளில் இந்தியா தடுமாறலாம். ஆனால் உள்ளூரில் இந்தியாதான் ராஜா. இதை தென்னாப்பிரிக்காவும் பலமுறை அனுபவித்துள்ளதால் போட்டித் தொடர் சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\n3 போட்டிகள் தொடர் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் முதல் போட்டி நாளை தர்மசாலாவில் துவங்கவுள்ள நிலையில், அடுத்த போட்டி வரும் 15ம் தேதி லக்னோவிலும், 3வது மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதியும் நடைபெறவுள்ளது. நியூசிலாந்தில் இழந்த தன்னுடைய வெற்றிக் கணக்கை இந்தப் போட்ட��யில் மீண்டும் தொடரும் முனைப்பில் இந்தியா உள்ளது.\nPrevious articleசூரரைப்போற்று படத்தை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்\nNext articleகரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,972 ஆக உயர்வு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nசெல்போன் செயலியில் பிளஸ்-1 காலாண்டு வினாத்தாள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு\nஇன்றைய ராசிபலன் – 21.02.2020\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம்-நாசா\nபெடரர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம்\n50 ஓவர் கிரிக்கெட் போட்டியை இரு இன்னிங்ஸ்களாக பிரிக்க வேண்டும்\nவேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் – அடித்து உதைத்த மனைவி\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/07/blog-post_15.html", "date_download": "2020-09-19T17:57:16Z", "digest": "sha1:D6ZVIEEYDD4JUP5HBEKTSARY5MAX6MDJ", "length": 22690, "nlines": 300, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குதிரை சொல்லும் ஏழாம் வேதம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 15 ஜூலை, 2012\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nஇன்றைய எழுத்தாளர் பலர் மானசீக குருவாக கருதுவது பாலகுமாரன் அவர்களைத்தான். நண்பரும் பதிவருமான 'வீடு திரும்பல் மோகன் குமார்' குமுதத்தில் பாலகுமாரனின் பேட்டி வெளியாகி இருந்தததாகத் தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியைப் படித்தேன்.உடல் நலம் குன்றி உயிர்பிழைத்து எழுந்ததை திறந்த மனதுடன் அழகாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் முற்றிலும் குணமடைய வாசகர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.\nதுறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் டீசலை திருட்டுத் தனமாக குறைந்த விலைக்கு விற்பது உண்டு.லாரி டிரைவர்கள் இதை வாங்கிப் பயனபடுத்திக்கொண்டு கணிசமான தொகையை தங்களுக்கு தேற்றிக் கொள்வார்கள்.\nமேலும் டீசல் டாங்கர் லாரிகளில் டீசலின் அளவை சரிபார்க்க அளவுகோலை பயன்படுத்துவார்கள்.கொஞ்சம் டீசலை எடுத்து விட்டாலும் லாரியை வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் அது விரிவடைந்து முன்பிருந்த அளவையே காட்டும் இதை பயப்படுத்தி இந்த டிரைவர்கள் இந்த டீசலை விற்று காசு பார்ப்பார்கள்.\nஇரும்புக் குதிரையின் நாயகன் விஸ்வநாதனிடம் அவன் மனைவி தாரிணி இத்தனை விஷம் கூடாது உங்களுக்கு என்று சொன்னதும் அமைதியுடன் எவற்றிற்கெல்லாம் விஷம் உண்டு எவற்றுக்கு கொம்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்குகிறான்.\nஅதன் விளைவாக எழுந்த கவிதை\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nஅவல ஆடுகள் கூட இங்கே\nநத்தைக்கும் இங்கே கல்லாய் ஓடு;\nஇது குதிரைகள் எனக்கு சொன்ன\nபாலகுமாரனின் குதிரை வேதம் தொடரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், கவிதை, நாவல், பாலகும���ரன்\nவெங்கட் நாகராஜ் 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:06\nநல்ல பகிர்வு. புத்தகத்தினை மீண்டும் படிக்கத்தோன்றுகிறது. :)\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:12\nசெய்தாலி 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:41\nஇது தான் கடைசி பாடம் என நினைக்கிறேன் சரியா ஐயா\nகுமுதம் படித்தமைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி\nபெயரில்லா 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:41\nமிக்க நன்றி. ஆவலுடன் படித்தேன். நல்வாழ்த்து.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:59\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நாகராஜ் சார்\nஅருமை நண்பரே (TM 4)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:28\nஇது தான் கடைசி பாடம் என நினைக்கிறேன் சரியா ஐயா\nகுமுதம் படித்தமைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி//\nஇன்னும் மூன்று கவிதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நீள் கவிதை.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்குமார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:29\nமிக்க நன்றி. ஆவலுடன் படித்தேன். நல்வாழ்த்து.\nமிக்க மகிழ்ச்சி௧தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:31\nஅருமை நண்பரே (TM 4)//\nவருகைக்கும் சளைக்காத கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே\nபெயரில்லா 22 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:58\nகோமதி அரசு 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:47\nகுதிரை ஏழாம் பாடம் மிக அருமை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன்.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமுறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும். அவனது நறுக...\nகுதிரை என்பது வெறும் மிருகத்தை குறிப்பது இல்லை.காண்பது எதுவும் குதிரைக்கு தொடர்புடையதாகத் தோன்றுகிறது.உதாரணமாக காற்று சுழற்றி சுழற...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nகரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0626.aspx", "date_download": "2020-09-19T19:35:27Z", "digest": "sha1:J2YYUU2WLT3TXBGUUPVFA2DQWCD3W6YJ", "length": 17938, "nlines": 83, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0626 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று\nபொழிப்பு (மு வரதராசன்): செல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வற��மை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ\nமணக்குடவர் உரை: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர்.\nஇது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.\nபரிமேலழகர் உரை: அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்\n(பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)\nவ சுப மாணிக்கம் உரை: செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவாரோ\nஅற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றாதவர்.\nஅற்றேம்-வறியம் ஆயினோம்; என்று-என்பதாக; அல்லல்-துன்பம்; படுபவோ-உழப்பரோ; பெற்றேம்-அடைந்தோம்; என்று-என்பதாக; ஓம்புதல்-இவறுதல்; தேற்றாதவர்-அறியாதவர்.\nமணக்குடவர்: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்;\nபரிப்பெருமாள்: பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்;\nபரிதி: பொருளும் கிளையும் அற்றோம் என்று விதனப்படார்;\nகாலிங்கர்: யாம் கைப்பொருள் அற்றேம் என்று கொண்டு அல்லற்படுவார்களோ\nபரிமேலழகர்: வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ;\nபரிமேலழகர் குறிப்புரை: பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.\n'பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'போனபோது துயரப் படுவாரோ', 'வறுமை வந்தபோது 'இழந்தோம்' என்று துன்பப்படுவாரோ', 'வறுமை வந்தபோது 'இழந்தோம்' என்று துன்பப்படுவாரோ (பட மாட்டார்)', 'ஒரு பொருளை இழந்துவிட்டதற்காக மட்டும் துன்பப்படுவார்களா (பட மாட்டார்)', 'ஒரு பொருளை இழந்துவிட்டதற்காக மட்டும் துன்பப்படுவார்களா (மாட்டார்கள்)', 'வறுமை வந்த காலத்தும் ஒன்றும் இலராயினோமே என்று வருத்தப்படுவார்களோ (மாட்டார்கள்)', 'வறுமை வந்த காலத்தும் ஒன்றும் இலராயினோமே என்று வருத்தப்படுவார்கள��' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்:\nமணக்குடவர்: அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர்.\nமணக்குடவர் குறிப்புரை: இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.\nபரிப்பெருமாள்: அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: தெளிவு-துணிவு. இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.\nபரிதி: பொருளும் கிளையும் நிலையில்லை என்று அறிந்திருப்பார் என்றவாறு.\nகாலிங்கர்: யார் எனின் பெரும்பொருள் பெற்றோம் என்று கொண்டு அதனைப் பேணிப் பிடித்தலை அறியாது பலர்க்கு உபகாரம் செய்யும் அரசர் என்றவாறு.\nபரிமேலழகர்: செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்\nபரிமேலழகர் குறிப்புரை: பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.\n'பொருள் பெற்றோம் என்று கொண்டு அதனைப் பேணிப் பிடித்தலை அறியாது பலர்க்கு உபகாரம் செய்பவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர்', 'செல்வம் வந்தபோது பெற்றோம் என்று மகிழ்ந்து பேணுதலை அறியாதவர்', 'ஒரு பொருளைப் பெற்றுவிட்டதற்காகப் பெருமை கொண்டு கர்வம் பாராட்டாதவர்கள்', 'செல்வம் அடைந்த காலத்து, அதனை எய்தினோம் என்று பாராட்டி அதனை (செலவாழியாது) பாதுகாத்தலைப் பொருட்படுத்தாதவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபெற்றபோது பற்றற்று இருப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nபெற்றபோது ஒருபொருளில் பற்றற்று இருப்பவர் அதை இழந்துவிட்டோமே என்று துன்பமுறுவார்களா\nஇக்குறள் கூறும் செய்தி என்ன\nஒன்றைப் பெற்றோம் என்று அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்போர் அது சென்றுவிட்டபின் அதை 'நாம் இழந்து விட்டோமே' என்று துன்பப்படுவரா\nஒன்று கிடைத்துவிட்டது என்று தலைகால் புரியாமல் ஆடாதவர்களாலேயே அதை இழக்க நேரிடும்பொழுது துன்பப்படாமல் இருக்க முடியும். இங்கு சொல்லப்பட்ட 'ஒன்று' என்பது பொருட்செல்வம் அல்லது செல்வாக்கான பதவி போன்ற எதுவேண்டுமானாலும் இருக்கலாம். முயற்சிய���ல் ஈடுபடுவோர் சில நேரங்களில் பொருள் குவிப்பர்; அவர்கள் பொருள் இழக்கக்கூடிய காலமும் உண்டு. செல்வம் வந்த காலத்தில் மிகையாக மகிழாதவர்களுக்கே இழப்பு வரும்போது அதன் பெரும் தாக்கத்தை ஏற்கும் ஆற்றலும் இருக்கும்.\nதுன்பத்தை வெல்லுவதற்கு வேண்டுவது சமத்துவம். மகிழ்ச்சி-துயரம், உயர்ச்சி-தாழ்ச்சி என்ற இருமைநிலைகளிலும் ஒட்டாது மனத்தை சமப்படுத்த வேண்டும். எந்தப் பொருளையும் பெருமதிப்பாக எண்ணாதவர்கள் அப்பொருளின்மை காரணமாக வரும் இடுக்கண்ணிற்கு மனம் அழியமாட்டார்கள்.\n‘அற்றேம், பெற்றேம்’ என்னும் இரண்டிடத்துக்கும் பொருட்செல்வத்தைக் குறித்து உரை கூறினர் பலரும். 'ஓம்புதல் தேற்றாதவர்' என்றதற்குக் கிடைத்ததைப் போற்றி வைத்தலை நன்று என்று தெளியாதவர் என்றும் பெற்ற செல்வத்தை இறுகப் பிடியாது பிறர்க்கு ஈயும் நல்லியல்பை அறிவித்தல் இக்குறட் கருத்தென உரை செய்தனர்.\nகாதல் உற்றிலன்; இகழ்ந்திலன் (கம்ப இராமாயணம், அயோத்தியா காண்டம், மந்திரப் படலம் 1382 பொருள்: அரசாட்சி கிடைத்தது என்று விரும்பினான் அல்லன்; அது துன்பமானது என்று வெறுத்தான் அல்லன்) என்று, தயரதன் இராமனை அரசாட்சியை ஏற்க வேண்டிய செய்தி தெரிவிக்கப்பட்டபோது அவன் அதற்காகப் பெருமகிழ்வடையமில்லை எனக் கம்பர் காட்டுவார். அதுபோல் இராமனைக் காடேகச் சொன்னபோதும் 'கானம் இன்றே போகின்றேன்' என முடி பறி போன நேரத்திலும் அது இல்லாமற் போயிற்றே என்று அவன் வருந்தாமல் காட்டிற்குச் செல்ல ஆயத்தமானான்.\nஇக்குறள் கூறும் செய்தி என்ன\nவெற்றியும் தோல்வியும் உலகத்து நிகழ்ச்சிகள். இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவனவே. உயர்வும் தாழ்வும் எப்பொழுதும் உள்ளவைதாம். கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போகும்பொழுது தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் கீழ்நிலைக்கு இறங்கி விடுகிற பொழுது எவராலும் தாங்கிக் கொள்ள முடியாமற் போய் விடுகின்றது. ஏற்றமும் இறக்கமும் மிகவும் இயல்பானவை என்ற தெளிவு இருந்தால், உயர்வு வரும்பொழுது அளவுக்கு மீறி களிப்புறுவதும் நிலைமை கீழாக மாறும்போது, நெஞ்சம் அல்லற்பட வேண்டியதும் செய்யமாட்டார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் மனம் சமநிலை பெற வேண்டும் என வலியுறுத்த வந்தது இப்பாடல்.\nஇக்குறள் ஒன்று இன்மையால் வந்த துன்பத்திற்கு மனம் கலங்காமைக்கு வழி சொல்கிறது.\nபெற்றபோது ஒருபொருளில் பற்றற்று இருப்பவர் அதை இழந்துவிட்டோமே என்று துன்பமுறுவார்களா\nஇடுக்கணழியாமை சமன்நிலை அறிந்தோர்க்கு இயல்பாய் இருக்கும்.\nவந்தபோது ஒருபொருளில் பற்றற்று இருப்பவர் அதை இழந்தபோது துயரப் படுவாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=2177", "date_download": "2020-09-19T19:18:01Z", "digest": "sha1:YALPMLAMDCOTFAV2BGSYZ22GNHOHBS4G", "length": 26863, "nlines": 202, "source_domain": "rightmantra.com", "title": "கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை\nகடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை\nசுவாமி விவேகானந்தர் பற்றிய நமது நேற்றைய பதிவை படித்தபின்னர் பலர் என்னிடம் அலைபேசியிலும் மின்னனஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு சுவாமிஜி பற்றிய மேலும் ஒரு பதிவை அளிக்குமாறும், அது எங்களை நிமிர்ந்து உட்காரச் செய்யும்படியும் இருக்கவேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள்.\nகரும்பு தின்ன யாராச்சும் கூலி கேட்பாங்களா இல்லே பல் வலின்னு சொல்வாங்களா சுவாமி விவேகானந்தர் பற்றி எவ்வளவு படித்தாலும் திகட்டவே திகட்டாது. நமக்கு மேலும் மேலும் சார்ஜ் ஏற்றிவிடும் பவர் செண்டர் அவர். அப்படியிருக்கும்போது நான் யோசிப்பேனோ\nஅயல்நாட்டு நண்பர் ஒருவர் “சுவாமி பற்றி தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. ஏதேனும் நல்ல நூலை ரெகமண்ட் செய்ங்க சுந்தர்” என்று கேட்டிருக்கிறார்.\nசுவாமி விவேகானந்தர் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவர் குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். அப்போது தான் விவேகானந்தரை நாம் புரிந்துகொள்ளமுடியும். இவர்களை பற்றி பல நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், ரா.கணபதி எழுதிய ‘அறிவுக் கனலே அருட்புனலே’ என்னும் நூலை நான் சிபாரிசு செய்கிறேன்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, இருவரது வாழ்க்கை வரலாறும் மிக மிக அருமையாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.\nரா.கணபதி வேறு யாரும் அல்ல…. நடமாடும் தெய்வமாக விளங்கிய மறைந்த காஞ்சி காமகோடி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள��ன் ‘தெய்வத்தின் குரல்’ நூலை எழுதிய ஒப்பற்ற மேதை. இப்போது புரிந்திருக்குமே இந்நூலின் தரம்\nசில மாதங்களுக்கு முன்பு ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்’ என்னும் திரைப்படம் ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு அற்புதமான திரைப்படம் வெளியானது.\nஎது எதற்கோ ஆசைப்பட்டு சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து மலிவான உணர்வுகளை தூண்டும் வகையில் படங்களை எடுத்து சமுதாயத்தை கெடுப்பதோடு மட்டுமின்றி தங்கள் பணத்தையும் சூதாட்டத்தில் தொலைப்பது போன்று தொலைப்பவர்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சிங்கப்பூரில் வாழ்ந்து வரும், சிங்கை அரசுப்பணியில் இருந்து ஒய்வு பெற்றவருமான திரு.ஜி.என்.தாஸ் என்பவர், தானே தயாரித்து இயக்கி வெளிவந்த படம் இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம். (இவர் சிங்கப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்).\nஅந்த திரைப்படத்தை பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல், அதை பற்றிய என் விமர்சனத்தை கூட இணையத்தில் எழுதியிருந்தேன். பின்னர் திரு.ஜி.என். தாஸ் அவர்களை தொடர்பு கொண்டு எனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தேன்.\nநம்மை நேரில் சந்திக்க விரும்பினார் அவர். மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சந்திப்பது என்று முடிவானது. குறித்த நாளில் குறித்த நேரத்தில் எங்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தை பற்றி ஒவ்வொரு காட்சியையும் நாம் சிலாகித்து கூற கூற ஒரு படைப்பாளியாக அவருக்கு மிகவும் சந்தோஷம்.\nஇப்படி ஒரு மாபெரும் முயற்சியை மேற்கொண்டமைக்கு அவருக்கு பொன்னாடையை அணிவித்து வாழ்த்து கூறினேன்.\n“நான் தான் சார் உங்களை கௌரவிக்க வேண்டும். இதுக்காக நேரம் ஒதுக்கி என்னை வந்து பாராட்டணும்னு தோணியிருக்கே உங்களுக்கு இது நான் என்ன கைமாறு செய்யப்போறேன்…. உங்களுக்கு ஏதாவது பரிசு தர ஆசைப்படுகிறேன்” என்றார்.\n“ஒன்னும் வேண்டாம் சார்…. இங்கே ராமகிருஷ்ண மடத்தோட புக் ஸ்டால் இருக்கு. பரமஹம்சர் மற்றும் விவேகானந்தர் ரெண்டு பேரை பற்றியும் ஏதாவது நல்ல புக் ஒண்ணு வாங்கிக்கொடுங்க போதும்…” என்றேன்.\n“ஓ… தாராளமா…. வாங்க….” என்று கூறி புக் ஸ்டாலுக்கு அழைத்து சென்று இந்த “அறிவுக் கனலே… அருட்புனலே” என்னும் நூலை வாங்கித் தந்தார்.\nஎனக்கு கிடைத்த பரிசுகளில் நான் மிகவும் போற்றி பாதுக்காக்கும் பரிசு இது.\nஇந்நூலை வாங்��� விரும்புகிறவர்கள்… www.chennaimath.org என்ற இணையத்தில் கீழ்கண்ட முகவரியில் ஆர்டர் செய்யலாம்.\nகடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை – சுவாமி விவேகானந்தர்\n(விவேகானந்த தாசன் என்ற சுவாமிஜியின் அருமையான தொண்டர் ஒருவர் தனது vivekanandadasan.wordpress.com என்ற தளத்தில் எடுத்தாண்டுள்ள கதை இது. நண்பருக்கு என் நன்றி\nஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.\nதுறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…\nகடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.\n“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்\nகடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…\n“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா\n“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.\n“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.\nஇரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.\n“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.\nஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.\n“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌���் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.\nஎனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.\nமேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.\n“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.\nஇறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”\nநான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்\n“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.\n“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.\n“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.\n“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா” என்று வியந்தேன் நான்.\n“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.\nநான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.\nஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.\nகடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை\nநம்பிக்கை , நம்பிக்கை , நம்மிடத்தில் நம்பிக்கை ; நம்பிக்கை , நம்பிக்கை கடவுளிடத்தில் நம்பிக்கை ; இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். உங்கள் முப்பத்துமுன்று கோடி புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அந்நிய நாட்டவர் புகுத்தியுருக்கும் இதற தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனால் உங்கள் இடத்து நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதி மோட்சம் இல்லை. –சுவாமி விவேகானந்தர்.\nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\nதிருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்\nபணிக்கு சென்ற இடத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் – யோக தக்ஷிணாமூர்த்தியின் கருணை\nசோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்\nசிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா\n8 thoughts on “கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை\nநாம் பிறக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த ஒரு மாகான் இன்னும் நம்மை கவர்கிறார் என்றால் அது தான் அந்த மாகானின் சிறப்பு\nமிகவும் தன்னம்பிக்கை தர கூடிய அற்புதமான சிந்தனை தரும் கதை. உங்களால் நாங்களும் எங்களுக்குள் மற்றம் உணர்கின்றோம்.\nமிகவும் தன்னம்பிக்கை தந்த கட்டுரை . தன்னை நம்பாதவன் உலகில் எதையும் சாதிக்க முடியாது . தன்னால் முடியும் என்று நினைத்த மாத்திரத்தில் எல்லா வலிமையும் கடவுள் அருளால் கிட்டிடும் .இது திண்ணம் . நம்பினோர் கெடுவதில்லை -இது நான்கு மறை தீர்ப்பு .நன்றி .\n என் மனசு ஏதோ போல அலைபாஞ்சிட்டு கஷ்டத்தில் இருந்தது. ஆனா நம்ம சுவாமிஜி அஹ படிச்சா உடனே ஒரு வாழ்க்கைல Achieved பண்ண ஒரு எண்ணம் irukku… மிக்க நன்றி Annan சுந்தர் என்னோட நபிக்கை நட்சதிரம் நீங்க தான். நெஜமா I love you anna 😉 😉 _^_\nஇந்த தன்னம்பிக்கை கதையை படித்து நம்மலாலேயும் வாழ்கையில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேர் எனது மனதில் தோன்றி இருக்கிறது. மூங்கிலைபோல் ஒரு நாள் கண்டிப்பாக நாம் நம்பிக்கை சிகரத்தை அடைவோம்.\nஇனிமேல் தினமும் ஒரு தன்னம்பிக்கை தொடர் படிக்க வேண்டும் என நினைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/diaspora_drama_theater5.html", "date_download": "2020-09-19T18:33:39Z", "digest": "sha1:O5I4CR37J75JIARMVVU6ROFYKUBEMYW2", "length": 11886, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "புலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள் - நாடக, நாடகக், காலம், தமிழர், விழாக்கள், புலம்பெயர், லண்டன், ஸ்தாபித, கட்டுரைகள், வளர்ச்சியும், அரங்கு, பிரச்சினைகளும், கலைக், தமிழ், முழுதாக, முற்று, நாள், இணைந்து, ச��்வதேச, நாடகங்கள், தயாரிப்புகள், ஐந்து, நாடகவிழா, ரீதியில், நாடுகளில், லண்டனில், கலைகள், arts, drama, இல்லாமல், பல்வேறு, அகலித்தல், வாழும், மத்தியிலும், இலங்கையில்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 20, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும்\nபுலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nஏற்கனவே லண்டனில் நிலைபெற்றிருந்த இலங்கைத் தமிழர் மத்தியில் புலம்பெயர்ந்த அகதித் தமிழர்கள் வருகை அவ்வளவு உற்சாகமானதாக வரவேற்புப் பெறாத நிலையில், நாடகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் புதியதாகவும், சுற்றுக் கேலிக்குரியதாகவும் நோக்கப்பட்டது.\nபுகலிடச் சூழலில் நேரம் = பணம்; என்ற வாய்ப்பாட்டில், பெரும்பான்மையோர் வாரோட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது, வருவாய் இல்லாமல் நேரத்தைச் செலவழித்து நாடகக் கலையில் ஈடுபடுவதற்கு மிகச் சிலரையே கண்டுபிடிக்க முடியும். இப்படியாக பல்வேறு கஷ்டங்கள் மத்தியிலும் இடைவிடாது தொடர்ந்து இயங்கி தற்போது தமிழர் வாழும் நாடுகளில் பரவலாக நாடக விழாக்கள் நடத்தி வெற்றிபெற முடிந்திருக்கிறது. இவ்வளர்ச்சியை இரண்டு வகைக் காலவரையறையில் பார்க்கமுடியும்.\n1. 1984-91 ஸ்தாபித காலம்\n2. 1991-98 அகலித்தல் காலம்\n5.2 ஸ்தாபித காலம் :\nஸ்தாபித காலத்தில் லண்டன் எல்லைக்குள், பெரும்பாலும் இலங்கையில் மேடையேற்றப்பட்ட நாடகங்களை, மீள்தயாரிப்பு செய்தும், இலங்கையில் பணியாற்றிய சில கலைஞர்களை திரும்பவும் ஒருங்கிணைத்தும் ஒரு பலமான அத்திவாரம் உருவாக்கப்பட்டது. இக்காலத்தில் 'மழை', 'பார்வையாளர்கள்', 'பசி', 'யுகதர்மம்', 'பலி', 'முகமில்லாத மனிதர்கள்', 'இடைவெளி', 'சம்பந்தம்', 'எரிகின்ற எங்கள் தேசம்' ஆகிய தயாரிப்புகள் லண்டனில் 30 மேடையேற்றங்களைக் கண்டன. எந்தவித அரச உதவிப் பணத்தையும் பெறாமல், அரசியல் அமைப்புகள் ஆளணிகளின் ஆதரவும் இல்லாமல், முற்று முழுதாக தமிழ் மக்களுடைய ஆதரவிலேயே பொருளாதார ரீதியில் கையைச் சுட்டுக் கொள்ளாமல் இந் நாடக நிகழ்ச்சிகள் நடந்தேறின. ஒத்திகை இடவசதியின்மை, தகுந்த இசைக்கலைஞர் தட்டுப்பாடு, தேர்ந்த தமிழ் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் இல்லாமை, விளம்பர வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் மத்தியிலும், வளர்ந்து முற்று முழுதாக நாடக விழாக்களை நடத்தும் அளவிற்கு இக்காலகட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.\n5.3 அகலித்தல் காலம் 91-98\n1. வருடாந்த லண்டன் நாடக விழாக்கள்\n2. தமிழர் வாழும் கீழ்காணும் ஐரோப்பிய நாடுகளில் நாடக மேடையேற்றங்கள்.\n(ஆ) சுவிற்ஸலாந்து ஐந்து நாடகவிழா 02-10 ஏப்ரல் 94 (சூரிச், பேர்ண், பாசல், செங்காலன்)\n(இ) பிரான்ஸ் 11, 12 மார்ச் 95 (2 நாள் நாடக விழா ஒஸ்லோ, பேர்கன்)\n3. ஐரோப்பாவிற்கு வெளியே நடந்த நாடக விழாக்கள்\n(ஆ) அவுஸ்திரேலியா மூன்று நாள் நாடகவிழா (சிட்னி, பிறிஸ்பன், மெல்பண்)\n(அ) பிறென்ற் தமிழ்ச் சங்க மாணவர்களைக் கொண்டு சிறுவர் நாடகங்கள் 1991-98 (ஐந்து நாடகங்கள்)\n(ஆ) புறூனல் பல்கலைக் கழக மாணவர்களுடன் இணைந்து நாடகத் தயாரிப்பு - 1997\n(இ) சர்வதேச தமிழ் மாணவர் மன்றம் (லண்டன்) இணைந்து கவிதா நிகழ்வு 1997\n5. நாடகப் பயிற்சிப் பட்டறை\nசர்வதேச ரீதியில் அறியப்பட்ட Adam Damus அவர்களுடன் நாடகப்பயிற்சி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுலம்பெயர் நாடக அரங்கு - வளர்ச்சியும் பிரச்சினைகளும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகக், காலம், தமிழர், விழாக்கள், புலம்பெயர், லண்டன், ஸ்தாபித, கட்டுரைகள், வளர்ச்சியும், அரங்கு, பிரச்சினைகளும், கலைக், தமிழ், முழுதாக, முற்று, நாள், இணைந்து, சர்வதேச, நாடகங்கள், தயாரிப்புகள், ஐந்து, நாடகவிழா, ரீதியில், நாடுகளில், லண்டனில், கலைகள், arts, drama, இல்லாமல், பல்வேறு, அகலித்தல், வாழும், மத்தியிலும், இலங்கையில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள ���ரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/part-39.html", "date_download": "2020-09-19T17:52:19Z", "digest": "sha1:HB2XPUMF7J44TW2KD7OIKSHSXK3WYMOO", "length": 31680, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி/PART :39 ~ Theebam.com", "raw_content": "\nநாம் ஒவ்வொரு முறையும் வானை நோக்கும் போது, நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா அல்லது எப்படி இயங்குகிறது போன்ற பல கேள்விகளுடனும் வியப்புடனும் நாம் வானை நோக்குகிறோம்.அது மட்டும் அல்ல அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான் என்ற கேள்வியும் அங்கு இயல்பாகவே எழுகின்றன இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை எப்படியாயினும் இக்கேள்விகளுக்கு தமது பதிலாக உலகின் முதலாவது படைத்தல் கதைகளை சுமேரியன் எமக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தந்துள்ளார்கள்.அதில் யார் உலகை படைத்தார் என விபரமாக குறித்தும் வைத்துள்ளார்கள். மனிதன் உட்பட எல்லா உயிரிகளும் தெய்வீக சக்திகளால் படைக்கப்பட்டவையே என்பது சுமேரியர்களின் நம்பிக்கை.அவர்கள் நம்பிக்கையில் இயற்கையும் தெய்வமும் ஒன்றே.சுமேரியர்கள் ஆதியிலிருந்து அல்லது கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் இருந்தே கடலே முதலில் உலகில் இருந்ததாக நம்பினார்கள்.அதை கடல் தேவதை நம்மா/நம்மு (Goddess of the Primordial Sea:Namma/Nammu ] என அழைத் தார்கள்.\nஅவளுடன் எந்த ஒரு ஆண் தெய்வத்தையோ அல்லது கணவனையோ தொடர்பு படுத்தாமையால், அண்டத்தின் முதலாவது படைப்பு பால் வழியல்லாத இனபெருக்கம் மூலம் நடைபெற்றதாக நம்பலாம்.இந்த கடல் தேவதை வானமாகிய \"அன்\" (An,/Anu God of the Heavens) என்ற தேவனையும் \"கி\" (Ki, Goddess of the Earth ) என்ற பூமியாகிய பெண் தேவதையையும் உலகில் முதலில் தோற்றுவித்தாள்.என்றாலும் பிற்காலத்தில்,சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட ’ ’எனும எலிஷ்’ (Enuma Elish/ஈனும் -மா - எல் - இசு']என்னும் நூலில், டியாமத்[Tiamat] ,நம்முவின் பங்கை அல்லது இடத்தை எடுத்து கொண்டார்.இந்த பிற்கால நம்பிக்கையில் உலகின் முதல் மூதாதையாக வருபவர்கள் தேவ ஜோடிகளான ’அஸ்பு’ (Aspu/அப்சு) என்ற ஆணும் டிய��மத் (Tiamat) என்ற பெண்ணும் ஆகும்.அதன் பிற்பாடு,\"அன்\", \"கி\" இவர்களின் பாலியல் உறவு மூலம் \"என்-லில்\"(Enlil, God of Air and Storms, son of An and Ki) என்ற காற்றுக் கடவுள் பிறந்தார்.பண்டைய சுமேரிய நூலின் படி,இன்று பெயரளவில் சுமேரியன் குடும்ப பரம்பரைக்கு தலைமை தாங்கும் \"அனு\"க்கு இரண்டு மகன்கள் இருந்து உள்ளார்கள்.அவர்கள் காற்றுக் கடவுள்-என்லில்,நீர் கடவுள்-,என்கி[எயா/ஈஅ ][Enki (Ea)]ஆவார்.மேலே சுட்டிக்காட்டியவாறு,என்லில்லின் தாய், அனுவின் மனைவி \"கி\"[Ki] ஆகும்.ஆனால் என்கியின் தாய், அனுவின் வைப்பாட்டி[concubine] அல்லது இன்னொரு துணைவி[consort] ,அன்டு/அன்டும்/நம்மு {Antu/Antum/Nammu}ஆகும்.\nசுமேரிய பழங்கதையின் படி,வானும் பூமியும் இணைபிரியாமல் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவாறு,என்லில் பிறக்கும் மட்டும் இருந்தார்கள்.ஆனால் என்லில் வானையும் பூமியையும் இரண்டு வெவ்வேறு பகுதிகளாக பிளந்தான்.அதாவது காற்று[என்லில்/Enlil] மலைகளுக்கு இடையில் இருட்டில் கலக்க ஆரம்பித்த போது,அது வானையும் பூமியையும் பிரித்து எடுத்தது என கொள்ளலாம். அன்/அனு வானை கொண்டு சென்றது.\"கி\" என்லில் உடன் சேர்ந்து பூமியை எடுத்தது.சாமுவேல் நோவா கிரமர் \"கி\" யை ,சுமேரியர்களின் தாய் தெய்வம் நின்-ஹர்சக்[Ninhursag] உடன் அடையாளம் கண்டு இரண்டும் ஒன்றே எனக் கருதுகிறார்.தனது சகோதரி- காதலி \"கி\" இடம் இருந்து, அன்/அனு பிரிந்ததால்,அவன் துக்கம் தாளாது சிந்திய கண்ணீர்கள் ஆதி கடல் தேவதை நம்முவின் உப்பு நீருடன் கலக்கையில் என்கி[Enki/Ea] தனது சகோதரி எரேஸ் கி கல்[Ereshkigal] உடன் பிறந்தார்.ஆகவே என்கி அனுவினதும் நம்முவினதும் மகன் என சாமுவேல் நோவா கிரமர்[Samuel Noah Kramer] தனது புத்தாகத்தில் கூறுகிறார்.மேலும் உலகை நன்றாக்க என்லில் சந்திர கடவுள்-நன்னா[Nanna] வை ஈன்றெடுத்தார்.நன்னா சூரிய கடவுள்-உடு/ஷமாஷ்[Utu/Shamash] வை ஈன்றெடுத்தார்.இவை உலகிற்கு நல்ல வெளிச்சம் கொடுக்க என எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது காற்றின் விரிவடைதலால் வான் மிக உயரத்திற்கு போய் விட்டது.பூமி அதன் கீழ் திட தரையாக,அங்கு சூரியனும் சந்திரனும் வெளிச்சத்தை கொடுத்தன. இவ்வாறாக சுமேரியர் வாழ்வில், கடல், காற்று, பூமி, ஆகாயம் இவையனைத்தும் கடவுளின் அம்சங்களே.\nஉலகின் ஆரம்ப காலத்தில் ஆண் தெய்வங்கள் தமது வாழ்விற்காக தினமும் உழைக்க வேண்டி இருந்தது. அவர்கள் இதை ஒரு பெரும் சுமையாக தொடக்கத்தில் பொருட் ப���ுத்தவில்லை.ஆனால் பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும்,அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு மேலும் அவர்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது.அது மட்டும் அல்ல,அப்பொழுது சாப்பிடுவதற்கு போதுமான ரொட்டியை செய்வதற்கும் அணிவதற்கு போதுமான உடுப்புகள் செய்வதற்கும் அவர்கள் மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது.இதனால் அவர்கள் மிகவும் ஆத்திரப்பட்டார்கள்.கடவுள்,அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய,அவர்களை கவனிக்க ஏவலரை அல்லது வேலையாளரை வைத்திருக்க வேண்டும் என் நினைத்தார்கள்.எனவே ஆற்றின் கரையில் இருந்து கொஞ்ச களி மண்[clay] எடுத்தார்கள்.அதை தமது கையில் உருட்ட தொடங்கினார்கள்.ஒரு தலை,ஒரு உடம்பு,கைகள், கால்கள் தோன்றி ஒரு வடிவம் வரும் வரை உருட்டினார்கள்.பின்பு அதற்கு உயிர் கொடுத்தார்கள். அவ்வாறே மக்கள் ஆற்றம் கரை களி மண்ணில் இருந்து கடவுளால் தோற்றுவிக்கப்பட்டார்கள் என சுமேரிய நூல் கூறுகிறது. இப்ப,கடவுளுக்கு தேவையான உணவு,உடை,இருப்பிடம் போன்ற வற்றை கொடுப்பது மக்களின் வேலையானது.இதனால்,கடவுள் நிரந்தரமாக உழைப்பதில் இருந்து விடுபட்டார்.\nஇதற்கு மாறாக,மூத்த சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில்,உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக \"நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று\" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை அன்றே அதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால் கூறுயிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது\n\"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்\nகலந்த மயக்கம் உலகம் ஆதலின்-(தொல். மரபியல் 1589)\nஉலகத்தின் தோற்றம் பற்றி மற்றும் ஒரு சங்க இலக்கியமான பரிபாடலும் கூறுகிறது.\n\"கரு வளர் வானத்து இசையின் தோன்றி\nஉரு அறிவாரா ஒன்றன் ஊழியும்\nஉந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்\nசெந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு\nதண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்று\nஉள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு\nமீண்டும் பீடு உயர்பு ஈண்டிஅவற்றிற்கும்\nஉள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்\"(பரி.2:5- 12)\n1]கரு வளர் வானத்து – the sky with primal seed,/நுண்ணணுக்கள் வளர்தற்கு இடமாகி 2] இசையின் தோ��்றி– appeared with sound,/சத்தத்துடன் தோன்றி 3]உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்– what appeared at the time before any form was seen,/யாதோர் உருவமும் காணப்படாத வானத்தினது முதல் பூதத்து ஊழிக்காலமும், 4]உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்– wind that appeared at that time as the second element,/அந்த வானத்தினின்றும் பொருள்களை இயக்கும் காற்று தோன்றிக் கிளர்ந்த இரண்டாம் பூதத்து ஊழியும்,5]செந் தீச்சுடரிய ஊழியும்– red flame that appeared after that at that time,/அந்தக் காற்றினின்று சிவந்த தீத்தோன்றிச் சுடர்வீசித் திகழ்ந்த மூன்றாம் பூதத்து ஊழியும்,6] பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்– ice/snow and cold rain appeared after that time,/அத்தீயினின்றும் நீர்தோன்றிப் பனியும் குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும், 7]அவையிற்று– along with them – 4 of them – sound, wind, fire and water,/அந் நான்கு பூதங்களினூடே-அதாவது சத்தம்,காற்று,தீ,நீர் 8]உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு – for eons submerged in floods,/ வெள்ளத்தில் கரைந்து ஒழிந்த நில அணுக்கள் பல ஆண்டுகள் கிடந்தது9]மீண்டும் பீடு உயர்பு ஈண்டி– again with greatness rose,/மீளவும் தமது சிறப்பாகிய ஆற்றல் மிக்குச் செறிந்து திரண்டு 10]அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்– the wide land which is the 5th element,/முற்கூறப்பட்ட நான்கு பூதங்களின் உள்ளீடாகிக் கிடந்த ஐந்தாவதாகிய பெரிய நிலத்தூழியும்[ஊழி என்பது ஒரு கால அளவை]\nஎன்று கூறப்பட்டுள்ளது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார். இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது காலப்போக்கில் சிறிது சிறிதாக குளிர்ந்து பனிப்படலமாக மாறி, பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n[ ஆரம்பத்திலிருந்து வாசிக்க தலைப்பினில் அழுத்தவும்→Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nபகுதி 40 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nபகுதி:40 ↟ தலைப்பினில் அழுத்தவும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / ப��டல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\n📓[ ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த , ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும் , நீதிமானும் ,...\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nகடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது , படிப்பது , எழுதுவது , நாடகத்தில் நடிப்பது , தமிழர்களின் பாரம்பர...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/rama-avatharam-story-tamil/", "date_download": "2020-09-19T18:40:48Z", "digest": "sha1:L5NRPRYEODX6I7OZJTYYUUQ7V6KXW7GK", "length": 66811, "nlines": 206, "source_domain": "aanmeegam.co.in", "title": "Rama Avatharam Story in Tamil | ராம அவதாரம் வரலாறு | ராமர்", "raw_content": "\nதசாவதாரம் 7 – ராம அவதாரம் Rama avatharam story in tamil – பெருமாளின் அவதாரங்களில் இது\nரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.\nவைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை சிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.\nஇரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள்.\nசூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர்.\nஸ்ரீமந்நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார். பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் அதிகமாயிற்று. தேவர்களிடமும் தங்கள் அட��டூழியங்களைச் செய்து பயமுறுத்தி வந்தார்கள். அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆகவே ஸ்ரீமந் நாராயணன் அவர்களிடமிருந்து உலகத்தையும், தேவர்களையு ம் காப்பாற்றவே ராமராக அவதாரம் எடுத்தார்.\nவிசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் வேள்விக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், லட்சுமணன் ஆகிய இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும்படி தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்கினான்.\nஅவர்களை வேள்விசெய்ய இருக்கும் காட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவனை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் என்பவன் தலைமை யில் அதை நடக்க விடாதபடி இடையூறு செய்தார்கள். ராமன் அரக்கர்களை அழித்தார்.\nமாரீசனைத் தம் இராம பாணத்தால் சமுத்திரத்திலே கொண்டு போய் தள்ளுமாறு செய்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் அநேக அஸ்திரங்களை அவர்களுக்கு உபதேசித்து அயோத்திக்கு அழைத்து வந்தார். அப்படி வரும்போது கல்லாக சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றுத் திரும்பவும் மானிட வடிவம் பெற்றாள்.\nபின்பு அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஜனக புத்திரியான சீதைக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்தது.\nஅந்த சுயம்வர மண்டபத்தில் ஒரு சிவதனுசு இருந்தது. அது யாராலும் தூக்கி நிறுத்தி வளைத்து நாணேற்ற முடியாத ஒன்று. அந்த வில்லை எந்தப் பராக்கிரமசாலி வளைத்து நாணேற்றுகிறானோ அவனுக்குத் தன் பெண்ணைத் தருவதாக அறிவித்திருந்தான் ஜனகன்.\nபலநாட்டு மன்னர்கள் வந்து முயன்றும் சிவத னுசு முறியவில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து நாணேற்றிக் காட்டவே அவருக்கு ஜனகன் சீதையைத் திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து தம் சுற்றம் சூழ அயோத்தி திரும்புகையில் ராமனைப் பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த வில்லை ராமன் வளைத்து, பரசுராமரின் அகந்தையை அடக்கினார். நாடு திரும்பிய ஒரு சில நாள்கள் கழித்து, தசரதன் தன் மகன் ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட நினைத்தான்.\nஅதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி மிகவும் சந்தோஷமுற���றிருந்தாள். அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த சமயம் மந்தரை என்ற வேலைக்காரி, கைகேயியிடம் துவேஷத்தை ஏற்படுத்தினாள். ராமன் பட்டத்தரசன் ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை\nமேலும் ஜனகர் புத்திரியான சீதை பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் தந்தையார் நாடாகிய கேகய நாட்டிற்கு ஜனகர் பகைவர். இந்நிலையில் உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் மாறினாள்.\nஎனவே தசரதர் கைகேயிக்கு ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி, ஒரு வரத்தால் பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும், மற்றொரு வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் புகுதல் வேண்டும் எனவும், தசரதனை கேட்குமாறு மந்தரை சொல்லிக் கொடுத்தாள்.\nமந்தரையின் தூண்டுதலால் தசரதனிடம் அவ்வாறே வரங்களைத் தற்போதே தரவேண்டும் எனக் கைகேயி கேட்டாள். மன்னன் ராமன் மீது கொண்ட பிள்ளைபாசத்தை அளவிட முடியாது. கைகேயி கூட அப்படித்தான் இருந்தாள். ஆனால் தற்போது இவ்வாறு மாறிவிட்டாளே என வருந்தினார்.\nதசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய பிடிவாதத்தை மாற்ற மறத்துவிட்டாள். தந்தையின் நிலை கண்டு அவர் வாக்கை நிறைவேற்றச் சித்தமானார் ராமன். பரதனுக்கு ஆட்சியை அளித்து விட்டு ராமன் காட்டிற்குப் போனார். அவரோடு லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள்.\nதன் பிரியமான மகன் கானகம் சென்றான் என கேள்விப்பட்ட தசரதன் அத்துயரம் தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் சென்ற ராமனுடன் கங்கைக் கரையில் குகன் என்ற வேடன் நட்புக் கொண்டான்.\nஅவன் உதவியால் கங்கையைக் கடந்து பரத் வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு ராமன் வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சித்திரகூடம் சென்று அங்கு பர்ண சாலையை அமைத்துக் கொண்டான். அங்கு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தங்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சிகள் நடக்கும்போது பரதன் தன் தாய்வழிப்பாட்டன் நாடாகிய கேகய நாட்டிற்கு போயிருந்தான். அயோத்திக்கு அவன் மீண்ட சமயம் தன்னைப் பெற்ற அன்னையின் பேராசையால் ஏற்பட்ட சம்பவங்களை தெரிந்து மிகவும் வருந்தினான். மூத்தவன் இருக்க நான் எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டான்.\nஅத்துடன் வனத்திற்குச் சென்று சகோதரர்களை அழைத்து வரப்போனா��். சித்திரகூடம் சென்றான். தந்தையின் மரணச் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு அயோத்தி நாட்டை வந்து ராமன்தான் ஆள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆனால் ராமன் மறுத்து விட்டான்.\nபின்பு, அங்கேயே மிகவும் துயருற்ற ராமனும், சகோதரரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தனர். பரதனிடம் ராமன், பரதா உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. தந்தையின் வாக்கு பொய்யாகி விடும். நானும் என் வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்து என்றான்.\n அயோத்தி அரசுக்கு உரியவர் தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் அயோ த்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு செய்து தாங்கள் பட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும்.” என்று பரதன் பணிந்து உரைத்தான். “தம்பி அரசன் இல்லாத மக்கள் தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் போக வேண்டும்..” என்றான் ராமன்.\n“அண்ணா, அப்படியானால் நான் உங்கள் ராஜ்யத்தை உங்கள் பிரதிநிதியாகவே ஆட்சி செய்வேன். அதற்காகத் தாங்கள் தங்களது பாதுகைகளை எனக்குத் தந்தருள வேண்டும்.” என்று பிரார்த்தினான்.\nராமன் பாதுகைகளைக் கொடுத்தான். அவற்றைத் தலை மேல் தாங்கிக் கொண்ட பரதன், அயோத்திக்குப் போகவில்லை. ராமனின்றி தலைநகர் போவதில்லை என்ற உறுதி பூண்டிருப்பதால் நந்திக்கிராமம் என்ற இடத்திற்கு சென்றான். ராமனுடைய பாதுகை களைச் சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான்.\nஸ்ரீராமன், சீதை லட்சுமணுடன் அத்திரி முனிவர் ஆசிரமம் போனான். அங்கு தங்கி அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவர்கள் செல்லும் வழியில் விராதன் என்ற அரக்கன் குறுக்கிட்டான். அவனை அழித்து விட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றான்.\nஅவர் வில்லும் அஸ்திரங்களும் கொடுத்து உதவினார். அங்கிருந்து கோதாவரி நதி தீரத்திற்குப் போகும் வழியில் பறவைகளின் அரசனான ஜடாயுவை சந்தித்தான். அவரோடு அளவளாவிய பின்னர் பஞ்சவடி வந்தான்.\nபர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் அங்கு தங்கினர். அந்தக் காட்டின் பெயர் தண்டகாருண்யம் என்பதாகும். ராமர் அங்கு வந்து சேர்ந்ததால் அங்குள்ள முனிவர்கள் அரக்கர் பயமின்றி வாழ முடிந்தது. அங்கே ஒருநாள் இராவணன் என்ற இலங்கேஸ்வரனுடைய தங்கை சூர்ப்பனகை என்பவளைக் காண நேர்ந்தது. அவர் ராமருடைய அழகைக் கண்டு மயங்கினாள். அவரை அடைய ஆசைப்பட்டாள். ஆயினும் தன்னிலும் அழகு மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை தன் ஆசை நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்தாள் சூர்ப்பனகை. பேரழகியாக வடிவம் தாங்கிப் பஞ்சவடிக்குள் நுழைந்தாள் சூர்ப்பனகை. லட்சுமணனுக்கு அவளுடைய தீய எண்ணம் தெரிய வந்தது.\nஅதனால் அவன் அவளுடைய மூக்கையும், காதுகளையும் அறுத்து அவளை அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். இதை அவளுக்குப் பக்கத்தில் இருந்த கரன், தூஷணன் என்ற இரு சகோதரர்களுக்கும் தெரிவித்தாள். அவர்கள் தம் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறாதவராக ராம லட்சுமணர்களைக் கொன்று விடுவதாகக் கூறி அவர்களுடன் போரிட வந்தார்கள் ராமர் தனியாகவே இருந்து மிகவும் குறுகிய காலத்தில் அவர்கள் இருவரையும் சம்ஹரித்தான். சூர்ப்பனகை உடனே இலங்கைக்கு ஓடினாள்.\nராவணனாகிய தன் சகோதரனிடம் கரதூஷணாதியர் இராமனால் வதம் செய்யப்பட்டதும், தான் காது, மூக்கு அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் சொன்னாள். அதோடு அவள் நிறுத்தினாளா இல்லை. ராமன் மனைவி சீதை பேரழகி. அந்த அழகு பிம்பத்தை அவன் அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் அவன் உள்ளத்தில் தோன்றும்படி சொன்னாள். இதை கேட்டதும் சீதையை அபகரித்துக் கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என ராவணன் தீர்மானித்தான்.\nமாயவேலை செய்வதில் அதிசாதுர்யமான மாரீசன் என்ற அரக்கனைப் பொன்மான் உருக்கொண்டு பஞ்சவடியில் திரிய சொன்னான். அப்படி மானாக திரிந்து ராம லட்சுமணர்களை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான்.\nஅவ்வாறே மாரீசன் பொன்மானாக மாறி பஞ்சவடிக்குச் சென்று ராமர் சீதை உள்ள பர்ணசாலைப் பக்கம் நடமாடினான். தகத்தகா யமாக மின்னும் பொன்மானைக் கண்டாள் சீதை. அதைத் தனக்குப் பிடித்து தருமாறு ராமனை வேண்டினாள்.\nலட்சுமணன், தேவி, அது உண்மையான மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான் என்றான். சீதை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைத் துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத மாயமான் அவனை வெகு தூரம் இழுத்துச் சென்றது. அலைச்சலில் சினந்த ராமன் ஒர் அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார்.\nமாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய குரலைப் போன்று மாற்றிக் கொண்டு ஹே லட்சுமணா ஹே சீதா என்று அலறிய படியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய், லட்சுமணா ஹே சீதா என்று அலறிய படியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய், லட்சுமணா உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள்.\n இது அந்த மாயமானுடைய குரல். என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் எங்கும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம் என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார்\nசீதையைப் பர்ணசாலையில் தனியே விட்டு விட்டுத் தன் அண்ணனைத் தேடிச் சென்றான் லட்சுமணன். அந்த சமயம் பஞ்சவடியில் ராவ ணன் ஏற்கனவே வந்து பதுங்கி இருந்தான். ஓர் சந்நியாசியாய் பர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான் சீதை பிச்சை போட வந்தாள்.\nஅப்படியே அவளை கவர்ந்து கொண்டு விமா னத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். பறக்கும் ஆகாய வீதியில் பறவைகளின் அரசனான ஜடாயு வந்து எதிர்த்தான். அடாத செயலுக்கு அழிவுகாலம் வந்து சேரும் என்று சொல்லிவிட்டு அவன் ராவணனைத் தாக்கினான்.\nராவணனோ ஜடாயுவை அடித்துப் பலமான காயங்களை ஏற்படுத்தி விட்டு அவனைக் கீழே தள்ளி விட்டு நேரே இலங்கைக்குப் போனாள். மாரீசனைக் கொன்ற ராமன் பர்ணசாலைக்கு திரும்பினான். அங்கு வரும் வழியில் லட்சுமணன், தங்களுக்கு ஏதோ ஆபத்து என பார்த்து வரும்படி சீதாதேவி என்னை அனுப்பினார் என ராமனிடம் சொன்னான். இருவரும் பெருத்த கலக்கமுற்று பர்ணசாலைக்கு திரும்பினார்கள்.\nஅங்கு சீதை இல்லாததைக் கண்டு கலக்கமுற்றனர். இருவரும் சீதையை வனாந்தரம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காயங்களுடன் ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஜடாயுவை தன் மடியில் கிடத்தினார் ராமன். ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிவித்து விட்டு உயிர் நீத்தான் ஜடாயு.\nஜடாயுக்கு ஈமச்சடங்குகளை எல்லாம் செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் அங்கிருந்து கிளம்பினார்கள். கபந்தன் என்ற ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாகத் திரிந்தான். அவனை அவர்கள் வதம் செய்ய சாபவிமோசனம் பெற்றான். சாபவிமோசனம் ஆனதும் அவன் உடல் தேஜோமயமாகத் திகழ்ந்தது. அந்த ஒளிமிகுந்த உடலுடன் அவர்களை வலம் வந்து வணங்கி அவர்களைச் சபரியிடம் போகுமாறு வேண்டினான்.\nஅவர்கள் சபரியிடம் போனார்கள். அவள் மிகவும் பக்தி சிரத்தையோடும், அன்போடும் உபசரித்தாள். அவள் ராமருக்குப் பழவகைகளைக் கொடுக்கும் முன்பு தான் கடித்துச் சுவை பார்த்துவிட்டே அவருக்கு கொடுத்தாள். அதை கண்டு பூரிப்பும், ஆனந்தமும் அடைந்தான் ராமன். அவள் கடித்துக் கொடுத்தப் பழங்களை விரும்பி சாப்பிட்டான். அவள் ராமரையும், லட்சுமணரையும் மதங்கமலைக்குப் போகும் படி அறிவுறுத்தினாள். மேலும் அங்கு சென்றால் அந்த மலையைச் சேர்ந்த சுக்ரீவன், அனுமன் முதலியோர் சீதையை மீட்க பெரிதும் உதவுவார்கள் என்றும் சொன்னாள். பகவான் அவளுக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து மதங்கமலைக்குப் புறப்பட்டார்.\nசுக்ரீவன் மதங்கமலையில் அனுமனோடு தங்கியிருந்தான். கிஷ்கிந்தை மன்னனான வாலியின் சகோதரன் சுக்ரீவன். அவனை அவன் அண்ணன் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டதால் அவனுக்குப் பயந்து மதங்கமலையில் ஒளிந்திருந்தான். ராம லட்சுமணர்களை அந்த மலைச்சாரலில் பார்த்தவுடன் அவர்கள் தன் அண்ணா வாலியால் அனுப்பப்பட்டுத் தனக்கு துன்பம் விளைவிக்க வருகிறார்களோ என்று பயந்தான். எனவே அவர்களை யார் என்று தெரிந்து வரும்படி அனுமனை அனுப்பினான்.\nஅவர்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த மதிப்பு கொண்டான். பிறகு சுக்ரீவனிடம் ராம, லட்சுமணர்களை அழைத்துச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்து விவரம் அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய துயரத்தைத் துடைப்பதாக வாக்குறுதி கொடுத்தான். எனினும் சுக்ரீவனுக்கு அவனிட ம் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம் வாலியை ராமன் ஒருவனாகக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான்.\nகாரணம் வாலியும் வரம் பெற்றவன், அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி அவனிடம் போய் விடும். அப்படிப்பட்டவனை ஒரு தெய்வம் தான் வெல்ல முடியுமே தவிர, ஒரு மனிதன் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கை அவனிடம் வலுத்து இருந்ததே காரணம். பின்னர் வாலியை யுத்தத்திற்கு அழைக்கும்படி சுக்ரீவனை அனுப்பினார். வாலி வந்தான். சுக்ரீவனுடன் போரிட்டான். அப்படி அவர்கள் இருவரும் போரிடும் போது ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றான். சுக்ரீவனைக் கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினான்.\nஅதற்குப்பின் சீதையை தேட பல பாகங்களுக் கும் வானரப் படைகளை அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். அப்போது மழைக்கால மாக இருந்ததால் சிறிது காலம் கழித்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்தான். பின் தான் கூறிய வாக்குறுதியை மறந்தே போனான் சுக்ரீவன்.\nஅவன் சிற்றின்பத்தில் கட்டுண்டு கிடக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட ராமர், லட்சுமணனை அவனிடம் அனுப்பி வைத்தான். அங்கே மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனை பார்த்து, வாலியை கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்காண அஸ்திரங்கள் இருக்கின்றன அதை மறக்க வேண்டாம்.என்று தெரிவித்தான் அதை கேட்டதும் தான் செய்த தவறை உணர்ந்தான் சுக்ரீவன்.\nராமனின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். அதன்பின் சீதையைத் தேட நாலாப்புறமும் வானரப் படைகளை அனுப்பி னான். அப்படி சென்ற படைகளில் தெற்கே சென்ற படைகளை அனுமன், அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி நடத்தி சென்றனர். அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள்.\nமுயற்சியில் தோற்றாலும் உடனே அவர்கள் கிஷ்கிந்தை திரும்பவில்லை. சீதாபிராட்டியை பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் அருகாமையில் தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது. ராம லட்சுமணர்களுடைய துன்பத்தை அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிற சேதியை சொன்னான்.\nஅனுமனை அனுப்பி கடல்தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறான் என்று அறிந்து வரும்படியும் ஆவேசமாகக் கூறினான். அதே போல எல்லோரும் அனுமனை அவ்வாறு வேண்டிக்கொ��்டார்கள். பகவானிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான்.\nகடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே சீதா, ஸ்ரீராமரை நினைத்து வருந்தி அழுது கொண்டிருந்தாள். இதைக் கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். அவளை சுற்றி காவலில் இருந்த பெண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது சீதாதேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான்.\nதங்களைத் தான் நான் தேடி வந்துள்ளேன், அதற்கு அடையாளமாக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் கொடுத்து வண ங்கினான். அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள் சீதா. எம்பெருமானுடைய கணையாழியைப் பெற்று மகிழ்ந்த சீதா தன்னிடமிருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி, பிரபுவை தயவுசெய்து சீக்கிரமே வந்து என்னை சிறை மீட்கச் சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டாள்.\nஅவளைப் பார்த்து விட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பவில்லை. ராவணன் கோட்டைக்குள் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் ராவணனுடைய அசோகவனத்தை அழிக்கும் வேலையில் இறங்கினான். இந்த சேதி ராவணன் காதுக்கு எட்டியது. உடனே அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் பேரனும், தன் மகன் இந்திரஜித்தின் பிள்ளையான அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான்.\nஅனுமன் அவர்களை ஒரு சிலகண பொழுதில் மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு அசோகவனத்திற்கு வந்தான். அவன் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் நிறுத்தினான். அப்போது அவனை பார்த்து ராவணன், அத்துமீறி அட்டகாசம் செய்யும் வானரமே நீ யார்\nஎன் பெயர் அனுமன். நான் கோசலை நாட்டு மன்னன் ஸ்ரீராமனுடைய தூதன். அதோடு கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, மேலும் ராவணனிடம், ராவணா நீ புத்திகெட்டு போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் த���ுவார் என்று எடுத்துச் சொன்னான். அப்போது ராவணன் அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன்.\nஉடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி, அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அனுமன் தன் வாலில் எரிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்து விட்டு மகேந்திரமலை க்கு திரும்பினான்.\nஅங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடா மணியைக் கொடுத்தான். தேவியின் சூடாமணியைக் கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் நிராதரவான நிலையை நினைத்துப் பெரிதும் வருந்தினார்.\nசுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்குத் தயாரா கும்படி கேட்டுக் கொண்டார். வானர சேனைக ளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத் தில் மலைகளையும், பாறைகளையும் போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர பாலம் அமைத்தார்கள்.\nஅதன் வழியே அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர்ந்தனர். ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலு ம் தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாகப் பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்ப தை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவி ல்லை. ஆகவே அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான்.\n நீ இன்று சீரும் சிறப்புமாக இருக்க காரணம் பரமேஸ்வரனாகிய சிவபெருமானி டம் பெற்ற வரம்; அவரும் உனது ஈன செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது தகாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. ஆகவே இத்தகைய பாதக செயலை விட்டுவிடு. சீதா தேவியை ராமரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுவோம். அவர் நம்மை மன்னித்தருள்வார் என்றான்.\nராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து, அசுரகுலத்துக்கே நீ இழுக்கு நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்றெண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ராமன் இலங்கையை அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் அரக்கர்கள் குணம் மா���லாம் என்று நினைத்து ராமன் ராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்பினான்.\nராவணனோ சீதையை விடுவிக்க முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி, வில்லை முறித்து யுத்த களத்தில் ராவணனை தலை குனியச் செய்தார் ராமன்.\nநிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் நின்ற போது, இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா என்று மேலும் அவகாசம் கொடுத்தார் ராமர். அவமானம் தாங்க முடியாத ராவணன் அரக்கர் சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி கும்பகர்ணனைப் போர்க்களத்திற்கு அனுப்பினான்.\nஅவன் வதம் செய்யப்பட்டதும் தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் யுத்தகளத்தில் குதித்தான். இந்திரஜித், லட்சுமணனையும் பிற வீரர்களையும் நாக பாசத்தால் கட்டினான். கருடன் பிரத்தியட்சமாக அந்த பாசத்தை அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். மறுபடியும் இந்திரஜித் அவர்களை பிரம்மாஸ் திரத்தால் கட்டினான். அனுமன், ஜாம்பவானை தவிர அத்தனை பேரும் மயங்கி விழுந்தன. அனுமன் விரைந்து போய் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து எல்லோரையும் பிழைக்கச் செய்தான்.\nஇந்திரஜித் தன் நாக, பிரம்ம பாசங்கள் தோல்வியடைந்ததால், நிகும்பலை என்ற யாக த்தைச் செய்யத் தொடங்கினான். அதற்காக ஓர் இரகசிய இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்த வேள்வியை ஆரம்பித்தான். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் பெற்றுப் போர் முனைக்கு வர ஆயத்தமானான்.\nஅதை அறிந்த விபீஷணன் ராம லட்சுமணர்க ளிடம் விபரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று யாகத்தை தடுத்து, இந்திரஜித்தை வதம் செய்ய வைத்தான். தன் மகன் இந்திரஜித் இறந்து விட்டான் என்ற சேதி கேட்டு ராவணன் ஆடிப் போனான்.\nஎனினும் ஸ்ரீராமனிடம் அவன் பணிய விரும்ப வில்லை. தன் மூல பலத்தைத் திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். தமது பாணத் தால் ராவணனை சம்காரம் செய்தார் ராமர். அப்போது தேவர்கள் அவர் மீது மலர் மாரி பொழிந்தனர்.\nகற்பகாலம் ஜீவித்திருக்க விபீஷணனுக்கு அனுக்கிரகம் செய்து இலங்கை மன்னனாக முடிசூட்டி வைத்தார் ராமர். பின்னர் அனைவரும் அயோத்திக்கு ராமர் சீதையுடன் புஷ்பக விமானத்தில் செல்லும் போது வழியில் கிஷ்கிந்தையிலும் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றார்கள்.\nஅயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தின் அமர்த்தினான். வசிஷ்டர் முதலான ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து மகுடாபிஷே கம் செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். கோசலை நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு நாள் ராமர் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி பேசுவதைக் கேட்டார்.\nஅங்கே சீதாதேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என துயருற்றார். இதன் காரணமாக உலக நிந்தனைக்குப் பயந்து கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார்.\nதாங்க முடியாத துயரத்துடன் வந்த ஜானகி யை வால்மீகி தன் ஆசிரமத்தில் தங்க செய்து அவளை நன்கு கவனித்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரிட்டார் வால்மீகி. அதே சமயம் அயோத்தியில் லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது, பரதனுக்கு தட்சன், புஷ்கரன், சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர்.\nபரதன் திக் விஜயம் செய்து கந்தர்வர்களை வென்று ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து ராமனிடம் சமர்ப்பித்தான். சத்ருக்கன் லவணன் என்ற ஓர் அரக்கனை வதம் செய்தான். அவன் மதுவனத்தில் மதுரை என்ற ஒரு பட்டணத்தை உண்டாக்கினான்.\nவால்மீகி மகரிஷி ராமனுடைய சரித்திரத்தை ராமாயணம் என்ற பெயரில் இயற்றி அதை லவகுசர்களுக்கு சொல்லி வைத்தார். இருவரு ம் ஒருநாள் இதை ராமனுடைய அரசவையில் அரங்கேற்றினார்கள். அவர்களை தம் குமார ர்கள் என்று அறிந்த ராமர், மேலும் வால்மீகி ஆசிரமத்தில் சீதை இருக்கிறாள் என்பதையும் அறிந்து அவளை அடைய எண்ணினார்.\nஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த வால்மீகி அவளைப் புனிதவதி என்று ஏற்றுக் கொள்ளும்படி கூறினார். சீதையோ தான் கற்புத்தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இருக்கிறேன் என்பது உண்மையானால் தன்னை பூமா��ேவி அழைத்துக் கொள் ளட்டும் என்று தெரிவித்தாள்.\nஅவள் இப்படிச் சொன்னதும், பூமி இரண்டாகப் பிளந்தது அதனுள்ளிருந்து பூமாதேவி வெளிப்பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்ம பத்தினியை பிரித்து சென்றுவிட்டாள் என ராமர் கோபமடைந்தார்.\nஅப்போது பிரம்ம தேவன் தோன்றி ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத்தி ல் உங்கள் வருகைக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார். ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார்.\nபதின்மூன்றாயிரம் ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார் அதன் பிறகு சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சேர்ந்தார். அவரை பின் தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த சத்ருகன், பரதனும் ஆதிசேஷனான லட்சுமணனும் பூலோகத்தை விட்டு வைகுந்தம் சேர்ந்தனர்..\nசந்திராஷ்டமம் தினத்தில் சந்தோஷம் கிடைக்க பரிகாரம் |...\nநான்கு வகை நவராத்திரி | Navarathri Types\nஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-19T17:51:21Z", "digest": "sha1:3PQPA35XF47BJYABTWH47YZXE6W4EE7U", "length": 8358, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "சித்திரை திருநாள் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : சித்திரை திருநாள்\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\n“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு”- சிலப்பதிகாரம் Origin சந்திரன், சூரியன், மழை, தீ என இயற்கையை வணங்குவதே தமிழர் பண்பாடாக பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. நமது கலாச்சாரம் நீண்டு வாழ்ந்த ஓர் உயரினத்தின் எச்சம். இந்திய துணைக்கண்டத்தில் இருவகையான நாட்காட்டிகள் வழகத்தில் உள்ளன. சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகள்.......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nகொ��்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-19T19:46:00Z", "digest": "sha1:BW25K4I55LR7OYJHNBEL5FBR2EL6NJ6M", "length": 5522, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"துப்புரவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதுப்புரவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ncleanliness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுப்பரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிலாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nसफाई ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடைப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளக்குமாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nshipshape ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncharwoman ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncharlady ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n整齐 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nBristol-brick ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுத்தீகரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூப்புக்காரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநருவிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாடுமாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோச்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-spokesperson-rajiv-tyagi-dies-due-to-cardiac-arrest-qezy3y", "date_download": "2020-09-19T19:12:47Z", "digest": "sha1:AXB42URYR3TLXI7EPO7QANTCX5RJUV56", "length": 9787, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..! | Congress spokesperson Rajiv Tyagi dies due to cardiac arrest", "raw_content": "\nடிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..\nகாங்கிரஸ் தலைவரும���, செய்தித்தொடர்பாளருமான ராஜீவ் தியாகி நேற்று டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவரும், செய்தித்தொடர்பாளருமான ராஜீவ் தியாகி நேற்று டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள வசுந்தரா பகுதியில் உள்ள செக்டர் 16 பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தவாரே தியாகி நேற்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். இதன் பின்னர் தமது வீட்டில் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தியாகியின் குடும்பத்தினர், கவுசாம்பியில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடனடியாக தியாகியை கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அவரது மறைவுக்கு இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தியாகியின் குடும்பத்தினர், கவுசாம்பியில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடனடியாக தியாகியை கொண்டு சென்றனர்.\nஇதெல்லாம் விரோதமான சட்டங்கள்... மோடி அரசை வசைபாடிய கே.எஸ். அழகிரி..\nகுற்றவாளிகளை தேடி போலீசார் எங்கும் அலையவேண்டாம்.. கமலாலயம் சென்றால் போதும்.. பாஜகவை பங்கம் செய்த காங்கிரஸ்.\nநீட் தேர்வுக்கு யார் காரணம்.. பாஜக - அதிமுகவை தெறிக்கவிட்ட கே.எஸ். அழகிரி..\nநாங்க ஏன் திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கப்போறோம்.. காங்கிரஸ் கட்சி திடீர் பல்டி..\nகாங்கிரஸ் கட்சி பொதுசெயலாளர் பதவியில் இருந்து குலாம்நபி ஆசாத் அதிரடியாக நீக்கம்.\nஇத்தோடு இந்தி அதிகாரிகள் நியமனத்தை நிறுத்திகோங்க... பாஜக அரசை கடுமையாக எச்சரிக்கும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhadhagames.com/ta-how-many-friends-love-hate-you/", "date_download": "2020-09-19T18:14:24Z", "digest": "sha1:IVRQRLSXLBEYL5UJW2JSONSVRDS46RCN", "length": 2448, "nlines": 26, "source_domain": "www.dhadhagames.com", "title": "உங்களை எத்தனை பேர் விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் தெரியுமா?", "raw_content": "\nஉங்களை எத்தனை பேர் விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள் தெரியுமா\nஉங்களிடம் பழகும் எல்லோரும் உங்களுக்கு உண்மையாக இல்லை. சிலர் உங்கள்மேல் சுயநலமான அன்பை செலுத்துகிறார்கள்...\nஉங்கள் வருங்காலம் எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்களை எத்தனை பேர் காதல் செய்கிறார்கள் தெரியுமா\nஎத்தனை பேர் தங்கள் Love-வை உங்களிடம் தெரிவிக்க போகிறார்கள் தெரியுமா\nஉங்கள் வளர்ச்சியை பார்த்து வயிறு எரிபவர்கள் எத்தனைபேர் தெரியுமா\nஉங்களை பார்த்தவுடன் மக்கள் சொல்கிற முதல் விஷயம் என்ன தெரியுமா\nநீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா\nஇந்த பூமியில் நீங்கள் படைக்கப்பட்டதற்க்கான நோக்கம் என்ன தெரியுமா\nஉங்கள் மனைவி எப்படி பட்டவர் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/139837", "date_download": "2020-09-19T18:36:54Z", "digest": "sha1:MVOJRMDOMB2P7CSKTCRG7SHNTRIZQXCM", "length": 12400, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "உலகளாவ��ய ரீதியில் கொரோனாவின் தாக்கம் என்ன? முழு விபரம் உள்ளே.. - IBCTamil", "raw_content": "\nபதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\n“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nயாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்\n ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\n அபாயத்தில் வடக்கு மக்கள் - பிரிட்டோ பெர்ணான்டோ\nஸ்ரீலங்காவில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு\nஅறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஉலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம் என்ன\nஉலகளாவிய ரீதியில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\nசீனாவின் வுகானில் ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பரவி பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கி விட்டது இந்த கொரோனா.\nஅந்த வகையில் உலகாவிய ரீதியில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், குணமடைந்தவர்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.\nஇதில் அதி கூடிய மரணங்களாக இத்தாலியில் 683 பேர் உயிரிழந்துள்ளார்கள். 9,362 பேர் குணமடைந்துள்ளார்கள்.\nஎனினும் இத்தாலியில் 3,489 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அடுத்த படியாக ஸ்பெயின் நாட்டில் 656 பேர் உயிரிழந்துள்ளார்கள். 5,367 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.\nமேலும், ஸ்பெயின் நாட்டிலும் 3,166 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனடிப்படையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.\nஇதற்கு அடுத்த படியாக நேற்று மட்டும் பிரான்ஸ் நாட்டில் 231 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉத்தியோகத்தருக்கு கொரோனா -மூடப்பட்டது சவுதியிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகம்\nசவுதிக்கு தொழில் தேடிச் சென்ற இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலியான சோகம்\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா\nசிரியத்தலைவர் அசாத்தை கொல்�� முடிவெடுத்த ட்ரம்ப்\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்\nவெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்\nநான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2019/12/06/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:40:34Z", "digest": "sha1:LY5KG3EUQJNJNO2EKXPG5W43NU5KDSFQ", "length": 5520, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "வடமாகாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வீராங்கணை தெற்காசிய பளுதூக்கலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்! | Netrigun", "raw_content": "\nவடமாகாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வீராங்கணை தெற்காசிய பளுதூக்கலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்\n13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பளு தூக்கல் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.\nநோபாள தலைநகர் காத்மண்டுவில் நடந்து வரும் தெற்காசிய போட்டிகளில், 64 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்ற ஆர்ஷிகா, வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன், இலங்கை சாதனையையும் புதுப்பித்தார்.\nPrevious articleமட்டக்களப்பில் 32,138 பேர் பாதிப்பு\nNext article‘கைலாசா நாடுமில்லை… ஒரு கருமமுமில்லை’; ஈக்வடோர் மறுப்பு: நித்தி ஹெய்டிக்கு தப்பி ஓட்டம்\nமரணத்திற்கு முன்பு தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வடிவேல் பாலாஜி – கண்களை கலங்க வைக்கும் வீடியோ\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nமாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200523-44658.html", "date_download": "2020-09-19T20:00:23Z", "digest": "sha1:7HPNCZ3EXS6D4QP5D4WOBDMUGVG2UALH", "length": 18463, "nlines": 124, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "'ஐக்கிய அரபு சிற்றரசுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய ஊழியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க நிறுவனங்களுக்கு இந்தியா அனுமதி', இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n'ஐக்கிய அரபு சிற்றரசுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய ஊழியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க நிறுவனங்களுக்கு இந்தியா அனுமதி'\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\n'ஐக்கிய அரபு சிற்றரசுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய ஊழியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க நிறுவனங்களுக்கு இந்தியா அனுமதி'\nஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சுமார் 12,000 ஊழியர்கள் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். படம்: ஊடகம்\nஐக்கிய அரபு சிற்றரசுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய ஊழியர்களை விமானங்கள் மூலம் அவர்களது நிறுவனங்கள் திருப்பி அனுப்பிவைக்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.\nஆனால், அவ்வாறு தாயகம் திரும்புவோர் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். அதற்கான செலவை பயணிகளோ அல்லது அவர்களது வெளிநாட்டு நிறுவனங்களோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியானதாக 'கல்ஃப்நியூஸ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவெளிநாட்டில் சிக்கியிருப்போரை இந்தியாவுக்கு அழைத்து வரும் அரசாங்க திட்டமான ‘வந்தே பாரத் மிஷனின்’ இரண்டாவது கட்டம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதுபாயில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப விரும்பினால், அதற்காக சிறப்பு விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு, இந்த அறிவிப்பு வகை செய்வதாக துபாயில் இருக்கும் இந்தியத் தூதர் விபுல் குறிப்பிட்டார்.\n“இந்திய ஊழியர்களை அவர்களது தாயகத்துக்கு அனுப்ப பல நிறுவனங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அத்தகைய சில நிறுவனங்கள் எங்களை அணுகின,” என்றார் அவர்.\nஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் இந்த விவரத்தை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்ததைத் தொடரந்து, இந்திய அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஐக்கிய அரபு நாடுகளிலிருந்து சுமார் 12,000 ஊழியர்கள் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஅவ்வாறு அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான பயணச் செலவை பயணியோ அல்லது அவர்களது நிறுவனமோ ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஐக்கிய அரபு நாடுகளின் சட்டப்படி, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தாயகத்துக்குத் திரும்பும்போது அந்த பயணச் செலவுகளை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n“ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்புவதன் தொடர்பில் எங்களுடன் தொடர்பு கொண்ட நிறுவனங்கள், அவர்களது ஊழியர்களின் பயணச் செலவை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளன,” என்றார் திரு விபுல்.\nஆனால், ஊழியர்கள் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு ஆகும் செலவை அந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.\nஇம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பினர்.\nகேரளா முஸ்லிம் கலாசார நிலையம் எனும் வெளிநாட்டு ஊழியர்கள் சமூக அமைப்பு 10 சிறப்பு விமானங்களை இயக்க கோரிய அனுமதியும் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக திரு விபுல் கூறினார்.\nஅங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் அதிகமானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட திரு விபுல், அவர்களை கூடிய விரைவில் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.\nUAE வெளிநாட்டு ஊழியர் இந்தியர்\nஇரண்டு மாம்பழங்களைத் திருடியதற்காக துபாயிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்திய ஊழியர்\nவேலையிழந்த நிலையில் துபாய், அபுதாபியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; தாயகம் திரும்ப நீதிமன்றத்தில் முறையீடு\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nரிசோர்ட்ஸ் வேர்ல்ட் சிங்கப்பூரில் களைகட்டும் ‘ஹெலோவின்’\n‘சென்னை, திருச்சி, கோவையிலிருந்து விரைவில் அனைத்துலக விமானச் சேவை’\n‘எல்மெடா’ தீயில் பொசுங்கிய வீடுகள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஸ்டார்ஹப்பில் நேரடி ஒளிபரப்பு\n40% பாடச் சுமையைக் குறைக்கும் பணி நிறைவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0746.aspx", "date_download": "2020-09-19T17:55:40Z", "digest": "sha1:HJIJ2XJD3CPNPM6YE7YXQW6VRXPC7HSQ", "length": 18706, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0746 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்\nபொழிப்பு (மு வரதராசன்): தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.\nமணக்குடவர் உரை: எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண்.\nபரிமேலழகர் உரை: எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது.\n(அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.)\nவ சுப மாணிக்கம் உரை: எல்லாப்பொருளும், இடத்துக்குக் கொண்டுபோய் உதவும் நல்லாளும் உடையதே அரண்.\nஎல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண்.\nபதவுரை: எல்லா-அனைத்து; பொருளும்-பொருளும்; உடைத்தாய்-கொண்டதாய்; இடத்து-இடத்து; உதவும்-உதவும்; நல்லாள்-நல்ல வீரர்; உடையது-உடையது; அரண்--கோட்டை.\nமணக்குடவர்: எல்லாப் பொருள்களையும் உடைத்தாய்;\nமணக்குடவர் குறிப்புரை: எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.\nபரிப்பெருமாள்: எல்லாப் பொருள்களையும் உடைத்தாய்;\nபரிப்���ெருமாள் குறிப்புரை: எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.\nபரிதி: எல்லாப் பொருளும் உண்டாய்;\nகாலிங்கர்: கீழ்ச் சொல்லிப் போந்த பரிசே அரணியல் பொருளும் அகத்தமை பொருளும் பிறவுமாகிய எல்லாப் பொருள்களும் இனிது அமைவு உடைத்தாய்; [கீழ்ச் சொல்லிப் போந்த பரிசே-கீழ்ச் சொல்லிப் போந்தபடி]\nபரிமேலழகர்: அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்;\n'எல்லாப் பொருள்களையும் உடைத்தாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும், அகத்தமை பொருளும் பிறவும், அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் என அவர்கள் இதை விளக்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தன்னகத்தே தங்கி இருப்பவர்கட்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் உடையதாய்', '(சண்டையில்லாத காலங்களிலும் கூட முற்றுகை இருப்பது போலவே எதிர்த்து நிற்பதற்கு அவசியமான) எல்லாத் தளவாடங்களும் உள்ளதாக', 'தன்னுள் இருப்பார்க்கு வேண்டிய எல்லாப் பொருளும் உடையதாய்', 'நாட்டு மக்களுக்கு வேண்டும் எல்லாப் பொருளும் பெற்றிருப்பதாய்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎல்லாப் பொருள்களும் உடையதாய் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇடத்துதவும் நல்லாள் உடையது அரண்:\nமணக்குடவர்: உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண்.\nபரிப்பெருமாள்: உற்றவிடத்து உதவவல்ல நல்ல வீரரையும் உடையது அரண்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்ல வீரரும் வேண்டும் என்றது.\nபரிதி: உற்றவிடத்துதவும் சேவகர்களை உடையது அரண் என்றவாறு.\nகாலிங்கர்: புறத்தகல் சேனைத் திறத்து அறிவினைக்குச் சினத்து இடன் உதவும் திருந்திய வீரரையும் உடையது யாது மற்று அதுவே அரணாவது என்றவாறு.\nபரிமேலழகர்: புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது.\nபரிமேலழகர் குறிப்புரை: அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.\n'உற்றவிடத்து உதவவல்ல நல்ல வீரரையும் உடையது அரண்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி நல்லாள் என்றதற்குச் சேவகர்கள் எனப் பொருள் கொள்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'புறத்தே இருந்து தாக்குபவர்களால் அழிவு வருமிடத்து உதவுகின்ற நல்ல வீர���ை உடையது அரண்', 'அந்தந்த வேலைக்கு அந்தந்த சமயத்தில் உதவக்கூடிய பயிற்சியுடைய தகுந்த ஆள்பலமு உள்ளதாக இருப்பது தான் கோட்டையாகும்', 'எதிரி தாக்குமிடத்தே போர்புரிந்துதவும் நல்ல வீரரையுடையதாயிருப்பதே அரணாகும்', 'பகைவரால் கேடு வந்த இடத்து உதவிக்காக்கும் நல்ல வீரரை உடையது அரணாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஉற்ற இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரணாகும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஎல்லாப் பொருள்களும் உடையதாய், உற்ற இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரணாகும் என்பது பாடலின் பொருள்.\nதுணை வினை செய்யும் ஆட்களும் மிகத் தேவை அரணுக்கு.\nகோட்டைக்குள்ளே இருப்பவர்கட்குத் தேவையான எல்லாப் பொருள்களும் குறைவறப் பெற்றதாய், உள்ளிருந்து உதவி செய்தற்குரிய சிறந்த துணை வீரர்களையும் உடையது அரண்.\nஅரணுக்குள்ளே இருக்கும் மக்களுக்கு வேண்டிய எல்லாம் பொருள்களையும் உடையதாய், வேண்டும் இடத்து வந்து உதவிசெய்யும் நல்ல ஆட்களையும் கொண்டதாயும் அரண் இருக்க வேண்டும். இதற்கு முந்தைய குறளில் உணவுப்பொருள் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இங்கு எல்லாப் பொருளும் உடையதாக வேண்டுமென்று சொல்லப்படுகிறது. எல்லாப்பொருளும் என்றது அனைத்து நுகர் பொருட்கள், படைக்கலங்கள், மருத்துவப் பொருட்கள் போன்றவை. புறத்தார் அரணுக்குள்ளே எப்பொருளும் செல்லவிடாமல் தடுப்பர். எனவே எல்லாப்பொருள்களும் போதிய கையிருப்புக் கொண்டதாக இருக்க வேண்டும்.\n'இடத்துதவும்' என்பதற்கு உற்றவிடத்து உதவும் என்பது பொருள். தேவைப்பட்ட இடங்களுக்கெல்லாம் உடன் சென்று உதவுவது. உதவித் தேவை போர் நிலையிலும் எழலாம்; அமைதிக் காலத்தும் உண்டாகலாம். போரில் காயம்பட்டு துன்பப்பட்டிருப்பவருக்கு முதல் உதவி செய்து கோட்டைக்குள்ளே மருத்துவரிடம் எடுத்துச் செல்லுதல் போன்ற பணி ஆற்றுவதைக் குறிப்பது. போர் இல்லாத பிற நேரங்களிலும் உளவறிதல் போன்ற மற்ற பல பணிகளைச் செய்யத் துணை ஆட்கள் வேண்டியிருக்கும்.\n'நல்லாள்' என்பதற்குப் பரிதி கூறும் 'சேவகர்' என்ற பொருள் சிறந்தது.\n'நல்லாள்' என்றதற்கு வீரர், நல்ல வீரர், சேவகர், திருந்திய வீரர், நல்ல படைத்தலைவன், நல்ல படைவீரர், பயிற்சியுடைய தகுந்த ஆள்பலம், வலிய வீரர், சிறந்த வீரர், நன்மறவர், வலிய போர் வீரர் என உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.\nபெரும்பான்மையர் போர் வீரர் என்ற பொருளிலேயே உரை செய்துள்ளனர். போர்ச் செயல் புரிபவர்களைப் பற்றி இவ்வதிகாரத்துப் பின்வரும் குறள்களில் வள்ளுவர் பாடியுள்ளார். நாமக்கல் இராமலிங்கம் ''நல்லாள்' என்பது 'தகுதியான ஆள்'. அதாவது அந்தந்த வேலையிற் பயிற்சியுள்ள ஆட்கள்' எனப் பொருள் கூறி 'எல்லாப் பொருள்களும் எல்லா வேலைகட்கும் பயிற்சி பெற்ற நல்ல ஆள் பலமும் நிரந்தரமாக, கோட்டையில் எப்போதும் இருக்க வேண்டும்' என விளக்குவார்.\nநல்லாள் என்றது போர்க்கலையில் அடிப்படைப் பயிற்சி பெற்று அரண் பணிகள் அனைத்திலும் ஓரளவு திறன் பெற்றவர்களைக் குறிக்கும். நெருக்கடியான சூழ்நிலையில்-போரானாலும் அல்லது அமைதிக்காலமானாலும்- எத்தகைய இக்கட்டுகளுக்கும் ஈடு கொடுக்கும் நிலையில் பணியாற்றும் நல்ல உதவியாளர்களாகவும்\t(auxiliary) இருப்பர். தொண்டுள்ளம் கொண்டு நாட்டுப்பற்றுடையவராக இருப்பதால் நல்லாள் எனப்பட்டனர்.\nநல்லாள் என்ற சொல்லுக்குப் படைத்தலைவன் என்றும் சிலர் உரை செய்தனர். இது பொருந்தாது. இன்னும் சிலர் நல்ல பெண் எனப்பொருள் கொண்டு இது வெற்றி தரும் பெண் தெய்வம் என்றும் கொற்றவையைக் குறிக்கும் என்றும் உரை வரைந்தனர். இவையும் சிறப்பில.\n'நல்லாள்' என்றதற்குப் பயிற்சி பெற்ற துணை வீரர் என்பது பொருள்.\nஎல்லாப் பொருள்களும் உடையதாய், உற்ற இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரணாகும் என்பது இக்குறட்கருத்து.\nபயிற்சி பெற்ற நல்ல உதவியாளர்களையும் கொண்டதாக இருக்கும் அரண்.\nஎல்லாப் பொருள்களும் உடையதாய் தேவையான இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/02/how-to-create-email-account-for-bigrock.html", "date_download": "2020-09-19T19:05:54Z", "digest": "sha1:DF666GZB6OUZG2MYXHGKWLQWHHHAIZBJ", "length": 12471, "nlines": 79, "source_domain": "www.karpom.com", "title": "Bigrock இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Bigrock » Blogger » Custom Domain » Web Hosting » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » வெப் ஹோஸ்டிங்க் » Bigrock இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி\nBigrock இல் வாங்கிய டொமைன்க்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி\nதற்போது கூகுள் இந்திய பிளாக்கர்களின் முகவரிகளை மாற்றிய பின் நிறைய நண்���ர்கள் புதிய டொமைன்க்கு மாறி வருகிறார்கள். அப்படி மாறும் நண்பர்கள் பலர் Bigrock தளத்தை தான் தெரிவு செய்கிறார்கள். அப்படி உருவாக்கும் நண்பர்களுக்கு அந்த அக்கௌன்ட் மூலம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்க முடியும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nBigRock ன் மிகப்பெரிய சிறப்பு கிரெடிட்/டெபிட் கார்டு எதுவுமே இல்லாமல் வாங்க முடியும். இதன் மூலம் டொமைன் வாங்கி இருந்தால் அதை பிளாக்கர்க்கு பயன்படுத்த இந்த பதிவை படிக்கவும்.\nசரி இப்போது மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.\n1. முதலில் BigRock தள முகப்புக்கு செல்லுங்கள்.\n2. உங்கள் அக்கவுண்ட்க்குள் Log-In செய்து கொள்ளுங்கள்.\n3. இப்போது \"Domains--> List All Orders\" என்பதை கிளிக் செய்யவும்.\n4. உங்கள் \"Domain Name\" மீது கிளிக் செய்யுங்கள்\n5. இப்போது அதில் வலது பக்கம் உள்ள மெனு பாரில் \"Email\" என்பதை கிளிக் செய்யவும்.\n6. இப்போது Manage Email என்பதை கிளிக் செய்யவும்.\n7. இப்போது வரும் அடுத்த பக்கத்தில் கீழே உள்ளது போல ஒரு படம் இருக்கும். அதில் Click Here To Verify என்பதை கிளிக் செய்யவும்.\nஅதில் Verification Failed அல்லது Failed To Verify என்று வரலாம். விட்டு விடுங்கள்.\n8. இப்போது அதே பக்கத்தில் Add User என்பதை கிளிக் செய்யவும். இதை பார்க்க முடியாவிட்டால் முந்தைய Tab-இல் திரும்ப Manage Email என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது கீழே உள்ளவாறு தகவல்களை நிரப்பவும்.\n9. இப்போது உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிக்கு உங்கள் கடவுச் சொல் அனுப்பப்படும். அதைக் கொடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைய http://webmail.mydomain.com (இதில் mydomain என்ற இடத்தில் உங்கள் டொமைன் பெயர் வரும்)\n10. உங்கள் கடவுச் சொல்லை மாற்ற உங்கள் இன்பாக்ஸ் பக்கத்தில் உள்ள Settings என்பதை கிளிக் செய்து மாற்றலாம்.\n11. இதற்கு வரும் மின்னஞ்சல்களை உங்கள் ஜிமெயில்/யாஹூ அக்கௌன்ட்டில் இருந்தே படிக்க விரும்பினால் Forwarding andPOP/IMAP Settings என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி தரலாம்.\nஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.\nசூப்பர் பிரபு. இதை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வச��ி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/sbp-kj-yesudas-song-for-musician-ilayaraja/", "date_download": "2020-09-19T18:42:25Z", "digest": "sha1:WKPBQ5IVPWN4KR3X6BENJFMX5Q5SXDX4", "length": 6080, "nlines": 72, "source_domain": "chennaivision.com", "title": "இசைஞானி இளையராஜாஇசையில் எஸ்.பி.பி,கே.ஜே.யேசுதாஸ் பாடல்! - Chennaivision", "raw_content": "\nஇசைஞானி இளையராஜாஇசையில் எஸ்.பி.பி,கே.ஜே.யேசுதாஸ் பாடல்\nஇசைஞானி இளையராஜாஇசையில் எஸ்.பி.பி,கே.ஜே.யேசுதாஸ் பாடல்\n” தமிழரசன் ” படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல் எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..\nஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் இசை – இளையராஜா பாடல்கள் பழனிபாரதி, ஜெய்ராம் கலை – மிலன் ஸ்டண்ட் – அனல் அரசு எடிட்டிங் – புவன் சந்திரசேகர் நடனம் – பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன் தயாரிப்பு – கெளசல்யா ராணி படம்பற்றி இயக்குனர் பாபு யோகேஸ்வரன். ..\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.\nஇசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக S.P.B ஒரு பாடலையும், 12 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன்.படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/nagai-dmk-caders-road-dharna/", "date_download": "2020-09-19T18:13:21Z", "digest": "sha1:TADYP7QSWETJP5P2RWW7PRMIEBLYQRHL", "length": 13674, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நாகையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஐபில் டி20 கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி..\nதமிழகத்தில் இன்று புதியதாக 5,569 பேருக்கு கரோனா தொற்று…\nகால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்: தமிழக அரசு அரசாணை..\nகரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,664-க்கு விற்பனை…\n13-வது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா: ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடக்கம்: மும்பை-சிஎஸ்கே அணிகள் மோதல்…\nதிருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..\nஇந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கரோனா தொற்று..\nஎன்ஐஏ நடத்தியஅதிரடி சோதனையில் கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது ..\n‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக உ.பியில் அவசரச் சட்டம்: முதல்வர் யோகி முடிவு ..\nநாகையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..\nநாகை அருகே புத்துார் சந்திப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி\n500-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகஜா புயலால் நாகையில் திமுகவினர்\nPrevious Postசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று தேரோட்டம்... Next Postராஜீவ் காந்திக்கு பாரத் ரத்னா விருதை திரும்பப் பெறும் தீர்மானம்: எதிர்ப்பு தெரிவித்து பெண் எம்எல்ஏ ராஜினாமா...\nகஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை: திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டு\nகஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் : அமீர்கான் ட்வீட்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஇந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…\nகாவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nதிருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..\nகுன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..\nகாவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன\nஉலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ..\nசித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206986449-Q100038-Nuke-NukeX-NukeStudio-Hiero-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-", "date_download": "2020-09-19T19:59:22Z", "digest": "sha1:XG467SAPXKXQJLPP7YVQQJDIUAKMIU6K", "length": 10304, "nlines": 69, "source_domain": "support.foundry.com", "title": "Q100038: Nuke / NukeX / NukeStudio / Hiero ஐ பாதுகாப்பான பயன்முறையில் தொடங்குதல் – Foundry Foundry Support", "raw_content": "\nQ100038: Nuke / NukeX / NukeStudio / Hiero ஐ பாதுகாப்பான பயன்முறையில் தொடங்குதல்\nஇந்தக் கட்டுரையில் பாதுகாப்பான முறையில் அணுசக்தி, NukeX, NukeStudio அல்லது Hiero எப்படி நடத்த காட்டுகிறது. நீங்கள் சந்திக்கும் சிக்கல்களை சரிசெய்ய இது பயனுள்ளதாக இருக்கும்.\nநியூக் பாதுகாப்பான பயன்முறையில் இயங்கும்போது, ​​அது எந்த 3 வது தரப்பு செருகுநிரல்களையும் பயனர் தனிப்பயனாக்கங்களையும் ஏற்றாது மற்றும் நியூக் இன்ஸ்டால் கோப்பகத்தின் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தி மட்டுமே இயங்கும்.\nதொடக்கத்தில் தனிப்பயன் பைதான் செருகுநிரல்கள் மற்றும் ஏற்றுமதி முன்னமைவுகளை ஏற்றுவதை இது தடுக்கிறது மற்றும் script / .nuke மற்றும் $ NUKE_PATH இருப்பிடங்களில் எந்த ஸ்கிரிப்டுகள் அல்லது செருகுநிரல்களும் செயல்படுத்தப்படுவதை நிறுத்துகிறது. OFX செருகுநிரல்கள் ஏற்றப்படுவதிலிருந்து தடுக்கப்படுகின்றன (ஃபர்னெஸ்கோர் உட்பட).\nநீங்கள் எதிர்கொள்ளும் ஏதேனும் சிக்கல்கள் பயனர் தனிப்பயனாக்கம் மற்றும் / அல்லது 3 வது தரப்பு செருகுநிரல்களால் ஏற்பட்டதா அல்லது அவை முக்கிய அணுசக்தி நிறுவலுடன் நிகழ்ந்ததா என்பதை தீர்மானிக்க Nuke பாதுகாப்பான பயன்முறை உதவும்.\nநீங்கள் கட்டளை வரியில் அல்லது முனையத்திலிருந்து - பாதுகாப்பான கொடியுடன் Nuke / NukeX / NukeStudio / Hiero ஐ பாதுகாப்பான பயன்முறையில் தொடங்கலாம். சரியான படிகள் கீழே உள்ளன.\nகுறிப்பு: கீழேயுள்ள கட்டளைகள் Nuke 10.5v1 ஐ பாதுகாப்பான பயன்முறையில் தொடங்க வேண்டும், நீங்கள் வேறு பதிப்பை இயக்குகிறீர்கள் என்றால் தயவுசெய்து உங்கள் Nuke பதிப்பிற்கு கட்டளையை மா���்றவும்.\nகுறிப்பு: பயன்முறையைத் தொடங்க கட்டளைக்கு --safe ஐ சேர்ப்பதன் மூலம் நீங்கள் நியூக்கின் வெவ்வேறு முறைகளை பாதுகாப்பான பயன்முறையில் தொடங்கலாம்\nNukeX ஐ பாதுகாப்பான பயன்முறையில் தொடங்க '--nukex' ஐச் சேர்க்கவும். உதாரணமாக: Nuke 10.0.exe --safe --nukex\nNukeStudio ஐ பாதுகாப்பான பயன்முறையில் தொடங்க '--studio' ஐச் சேர்க்கவும். உதாரணமாக: Nuke 10.0.exe --safe --studio\nஹீரோவை பாதுகாப்பான பயன்முறையில் தொடங்க '- ஹீரோ' ஐச் சேர்க்கவும். எடுத்துக்காட்டாக: Nuke10.0.exe --safe --hiero\nஒரு கட்டளை வரியில் திறந்து பின்வரும் கட்டளையை இயக்கவும்:\n\"சி: \\ நிரல் கோப்புகள் \\ Nuke10.5v1 \\ Nuke10.5.exe\" - பாதுகாப்பானது\nபயன்பாடுகள்> பயன்பாடுகளிலிருந்து ஒரு முனையத்தைத் திறந்து பின்வரும் கட்டளையை இயக்கவும் (இவை அனைத்தும் ஒரே வரியில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க)\nபின்வருவனவற்றை ஒரு முனையத்தில் இயக்கவும்\nஉதவிக்குறிப்பு: நியூக்கிற்கு கிடைக்கும் அனைத்து கட்டளை வரி விருப்பங்களையும் நீங்கள் காண விரும்பினால், விருப்பங்களின் பட்டியலைப் பெற '--safe' ஐ '--help' உடன் மாற்றலாம்.\nNuke / NukeX / NukeStudio / Hiero ஐ பாதுகாப்பான பயன்முறையில் தொடங்கினால், இது உங்கள் சிக்கலைத் தீர்க்கிறது என்றால், இது ஒரு தனிப்பயனாக்கத்தைக் குறிக்கும் அல்லது சொருகி நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.\nஎல்லா செருகுநிரல்களையும் தனிப்பயனாக்கங்களையும் நீக்கிவிட்டு, சிக்கலை மீண்டும் சந்திக்கும் வரை அவற்றை ஒவ்வொன்றாக மீண்டும் அறிமுகப்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது சிக்கலை ஏற்படுத்துவதை தீர்மானிக்க உதவும்.\nஇது சிக்கலை தீர்க்கவில்லை என்றால், தயவுசெய்து ஒரு ஆதரவு டிக்கெட்டைத் திறந்து, நீங்கள் எதிர்கொள்ளும் சரியான பிரச்சினை மற்றும் இதுவரை நீங்கள் எடுத்துள்ள சரிசெய்தல் நடவடிக்கைகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஆதரவு டிக்கெட்டை எவ்வாறு திறப்பது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து 'ஆதரவு போர்ட்டலைப் பயன்படுத்துதல்' கட்டுரையைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/30071230/Chance-of-heavy-rain-in-Madurai-Trichy-Namakkal-and.vpf", "date_download": "2020-09-19T18:46:26Z", "digest": "sha1:M5YATFPUG2R4HK7CLZZNLAXSB5AMYEM2", "length": 12343, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chance of heavy rain in Madurai, Trichy, Namakkal and Salem - Meteorological Department Information || மதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமதுரை, திருச்சி, நாமக்கல், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.\nதமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 தினங்களுக்கு மேலாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது.\nஅந்த வகையில் தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.\n1. மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை\nநீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2. வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nவருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\n3. மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதமிழகத்தில் மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை. எனினும் இதுபற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.\n4. சென்னை, திருச்சி உள்பட 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்\nதமிழகத்தில் 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் ச���னிவாசன் கூறினார்.\n5. மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை\nமதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. ‘நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - மு.க.ஸ்டாலின்\n2. பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு\n3. பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n4. தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக புகார்\n5. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் - முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/our-corresponding-banks.html", "date_download": "2020-09-19T18:49:03Z", "digest": "sha1:Z7Y7JLVGXPZ4SGPHXKZV7RTUYGGIDE6D", "length": 12544, "nlines": 204, "source_domain": "www.seylan.lk", "title": "எங்களுடன் தொடர்புடைய வங்கிகள் | செலான் வங்கியின்", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் ம��்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/syed-mustaf-ali-cup-cricket-tamil-nadu-failed-in-one/", "date_download": "2020-09-19T18:04:08Z", "digest": "sha1:IDJZOZV7V5HZI6GXRPYYUL2OTQCKXBSZ", "length": 16597, "nlines": 171, "source_domain": "www.theonenews.in", "title": "சையத் முஸ்தாக் அலி கோப்பை தமிழக அணி தோல்வி - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆர���ய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome விளையாட்டு கிரிக்கெட் சையத் முஸ்தாக் அலி கோப்பை தமிழக அணி தோல்வி\nசையத் முஸ்தாக் அலி கோப்பை தமிழக அணி தோல்வி\nசையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் ‘டாஸ்’ ஜெயித்த தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஇதன்படி முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மனிஷ் பாண்டே 60 ரன்களும் (45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகன் கடாம் 35 ரன்களும், தேவ்தத் படிக்கல் 32 ரன்களும் விளாசினர். மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். தமிழகம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஅடுத்து கடின இலக்கை நோக்கி களம் புகுந்த தமிழக அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 20 ரன்னிலும், பாபா அபராஜித் 40 ரன்னிலும் வெளியேறினர்.\nகடைசி ஓவரில் தமிழக அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. பரபரப்பான 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் வீசினார். இதில் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஆர்.அஸ்வின், 3-வது பந்தை அடிக்கவில்லை. 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதனால் 2 பந்துக்கு 4 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் (44 ரன், 27 பந்து, 5 பவுண்டரி) 2-வது ரன்னுக்கு ஓடிய போது ரன்-அவுட் ஆனார். அடுத்து முருகன் அஸ்வின் வந்தார்.\nகடைசி பந்தில் தமிழக அணியின் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை சந்தித்த முருகன் அஸ்வின் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து கால் அருகிலேயே கிடந்தது. எப்படியோ ஒரு ரன் மட்டும் ஓடி எடுத்தனர்.\nகர்நாடக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.\nPrevious articleமனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி\nNext articleதெலுங்கு நடிகை சஞ்சனா பாலியல் புகார்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nபாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை\nசென்னையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து\nபுர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\nவாஜ்பாய் இருந்த பங்களாவில் குடிபெயர்ந்தார் அமித் ஷா\nசிறைச்சாலைக்குள் இருந்து சுரங்கம் அமைத்து தப்பிச் சென்ற 76 கைதிகள்\nசோஷியல் மீடியாவில் ஆபாச போஸ்ட் போடுவர் பட்டியல் தயார்\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-19T18:18:04Z", "digest": "sha1:RGWB7GQZK34NXUDTTK6IDBUUZLQV7WO6", "length": 15186, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "சவுதி ரியாத்: கீழே கிடந்த நோட்டு கட்டை உரியவரிடம் சேர்த்த தமிழ்நாட்டு வாசி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்சவுதி ரியாத்: கீழே கிடந்த நோட்டு கட்டை உரியவரிடம் சேர்த்த தமிழ்நாட்டு வாசி\nசவுதி ரியாத்: கீழே கிடந்த நோட்டு கட்டை உரியவரிடம் சேர்த்த தமிழ்நாட்டு வாசி\nசவூதி அரேபியா ரியாத் மாநகரில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் தமிழ்நாட்டைச்சேர்ந்த மனிகண்டன்.\nஅவர் தன் வேலையை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர்பேண்டால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பணக்கட்டு ஒன்று தரையில் க���டப்பதை கண்டார்.\nஅதை எடுத்து பார்த்த அவர் ஒருகணம் திகைத்து போனார். அத்தனையும் 500 ரியால் நோட்டுகளால் ஆன 50.000 ரியால்.\nஅதில் இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய்) தன் மனசாட்சி உறுத்தவே அருகிலிருந்த ஃபாஸ்ட்புட் கடையை அனுகி அக்கடை முதலாளியான கேரளாவைச்சேர்ந்த ஹம்ஜா என்பவரிடம் , இப்பணம் தாங்கள் கடையின் வாடிக்கையாளர் யாராவது ஒருவர் தான் தவற விட்டிருக்கவேண்டும் அப்படி யாராவது வந்து கேட்டால் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.\nமனிகண்டன் கூறியதைப்போலவே 15 நிமிடம் கழித்து சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதைபதைப்புடன் வந்து, தன் பணம் காணாமல் போனதை கூறினார். அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nமனிகண்டனின் மனிதநேய செயலை அனைவரும் பாராட்டினர். இச்செய்தி மலையாள பத்திரிக்கையான கல்ஃப் மாத்யமம் ல் வெளிவந்துள்ளது.\n-செய்தி: ஹஜ்ஜி முஹம்மது- புரைதா\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-29 மார் 19 – மார் 25\nகுறைந்த செலவில் MBA/ MCA/ M.E/ M.Tech படிக்க அண்ணா பல்கலை கழகம் நடத்தும் நுழைவு தேர்வு\nகிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/scala-hosting-review/", "date_download": "2020-09-19T18:40:52Z", "digest": "sha1:7NNOPVUZFDAQHBMR677OCKCTO43WO5FE", "length": 59275, "nlines": 350, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ScalaHosting Review: ஹோஸ்ட் தகவல், இயக்க நேரம் மற்றும் எடிட்டரின் கருத்து", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ��ோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஉங்கள் ஐபிக்களை மறைக்கவும் ஸ்கேமர்களிடமிருந்து உங்கள் ஐபி முகவரியைப் பாதுகாக்கவும்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடுஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nசரியான ஹோஸ்டைத் தேர்வுசெய்கதனிப்பயனாக்கப்பட்ட வலை ஹோஸ்ட் பரிந்துரையைப் பெறுங்கள்.\nமுகப்பு » ஸ்கலா ஹோஸ்டிங் விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜேசன் சோவ்.\nமதிப்பாய்வு புதுப்பிக்கப்பட்டது: செப்டம்பர் 10, 2020\nமறுபரிசீலனை திட்டம்: தொடக்கத் திட்டம்\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜேசன் சோவ்\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: செப்டம்பர் 10, 2020\nஆன்லைனில் தங்கள் தொழிலை மேற்கொள்ள விரும்புவோருக்கு ஸ்கலா ஹோஸ்டிங் ஒரு நல்ல தொடக்கமாகும். உங்கள் வலைத்தளத் தேவைகளின் அடிப்படையில் விவரக்குறிப்புகளைத் தேர்வுசெய்ய வேண்டும், ஏனெனில் உங்களுக்குத் தேவையானதை மட்டுமே நீங்கள் செலுத்துகிறீர்கள். பணியாளர்களுடன் பழகும்போது கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். இந்த நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்.\nஸ்கலா ஹோஸ்டிங் ஒரு தசாப்தத்திற்கு முன்னர், 2007 இல் துல்லியமாக நிறுவப்பட்டது. இந்த ஹோஸ்டைப் பற்றிய அசாதாரண விஷயம் என்னவென்றால், வி.பி.எஸ் திட்டங்களில் அவர்கள் கவனம் செலுத்தினர். அவர்களின் நோக்கம் VPS (இப்போது கிளவுட்) திட்டங்களை பரந்த பார்வையாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதாகும்.\nவலை ஹோஸ்டிங் தொழில் தயாரிப்பு செங்குத்துகள் பொதுவாக மிகவும் தெளிவாக உள்ளன - ஸ்பெக்ட்ரமின் கீழ் இறுதியில், நீங்கள் ஹோஸ்டிங் பகிர்ந்துள்ளீர்கள். நீங்கள் VPS / Cloud மற்றும் பிரத்யேக சேவையக ஹோஸ்டிங் மண்டலங்களுக்குள் சென்றது. பிந்தையது வழக்கமாக மிகவும் விலை உயர்ந்தது மற்றும் பின்னர் வரை பிரதானமாக மாறவில்லை.\nஇன்று, அவர்கள் நீண்ட காலமாக கடந்த விலையில் பணியாற்றியுள்ளனர், அதற்கு பதிலாக புதுமையான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறார்கள். தங்கள் பட்டியலில் ஸ்பானெல் போன்ற கருவிகளைக் கொண்டு, பயனர்கள் தங்கள் ஹோஸ்டிங் சூழலை எளிதாக நிர்வகிக்க ஸ்கலாஹோஸ்டிங் விருப்பங்களை வழங்குகிறது.\nநிறுவனத்தின் தலைமையகம்: டல்லாஸ், டெக்சாஸ்\nசேவைகள்: பகிரப்பட்ட ஹோஸ்டிங், வி.பி.எஸ் / கிளவுட் ஹோஸ்டிங், மின்னஞ்சல் ஹோஸ்டிங், மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங், அர்ப்பணிக்கப்பட்ட சேவையகங்கள்.\nScalaHosting உடனான எங்கள் அனுபவம்\nஸ்கலா ஹோஸ்டிங் என்பது ஒரு சேவை வழங்குநராகும், இது சில காலமாக எங்கள் குழுவுடன் நெருக்கமாக உள்ளது. எழுதும் இந்த நேரத்தில், பகிர்ந்த மற்றும் வி.பி.எஸ் ஹோஸ்டிங் கணக்குகளை நாங்கள் அவர்களுடன் பராமரிக்கிறோம்.\nஎங்கள் முன்னாள் ஆசிரியர் லோரி சோர்ட்டின் போது ஸ்கலா ஹோஸ்டிங் முதலில் WHSR இன் ரேடரின் க��ழ் வருகிறது அவர்களின் தலைமை நிர்வாக அதிகாரி வின்ஸ் ராபின்சன் பேட்டி கண்டார். அப்போதிருந்து எங்கள் முதலாளி ஜெர்ரி லோ அங்குள்ள அணியுடன் தொடர்பில் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் சந்தித்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான கிறிஸ், ஸ்கலாவின் ஸ்பானெல் திட்டத்தைத் தொடங்கியவர் (உண்மையில் நாங்கள் சில சந்தைப்படுத்தல் பணிகளையும் ஒன்றாகச் செய்துள்ளோம்).\nஇந்த மதிப்பாய்வில் - எங்கள் கணக்குகள் மற்றும் சோதனை முடிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்வதன் மூலம், அவற்றின் செயல்திறனைப் பற்றிய ஒரு காட்சியை உங்களுக்குத் தர நான் உங்களை ஒரு ஸ்கலா ஹோஸ்டிங் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அதைப் படிக்க நேரம் ஒதுக்கி, ஸ்கலா வழங்குவதை நீங்களே பாருங்கள்.\nசுருக்கம்: இந்த ஸ்கலா ஹோஸ்டிங் மதிப்பாய்வில் என்ன இருக்கிறது\nசுய வளர்ந்த ஸ்பானல் மிகவும் வசதியானது\nSShield உடன் அதிகரித்த பாதுகாப்பு\nஸ்கலா ஹோஸ்டிங் திட்டங்கள் & விலை நிர்ணயம்\nபகிரப்பட்ட வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nநிர்வகிக்கப்பட்ட VPS / கிளவுட் திட்டங்கள்\nநிர்வகிக்கப்படாத VPS / கிளவுட் திட்டங்கள்\nScalaHosting ஐ மற்றவர்களுடன் ஒப்பிடுக\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் SSD ஐ ஓரளவு மட்டுமே பயன்படுத்துகிறது\nநன்மை: ஸ்கலா ஹோஸ்டிங் பற்றி நான் விரும்புவது\n1. நன்கு நிறுவப்பட்ட நற்பெயர்\nஒரு உலகில் வலிமையானவர்கள் பலவீனமானவர்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள், ஸ்கலா ஹோஸ்டிங் இப்போது 13 ஆண்டுகளாக பிழைத்து வருகிறது. இந்த காலப்பகுதியில், அது செய்யத் திட்டமிட்டதை அது அடைந்துள்ளது - வி.பி.எஸ் / கிளவுட் திட்டங்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றவும்.\nஅதன் பயணத்தில், இது ஒரு விசுவாசமான பின்தொடர்பையும், இன்று 50,000 வாடிக்கையாளர்களையும் சேவையாற்றுகிறது. இந்த காலப்பகுதியில், 700,000 க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் ஸ்கலா ஹோஸ்டிங் மூலம் கட்டப்பட்டுள்ளன. இந்த வெற்றியின் பயணம் அவர்களின் சேவையின் தரத்திற்கு ஒரு சான்றாகும்.\n2. சிறந்த ஹோஸ்டிங் செயல்திறன்\nWebPageTest வேக முடிவு, ScalaHosting இல் ஹோஸ்ட் செய்யப்பட்ட எங்கள் சோதனை தளத்திற்கான அனைத்து பச்சை நிறங்களையும் காட்டியது (உண்மையான சோதனை முடிவைக் காண்க).\nஎங்கள் அனைவரையும் போல ஹோஸ்டிங் மதிப்புரைகள், நாங்கள் ஒரு சோதனை தளத்தை நிறுவியுள்ளோம், இதன் மூலம் ஹோஸ்ட�� எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை நீங்கள் முதலில் காணலாம். எங்கள் WebPageTest வேக முடிவுகளில், எங்கள் தளம் பலகை முழுவதும் பச்சை ஒளி முடிவுகளைக் காட்டியது.\nசில சமீபத்திய நேர மற்றும் செயல்திறன் முடிவுகள் கீழே உள்ளன:\nஸ்கலா ஹோஸ்டிங் இயக்க நேரம்\nஸ்கலா ஹோஸ்டிங் இயக்க நேரம் (ஆகஸ்ட் 2020): 99.98%\nஸ்கலா ஹோஸ்டிங் சராசரி மறுமொழி வேகம் (ஆகஸ்ட் 2020): 145.56 மீ. அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், சிங்கப்பூர், பிரேசில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வேகம் சரிபார்க்கப்படுகிறது.\nஇந்த முடிவுகளை தொடர்ச்சியாக உருவாக்குவது ஹோஸ்டுக்கு எளிதானது அல்ல, எனவே அவர்களுக்கு பெருமையையும். டெக்சாஸ் தரவு மையமான டல்லாஸில் மட்டுமே அவர்களின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்கள் இயங்காததால் இது மிகவும் முக்கியமானது. அவர்களின் வி.பி.எஸ் ஹோஸ்டிங் திட்டங்களுக்கு ஐரோப்பாவிற்கும் விருப்பம் உள்ளது.\n3. சுய வளர்ந்த ஸ்பானல் அல்ட்ரா வசதியானது\nஸ்பேனலின் பயனர் இடைமுகம் சிபனலைப் போலவே பயனுள்ளதாகவும் பயன்படுத்த எளிதானது - ஸ்கேன்ஷாட் ஸ்பானெல் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.\nSPanel இது ஸ்கலாஹோஸ்டிங்கின் மிகவும் தனித்துவமான ஒரு காரணியாகும். இது அவர்களின் வி.பி.எஸ் / கிளவுட் திட்ட பயனர்களுக்கு பொருந்தும் மற்றும் சிபனலின் இடத்தைப் பிடிக்கும். Plesk மற்றும் cPanel இரண்டும் ஒரே பெற்றோர் அமைப்பிற்கு சொந்தமானவை, இது a ஏகபோகத்திற்கு அருகில் வலை ஹோஸ்டிங் கட்டுப்பாட்டு குழு (WHCP) சந்தையில்.\nஸ்பானல் பயனர்களுக்கு பல காரணங்களுக்காக சிறந்த ஒரு மாற்றீட்டை வழங்குகிறது. முக்கியமானது அது cPanel உடன் முழுமையாக ஒத்துப்போகும். இதன் பொருள் cPanel பயனர்கள் SPanel க்கு இடம்பெயர விரும்பினால் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து வெளியேற ஒரு சுலபமான வழி இருக்கிறது.\nஇது cPanel உடன் ஒப்பிடும்போது மிகவும் செலவு குறைந்த உரிம கட்டமைப்பை வழங்குகிறது, மேலும் இது மிகவும் சுறுசுறுப்பானது மற்றும் வளத்திற்கு ஏற்றது. ஒட்டுமொத்தமாக, ஸ்பானெல் பயனர்களின் வசதிக்காக ஒரு நிறுத்தக் கட்டுப்பாட்டு குழுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதெல்லாம் இல்லை. பாதுகாப்பு, வலைத்தள கையாளுதல், மின்னஞ்சல் விநியோகத்தில் உத்தரவாதங்கள் மற்றும் பலவற்றில் அதிகரித்த நன்மைகள் உள்ளன.\n4. SWordPress உடன் சக்திவாய்ந்த வேர்ட்பிரஸ் மேலாண்மை\nஅவர்களின் பெயரிடும் மாநாட்டில் ஒரு 'எஸ்' இன் எளிய சேர்த்தலுடன் நீங்கள் காணக்கூடியது போல, ஸ்கலா ஹோஸ்டிங் பிளிங்கின் செயல்பாட்டிற்கு செல்கிறது. SWordPress என்பது ஒரு வேர்ட்பிரஸ் மேலாண்மை பயன்பாடாகும், இது பயனர்களுக்கு நடைமுறையில் வழங்குகிறது நிர்வகிக்கப்பட்ட சூழல் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்.\nSWordPress மேலாளர் உங்களை வேர்ட்பிரஸ் எளிதாக நிறுவவோ நீக்கவோ அனுமதிக்காது, ஆனால் மிகவும் பயனுள்ள விருப்பங்களை மீட்டமைக்க அல்லது மாற்றுவதற்கு உங்களை அனுமதிக்கிறது. உங்கள் நிர்வாகி கடவுச்சொல்லை மீட்டமைத்தல், தானியங்கு வேர்ட்பிரஸ் புதுப்பிப்புகளை இயக்குதல் அல்லது பாதுகாப்பு பூட்டுகளை நிர்வகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.\nSWordPress க்காக ஸ்கேலா இன்னும் பல திட்டங்களை வைத்திருக்கிறது, எனவே இந்த கருவியுடன் இன்னும் சிறப்பாக வர உள்ளது. இது ஸ்பானல் தளத்தின் ஒரு பகுதியாகும், எனவே இது பயனர்களுக்கு இன்னும் அதிக மதிப்பு.\n5. எஸ்.எஸ்.ஹீல்டுடன் அதிகரித்த பாதுகாப்பு\nஇணையம் ஒரு ஆபத்தான இடம் மற்றும் வலைத்தள உரிமையாளர்களுக்கு இன்னும் அதிகம். நான் பல தளங்களை பல ஆண்டுகளாக இயக்கி வருகிறேன், தாக்குதல்கள் நடக்க முயற்சிக்கின்றன, எனவே இது நம்பமுடியாதது. அந்த தாக்குதல்களைச் சமாளிக்க SSHield உங்களுக்கு உதவுகிறது (அவற்றைத் தடுப்பதன் மூலம்) மற்றும் ScalaHosting இது என்று கூறுகிறது 99.9% க்கும் அதிகமானவை\nஇதைச் செய்ய, SShield 24/7 செயலில் உள்ளது மற்றும் ஒவ்வொரு சேவையகத்திலும் உள்ள அனைத்து தளங்களையும் தீவிரமாக கண்காணிக்கிறது. தற்காப்பு நடவடிக்கைகளைத் தவிர, தள உரிமையாளர்களுக்கும், குறிப்புக்கான தாக்குதல் அறிக்கைகள் உட்பட இது அறிவிக்கும். அதே நேரத்தில், வலை பாதுகாப்பை அதிகரிக்க அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தள உரிமையாளர்களுக்கு SShield ஆலோசனை வழங்கும்.\nஎஸ்.எஸ்.ஹீல்ட் ஒரு AI எஞ்சினுடன் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது, இதனால் பாதுகாப்பு தகவமைப்பு. இது சில ஹூரிஸ்டிக் வைரஸ் தடுப்பு பயன்பாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு ஒத்ததாகும். நிலையான தகவல் தொகுப்புகளைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, AI இயந்திரம் தர்க்கரீதியான விலக்கு மற்றும் அச்சுறுத்தல் ஆற்றலின் அடிப்படையில் சாத்தியமான அச்சுறுத்தல��களை மதிப்பிடும்.\nநான் வேறு எவரையும் போலவே இலவச விஷயங்களை விரும்புகிறேன், குறிப்பாக வலை ஹோஸ்டிங் போன்ற நீண்டகால உறுதிப்பாட்டுக்கு வரும்போது. ScalaHosting இது வெளிப்படையாகத் தெரியும் மற்றும் அவற்றின் ஹோஸ்டிங் தொகுப்புகளில் நிறைய பயனுள்ள விஷயங்களை உள்ளடக்கியது.\nஎடுத்துக்காட்டாக, ஒருங்கிணைந்த அனைத்து ஹோஸ்டிங் திட்டங்களுடனும் இலவச டொமைன் பெயரைப் பெறுவீர்கள் கிளவுட்ஃப்ளேர் சி.டி.என், SSL குறியாக்க வேண்டும், நீங்கள் விரும்பும் பல தளங்களுக்கான இலவச இடம்பெயர்வு சேவைகள், தானியங்கி தொலை காப்புப்பிரதிகள் மற்றும் பல.\n7. வெள்ளை லேபிள் ஹோஸ்டிங்\nமறுவிற்பனையாளர்களுக்கு வெள்ளை லேபிள் ஹோஸ்டிங்கை வழங்கும் சில ஹோஸ்ட்களைப் போலல்லாமல், ஸ்கலா ஹோஸ்டிங் அவர்களின் மிக அடிப்படையான பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களில் கூட இதை வழங்குகிறது. வெள்ளை லேபிள் ஹோஸ்டிங் என்பது நிர்வாகி பேனல்கள் மற்றும் பல போன்ற கருவிகளில் ஸ்கலாஹோஸ்டிங் பிராண்டிங் இல்லாததைக் குறிக்கிறது.\nஇது உங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது, குறிப்பாக நீங்கள் ஒரு டெவலப்பர் அல்லது ஏஜென்சி மற்றும் பின்னர் ஒரு வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க ஒரு கணக்கில் வேலை செய்ய வேண்டும்.\nபாதகம்: ஸ்கலா ஹோஸ்டிங் பற்றி நான் விரும்பாதது\n1. புதுப்பித்தலில் விலை உயர்வு\nகிட்டத்தட்ட எல்லாவற்றையும் போல பட்ஜெட் ஹோஸ்டிங் தீர்வுகள், ScalaHosting புதிய பயனர்களை செங்குத்தான தள்ளுபடியுடன் கவர்ந்திழுக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, தேனிலவு காலம் முடிந்ததும் பயனர்கள் கடுமையான புதுப்பித்தல் கட்டணத்துடன் அறைகிறார்கள். எடுத்துக்காட்டாக, பகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் உள்நுழைவதற்கு மாதத்திற்கு 3.95 5.95 வரை செலவாகும். நீங்கள் புதுப்பித்தவுடன், அதே திட்டத்திற்கு XNUMX XNUMX செலுத்துவதைப் பார்ப்பீர்கள்.\n2. வரையறுக்கப்பட்ட சேவையக இருப்பிடங்கள்\nஸ்கலாஹோஸ்டிங்கின் செயல்திறன் சிறப்பானது மற்றும் இது எங்கள் சோதனைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், தூரம் உண்மையில் தாமதத்தை பாதிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. வரையறுக்கப்பட்ட சேவையக இருப்பிடங்களுடன், ஆசியா-பிராந்திய போக்குவரத்தை குறிவைக்க விரும்பும் சாத்தியமான ஸ்கலா வாடிக்கையாளர்கள் அதனுடன் வாழ வேண்டும். நீங்கள் பகிரப்பட்ட ஹோஸ்டிங்கைப��� பயன்படுத்துகிறீர்கள் என்றால் இது மிகவும் சிறப்பு. வி.பி.எஸ் / கிளவுட் பயனர்கள் ஐரோப்பாவில் இன்னும் கொஞ்சம் மூலோபாய இருப்பிடத்தைத் தேர்வுசெய்ய முடியும்.\n3. பகிரப்பட்ட ஹோஸ்டிங் SSD ஐ ஓரளவு மட்டுமே பயன்படுத்துகிறது\nஸ்கலாவின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களில் இயக்க முறைமைகள் மற்றும் தரவுத்தளங்கள் மட்டுமே இயங்குகின்றன எஸ்எஸ்டி. எல்லாவற்றையும் பாரம்பரிய ஹார்ட்-டிரைவ் திறனைப் பயன்படுத்துகிறது. முழு SSD- இயங்கும் தீர்வுகளுடன் ஒப்பிடும்போது இது தளங்களை மிகவும் மந்தமாக்கும்.\nScalaHosting விலை நிர்ணயம் மற்றும் திட்டங்கள்\nஇந்த ScalaHosting மதிப்பாய்வுக்காக, நாங்கள் முதன்மையாக ஸ்கலாவின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் மற்றும் VPS / கிளவுட் திட்டங்களைப் பார்ப்போம்.\nபகிரப்பட்ட வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nஇணையதளங்கள் 1 வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு 50 ஜிபி வரம்பற்ற வரம்பற்ற\nபுதுப்பித்தல் விலை $ 5.95 / மோ $ 8.95 / மோ $ 13.95 / மோ\nபொருத்தமான ஒற்றை தளம் பல தளங்கள் சிக்கலான தளங்கள்\nஆர்டர் / மேலும் அறிக மினி தொடக்கம் மேம்பட்ட\nScalaHosting மூன்று பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களைக் கொண்டுள்ளது. இவை அடிப்படையில் அவற்றின் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டங்களுடன் ஒத்தவை. மிகக் குறைந்த அடுக்கு மிகவும் அடிப்படை மற்றும் பிற ஹோஸ்ட்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது. நீங்கள் ஏணியை மேலே செல்லும்போது ஸ்கலா நன்மைகள் முக்கியமாக உதைக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, அவர்களின் தொடக்கத் திட்டத்தில் SShield சைபர்-பாதுகாப்பு அடங்கும், மேலும் நீங்கள் மேம்பட்ட திட்டத்திற்குச் சென்றால், நீங்கள் புரோ ஸ்பேம் பாதுகாப்பு மற்றும் வேறு சில நன்மைகளையும் பெறுவீர்கள். நீங்கள் அதை முடிவு செய்தால், அதே விளம்பர விலையில் தொடங்கும் போது நீங்கள் ஒரு வி.பி.எஸ் / கிளவுட் திட்டத்தையும் கருத்தில் கொள்ளலாம்.\nவி.பி.எஸ் / கிளவுட் திட்டங்கள் - நிர்வகிக்கப்படுகிறது\nஞாபகம் 2 ஜிபி 4 ஜிபி 6 ஜிபி 8 ஜிபி\nSSD சேமிப்பு 20 ஜிபி 30 ஜிபி 50 ஜிபி 80 ஜிபி\nஇலவச ஸ்னாப்ஷாட்கள் {ஐகான் சரி}\nஆர்டர் / மேலும் அறிக தொடக்கம் மேம்பட்ட வணிக நிறுவன\nநிர்வகிக்கப்பட்ட வி.பி.எஸ் திட்டங்கள் பயிரின் கிரீம் மற்றும் மிகவும் நியாயமான விலைகளுக்கு ஸ்கலா ஹோஸ்டிங் கட்டணங்கள், அவை நிச்சயமாக ஒரு பேரம். இந்த திட்டங்களில் கிடைக்கும் அம்சங்கள் மற்றும் ஆதாரங்களுடன், அவை வி.பி.எஸ்-க்கு புதிய பயனர்களுக்கு சிறந்த சாண்ட்பாக்ஸ் சூழலை வழங்குகின்றன.\nநிர்வகிக்கப்படாத திட்டங்களுக்கு எதிரான இந்த திட்டங்களின் முக்கிய வேறுபாடு என்னவென்றால், அவை பயனர்களுக்கு ஸ்பானலைப் பயன்படுத்துவதன் நன்மைகளை வழங்குகின்றன. நீங்கள் நிர்வகிக்கப்பட்ட திட்டத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டால் இது மிகச் சிறந்த செலவு-செயல்திறனை உருவாக்குகிறது.\nவி.பி.எஸ் / கிளவுட் திட்டங்கள் - நிர்வகிக்கப்படாதவை\nஞாபகம் 2 ஜிபி 4 ஜிபி 6 ஜிபி 8 ஜிபி\nSSD சேமிப்பு 50 ஜிபி 70 ஜிபி 100 ஜிபி 150 ஜிபி\nஆர்டர் / மேலும் அறிக தொடக்கம் மேம்பட்ட வணிக நிறுவன\nஸ்கலாவின் நிர்வகிக்கப்படாத வி.பி.எஸ் / கிளவுட் திட்டங்கள் ஒரு WHCP உடன் வரவில்லை, எனவே நீங்கள் ஒன்றை நீங்களே சேர்க்க வேண்டும் அல்லது அதை உங்கள் திட்டத்துடன் சேர்க்க வேண்டும். இது உண்மையில் உங்கள் செலவை அதிகரிக்கக்கூடும், இது நிர்வகிக்கப்பட்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஸ்பானலை (அடிப்படையில்) இலவசமாகப் பயன்படுத்துவதற்கும் அதிக செலவு குறைந்ததாக ஆக்குகிறது.\nநிர்வகிக்கப்பட்ட திட்டங்களைப் போலவே, உங்கள் திட்டத்துடன் பலவிதமான துணை நிரல்களைச் சேர்க்க விருப்பம் உள்ளது. எடுத்துக்காட்டாக, கூடுதல் cPanel உரிமங்களைச் சேர்க்க, நெட்வொர்க் வேகத்தை அதிகரிக்க அல்லது வளங்களின் சிறிய மாறுபாடுகளை சரிசெய்ய விரும்பலாம் - பொருத்தமான விலைக்கு.\nதீர்ப்பு: ஸ்கலா ஹோஸ்டிங் மதிப்புள்ளதா\nScalaHosting மதிப்பாய்வில் விரைவான மறுபரிசீலனை\nசுய வளர்ந்த ஸ்பானல் மிகவும் வசதியானது\nSShield உடன் அதிகரித்த பாதுகாப்பு\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் SSD ஐ ஓரளவு மட்டுமே பயன்படுத்துகிறது\nவலை ஹோஸ்ட்களின் ஒப்பீடு பொதுவாக தீர்மானிக்க கடினமாக உள்ளது, ஏனெனில் அவற்றில் பல ஒத்த விஷயங்களின் வெவ்வேறு தொகுப்புகளை வழங்குகின்றன. இருப்பினும், ஸ்கலா ஹோஸ்டிங் பல சேவை வழங்குநர்களை பல பகுதிகளில் துரத்துகிறது என்ற வாதத்தை நான் செய்ய வேண்டும்.\nமுதல் மற்றும் முக்கியமாக, அவர்கள் ஒரு முக்கிய வாக்குறுதியை வழங்க முடிந்தது என்று நான் சொல்ல வேண்டும், மேலும் இது வி.பி.எஸ் / கிளவுட் திட்டங்களை மேலும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது. ஸ்டார்டர் வி.பி.எஸ் / கிளவுட் திட்டங்களில் அவர்கள் வசூலிக்கும் தொகைக்கு, பெரும்பாலான ஹோஸ்ட்கள் பகிரப்பட்ட ஹோஸ்டிங்கை மட்டுமே வழங்கும் (சில சந்தர்ப்பங்களில், உயர்நிலை பகிரப்பட்ட ஹோஸ்டிங் கூட இல்லை).\nஅடுத்த முக்கியமான குறிப்பு WHCP இல் ஒரு மாற்றீட்டைக் கொண்டிருப்பதற்கான தனித்துவமான முன்மொழிவாகும், இது தொழில் தரங்களுடன் மிகவும் ஒத்துப்போகும். சிபிஏனல் சந்தையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதில் அதிருப்தி அடையக்கூடிய வி.பி.எஸ் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த சலுகையாகும் (மற்றும் சலுகைக்கு கட்டணம் வசூலிக்கிறது).\nநீங்கள் ஆராய ஆர்வமாக இருந்தால் வி.பி.எஸ் காட்சி, ஸ்கலா ஹோஸ்டிங் தொடங்க ஒரு நல்ல இடம். இல்லையெனில், அவர்களின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்கள் இன்னும் நிறைய இலவசங்களுடன் வருகின்றன, நீங்கள் தயாராக இருக்கும்போது, ​​நீங்கள் VPS க்கு தடையின்றி செல்லலாம்.\nகுறிப்பு - ஸ்கலா ஹோஸ்டிங் எங்கள் ஒன்றாகும் அதிக விற்பனையான வலை ஹோஸ்ட்கள்.\nScalaHosting ஐ மற்றவர்களுடன் ஒப்பிடுக\nScalaHosting மற்றும் பிற ஒத்த ஹோஸ்டிங் சேவைகளுக்கு இடையிலான ஒப்பீடு பற்றி மேலும் அறிய, பின்வருவதைக் காண்க:\nஸ்கலா ஹோஸ்டிங் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஸ்கலாஹோஸ்டிங் Vs ஃபாஸ்ட் காமெட்\nகிரீன்ஜீக்ஸ் எதிராக ஸ்கலா ஹோஸ்டிங்\nடிரீம்ஹோஸ்டுக்கு எதிராக ஸ்கலா ஹோஸ்டிங்\nஜேசன் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் ஒரு ரசிகர். அவர் வலைத்தளத்தை உருவாக்க விரும்புகிறார். ட்விட்டர் வழியாக நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.\nமறுபரிசீலனை திட்டம் திட்டம் தொடங்கவும்\nதள்ளுபடி முன் விலை $8.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி முதல் பதிவுபெறும்போது 33% வரை சேமிக்கவும்\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் ஆம்\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் ஆம்\nகூடுதல் டொமைன் ரெகு. காம் டொமைன் $ 10.65 / yr, விலை மற்ற TLD களுக்கு வேறுபடுகிறது.\nதனியார் டொமைன் ரெகு. -\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி ஆம்\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nதள பில்டர் உள்ளமைந்த ஆம்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை வரம்பற்ற\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு CPU மற்றும் RAM ஆதாரங்களின் 5% க்கும் அதிகமாக இல்லை.\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் இல்லை\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 30 நாட்கள்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் 10 நாடுகள்\n நீங்கள் உங்கள் மின்வணிக தளத்தை பற்றி வலைப்பதிவு செய்யலாம்\nபைட் ஹூக் ஹூக்: சிறந்த ஃப்ரீபீஸ் ஃபார் லீடிட்ஸ் லீட்ஸ்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/08/blog-post_28.html", "date_download": "2020-09-19T18:01:39Z", "digest": "sha1:IVELKZ2P2EWAX2X3OGA3F4QTFKQYOVYM", "length": 56177, "nlines": 281, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011\nகைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை\nநோன்பு பெருநாள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாள் இறைவனை நினைவு கூறுவதற்கான நாள் என்பது தெளிவாகிறது. ஆனால் இதையெல்லாம மறந்துவிட்டு பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது, மது அருந்துவது, சூதாடுவது போன்ற அனைத்து தீமையான செயல்களையும் இந்த பெருநாளன்றுதான் செய்கிறார்கள்.\nபருவமடைந்த ஆண், பெண் அனைவரின் மீதும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும்.\nபெருநாள் அன்று முதல் வேளையாக தொழுகையை முடிப்பது சிறந்ததாகும். ஆனால் அதிகமான இடங்களில் காலை 10:30 மணிவரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையை தொழுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறுதான் தொழவேண்டும்.\nஇன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். (அறிவிப்பவர் : பர்ரா பின் ஆஸிப் (ரலி) நூல்:புகாரி)\nதிடலில்தான் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்ஆகிய இருபெருநாள்களிலும் சிறப்புத்தொழுகை இரண்டுரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இருபெருநாள் தொழுகையையும்திடலில் தான்தொழ வேண்டும்.“மற்றபள்ளிகளில் தொழுவதைவிட மஸ்ஜிதுன்நபவியில் தொழுவது 1000 மடங்குநன்மை அதிகம்” (புகாரீ) என்றுசொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைமஸ்ஜிதுந் நபவீயில்தொழாமல் திடலில்தொழுததன் மூலம்திடலில் தொழுவதன்முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவேஇரு பெருநாள்தொழுகைகளையும் திடலில்தான் தொழவேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் நோன்புப்பெருநாளிலும், ஹஜ்ஜுப்பெருநாளிலும் (பள்ளிக்குச்செல்லா���ல்) முஸல்லாஎன்ற திடலுக்குச்செல்பவர்களாக இருந்தனர்.அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.\nநபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் சுத்ரா வைத்து தொழுதுள்ளார்கள். நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி)\nபெருநாள்தொழுகையில் பெண்கள்கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்.மேலும் மாதவிடாய்ஏற்பட்ட பெண்களும்திடலுக்கு வரவேண்டும். அவர்கள்தொழுகையைத் தவிரமற்ற நல்லகாரியங்களில் கலந்துகொள்ள வேண்டும்.\nஇரு பெருநாட்களிலும்மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்றகன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு)அனுப்புமாறும், அப்பெண்கள்வீட்டிலிருந்து வெளியாகிமுஸ்லிம்கள் தொழுகின்றஇடத்திற்குச் சென்றுஅவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டுமாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம. பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின்தூதரே எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்என்ன செய்வது எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்என்ன செய்வது” என்றார். அதற்கு, “அவளுடைய தோழிதனது (உபரியான)மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி\n(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:உம்மு அத்திய்யா(ரலி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.\nஒரு வழியில்சென்று மறுவழியில் திரும்புதல்:\nபெருநாள்தொழுகைக்காகத் திடலுக்குச்செல்லும் போதுஒரு வழியில்சென்று வேறுவழியாகத் திரும்புவதுநபி வழியாகும்.பெருநாள் வந்துவிட்டால் நபி\nஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்)பாதையை மாற்றிக்கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் ரலி), நூல்: புகாரீ\nநோன்புப்பெருநாள் தொழுகைக்குமுன்னர் நபி (ஸல்) அவர்கள்சாப்பிட்டு விட்டுதொழச் செல்வார்கள்.சில பேரீச்சம்பழங்களை உண்ணாமல்நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள்புறப்பட மாட்டார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் ரலி), நூல்: புகாரீ.\nநோன்புப்பெருநாள் தினத்தில்நபி (ஸல்)அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜுப்பெருநாளில் (குர்பானி���ிராணியை) அறுக்கும்வரை சாப்பிடமாட்டார்கள்.அறிவிப்பவர்: புரைதா ரலி), நூல்: இப்னுகுஸைமா\nஇரு பெருநாள்தொழுகைகளுக்கு முன்பின் சுன்னத்துகள்கிடையாது. நபி (ஸல்) அவர்கள்இரு பெருநாள்தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத்தொழுகையையும் தொழுததில்லை.\nநபி (ஸல்)அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்றுஇரண்டு ரக்அத்கள்தொழுதனர். அதற்குமுன்னும், பின்னும்எதையும் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம் .\nஇரு பெருநாள்தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது. இரு பெருநாள் தொழுகையை பாங்கும்இகாமத்தும் இல்லாமல்ஒரு தடவைஅல்ல; இரு தடவைஅல்ல; பல தடவைநபி (ஸல்)அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர்பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம்\nவெள்ளிக்கிழமைஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவதுபோல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக்கூடாது. தரையில் நின்று தான்உரை நிகழ்த்தவேண்டும். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள்வழிகாட்டியுள்ளார்கள். மதீனாவின் ஆளுநராகஇருந்த மர்வான்பெருநாள் அன்றுமிம்பரில் ஏறிபயன் செய்தபோது.“மர்வானே நீர்சுன்னத்திற்கு மாற்றம்செய்து விட்டீர்பெருநாள் தினத்தில்மிம்பரைக் கொண்டுவந்துள்ளீர். இதற்குமுன்னர் இவ்வாறுகொண்டு வரப்படவில்லை…” என்று இடம்பெற்றுள்ளது. ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்.\nநபி (ஸல்)அவர்கள் பெருநாளன்றுஒரேயொரு உரையைநிகழ்த்தினார்கள் என்பதற்கேஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்உள்ளன. இரண்டுகுத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில்அமர்வதற்கோ எந்தஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக)வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம்கூறினார்கள். தரையில்நின்று மக்களைநோக்கி (உரைநிகழ்த்தி)னார்கள்.மக்கள் அமர்ந்திருந்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்: இப்னுமாஜா.\nபெருநாள் தொழுகைக்கு சில கூடுதலான தக்பீர்கள் உண்டு. நபி (ஸல்)\nஅவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகைக்கு சொல்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா). இந்த தக்பீர்களின் போது ஒவ���வொரு தக்பீர்களுக்கிடையில் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீஸும் இல்லை. முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ளவேண்டும். அதன் பின் கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறிக் கொள்ளவேண்டும். தக்பீர்களுக்கிடையே\nகைகளை உயர்த்தவோ, பிரிக்கவோ, ஏதேனும் திக்ருகள் சொல்லவோ நபி (ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை.\nஇரு பெருநாள்களிலும்அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும்வண்ணம் அதிகமதிகம்தக்பீர்கள் கூறவேண்டும். மேலும்திடலில் இருக்கும்போது, தமதுதேவைகளை வல்லஇறைவனிடம் முறையிட்டுக்கேட்க வேண்டும்.திடலில் கேட்கும்துஆவிற்கு முக்கியத்துவமும்மகத்துவமும் உள்ளது.\nபெருநாளில்நாங்கள் (தொழும்திடலுக்கு) புறப்படவேண்டுமெனவும், கூடாரத்திலுள்ளகன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச்செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம் .பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.ஆண்களின் தக்பீருடன்அவர்களும் தக்பீர்கூறுவார்கள். ஆண்களின்துஆவுடன் அவர்களும்துஆச் செய்வார்கள்.அந்த நாளின்பரக்கத்தையும், புனிதத்தையும்அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.\nஅறிவிப்பவர்: உம்முஅத்திய்யா (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.\nஅல்லாஹு அக்பர்என்று கூறுவதுதான் தக்பீர்ஆகும். பெருநாளைக்குஎன நபி\n(ஸல்) அவர்கள் தனியான எந்தத்தக்பீரையும் கற்றுத்தரவில்லை. அதற்குஆதாரப்பூர்வமான எந்தச்செய்தியும் இல்லை.மேலும் பெருநாளில்கடமையான தொழுகைகளுக்குமுன்னால் அல்லதுபின்னால் சிறப்புதக்பீர் சொல்லவேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள்இல்லை. மேலும்பெருநாளில் தக்பீர்களைச்சப்தமிட்டு கூறக்கூடாது.\nநோன்பு பெருநாள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாள் இறைவனை நினைவு கூறுவதற்கான நாள் என்பது தெளிவாகிறது. ஆனால் இதையெல்லாம மறந்துவிட்டு பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது, மது அருந்துவது, சூதாடுவது போன்ற அனைத்து தீமையான செயல்களையும் இந்த பெருநாளன்றுதான் செய்கிறார்கள்.\nபருவமடைந்த ஆண், பெண் அனைவரின் மீதும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும்.\nபெருநாள் அன்று முதல் வேளையாக தொழுகையை முடிப்பது சிறந்ததாகும். ஆனால் அதிகமான இடங்களில் காலை 10:30 மணிவரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையை தொழுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறுதான் தொழவேண்டும்.\nஇன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். (அறிவிப்பவர் : பர்ரா பின் ஆஸிப் (ரலி) நூல்:புகாரி)\nதிடலில்தான் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்ஆகிய இருபெருநாள்களிலும் சிறப்புத்தொழுகை இரண்டுரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இருபெருநாள் தொழுகையையும்திடலில் தான்தொழ வேண்டும்.“மற்றபள்ளிகளில் தொழுவதைவிட மஸ்ஜிதுன்நபவியில் தொழுவது 1000 மடங்குநன்மை அதிகம்” (புகாரீ) என்றுசொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைமஸ்ஜிதுந் நபவீயில்தொழாமல் திடலில்தொழுததன் மூலம்திடலில் தொழுவதன்முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவேஇரு பெருநாள்தொழுகைகளையும் திடலில்தான் தொழவேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் நோன்புப்பெருநாளிலும், ஹஜ்ஜுப்பெருநாளிலும் (பள்ளிக்குச்செல்லாமல்) முஸல்லாஎன்ற திடலுக்குச்செல்பவர்களாக இருந்தனர்.அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.\nநபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் சுத்ரா வைத்து தொழுதுள்ளார்கள். நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கி தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி)\nபெருநாள்தொழுகையில் பெண்கள்கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்.மேலும் மாதவிடாய்ஏற்பட்ட பெண்களும்திடலுக்கு வரவேண்டும். அவர்கள்தொழுகையைத் தவிரமற்ற நல்லகாரியங்களில் கலந்துகொள்ள வேண்டும்.\nஇரு பெருநாட்களிலும்மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்றகன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு)அனுப்புமாறும், அப்பெண்கள்வீட்டிலிருந்து வெளியாகிமுஸ்லிம்கள் தொழுகின்றஇடத்திற்குச் சென்றுஅவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டுமாதவிடாய்ப் பெண்��ள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம. பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின்தூதரே எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்என்ன செய்வது எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில்என்ன செய்வது” என்றார். அதற்கு, “அவளுடைய தோழிதனது (உபரியான)மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி\n(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:உம்மு அத்திய்யா(ரலி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.\nஒரு வழியில்சென்று மறுவழியில் திரும்புதல்:\nபெருநாள்தொழுகைக்காகத் திடலுக்குச்செல்லும் போதுஒரு வழியில்சென்று வேறுவழியாகத் திரும்புவதுநபி வழியாகும்.பெருநாள் வந்துவிட்டால் நபி\nஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்)பாதையை மாற்றிக்கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் ரலி), நூல்: புகாரீ\nநோன்புப்பெருநாள் தொழுகைக்குமுன்னர் நபி (ஸல்) அவர்கள்சாப்பிட்டு விட்டுதொழச் செல்வார்கள்.சில பேரீச்சம்பழங்களை உண்ணாமல்நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள்புறப்பட மாட்டார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் ரலி), நூல்: புகாரீ.\nநோன்புப்பெருநாள் தினத்தில்நபி (ஸல்)அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜுப்பெருநாளில் (குர்பானிபிராணியை) அறுக்கும்வரை சாப்பிடமாட்டார்கள்.அறிவிப்பவர்: புரைதா ரலி), நூல்: இப்னுகுஸைமா\nஇரு பெருநாள்தொழுகைகளுக்கு முன்பின் சுன்னத்துகள்கிடையாது. நபி (ஸல்) அவர்கள்இரு பெருநாள்தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத்தொழுகையையும் தொழுததில்லை.\nநபி (ஸல்)அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்றுஇரண்டு ரக்அத்கள்தொழுதனர். அதற்குமுன்னும், பின்னும்எதையும் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம் .\nஇரு பெருநாள்தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது. இரு பெருநாள் தொழுகையை பாங்கும்இகாமத்தும் இல்லாமல்ஒரு தடவைஅல்ல; இரு தடவைஅல்ல; பல தடவைநபி (ஸல்)அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர்பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம்\nவெள்ளிக்கிழமைஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவதுபோல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக்கூடாது. தரையில் நின்று தான்உரை நிகழ்த்தவேண்டும். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள்வழிகாட்டியுள்ளார்கள். ம���ீனாவின் ஆளுநராகஇருந்த மர்வான்பெருநாள் அன்றுமிம்பரில் ஏறிபயன் செய்தபோது.“மர்வானே நீர்சுன்னத்திற்கு மாற்றம்செய்து விட்டீர்பெருநாள் தினத்தில்மிம்பரைக் கொண்டுவந்துள்ளீர். இதற்குமுன்னர் இவ்வாறுகொண்டு வரப்படவில்லை…” என்று இடம்பெற்றுள்ளது. ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்.\nநபி (ஸல்)அவர்கள் பெருநாளன்றுஒரேயொரு உரையைநிகழ்த்தினார்கள் என்பதற்கேஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்உள்ளன. இரண்டுகுத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில்அமர்வதற்கோ எந்தஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக)வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம்கூறினார்கள். தரையில்நின்று மக்களைநோக்கி (உரைநிகழ்த்தி)னார்கள்.மக்கள் அமர்ந்திருந்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ (ரலி),நூல்: இப்னுமாஜா.\nபெருநாள் தொழுகைக்கு சில கூடுதலான தக்பீர்கள் உண்டு. நபி (ஸல்)\nஅவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகைக்கு சொல்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜா). இந்த தக்பீர்களின் போது ஒவ்வொரு தக்பீர்களுக்கிடையில் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீஸும் இல்லை. முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ளவேண்டும். அதன் பின் கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறிக் கொள்ளவேண்டும். தக்பீர்களுக்கிடையே\nகைகளை உயர்த்தவோ, பிரிக்கவோ, ஏதேனும் திக்ருகள் சொல்லவோ நபி (ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை.\nஇரு பெருநாள்களிலும்அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும்வண்ணம் அதிகமதிகம்தக்பீர்கள் கூறவேண்டும். மேலும்திடலில் இருக்கும்போது, தமதுதேவைகளை வல்லஇறைவனிடம் முறையிட்டுக்கேட்க வேண்டும்.திடலில் கேட்கும்துஆவிற்கு முக்கியத்துவமும்மகத்துவமும் உள்ளது.\nபெருநாளில்நாங்கள் (தொழும்திடலுக்கு) புறப்படவேண்டுமெனவும், கூடாரத்திலுள்ளகன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச்செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம் .பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.ஆண்களின் தக்பீருடன்அவர்களும் தக்பீர்கூறுவார்கள். ஆண்களின்துஆவுடன் அவர்களும்துஆச் செய்வார்கள்.அந்த நாளின்பரக்கத்தையும், புனிதத்தையும்அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.\nஅறிவிப்பவர்: உம்முஅத்திய்யா (ரலி),நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.\nஅல்லாஹு அக்பர்என்று கூறுவதுதான் தக்பீர்ஆகும். பெருநாளைக்குஎன நபி\n(ஸல்) அவர்கள் தனியான எந்தத்தக்பீரையும் கற்றுத்தரவில்லை. அதற்குஆதாரப்பூர்வமான எந்தச்செய்தியும் இல்லை.மேலும் பெருநாளில்கடமையான தொழுகைகளுக்குமுன்னால் அல்லதுபின்னால் சிறப்புதக்பீர் சொல்லவேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள்இல்லை. மேலும்பெருநாளில் தக்பீர்களைச்சப்தமிட்டு கூறக்கூடாது.\nஇடுகையிட்டது Unknown நேரம் 8/28/2011 12:31:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு ��ேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)\nகைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை\nவலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்ப...\nஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்\nஎன்னென்ன பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது\nஇரத்தம் பற்றிய அறிய தகவல்கள்\nநீங்கள் ஐஸ் வாட்டர் விரும்பி குடிப்பீர்களா\nபுகைப் பிடிப்பவர்களுக்கான பரிசு மழை\nதினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வாய்ப...\nதவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்\nநாடுகளும் அதன் கொடிகளும் - B வரிசை\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)\nநீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கம...\nகுடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை\nநோன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்\nரமழான் - கண்ணியமிக்க விருந்தாளி\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/official-announcement-of-the-trailer-release-date-of-saaho/c77058-w2931-cid312637-su6200.htm", "date_download": "2020-09-19T18:33:32Z", "digest": "sha1:VKEB5TDDOM4IUB3YBRTLJKT6YZVIUHG3", "length": 3640, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "'சாஹோ' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!", "raw_content": "\n'சாஹோ' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nமுழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.\nதெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/10/07/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-19T17:51:00Z", "digest": "sha1:CSGMCABXJ4DK3EZJXWB4CI6IIL2IDVKZ", "length": 4663, "nlines": 80, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் .\nமரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் .\nமண்டைதீவை பிறப்பிடமாகவும் கோண்டாவில் டிப்போ வீதி அன்னகை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\n« மலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு திரு மாரிமுத்து அமுதலிங்கம் அவர்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7489", "date_download": "2020-09-19T19:42:08Z", "digest": "sha1:UMG22FEL6ZUJDLN2ID65RHRTWPKKEI5O", "length": 6670, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "VijayaNaranayan விஜயநாராயணன் இந்து-Hindu Mudaliar-Sengunthar Mudaliyar முதலியார்-செங்குந்தர் Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nசென்���ை ரெனால்ட் நிஷான் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிகிறார் மாதச்சம்பளம் 20,000\nசுக் புத சந்தி சூரி கே\nசனி புத சுக் ல\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1258948.htm", "date_download": "2020-09-19T18:25:19Z", "digest": "sha1:L5JBM6QTNDBEDLM5CB7QLFCPYLBMFRV7", "length": 4090, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "தாய்லாந்தில் தொடங்க இருக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு", "raw_content": "\nதாய்லாந்தில் தொடங்க இருக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\nஇயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க உள்ளார். இதுவரை திரைத்துறையினர் பலரு முயன்று இந்த நாவலை படமாக்க முயன்றும் தோல்வியைத்தான் தழுவியுள்ளனர். கதையின் கதாபாத்திரங்களும் கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவு பிரமாண்ட கற்பனை காட்சிகளும் இந்த நாவலில் அதிகம். இந்நிலையில் இக்கதையை முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் படமாக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு\nஇயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க உள்ளார். இதுவரை திரைத்துறையினர் பலரு முயன்று இந்த நாவலை படமாக்க முயன்றும் தோல்வியைத்தான் தழுவியுள்ளனர்.\nகதையின் கதாபாத்திரங்களும் கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவு பிரமாண்ட கற்பனை காட்சிகளும் இந்த நாவலில் அதிகம்.\nஇந்நிலையில் இக்கதையை முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் படமாக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறுகிறது. டிசம்பர் மாதத்தில் தாய்லாந்தில் உள்ள காடுகளில் இப��படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/another-danger-virus-in-china/cid1256127.htm", "date_download": "2020-09-19T18:29:23Z", "digest": "sha1:SQ4FVRKPHOSNNGUB6CRE3FMBFEQ25HSY", "length": 6478, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "24 மணி நேரத்தில் உயிரை குடிக்கும் பிளேக்: சீனாவுக்கு வந்த அடுத்த ஆபத்து", "raw_content": "\n24 மணி நேரத்தில் உயிரை குடிக்கும் பிளேக்: சீனாவுக்கு வந்த அடுத்த ஆபத்து\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவி ஒரு கோடி மக்களுக்கும் மேலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது சீனாவில் பிளேக் என்ற கொடிய நோய் ஆரம்பித்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது சீனாவின் மங்கோலியா மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது மற்றும் 17 வயது சகோதரர்களுக்கு பிளேக் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சையில்\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவி ஒரு கோடி மக்களுக்கும் மேலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது சீனாவில் பிளேக் என்ற கொடிய நோய் ஆரம்பித்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது\nசீனாவின் மங்கோலியா மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது மற்றும் 17 வயது சகோதரர்களுக்கு பிளேக் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் மர்மோத் என்ற விலங்கின் கறியை சாப்பிட்டதால் இந்த நோய் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது\nஇதனை அடுத்து அந்த பகுதி முழுவதும் பிளேக் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் மர்மோத் என்ற கறியை சாப்பிட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது\nஇந்த பிளேக் நோய்க்கு உடனடியாக மருத்துவம் செய்யாவிட்டால் 24 மணி நேரத்தில் இந்த நோய் தாக்கிய மனிதர் இறந்து விடுவார் என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் மனிதர்கள் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்புகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பிளேக் பரவினால் உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்ற அச்சம் காரணமாக தற்போது சீனா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதுமே அச்சமடைந்துள்ளன\nஇதுகுறித்து சீன சுகாதாரத்துறை அதிகாரி கூறியபோது ’மனிதர்களை இந்த நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்து அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/epass-cancle-in-tn-also/cid1253088.htm", "date_download": "2020-09-19T19:27:01Z", "digest": "sha1:GRXMQK7PTD4PLPO2A55HHLRYVHYRRZAH", "length": 4948, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்திலும் இபாஸ் முறை ரத்தா? பரபரப்பு தகவல்", "raw_content": "\nதமிழகத்திலும் இபாஸ் முறை ரத்தா\nதமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இபாஸ் கிடைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய\nதமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இபாஸ் கிடைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது\nஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இபாஸ் நடைமுறையை அனைத்து மாநிலங்களும் ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் பொருளாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வேலை வ��ய்ப்பு பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது\nஇதனை ஏற்றுக்கொண்ட புதுவை உள்பட ஒரு சில மாநிலங்கள் இபாஸ் முறையை அதிரடியாக ரத்து செய்தன இந்த நிலையில் தமிழகத்திலும் இபாஸ் ரத்து தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இபாஸ் ரத்து குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/7-3/cid1255292.htm", "date_download": "2020-09-19T18:31:18Z", "digest": "sha1:GUPODBKI47QPNW73B55CFVBTITRUSHHM", "length": 5636, "nlines": 34, "source_domain": "tamilminutes.com", "title": "7 மாவட்ட பள்ளிகள் விடுமுறை, 3 பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: முழுவிபரங்கள்", "raw_content": "\n7 மாவட்ட பள்ளிகள் விடுமுறை, 3 பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: முழுவிபரங்கள்\nசென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்ற அறிவிப்பு மற்றும் சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று முக்கிய பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைப்பு என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது இதனை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த வகையில் கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள\nசென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்ற அறிவிப்பு மற்றும் சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று முக்கிய பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைப்பு என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது\nஇதனை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளிவந்து கொண்டிருக்கின்றது\nஇந்த வகையில் கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்தந்த ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்\nஅதேபோல் சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிக��ில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள் அறிவித்துள்ளனர்\nஅதேபோல் மின்வாரிய துறையின் கேங்மேன் நேர்முகத்தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் அந்தத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/blog-post_52.html", "date_download": "2020-09-19T18:47:48Z", "digest": "sha1:WF2RO2JNRLK47GMG3CQ632D532FVXKVT", "length": 21253, "nlines": 145, "source_domain": "www.kilakkunews.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது- தவராசா கலையரசன் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 10 ஜூலை, 2020\nHome Ampara Kalmunai news politics SriLanka தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது- தவராசா கலையரசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது- தவராசா கலையரசன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற வேட்பாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்தார்.\nநேற்று வியாழக்கிழமை மாலை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறிலின் அழைப்பின் பேரில் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.\nதற்போது கருணா மேடைகளிலே அம்பாரை மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப் போகிறார்கள் என்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நிச்சயமாக கருணா தான் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் செயலைச் செய்யப் போகின்றார்.\nகடந்த தேர்தலில் நாங்கள் 45 ஆயிரம் வாக்களுக்கு மேல் பெற்றிருந்தோம் கடந்த தேர்தலை விட பத்தாயிரம் வாக்குகள் குறைவாக நாம் பெறுவோமானால் அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி பாராளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு. அதாவுல்லாவை பாராளுமன்ற பிரதிநிதியாக்குவதற்கு மேடை பேச்சுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இளிவுபடுத்துகின்றார்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களின் உரிமைக்காக பாடுபடுகின்ற ஒரு கட்சி இவை அனைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பை இல்லாமல் செய்வதற்கான கபடநாடகம். அவர்களுடன் இணைந்து பெரும்பான்மை கட்சிகளுக்கு சோரம் போன தமிழர்களும் விஷமத்தனமான முயற்சிகளை பல்வேறு மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு பின்னால் நிற்பவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வாழ்வதற்கு வழியின்றி அட்டை போன்று\nஎங்களது பிரதேசங்களில் அடையாளம் தெரியாத புதிய முகங்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் வாக்குகளை சூறையாடுவற்கான சதி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தங்களது மக்களின் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்காக வரவில்லை. இந்தத் தேர்தல் கால சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு சிலரின் வயிற்றுபிழைப்பு நடத்துவதற்காக மாற்று கட்சி வேட்பாளர்களை மாற்றுக் இனத்தவரை எமது பிரதேசங்களுக்குள் அழைத்து கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nஇந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது எதை செய்தது என்ற விடயத்தை எங்களது மக்கள் மத்தியில் வைத்து பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஎமது கட்சியினர் இந்த நாட்டில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை அவை சார்ந்த விடயங்களிலும் அங்கம் வகிக்கவில்லை.\nநாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலமிக்க ஒரு போராட்டம் இருந்தது அந்தப் போராட்டம் தற்போது மௌனிக்கப்பட்டுள்ளதுஅந்தக்காலம் தொட்டு தற்போதுவரை அரசாங்கம் பல்வேறுபட்ட கெடுபிடி வேலைகளை செய்தது நாங்கள் அவர்களோடு பயணித்தால் கடந்த காலத்தில் அவர்கள் செய்த அட���டூழியங்கள் கொலைகள் என்பது சரி என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையில்தான் பார்க்கப்படும்.\nஅதன் அடிப்படையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மதிநுட்பமான எமது மக்களின் உரிமை சார் பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்கு கடந்த காலங்களில் செயற்பட்டது ஆனால் இப்பொழுது அந்த ஒற்றுமையை சீர்குலைத்து அதற்காக\nஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பை துதிபாடும் செயல்திட்டத்தை தான் இங்கு உள்ள சிங்கள ,மாற்று தமிழ் கட்சிகள் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றது.\nஅம்பாறை மாவட்டத்தில் எங்களை குறி வைத்து முஸ்லிம்களை நாங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள் என இங்கு பேசப்படுகின்றது. நாங்கள் எந்த விடயத்தில் சோரம் போனவர்கள் நாங்கள் அன்று முதல் இன்று வரை ஜனநாயக ரீதியாகத் தான் செயற்பட்டு வருகின்றோம். நமது மாவட்டத்தில் முகவர்களாக வந்துள்ள சிலருக்கு தகுந்த பாடங்களை நாங்கள் புகட்ட வேண்டும்.\nஅம்பாறை மாவட்டத்திற்கு கூலி தொழிலுக்காக வருகை தருபவர்கள் வீரவசனம் பேசும் கருணாவின் ஊரிலிருந்து தொழிலுக்காக அம்பாறைக்கு வந்த அப்பாவி தமிழர்களே முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். குறிப்பாக சம்மாந்துறை பிரதேசத்தில் நைனா காடு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கருணாவின் சொந்த ஊரிலிருந்து வருகைதந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள். கருணாவின் சகோதரி முஸ்லிம் மதம் மாறியுள்ளார். இதையெல்லாம் தடுத்து நிறுத்தாமல் இவர்களுக்கெல்லாம் ஒரு தீர்வு பெறாமல் இங்கு வந்து எங்களை தான் மிக மோசமாக பேசும் நிலைமை இருக்கின்றது. எம்மை பேசிப்பேசியே அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.\nநம்மையும் நம் மக்களையும் மண்ணையும் காட்டிக் கொடுத்துவிட்டு நயவஞ்சக சிந்தனையோடு செயற்படுகின்ற ஒருவரை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா என்ற கேள்வியை தொடுக்கின்றேன்.\nஅரசாங்கத்திற்கு மிகச் சவாலான ஒரு சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே எம்மை சின்னாபின்னமாக்கினால் அவர்களுக்கு எந்த கஸ்ரமும் இல்லை இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதில் களம் இறக்கப்பட்டவர் தான் கருணா என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பிட���டார்.\nஇந்த மக்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எஸ்.கணேஷ்,எஸ். ஜெயராணி கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\nமக்கள் கடமை மையத்தின் பொதுச்செயலாளர் ஜம்புரேவெல சந்தரதன தேரரின் குற்றச்சாட்டு...\nசுயாதீன ஆணைக்குழுவினால் மக்களுக்கு வழங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நட...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2019/12/08/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-19T17:38:36Z", "digest": "sha1:X5RPE7O4DEWC4EP6NQZSPPZK3V6WES24", "length": 8574, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "தீவிபத்தில் இரண்டு வீடுகள் சேதம்! | Netrigun", "raw_content": "\nதீவிபத்தில் இரண்டு வீடுகள் சேதம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வட்டகொடை யோக்ஸ்போட் தோட்டம் மணிபூர் பிரிவில் 7 வீடுகள் கொண்ட 8ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் இன்று (8) காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.\nஇந்த இரு வீடுகளிலும் இருந்த 09 பேர் தற்காலிகமாக யோக்ஸ்போட் கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nதீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nபெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.\nதீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமியின் ஊடாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமேலும், இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொட்டகலை பிரதேச சபையினரும் மேற்கொண்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.\nஇதேவேளை, இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleசஜித்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து\nNext articleநீச்சலுடை சுற்றில் அசத்திய இந்திய பெண்..\nமரணத்திற்கு முன்பு தனிமையில் கண்ணீர்விட்டு அழுத வடிவேல் பாலாஜி – கண்களை கலங்க வைக்கும் வீடியோ\nநடிகர் விஜய் வைத்திருக்கும் கார் மற்றும் அதன் விலை இத்தனை கோடியா\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nமாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-19T17:53:03Z", "digest": "sha1:EAJ6OI232XSTRMLAHFDAVUWVTYPLL7RP", "length": 13399, "nlines": 87, "source_domain": "www.tyo.ch", "title": "அமெரிக்க செனட் சபை அறிக்கைக்கு எதிராக பலத்த பதிலடி - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»அமெரிக்க செனட் சபை அறிக்கைக்கு எதிராக பலத்த பதிலடி\nஅமெரிக்க செனட் சபை அறிக்கைக்கு எதிராக பலத்த பதிலடி\nBy 13/12/2009 கருத்துகள் இல்லை\nஇலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தில் எடுக்காமல் விட்டு அதன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க செனட் சபை தனது வெளிநாட்டு உறவுகள் குறித்த அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அறிக்கையானது \"நம்பவே முடியாத அளவுக்கு மட்டமானதாக உள்ளது\" என மனித உரிமைகள் அமைப்புகள் பலத்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நபர்களுக்கு இலங்கையைப்பற்றி எதுவித அறிவுமே கிடையாது எனவும் மனித உரிமைகள் அமைப்புகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து கவனத்தில் எடுக்காமல் விட்டு அதன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க செனட் சபை தனது வெளிநாட்டு உறவுக��் குறித்த அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அறிக்கையானது “நம்பவே முடியாத அளவுக்கு மட்டமானதாக உள்ளது” என மனித உரிமைகள் அமைப்புகள் பலத்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நபர்களுக்கு இலங்கையைப்பற்றி எதுவித அறிவுமே கிடையாது எனவும் மனித உரிமைகள் அமைப்புகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளது.\nமனித உரிமைகளைக் கடைப்பிடிக்காத இழிவான அல்லது தமது அதிகாரத்துக்கு கீழேயே அனைத்தும் இருக்கவேண்டும் என எண்ணும் சீனா, பர்மா, ஈரான், சூடான் மற்றும் சிரியா போன்ற நாடுகளுடன் ராஜாங்க உறவுகளை ஒபாமா கொள்கை வளர்ப்பதாக பல செயற்பாட்டாளர்களிடையே கவலையையும் இந்த அறிக்கை வளர்த்து வருவதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.\nமேற்படி செனட் அறிக்கை குறித்து மனித உரிமைகள் சேவையாளர்கள் கருத்துக் கூறுகையில், இலங்கை அரசாங்கம் புரிந்த மனித உரிமைகள் மீறல்களை இந்த அறிக்கை மூடிமறைத்துள்ளதாகக் கூறியுள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்பக ஆசிய இயக்குனர் பிரட் அடம்ஸ் கூறும்போது, இலங்கையைப் பற்றித் தெரியாத எழுத்தாளர்களால் அந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது, இலங்கையில் இப்போதும் தொடர்ந்துவரும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சிக்கல்களைச் சிறிய விடயதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.\nஇல்லினொய்ஸ் சட்டக்கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் பொய்லி, இந்த அறிக்கை ஒரு நகைச்சுவை என்றும் புத்திசுவாதீனமற்றவர்களின் மோசடி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மனித உரிமை அமைப்புகள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்க முனைந்தபோது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் 7000-20000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறி கடனைத் தடைசெய்ய முனைந்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கடைசியில் தோல்வியையே சந்தித்த விடயம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (4.06.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம��பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/31201/", "date_download": "2020-09-19T17:41:50Z", "digest": "sha1:V5FQC6YFFODHDL43IG6JPZTP4PYHWICF", "length": 5747, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : ஹலீல் ரஹ்மான் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : ஹலீல் ரஹ்மான் அவர்கள் \nமரண அறிவிப்பு : ஹலீல் ரஹ்மான் அவர்கள் \nமரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் மர்ஹூம் பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் சேனா பானா கமால் அவர்களின் மருமகனும், சாகுல் ஹமீது, முகம்மது இபுராகீம், சாதிக் பாட்சா, சிராஜ்தீன் அவர்களின் மைத்துனரும், அதிரை செய்யது பாரூக், முகம்மது மைதீன் ஆகியோரின் சகோதரரும், சேனா பானா பஷீர், சேக் நூர்தீன் ஆகியோரின் மச்சானும், சமீம் அவர்களின் சகலையும், அஸ்ரிக் அகமது, முபாரிஸ் அகமது, மஹாதிர் முகன்னத், ஆசிப் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய ஹலீல் ரஹ்மான் அவர்கள் இன்று காலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/32499/", "date_download": "2020-09-19T18:06:06Z", "digest": "sha1:5KFBHYH3PDIHMINTAOTSFPYJLNZCRXYE", "length": 5976, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..\nஅதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..\nஅதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய 6 ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி இன்று அதிராம்பட்டினம் கீழத்தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்றைய தினம் அதிரையை சார்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.\nஇந்த ஆட்டத்தில் கீழத்தெரு அணி,மேலத்தெரு அணி,தரகர் தெரு அணி,என பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் மேலத்தெரு வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜூனியர் அணியினருக்கும் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் கிழத்தெரு அணியினருக்கும் இறுதி ஆட்டம் நடைபெற்றது.\nஇதில் மேலத்தெரு வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் கீழத்தெரு அணியை வீழ்த்தி முதல் பரிசு 3000 மற்றும் சூழற்க்கோப்பையையும் தட்டிச்சென்றனர். கீழத்தெரு ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாம் பரிசு 2000 தட்டி சென்றனர்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/lifestyle/22-taluk-panchayat", "date_download": "2020-09-19T19:18:37Z", "digest": "sha1:KDHEAQ45NNIA2ORYSYWYTH5IPNA6FQHA", "length": 12556, "nlines": 368, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Lifestyle", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்ற��� தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகுமரி மாவட்ட நாற்கரச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி\nகன்னியாகுமரி, மே 04: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் நாற்கர சாலை திட்டத்துக்கான பொதுக்குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் நாற்கரச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பனி மே 31 இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகுமரி மாவட்டத்தில் இதுவரை நாற்கரச் சாலைக்காக 89 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்கள் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் நிர்ணயப்படி இழப்பீடு வழங்கப்பட்டது. இனி இந்தத் தொகை தமிழக அரசின் 2012 ஆண்டிற்கான நிர்ணயப்படி வழங்கப்படும்.\nஇதனால், நிலம் வழங்கியவர்களுக்கு 8 மடங்கு வரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதன்படி ரூ. 57.44 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை, புதிய கணக்கீட்டின் படி ரூ. 373 கோடியாக அதிகரித்துள்ளது.\nமீண்டும் விண்ணப்பிக்கலாம்: நாற்கரச் சாலைக்காக நிலத்திற்கு முந்தைய மதிப்பீட்டின் படி இழப்பீடு பெற்றவர்கள் தகுந்த ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால், அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகை நீங்கலாக தற்போதைய மதிப்பீட்டின்படி இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.\nகுமரியில் மோசமான நிலையில் உள்ள 44 சாலைகளைப் பராமரிக்க மத்திய அரசு ரூ. 99.80 கோடி நிதியை வழங்கியுள்ளது என்றார் அவர்.\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_826.html", "date_download": "2020-09-19T17:58:38Z", "digest": "sha1:YSQKSEHNMQZA7OPEHXP6ICGOJBT3HB3H", "length": 19943, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மனைவியின் காதலனை கொலை செய்த கணவர் நானுஓயாவில் சம்பவம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள��� சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமனைவியின் காதலனை கொலை செய்த கணவர் நானுஓயாவில் சம்பவம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை, நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் நேற்று (19) இரவு 9.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பத்தில் பலியான நபருக்கும் இடையில் தகாத உறவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபரை தாக்கியுள்ளார்.இதன் போது சம்பவ இடத்தில் கள்ள காதலன் பலியானதோடு, கொலை செய்த நபர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் பலியான நபர் புத்தளம், வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி. சசேந்திர பெர்ணான்டோ (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநுவரெலியா கைரேகை அடையாளப் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களை விட்டு ஆராய்ந்ததோடு, நீதவானும் மரண விசாரணைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nயாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.\nபுலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான்...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nஆரிய திராவிட மோதல்கள் : சில கேள்விகள் ; வரலாற்றுக் குறிப்புகள்\nதமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nவணக்கம் வணக்கம் எப்படியிருக்கிறியள். உங்களுக்கென்ன குறைச்சல் இந்த கிழவனுக்கு தான் ஊர் சுற்றி சுற்றிக்கொஞ்சம் தலையிடி ஆனால் இப்ப பரவாயில்லை ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/pm-oct15/29538-2015-11-04-08-43-16", "date_download": "2020-09-19T18:09:27Z", "digest": "sha1:6FUH5KG6JYJFEDVYQWI7273KW7B7SJT7", "length": 30824, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இய���்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nகாவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்\n2019இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் களப் பணிகள்\n1957; நவம்பர் 26 - ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்\n“இனி கருஞ்சட்டை குடும்பம்தான் எனது உறவுகள்”\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்\n2018: திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர் களப்பணிகள்\nமுகநூலில் ஜாதி வெறி - காவல்துறையிடம் கழகம் மனு\nவிடுதலை இராசேந்திரன் மீது காவல்துறை வழக்கு\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 04 நவம்பர் 2015\nதூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை\nசெப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு\nதந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் 17.9.2015 அன்று தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கழகச் சார்பில் ஒரு நாள் முழுவதும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு என்றும், மாலை குடும்ப விழாவாகவும் கொண்டாடப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆலோசனைப்படி, இவ்விழாவினை கடந்த ஆண்டு 17.9.2014 அன்று தூத்துக்குடி பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, பாவூர் சத்திரம் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தோழர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பாக நடத்த திட்டமிட்டு, முதல் நிகழ்வாக, கீழப்பாவூர் பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலைக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா மாலை யணிவித்ததோடு தொடங்கியது. தோழர்கள் இரு சக்கர வண்டியில் கொடிகளை கட்டிக் கொண்டும் கார்களிலும் அணிவகுத்து வந்தது பொது மக்களை பெரிதும் கவர்ந்தது.\nதோழர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கழக வெளியீடுகளையும், பெரியாரியல் புத்தகங் களையும் அன்பளிப்பாக வழங்கி, தொடர்ந்து கழகத் திற்கு தங்கள் ஆதரவை தர வேண்டுமென பொறுப் பாளர்கள் கேட்டுக் கொண்டனர். குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. போகும் இடங்களில் தோழர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியது, பெரும் மகிழ்வை கொடுத்தது. தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினரையும் அமைப்பு சாராத பெரியாரியல் சிந்தனையாளர் களையும் நாம் தேடி சென்றது, அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஓட்டு கேட்கத்தான் மற்ற கட்சிக்காரன் வருவான்; பெரியார் கொள்கையைச் சொல்ல, புத்தகம் வழங்க வந்தது, மகிழ்வை தருகிறது. பெரியார் இயக்கத்திற்கு தோல்வி என்பதே இல்லை என நமக்கு உற்சாகம் ஊட்டினர் தோழர்கள்.\nஅவர்கள் வீட்டுக்கு நாம் செல்வதற்காக வீட்டி லிருந்து நமக்கு அழைப்புக் கொடுத்து வாருங்கள் என அழைத்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் கூ.சு.இராமச்சந்திரன் பல்வேறு நிகழ்வுக்கிடையில் நமது தோழர்களை சந்தித்து அளவளாவினார். தானாக முன்வந்து ரூ.500 நன்கொடையும் வழங்கினார். நாங்கள் நன்கொடைக்கு வரவில்லை என நமது நிலையை விளக்கினோம். அவர் மகிழ்வாக இந்த நிகழ்விற்கு எனது பங்களிப்பு என நம்மிடம் பணத்தைக் கொடுத்தார்.\nமதியம் 2.30 மணியளவில் நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு தோட்டத்தில் மதிய உணவு விருந்தாக வழங்கப்பட்டது. அதன் பின் தோழர்கள், தாம் பெரியார் இயக்கத்திற்கு வந்தது குறித்தும், இனி அமைப்பை எந்த வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பின் நிறை குறைகள் பற்றியும் கருத்து தெரிவித்துப் பேசினர். கலாவதி பேசும்போது, “மாதம் நூறு ரூபாய் சந்தாவாக தோழர்கள் செலுத்த வேண்டும் எனவும், அடுத்த பெரியார் பிறந்த நாள் விழா குடும்ப விழாவாக, குழந்தைகள் கலை நிகழ்வுகளுடன் நடைபெற வேண்டும். மற்றும் தோழர்கள் தங்கள் வீட்டிலிருந்து பெண்களை கண்டிப்பாக இயக்க நிகழ்விற்கு அழைத்து வரவேண்டும்” என தனது கருத்தினை பதிவு செய்தார். பயிலரங்கம் மற்றும் பரப்புரைப் பயணம் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.\nநிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், “பெரியார் இயக்கம் என்பது ஒரே குடும்பம் என்பதை தோழர்கள் உணரவேண்டும். தோழர்கள் பெண்ணுரிமை குறித்து புரிதல் இல்லாமல் இருப்பதுவும், வீடுகளில் பெண்களை நாம் நடத்தும் விதம்தான், நாம் பொது வாழ்விற்கு வருவதற்கு தடையாக இருக்கிறது. பெண்களை சக மனுஷியாக பெரியார் வழியில��� பாருங்கள். பெண்களும் உங்களோடு இயக்க நிகழ்விற்கு வருவார்கள். சுய ஒழுக்கம் மிக்க ஒருவனால்தான் பொது ஒழுக்கத்தை காப்பாற்ற முடியும். குறைந்த அளவு நமது வீட்டில் நாம் அதனை நிறைவு செய்வோம்” என வலியுறுத்தினார்.\nகுடும்ப விழா நிறைவு பெற்றதும் மறைந்த கழக நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் குறும்பலா பேரி வடிவேல் அய்யா வீட்டிற்கு தோழர்கள் அனைவரும் சென்று, அவர்கள் குடும்பத்தாருடன் அளவளாவினர். குளிர்பானம் கொடுத்து அனைவரையும் அய்யா வடிவேல் குடும்பத்தினர் வரவேற்றனர்.\nசுயமரியாதை (திராவிடர் கழக) கோட்டையாகத் திகழும் கீழப்பாவூர், பாவூர் சத்திரம் பகுதியில் தோழர்களின் பயணம் மிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிகழ்வில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராசன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றியத்தலைவர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் சுப்பையா, ஒன்றிய பொருளாளர் சங்கர், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் தமிழன், தோழர் கலாவதி, நெல்லை தோழர்கள் வெற்றிமணி, இலட்சுமணன், மெக்கானிக் தங்கத்துரை, சபாபதி, பெரியார் திலீபன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொறிஞர்\nசி. அம்புரோசு, மாவட்டச் செயலாளர் ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்டப் பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணதாசன், ஜெயாஸ்டின் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.\nநிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப் பாளர் தமிழன், மாவட்ட கழக அமைப்பாளர் சு. அன்பரசு, கீழ்ப்பாவூர் ஒன்றியத் தலைவர் மாசிலா மணி ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தனர்.\nஇராயக்கோட்டையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை\nகிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா, எங்கள் தலை முறைக்கு சாதி வேண்டாம் எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்; மக்களின் விளை நிலங்களை அபகரிக்கும் தனியார் நிறுவனங்களை கண்டித்தும் இராயகோட்டை பேருந்து நிலையத்தில் 29.09.2015 மாலை 4.00மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முனுசாமி தலைமை தாங்கினார். க.குமார், மாவட்ட செயலாளர் முன்னி��ை வகித்தார். தி.குமார், மாவட்டத் தலைவர் வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எழுத்தாளர் வே. மதிமாறன், தமிழரசன், தமிழ்தேசக் குடியரசு இயக்கம், கலைச்செல்வி, பகுத்தறிவாளர் கழகம், பெங்களூரு, பிசிஆர் பள்ளித் தாளாளர் பிசிஆர். மனோகரன் ஆகியோர் சிறப் புரையாற்றினர். கூட்டத்தின் முடிவில் சங்கர் கெலமங்கலம் நன்றி யுரையாற்றினார். தி.வி.க. மாவட்ட அமைப்பாளர்கள் சிவ.மனோகர், ராஜேஷ், ஜெய ராமன், தோழமை இயக்கத்தினர் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் சிறப்பாக நடந்தது.\nதூத்துக்குடி, நெல்லையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு\nதூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு 17.9.15 காலை 7 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிப்பு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ச. ரவிசங்கர் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்பு ரோசு, மாவட்டப் பொருளாளர் வீரபெருமாள், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைத் தலைவர்\nவே. பால்ராசு, தமிழ் நாடு மாணவர் கழக மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாணவர் கழக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் மற்றும் கழகத் தோழர்களும், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.\nநெல்லை: பாளையங் கோட்டை பேருந்து நிலையம் முன்புள்ள தந்தை பெரியார் சிலைக்கு நெல்லை மாவட்டக் கழகச் சார்பில் 17.9.2015 அன்று காலை 8.30 மணி அளவில் பெரியாரின் 137ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாலை அணிவிப்பு நிகழ்வு நடை பெற்றது. நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராசன் மாலை அணிவித்தார். பால். பிரபாகரன், அருணாபேரி, கலையரசன் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.\nதிருப்பூரில் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா\nதிருப்பூரில் தந்தை பெரியார் பிறந்தநாள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் மற்றும் 20 இடங்களில் கொடியேற்று விழாவாக நடைபெற்றது.\n04.10.2015 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் இராயபுரத்தில் துவங்கிய இரு சக்கர வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முகில்ராசு தலைமை தாங்கி னார். மாநில பொருளாளர் துரைசாமி ஊர்வலத்தைத் துவங்கி வைத்தார். ஊர்வலத்தின் துவக்க உரையை சூலூர் பன்னீர் செல்வம் நிகழ்தினார். பறையிசை முழங்க இராயபுரம் பகுதி கழகக் கொடியை மாநகர செயலாளர் நீதிராசன் ஏற்றி வைத்தார்.\nவாகன ஊர்வலம் திருப்பூரின் முக்கிய சாலைகளின் வழியாக இரயில் நிலையம், மாஸ்கோ நகர், கண்ணகி நகர், கொங்கனகிரி, பாலமுருகன் வீதி, திருவள்ளுவர் நகர், ஜீவா நகர், ரங்கனாதபுரம், சாமுண்டிபுரம், பெரியார் காலனி, அம்மாபாளையம், ஆத்துப் பாளையம், போயம்பாளையம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, இடுவம்பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றிய ஒவ்வொரு இடங்களிலும் கழகத் தோழர்கள் தெருமுனைப் பிரச்சாரம் செய்து கூடியிருந்த மக்களுக்கு திராவிட இயக்கக் கொள்கைகள், சாதனைகள், இயக்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.\nஇறுதியில் மாலை 7 மணியளவில் வீரபாண்டி பிரிவில் கொடியேற்றத்துடன் வாகன ஊர்வலம் நிறைவடைந்தது. மாதவன் நன்றியுரைஆற்றினர்.\nஇந்த பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, அகிலன் உள்ளிட்ட 50 தோழர்கள் கலந்து கொண்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/mernorway/133-news/essays/akilan/2327-2014-03-28-16-13-34", "date_download": "2020-09-19T19:40:01Z", "digest": "sha1:E4PZKYJG2HOGFAACEN3EVHZCPKAN5UMG", "length": 11778, "nlines": 105, "source_domain": "ndpfront.com", "title": "நவநீதம்பிள்ளையின் பூனை, எலி பிடிக்குமா?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநவநீதம்பிள்ளையின் பூனை, எலி பிடிக்குமா\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஜெனீவாவில் எல்லோரும் கூடி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு கொடுத்துள்ள அதிகாரத்தை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என எவரும் முன்மொழியவில்லை. காரணம் இதற்குள் உள்ள சட்ட வரைவாக்க ஒழுங்குகளில் உள்ள பலவீனமான ஓட்டை ஒடிசல்களே முக்கிய காரணியாகும்.\nரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிக்காலத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அன்றைய பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தால் இன்று இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும். தவிரவும் கடந்த ஜெனீவா கூட்டத் தொடரில் \"இலங்கையில் உள்ளக விசாரணை\" ஒன்று நடைபெற வேண்டுமானால், இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் அதை நடாத்த முடியாதென இந்தியா பெற்றுக்கொடுத்த தடையுத்தரவும் பிரதான காரணிகள் என சர்வதேசத்தின் சட்டக ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.\nஇவையெல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் \"ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக\" ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிக அதீத அட்டகாசம் கொள்கின்றார். அத்தோடு வாக்களிப்பின் போது எதிராகவும் வாக்களிக்காமலும் 24 நாடுகள் இருந்தன. இது தனக்கு கிடைத்த பெருவெற்றியென பெருமிதம் கொள்கின்றார்.\nமேலும் \"இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமைந்ததன் காரணமாகவே அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை\" எனும் (இந்தியா குற்றவாளிகளான தன்னையும், இலங்கை அரசையும் காப்பாற்றிய) தந்திரோபாய நிலைப்பாடு அமெரிக்காவின் ஜெனீவா கூட்டத் தொடருக்கும நவநீதம்பிள்ளைக்கும காதில் பூ வைத்த வேலைப்பாடுதான்.\nஓர் அழிவுற்ற மக்கள் கூட்டத்தின் அவல இருப்பை தங்��ளுக்கு ஆனதாக்கியுள்ள, வல்லாதிக்கவாதிகள்…. எப்படியெல்லாம் தேசிய-சர்வதேசிய சமூகமாகி, ஐ.நா. சபைக்கூடாக அழிவின் \"இளவு\" அரசியலை நடாத்துகின்றார்கள். இதில் திக்கற்ற எம்மக்களையும் இச்சூட்சுமங்கள் ஆடடுவிக்கின்றன.\nஜெனீவாத் தீர்மானத்திற்கூடாக எம்மக்களுக்கு கிடைத்தது… ஓர் அழுத்தமே தவிர, குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்கும் தார்ப்பரியங்களுக்கான எதுவுமேயில்லை. தமிழ்மக்கள் தமக்கு நீதி கேட்டு, போகாத மாமன்றங்கள், மகாசபைகளே இல்லை எனலாம்.\nஆனால் போகாத இடம் இச்சூட்சுமங்களின் உண்மை நிலை பற்றி சரியாக எதுவுமறியா சாதாரண சிங்கள மானிடத்தின் மாமன்றமே. இம்மானிடத்தின் மத்தியில் இக்கூட்டத் தொடர்களை தொடராக நடாத்துவோமேயானால், ஜெனீவாவில் கண்டு பிடிக்க முடியாத பல குற்றங்களை, குற்றவாளிகளை இம்மக்கள் மாமன்றம் தாமாகவே கண்டு பிடித்து விடும். இதன்பின் நவநீதம்பிள்ளையும், ஜெனீவாவும், இந்தியாவும் தேவைப்படாது. குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை என்ன என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள்.\nஇதை உலகமெலாம் அலையும் தமிழ் தேசியங்கள் செய்ய முற்படுமா சகல இனவாதங்களையும் கடந்த ஜனநாயக-முற்போக்குத் தேசியங்களுடன் இணைந்தால் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைப்போரை வென்றெடுக்க முடியும். ஏகாதிபத்தியங்கள் அல்ல மக்களே தங்களுக்கானவைகளை தமக்கானதாக்குவார்கள். ஆகவே நவநீதம்பிள்ளைகளின் பூனைகள் எலிகளைப் பிடிக்காது. இது வரலாறு தரும் பாடங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9316", "date_download": "2020-09-19T18:56:54Z", "digest": "sha1:3IIKQNB6VIQBYNT7CFGP355MTHMIFDHN", "length": 5668, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "SUJAN GUNASEKARAN இந்து-Hindu Naidu-Kammavar-Kamma Not Available Male Groom Vellore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடி���ுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-19T19:51:25Z", "digest": "sha1:E32RXQBOM4M2VOSUWDZ2Y3VC2XDWZFGG", "length": 4666, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அருவாட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅருவாநாட்டுப் பெண்(தொல்காப்பியம் சொல். உரை.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2013, 04:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-19T19:51:42Z", "digest": "sha1:DSXMTEK2BGIUMAE4OOD6KY6COMHPEUS4", "length": 4950, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "லஸ்கர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசேவகன் முதலிய வேலையாள் (C. G.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\n(C. G.) உள்ள சொற்கள்\n(R. F.) உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 16:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8701", "date_download": "2020-09-19T18:03:12Z", "digest": "sha1:7WWLXS74GMAP5ZD7OTJKAWZP3ETEBL2B", "length": 7692, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடலமாக மீட்பு – | News Vanni", "raw_content": "\nசட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடல��ாக மீட்பு\nசட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அழ்வு விவகாரத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய மாவளையாறு கிராமத்தைச் சேர்ந்த 48வயதுடைய சுப்பிரமணியம் இளவரசன் என்பவரே உயிரிழந்தவராவார்.\nமட்டக்களப்பு – கித்துள் கிராமசேவகர் பிவிலுள்ள கல்வாடித்துறை ஆற்றுப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுந்தானையாற்றின் கல்வாடித்துறைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக ஆற்றுமண் ஏற்றுவதற்காக மூன்று உழவு இயந்திரத்தில் சென்ற நபர்களை விசேட அதிரடிப்படையினர் தடுத்து கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.\nஇதில் மூன்று சாரதிகள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.\nதப்பிச் சென்றவரை தேடும் பணியில் ஈடுபட்டபோது அவர் ஆற்றிப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிலாபத்தில் த னிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொ ரோ னா – தாயாருக்கும் ப…\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில் வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்\nவாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்\nவீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nதி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங��� களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-09-19T18:15:06Z", "digest": "sha1:F6MLGRLVEIXA5CJBYL7FQLVI63BBXIT6", "length": 12301, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "வான்கோழி வளர்ப்பு பற்றிய கட்டுரைகள் தொகுப்பு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவான்கோழி வளர்ப்பு பற்றிய கட்டுரைகள் தொகுப்பு | பண்ணையார் தோட்டம்\nகோழிகளுக்கு நீர் மேலாண்மை விளக்கங்களும் நாம் விவசாயம் செய்யும்பொழுது அதனுடன் சேர்த்து கால்நடைகள் , கோழிகள் வளர்ப்பதும் உண்டு . வெப்பமான நேரங்களில் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்று பார்ப்போம் . கோழிகளின் முக்கிய உணவு : தண்ணீர் தான் …\ndeworming day – எந்த நாளில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்\nகாலை நேரங்களில் மட்டுமே de worming செய்ய வேண்டும் . முதலில் செய்த நாளில் இருந்து மீதும் 8 வைத்து நாள் ஒருமுறை deworming செய்வது சிறந்த முறை . இதன் மூலம் குடற்புழுக்கள் அழிந்து விடும் .மீண்டும் …\nநல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு\nநல்ல லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு – முனைவர் கு.நாகராசன் நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து …\nகோழி வளர்ப்பு புத்தகம்தமிழில் நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர …\n02 – தோட்டக்கலை புத்தகம் – பணம் கொட்டும் பண்ணை தொழில்கள்\nஇயற்கை விவசாயத்தில் பல ” பணம்-கொட்டும்-பண்ணை-தொழில்கள் ” உள்ளது இதன�� பற்றிய புத்தகம் இன்று பார்ப்போம் . இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி …\nநாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிரமங்கள்\nநாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை …\n உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனால்தான் பண்டைய காலத்தில் இருந்தே பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட்ஃபுட், பர்கர்,பீட்ஸா என்று உண்பதால் சரியான சத்துக்கள் கிடைக்காமல் ஆண்களின் …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/three-arrested-in-the-case-of-firecrackers/", "date_download": "2020-09-19T19:52:29Z", "digest": "sha1:YRRTWH5RBC6AGDWJPLIPAL2Y5ZUP5XK7", "length": 11944, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "இளைஞரை விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nIPL வீரர்கள் சந்திக்க இருக்கும் முக்கியமான 4 பிரச்சனைகள்..\n இன்று மோதும் சென்னை – மும்பை.. பந்து வீசும் அணி எது..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கு��் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..\n“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..\nசொந்த வீட்டிலே திருட்டு.. வசமாய் சிக்கிய பிரபல சீரியல் நடிகை.. தேடி வரும் போலீஸ்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 18 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu இளைஞரை விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது\nஇளைஞரை விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது\nவிருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ளள்ள சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பசுபதி என்பவர், காரியாப்பட்டிக்கு சென்று கோழிகளுக்கு தேவையான தீவனங்களை வாங்கி வந்தபோது, முட்புதரில் மறைந்திருந்த மர்ம நபர்கள் விறகு கட்டைகளால் பசுபதியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.\nஇதில், பலத்த காயமடைந்த பசுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சொக்கம்பட்டியை சேர்ந்த திருமலை, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் உதயக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.\nஅதனையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nகணவனுக்கு வைரஸ் தொற்று.. அதிகரித்த சண்டை.. இறுதியில் பறிபோன 2 உயிர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nஆட்டோவில் கடத்தல்.. மனநலம் பாதித்த பெண்.. 5 நாட்கள் நேர்ந்த கொடுமை.. பகீர் சம்பவம்..\nஅலறல் சத்தம்.. மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன்.. போலீசார் அதிரடி..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nIPL வீரர்கள் சந்திக்க இருக்கும் முக்கியமான 4 பிரச்சனைகள்..\n இன்று மோதும் சென்னை – மும்பை.. பந்து வீசும் அணி எது..\nகணவனுக்கு வைரஸ் தொற்று.. அதிகரித்த சண்டை.. இறுதியில் பறிபோன 2 உயிர்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\n“ஆடைகளை கழட்டு..” இணைய வழியில் நடந்த ராகிங்..\nஆட்டோவில் கடத்தல்.. மனநலம் பாதித்த பெண்.. 5 நாட்கள் நேர்ந்த கொடுமை.. பகீர் சம்பவம்..\nஅலறல் சத்தம்.. மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன்.. போலீசார் அதிரடி..\nமோடியின் பிறந்த நாள் விழா.. திடீரென நடந்த விபரீதம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/marathadi-manadu-may-10th-2020", "date_download": "2020-09-19T18:53:24Z", "digest": "sha1:XV3HL5WECIEOOIOR7MU6L5UG3GMTXCBT", "length": 31514, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 May 2020 - மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...|Marathadi Manadu May 10th 2020", "raw_content": "\n54 ஆடுகள்... ரூ. 3 லட்சம் லாபம் - பலே ‘பன்னூர்’ செம்மறியாடுகள்\nஅரசு: நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள்... இருப்பிடத்திற்கே வரும் இடுபொருள்கள், விஞ்ஞானிகள்\nபயிர்ச் சாகுபடிக்கு உதவும் பல்கலைக்கழகம்\nகலக்கல் வருமானம் கொடுக்கும் - கலப்பு மரச் சாகுபடி\nகங்கையைச் சுத்தம் செய்த கொரோனா\n4,000 ரூபாயில் எளிய கதிரடிக்கும் கருவி\nகொள்ளை நோய்கள்... இதற்கு முன்பும் இப்படித்தான் மீண்டோம்\nமாத்தி யோசிக்குமா மத்திய அரசு\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nசந்தனமரச் சாகுபடி - வங்கியிலிருக்கும் வைப்புநிதி\n6 ஏக்கர்... ரூ. 4,50,000... நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை\nமாண்புமிகு விவசாயிகள் : ‘விதைகளின் தாய்’ ரஹிபாய் சோமா போபரே\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nஇயற்கை வேளாண்மை 6: கோடை உழவு... கோடி நன்மை\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\nமரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை\nமரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம் - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்\nமரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம் - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை\nமரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்\nமரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்\nமரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்\nமரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை\nமரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\nமரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்��ீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\n���ரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணு��் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_19.html", "date_download": "2020-09-19T18:30:56Z", "digest": "sha1:3LNJUGH26TUPR2WK4ICAZVI3XFFWCFGR", "length": 2996, "nlines": 46, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில்! வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில்! - Yarl Thinakkural", "raw_content": "\nவடக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில்\nவடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஇதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்ப்பட்டது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/07/schedule.html", "date_download": "2020-09-19T18:19:55Z", "digest": "sha1:RPGI2Q3XOT7VW5IFB3A4DIVOQ3AAJFJV", "length": 9071, "nlines": 41, "source_domain": "www.karpom.com", "title": "பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » பேஸ்புக் » பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி\nபேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி\nபேஸ்புக் பேஜ்கள் பற்றி நாம் அனைவரும் அ��ிவோம். பல தனியார்/அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நபர்கள் இவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் ஒரு பேஜ் வைத்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பேஜில் பகிர நினைத்து அந்த நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் பகிர முடியாமல் போகலாம். அதை சமாளிக்க பேஸ்புக் பேஜ்களில் உள்ள ஒரு வசதி தான் போஸ்ட்களை Schedule செய்வது.\nமுதலில் உங்கள் பேஜ்க்கு சென்று குறிப்பிட்ட போஸ்ட் குறித்த தகவல்களை எழுதுங்கள். எழுதி முடித்த பின் Post என்பதற்கு மேலே ஒரு கடிகார ஐகான் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது உங்களுக்கு Add Year என்று வந்திருக்கும் அதில் வருடத்தை தெரிவு செய்யுங்கள், பின்னர் மாதம், தேதி மற்றும் நேரம் போன்றவற்றை தெரிவு செய்ய வேண்டும்.\nஅவ்வளவு தான். இப்போது Schedule என்பதை கிளிக் செய்யுங்கள், குறிப்பிட்ட நேரத்தில் போஸ்ட் உங்கள் பேஜில் தானாகவே Publish ஆகிவிடும். போஸ்ட் Publish ஆகும் வரை அது Activity Log என்ற பகுதியில் இருக்கும் [Edit Page >> Use Activity Log ]. ஏதேனும் எடிட் செய்ய வேண்டும் என்றால் அதில் செய்து கொள்ளலாம்.\nஇந்த வசதி பேஜ்களில் மட்டுமே உள்ளது.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/thaniyatha-thakam/", "date_download": "2020-09-19T19:19:50Z", "digest": "sha1:V5ER4LX7UEZGLH2TTLBVDPLPH4AJ2JYJ", "length": 14059, "nlines": 148, "source_domain": "orupaper.com", "title": "ஆறாத காயம்..அடுத்து என்ன?? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தாய் நாடு ஆறாத காயம்..அடுத்து என்ன\nஈழத்தில் முள்ளிவாய்க்கால்,லட்சம் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்பட்டார்கள்.இந்திய – சிறிலங்கா கூட்டு சதியில்,பன்னாட்டு ஆயுத உதவியுடன் கதற கதற குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள என கேட்க ஒரு நாதியற்று கொல்லப்பட்டனர்.பூர்வீகமாக அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூமியில் வெள்ளையர் விட்டு சென்ற பின்னர் பின்கதவால் அதிகாரத்தை கைப்பற்றி கொண்ட இனவாத சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழர்கள் 30 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடிய பொழுதும் சிங்கள அரசு அவர்களுக்கு வன்முறையை பரிசாக கொடுத்தது.பொறுத்து பொறுத்து பார்த்த தமிழர்கள் பொங்கியெழுந்தனர்.ஆயுத போராட்டத்தை வரலாறு தமிழர்கள் கையில் வலிந்து திணித்தது.ஆயிரம் அடிமைகளில் ஒருவனாக பிரபாகரன் எழுந்து நடந்தான்,பின்னால் பல்லாயிரம் வீரர்கள் திரண்டு செங்களம் ஆடினர்.சிங்களம் பதைபதைத்து போனது.இந்தியா துடிதுடித்தது.உலகை மொத்தமாக திரட்டி வந்து உரிமைக்கான முப்பது வருட ஆயுத போரை முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தது.\nஉயிர் உன்னதமானது என்பது உண்மைதான்,ஆனால் அதை விட உன்னதமானது உரிமைகள் என்று போராடிய தியாக வீரர்களின் மண் இது,அவர்களின் இனம் நாம்,ஆறாத காயங்கள்தான்,ஆனால் அடுத்து என்ன காயத்திற்கு மருந்து தீர்வுதான்.தீர்வை நாம் தள்ளி தள்ளி தவிர்க்கும் போது,காயங்கள் இன்னும் பெரிதாகவே வாய்ப்புள்ளதுடன்,நமக்கான தீர்வுகளும் நம்மை தாண்டி செல்லும் வாய்ப்புக்களே அதிகம்.ஆகவே உலக தமிழர்களே சிந்தியுங்கள்.இத்தகைய பெரும் தியாகங்களுக்கு பதில் எம்மில் நாமே தேடி எடுக்க வேண்டும்.ஆதிகாலத்தில் இருந்தே விடுதலையே மனிதர்களின் தணியாத தாகமாக இருந்து வருகின்றது.இத்தகைய எம்மின விடுதலை போராட்டத்தில் இருந்தே நாம் இவற்றை தேடி தேடி பருகுதல் வேண்டும்.வரலாற்றை வழிகாட்டியாக கொண்டு நாம் எமது சொந்த பலத்தில் எம் இனத்தை இறையாண்மை கொண்ட ஒரு தேசமாக,சிங்கள,இந்திய எதேச்சதிகார ஊழல்படிந்த கூன் விழுந்த அமைப்புகளில் இருந்து விடுதலை பெறுதல் வேண்டும்.நம்மை தொடர்ந்து மயக்கத்தில் வைத்திருக்கும் திரைபடங்கள்,சினிமா,கிரிக்கெட் போன்ற அனைத்துவித மோகங்களில் இருந்தும் வெளிவந்து எங்களால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு எம் இனத்துக்காக சிந்திக்க வேண்டும்,எம்மின வரலாறுகளை சரியாக தேடி தேடி அறிந்து நாம் எமக்குள் ஒன்றிணைந்து கொள்ளுதல் வேண்டும்,எமக்கு வேண்டும் விடுதலை,உலகின் ஆதி இனம்,நமக்கு விடுதலை இல்லையேல்,யகத்தினை எரித்திடுவோம்\nதமிழரின் தாகம் தணியாத தமிழீழ தாயகம்\nPrevious articleதீயசக்தி திருமுருகன் காந்தி\nNext articleஉலகம் முழுதும் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொகுப்பு\nபுதுகுடியிருப்பு முதியவருக்கு புற்றுநோய்,கைவிட்ட குடும்பத்தினர்,கல்லடி பாலத்தில் தற்கொலை முயற்சி\nபுலிகளுக்கு ஆள��சேர்ப்பு , ஆயுள் தண்டனை கைதி கண்ணதாசன் விடுதலை\nகைதடியில் அத்துமீறிய இராணுவ சிப்பாய், காலை முறித்த இளைஞர்\nபுலிகளின் வீரத்தை பறைசாற்றும் எல்லாளன் திரை காவியம்\nதமிழீழ வடகிழக்கு பகுதிகளில் துரித கதியில் சிங்கள பெளத்த மயமாக்கல்\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர்...\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nகப்பல் குண்டு வெடிப்பு,லெபனான் தலைநகர் தரைமட்டம்,100+ இறப்புக்கள்\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nஅந்த மாதிரி பெண்களை சமாளிப்பது எப்படி\nஉனது நேரம் சரியானது தான்.\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2020/01/vegetable-pizza-recipe-in-tamil-cooking-tips-in-tamil-samayal-kurippu-in-tamil/", "date_download": "2020-09-19T17:35:49Z", "digest": "sha1:5CK5IYEPJZABRF6ENOCSAILTSRX72M4S", "length": 15560, "nlines": 214, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெஜிடபிள் பீட்ஸா, vegetable pizza recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil |", "raw_content": "\nமைதா – ஒன்றரை கப்\nபேக்கிங் பவுடர் – சிறிது\nஃப்ரெஷ் ஈஸ்ட் – ஒரு டீஸ்பூன்\nபால் – 1/2 டம்ளர்\nதேன் அல்லது சர்க்கரை – ஒரு டீஸ்பூன் அளவிற்கு\nபாலை சூடுபடுத்தி மிதமான சூடு வரும்வரை ஆற வைக்கவும்.ஒரு கண்ணாடி டம்ளரில் தேன்&ஈஸ்ட் எடுத்துக்கொண்டு அதில் இந்த பாலை ஊற்றி மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும்.சிறிது நேரத்தில் பால் நுரைத்துக்கொண்டு பொங்கியிருக்கும்.பால் பொங்கி வெளியேறாமல் பார்த்துக்கொள்ளத்தான் கண்ணாடி டம்ளர்.இதற்கிடையில் மைதா,பேக்கிங் பவுடர்,உப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து சல்லடையில் போட்டு இரண்டு முறை சலிக்கவும்.பிறகு ஒரு தட்டில் மாவைக்கொட்டி நுரைத்து பொங்கியுள்ள பாலை சிறிதுசிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவைவிட கொஞ்சம் தளர பிசைந்துகொள்ளவும்.பால் பத்தவில்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையலாம்.பிசைந்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து ஈரத்துணியால் அல்லது மாவு முழுவதும் எண்ணெய் தடவி மூடி போட்டு மூடி வைக்கவும்.\nசுமார் ஒருமணி நேரம் கழித்துப்பார்த்தால் பிசைந்துவைத்த மாவு இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.\nமாவு மிகவும் மென்மையாகவும் இருக்கும்.கையில் எண்ணெய் தடவிக்கொண்டு (ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால்தான் பீட்ஸாவுக்கான அந்த வாசனை நன்றாக இருக்கும்)மாவை மென்மையாகப் பிசைந்து கைகளாலேயே பீட்ஸா ஸ்டோன் அளவிற்கு பரப்பி விடவும்.நான் அவன் சேஃப் ட்ரேயைப் பயன்படுத்தியுள்ளேன்.\nமாவு காய்ந்து போகாமலிருக்க சிறிது ஆலிவ் ஆயிலை மாவு முழுவதும் தடவிவிட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மீண்டும் மூடி வைக்கவும்.மீண்டும் பரப்பி வைத்த மாவு நன்றாக உப்பியிருக்கும்.இதுதான் பீட்ஸா பேஸ்.\nபீட்ஸா ஃபில்லிங் செய்யத் தேவையானவை:\nமிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்\nஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்\nபீட்ஸாவை அலங்கரிக்க படத்திலுள்ளதுபோல் விருப்பமான காய்கள்,விரும்பிய வடிவத்தில்.ஆலிவ்,கலர் பெப்பர்ஸ்,பைனாப்பிள் போன்றவை இருந்தால் அவற்றையும் சேர்க்கலம்.காய்களை க்ரில் செய்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.மொஸரல்லா சீஸ்_இரண்டு கையளவு(துருவியது)விரும���பினால் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.தட்டில் இடமில்லாததால் தனியே வைத்துள்ளேன்.பூண்டை தட்டிக்கொண்டு,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலை அடுப்பிலேற்றி ஆலிவ் எண்ணெய் விட்டு பூண்டு&பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு பீட்ஸா சாஸ்,மிளகாய்த்தூள் சேர்த்து பச்சைவாசனை போகக் கிளறிவிட்டு பிறகு இறக்கி ஆறவிடவும்.\nஇந்த சாஸை பீட்ஸா பேஸ் முழுவதும் பரப்பிவிட்டு அதன்மேல் துருவிய சீஸைத் தூவிவிட்டு அதன்மேல் அலங்கரிக்க வைத்துள்ள காய்களை தேவையான இடைவெளியில் ஆங்காங்கே வைத்து அவற்றின் மேல் மீதமுள்ள சீஸைத் தூவவும்.பீட்ஸாவைச் சுற்றிலும் தெரியும் மாவுப்பகுதியில் ஆலிவ் ஆயிலைத் தடவிவிடவும்.இது சிவந்து வருவதற்கு.அவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.அதில் இந்த பீட்ஸாவை வைத்து பேக் செய்யவும்.15 முதல் 20 நிமிடங்களுக்குள் பீட்ஸா தயாராகிவிடும். வெந்ததும் நல்ல வாசனை வரும்.\nபிறகு வெளியே எடுத்து ஆறியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு அதன்மேல் சீஸ் தூவியோ அல்லது க்ரஷ்ட் ரெட் பெப்பர் தூவியோ சாப்பிடவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக���கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1239135", "date_download": "2020-09-19T20:05:29Z", "digest": "sha1:Z7IFHA75YLZNTHGZSBMHIFSDZZ5JTKE4", "length": 5257, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை சனாதிபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை சனாதிபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:17, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n00:19, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:17, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இலங்கை சனாதிபதி''' இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசிய தலைவருமாவார். இப்பதவி [[1978]] இல் உருவாக்கப்பட்டது அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சனாதிபதி பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பத்வியாக காணப்படுவதோடு அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டு என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை சனாதிபதி [[மகிந்த ராஜபக்ச]] ஆவார்.▼\n▲'''இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர்''' (''President of Democratic Socialist Republic of Sri Lanka'') அல்லது '''இலங்கை சனாதிபதி''' [[இலங்கை]] அரசின் தலைவரும் முக்கிய அரசியஅரசியல் தலைவருமாவார். இப்பதவி [[1978]] இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுஅதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது சனாதிபதிஅரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பத்வியாகபதவியாக காணப்படுவதோடுகாணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டுவேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை சனாதிபதிஅரசுத்தலைவர் [[மகிந்த ராஜபக்ச]] ஆவார்.\n== இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/pakistan-need-308-to-win-against-australia/articleshow/69759028.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-09-19T18:00:03Z", "digest": "sha1:33WIRCMXHYEAHR6HIBR5JISSQPQ7FFY7", "length": 14798, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Pakistan vs Australia: 23 ஆண்டுக்கு பின் ஆஸி., படைத்த சாதனை... ‘பேட் பாய்’ வார்னர் சதம்... பாக்.,கிற்கு இமாலய இலக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n23 ஆண்டுக்கு பின் ஆஸி., படைத்த சாதனை... ‘பேட் பாய்’ வார்னர் சதம்... பாக்.,கிற்கு இமாலய இலக்கு\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 17வது போட்டியில் வார்னர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nடாண்டான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 17வது போட்டியில் வார்னர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇந்நிலையில் டாண்டவுனில் நடக்கும் 17வது போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜ் , முதலில், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் கேப்டன் பின்ச் (82) அரைசதம் அடித்து கைகொடுத்தார். பின் வந்த ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), மார்ஷ் (23) அடுத்ததடுத்து பெவிலியன் திரும்பினர்.\nஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 111 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சர் என 107 ரன்கள் எடுத��து அவுட்டானார். பின் வரிசை வீரர்கள் சொதப்ப , ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\n7 ஓவரில் 6 விக்.,:\nஇப்போட்டியில் 42 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 7 ஓவரில் வெறும் 30 ரன்கள் கூடுதலாக சேர்த்து 6 விக்கெட்டை இழந்தது.\nஇந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்ற மூன்று போட்டியிலும் ஆல் அவுட்டானது. (307/10- எதிர்- பாக்., ), (316/10 - எதிர்- இந்தியா), (288/10, எதிர்- விண்டீஸ்).\n* இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி 3 போட்டியில் ஆல் அவுட்டானது.\n* முன்னதாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே ஆல் அவுட்டாகியுள்ளது.\nஇப்போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு, 146 ரன்கள் சேர்த்தது.\n* இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் சுமார் 23 ஆண்டுக்கு பின் முதல் முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் அடித்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவ...\nவிண்வெளிக்கே ஓடினேன்.. வேகமெடுத்த இம்ரான் தாஹிர் மீம்ஸ்...\nVirat Kohli: 2008 U 19 உலகக் கோப்பையில் நடந்த நிகழ்வு, ...\nதோனி அது வெறும் பெயர் கிடையாது... இந்திய கிரிக்கெட்டின்...\nNottingham Weather: நாளை நடக்குமா இந்தியா - நியூசி., போட்டி: பேய் மழைக்கு வாய்ப்பு: பேய் மழைக்கு வாய்ப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமும்பை vsசென்னை : வெல்லப்போவது யார் \nஇந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் பேட்டி\n எப்போது - முழு விவரம்\nநெஞ்சை பதற வைக்கும் காட்சி, மனைவி என்றும் பார்க்காமல் சித்திரவதை\nகொரோனா காலத்தில் இத்தனை சட்டங்களா, இடது சாரிகள் ஆர்பாட்டம்\nதமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறாங்க -உதயநிதி ஸ்டாலின்\nகோயம்புத்தூர்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: தமிழக அரசு முடிவு\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nசெய்திகள்சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு: வாட்சன், முரளி விஜய் ஆட்டம் இழந்தனர்...\nவர்த்தகம்வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் வீழ்ச்சி\nவர்த்தகம்2,000 ரூபாய் நோட்டுக்கு ஆப்பா\nசினிமா செய்திகள்இப்படி சொல்வேன் என நினைத்தது கூட இல்லை: பிகில் பட தயாரிப்பாளரின் வருத்தம்\nஇலங்கைஇலங்கை: தமிழர்கள் பகுதியில் மீண்டும் போராட்டம்\nவிருதுநகர்சிவகாசி: மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து\nபொருத்தம்சிம்ம ராசியினர் எப்படிப்பட்ட பண்புகளை கொண்டிருப்பார்கள், தோற்றம் ஆளுமை எப்படி இருக்கும்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/rs-7-crore-cash-found-in-an-uber-cab-driver-s-bank-account-leaves-i-t-officials-shocked-116122400004_1.html", "date_download": "2020-09-19T18:52:35Z", "digest": "sha1:354KCS74AOSZLKZKEPROGNVVJPWHRBU6", "length": 11977, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "10 பைசா இல்லாத ஓட்டுநர் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: தங்க வியாபாரி லீலை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 20 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல���ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n10 பைசா இல்லாத ஓட்டுநர் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: தங்க வியாபாரி லீலை\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tசனி, 24 டிசம்பர் 2016 (10:26 IST)\nபணமே இல்லாத தனியார் வாடகைக் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ. ஏழு கோடி டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு பேரை, வருமான வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஹைதராபாத்தில் உபேர் வாடகை கார் நிறுவனத்தில், ஓட்டுநராகப் பணியாற்றி வருபவரின் வங்கிக் கணக்கில் சுத்தமாக பணம் இல்லாத நிலையில், திடீரென ரூ. ஏழு கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.\nநவம்பர் 8ஆம் தேதிக்குப் பிந்தைய, சில வாரங்களில் இந்த தொகை முழுவதும் வரவு வைக்கப்பட்டு, பின்னர் தங்க வியாபாரி ஒருவரது வங்கிக் கணக்குக்குப் பல கட்டமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள், வாடகை கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.\nமேலும், ஓட்டுநர் கணக்கு வைத்திருந்த, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் வங்கிக் கிளையில் உள்ள சிசிடிவி-க்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் இரண்டு ஓட்டுநர்கள் இந்தப் பணத்தைச் செலுத்தி இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த இரு ஓட்டுநர்களையும் வருமான வரித்துறையினர் கைது செய்தனர். தற்போது, இந்த ஏழு கோடி ரூபாய் பணத்தையும், பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் செலுத்த, சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசசிகலாவிடம் வருமான வரித்துறை சோதனை: கைது செய்யவும் திட்டம்\nராம் மோகன் ராவ் விரைவில் கைது\nபோலி சிம்கார்டுகள் மூலம் பெண்களுடன் ஆபாச பேச்சு - வாலிபர்கள் கைது\nராம மோகன் ராவ் கைதில் கொடுமை என்னவென்றால்.... - கேவலப்படுத்தும் ஸ்டாலின்\n85 வயது பாட்டிக்கு பாலியல் சித்ரவதை: வாலிபர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/members/sasideera.19/", "date_download": "2020-09-19T18:16:53Z", "digest": "sha1:ZXJC76NBIOBIITLGWXVPYVH5WZHIY7Z7", "length": 10560, "nlines": 205, "source_domain": "tamilnovelwriters.com", "title": "SasiDeera | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஎன்னுடைய ஒரு கடிதத் தொடர் MM தளத்தில் பொழுது போக்கு பக்கத்தில் பதிவிட்டு உள்ளேன். என் உயிரின் உயிரான மனைவிக்கு என்னும் அந்த தொடரில் இரண்டு கடிதங்கள் உள்ளது. வாசித்துப் பாருங்களேன். பிடித்தால் எல்லோருக்கும் சொல்லுங்கள்....\nதமிழ் நாவல் எழுத்தாளர்கள் சார்பில்\nThank you bro @பாரதிப்பிரியன்\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சிஸ்\nபோட்டியில் என்னோட இரண்டாவது கதையான என்னடி மாயாவி நீ முடித்து விட்டேன்.... உங்கள் எல்லோருடைய ஆதரவிற்கும் நன்றி நன்றி.... கதையை படித்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்...\nகனவு பட்டறையில் என்னடி மாயாவி நீ என்ற தலைப்பில் என்னோட இரண்டாவது கதையோட வந்திருக்கேன்... முதல் கதைக்கு கருத்தும் வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்ற தலைப்பில் என்னோட இரண்டாவது கதையோட வந்திருக்கேன்... முதல் கதைக்கு கருத்தும் வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி முதல் எபி போட்டிருக்கேன் எல்லோரும் படிச்சுட்டு உங்க கருத்து எதுவானாலும் சொல்லுங்க பிரெண்ட்ஸ்... நன்றி\nஉன்னை என்னவனாக நான் அடையாளம் காட்ட\nநீ எந்தன் விருப்பம் மட்டுமல்ல...\nஉந்தன் ஆளுமையால் என்னுள் நீ\nஎந்த ஹோட்டல் சென்றாலும் எத்தனை மெனு இருந்தாலும் மிகவும் பிடித்த உணவை முதலில் கேட்பவர்கள் சங்கம்.\n14 இட்லி or சாம்பார் இட்லி...\nஒரு சாம்பார் சாதம் பார்சல் பண்ணுங்க, சசி டியர்\nஎன்னோட இருளில் தேடும் ஒளியாய் நீ நாவலை முடிச்சுட்டேன். ஆரம்பம் முதலே இப்ப வரைக்கும் படிச்சு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் கொடுத்தவங்களுக்கும் சைலண்ட் ரீடர்ஸ் எல்லாருக்கும் நன்றி நாவலை முடிச்சுட்டேன். ஆரம்பம் முதலே இப்ப வரைக்கும் படிச்சு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் கொடுத்தவங்களுக்கும் சைலண்ட் ரீடர்ஸ் எல்லாருக்கும் நன்றி கதை முடிஞ்சதும் படிக்க இருந்தவங்க படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.... நன்றி\nஅருமை சிஸ், வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்\nநீங்காத ரீங்காரமாக என்னுள் நீ இசைப்பது போல\nஎன்னைச் சுற்றி உந்தன் குரலும் இசைப்பதாய் உணர்ந்து நான் திரும்பினேன்\nஆனால் அழைத்தது நீயல்ல உந்தன் கானல் குரல் என்பதை அப்போதே உணர்ந்தேன்\nபசி வயிற்றுக்குள் தபேலா இசைக்க, அந்���ேரம் கீழே விழும் கரண்டி சத்தத்தை கூட சமையலின் கீதமாய் உணர்பவர்கள் சங்கம்.\nஇப்படிக்கு கீழே காமெடி மேல கவித கவித\nஎன்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள் சூழ்ந்திருந்தாலும் நான் தேடும் முதல் உறவு நீ தான்\nபொங்கல், பாயாசம், அல்வா, கேசரி போன்றவற்றில் முந்திரியை முந்திக் கொண்டு தேடுபவர்கள் சங்கம்.\n@Banumathi jayaraman மேம் ரொம்ப நாள் இருந்தாச்சா... அப்போ சீக்கிரம் முடித்துவிட வேண்டியதுதானே.... உங்கள் கடமை சீக்கிரம் நிறைவேறட்டும் மேம்..........\nஅவங்களுக்குலாம் தர முடியாது பானுமா... @Banumathi jayaraman\n அவங்க பக்கம் பேச கூடாதுங்க... @I R Caroline\n@SasiDeera என்ன ஒரு அமைதியான மிரட்டலுங்க...... கேட்டுகிறேனுங்க......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87-4/", "date_download": "2020-09-19T17:58:21Z", "digest": "sha1:5XGHCQXA65E7YWHG2F63MOWMJCXZM2GG", "length": 31689, "nlines": 146, "source_domain": "www.madhunovels.com", "title": "காதலை சொன்ன கணமே 4 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome கௌரி விக்கி காதலை சொன்ன கணமே காதலை சொன்ன கணமே 4\nகாதலை சொன்ன கணமே 4\nகாதலை சொன்ன கணமே 4\n” ப்ளேயரில் பாட்டு நம்ம சுபத்ராவோட மனநிலைக்கு ஏற்ப ஓடிக்கொண்டிருந்தது. அந்த காட்டானைப் பற்றி நினைத்தாலே மனசு ஜிவ்வென்று பறந்தது. கிராமத்து மாப்பிள்ளை என்று அப்பா சொன்னதும் எவனோ எண்ணெய் வழியும் தலையும் பரக்க பரக்க தன்னைப் பார்த்து வெறிக்கும் ஒருவனையே எதிர்பார்த்திருந்தாள். இவனோ இவள் புறம் திரும்பவே இல்லை. ஆளும் பார்க்க கம்பீரம்.\nமனம் “ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்று இருப்பானே” என்று ஜொள்ளியது. ‘சுபா நீயா இப்படி ஒருத்தரைப் பார்த்து கவுந்த’ மனம் கேலி பேசியது. கல்லூரியில் பலர் இவளின் கவனத்தை தங்கள் புறம் திருப்ப முயன்றிருக்கின்றனர். சிலர் இவளிடம் வந்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தும் இருக்கின்றனர். ஆனால் யாருமே இவளை இப்படி சாய்த்ததில்லை.\nஎன்ன முயன்றும் இவனையே சுற்றி சுற்றி ஓடிய எண்ணத்தைப் பிடித்து ஒருநிலைப்படுத்த பெரும்பாடு பட்டாள். திருமணப் பத்திரிகை அடிக்கவேண்டும் என்னும் போது என்ன டிசைனில் அடிக்கலாம் என்று பலரும் பலவாறாக மண்டையை உடைத்துக் கொள்ள இவன் மட்டும் சர்வசாதாரணமாக வந்து அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஐந்தே நிமிடங்களில் தேர்வு செய்து எல்லாரும் பாராட்டையும் தட்டிச் சென்றான்.\nமணமகனின் கரம் ம���மகளின் கரத்தைப் பற்றியிருப்பது போலிருந்த டிசைனில் இருபுறமும் இவர்களின் பெயரைப் பதித்து நடுவில் இரு இதயம் ஒன்றாகும் நாள் என அச்சிடச் சொன்னான். அனைவரும் வாயடைத்துப் பார்த்தபடி நின்றனர். ‘பார்றா காட்டான் கொஞ்சம் ரொமான்டிக்கான ஆள் தான் போல’ என்று சுபத்ரா மனசுக்குள் சபாஷ் போட்டுக் கொண்டாள்.\n இறக்கை கட்டிக் கொண்டு பறக்கத்தான் செய்தது. சுபத்ராவிற்கு ஒருவிதமான சொல்லத் தெரியாத உணர்வு. இதுவரை படிப்புக்காக என்று எப்பொழுதும் விடுதி வாழ்க்கை. ஒரே பெண் என்பதால் அப்பாவும் அம்மாவும் எப்போதுமே செல்லம் தான். யாருக்காகவும் தன்னை இதுவரை மாற்றிக் கொண்டதோ அல்லது அனுசரித்துச் சென்றதோ இல்லை. இவளுக்காகத் தான் மற்றவர் அனுசரித்துச் சென்று பழக்கம்.\nஆனால் அங்கே சூர்யாவின் வீட்டில் உருப்படிகள் அதிகம். நிச்சயத்தன்று வந்தவர்களில் யார் பெயருமே இன்னும் மனதில் பதியாத நிலை. ஆனால் இவ்வளவு பேரும் ஒன்றாக ஒரே வீட்டிலா வாழ்கிறார்கள் என்று பிரமிப்பு ஒருபுறம், இவர்களுடன் தன்னால் ஒன்ற முடியுமா என்ற பயம் இன்னொரு புறம்.\nமேனகா தனக்கு தெரிந்தவரை அத்தனை புத்திமதியும் சொல்லியபடி இருந்தார். “கண்ணு, பெரியவர்களை எல்லாம் அனுசரிச்சு நடந்துக்கனும். அங்கே வயசானவங்க இருக்காங்க. அவங்களை மதிச்சு நடக்கனும். கூட்டுக் குடும்பம் தான் பலம். எப்போதும் பெரியவங்ககிட்ட கேட்டு தான் எந்த முடிவும் எடுக்கனும். புரிஞ்சு சூதானமா இருந்துக்கோடா” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.\nசுபத்ராவிற்கு இதுவேறு ஒருபுறம் வயிற்றில் புளியைக் கரைத்தது. இதுவரை அவள் வாழ்க்கையில் எந்த ஒரு முடிவுமே அவள் விருப்பப்படி தான் நடந்திருக்கிறது. இந்த திருமணம் தான் முதல் முறையாக இவளிடம் சொல்லாமல் அப்பா ஏற்பாடு செய்தது. தன்னுடைய படிப்பிலிருந்து எல்லாமே தான் இஷ்டப்பட்டபடி தான் இன்று வரை நடந்திருக்க இனி எப்படியோ என்ற பயம் உருவானது. திரைப்படங்களில் எல்லாம் வருவது போல் கலகலவென்று இருக்குமா இல்லை சண்டையும் பூசலுமாக இருக்குமா.\nஎதுவாக இருந்தாலும் தான் நிறைய கற்றுக் கொள்ள போகிறோம் என்று மட்டும் தோன்றியது சுபத்ராவிற்கு. ஒரு புது அனுபவத்தை எதிர்நோக்கியிருந்தாள். சூர்யாவின் பெற்றோர் இதற்குள் திருமண ஏற்பாட்டை சாக்கு வைத்து நாலைந்து முறை வந்து இவளைப் பார���த்து விட்டுச் சென்றனர். இருவரும் ‘சுபாம்மா’ என்று பாசமாகவே இருந்தனர். சூர்யாவின் தங்கை சுமித்ராவும் இதற்குள் இவளின் அலைபேசி எண்ணை வாங்கி இவளுடன் நட்பு வளர்த்துக் கொண்டாயிற்று.\nஆனால் யாரை மிகவும் எதிர்பார்த்தாளோ அவன் மட்டும் அசரவேயில்லை. ‘எதிலுமே ஒரு நிதானம், அலட்டிக் கொள்ளாத இயல்பு, நம்மை மீறி என்ன நடந்துவிடும் என்ற கெத்து, ஆளை ஒரு பார்வையிலேயே எடைபோட்டு விடும் ஒரு சாமர்த்தியம், பார்வையாலேயே காரியங்களை சாதித்துக் கொள்ளும் நேர்த்தி, யப்பா இவனைப் பற்றி நினைக்கத் தொடங்கினால் வேறு சிந்தனையற்றுப் போகிறதப்பா’ மனசுக்குள் பேசியபடியே தைத்து வந்த துணி அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சென்றாள் சுபத்ரா.\nகல்யாண ஏற்பாடுகள் மளமளவென நடந்தபடி இருக்க, திருமணநாளும் நெருங்கிவிட்டது. “ஆண்டவா எல்லாம் நல்லபடியா நடந்தா மலையேறி வந்து இந்த மனுஷக்கு மொட்டை போடறேன் முருகா” என்று குண்டைத் தூக்கிப்போட்டார் மேனகா. “ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம். கல்யாணம் நல்லபடியாத்தான் நடக்கும். அதுக்கு ஏன்டீ என் தலையை மொட்டை போட போற எல்லாம் நல்லபடியா நடந்தா மலையேறி வந்து இந்த மனுஷக்கு மொட்டை போடறேன் முருகா” என்று குண்டைத் தூக்கிப்போட்டார் மேனகா. “ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம். கல்யாணம் நல்லபடியாத்தான் நடக்கும். அதுக்கு ஏன்டீ என் தலையை மொட்டை போட போற\n ஊருபட்ட திருஷ்டி இருக்கு என்பொண்ணு மேல. நானே நல்லபடியா ஒரு குறையுமில்லாம எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். இப்போ முடிகொடுத்தா தான் என்ன என்னவோ இவர் கல்யாண மாப்பிள்ளை மாதிரி முறுக்கிக்கிறாரு” அலுப்புடன் மேனகா சொல்ல சற்று நேரம் கலகலத்தது அந்த இடம்.\nதிருமணம் அவர்கள் கிராமத்தில் நடப்பதாக முடிவெடுத்தபடியால் இருதினங்களுக்கு முன்பே அங்கு சென்றனர். பட்டினத்தில் வளர்ந்தபடியால் சுபத்ரா கிராமத்திற்கு அடிக்கடி வந்ததில்லை. முத்துராமனும் பிஸினெஸ் என்று பரபரப்பாக சுற்றியதால் அவளை எங்கும் அழைத்துச் சென்றதில்லை. சாலையின் இருபுறமும் பச்சைப்பசேலென்று கண்ணைப் பறித்தது.\nஇடதுபுறம் முழுவதும் தென்னந்தோப்பும் மாந்தோப்புமாக இருந்தது. மாந்தோப்பின் குயிலின் ஓசை இவளை ஊருக்குள் வரவேற்பதைப் போலிருந்த��ு சுபத்ராவிற்கு. முத்துராமன் இவளுக்கு ஒவ்வொரு இடமாக காட்டிக் கொடுத்தபடி வண்டியை மெதுவாக ஓட்டி வந்தார். பட்டினத்துப் பரபரப்பிற்கும் இங்குள்ள இயற்கையின் அமைதிக்கும் எவ்வளவு வித்தியாசம். பட்டினத்தைப் போல எங்கும் குப்பைக் கூளமில்லை. அண்டை அயலார் யாரென்று தெரியாத சூழ்நிலையுமில்லை. சுத்தமான காற்று தன்னை அரவணைத்ததை ரசித்து வந்தாள் சுபத்ரா.\nவண்டியை ஒரு பெரிய வீட்டின் முன் கொண்டு நிறுத்தினார் முத்துராமன். அது இவர்களின் மூதாதையர் வீடுதானாம். பிஸினெஸ், வேலை என்று தான் பட்டினத்தில் செட்டிலானதால் இந்த வீட்டை பெரிய மணியக்காரருக்கு விற்றுவிட்டு சென்று விட்டாராம்.\nஇப்போது பெண் வீட்டார் தங்க அந்த வீட்டைத்தான் ஏற்பாடு செய்திருந்தனர். நல்ல பெரிய திண்ணைகள் இருபுறமும் இருக்க உள்ளே பெரிய தாழ்வாரத்தைக் கொண்டிருந்தது. தாழ்வாரத்தை அடுத்து இருந்த பெரிய முற்றத்தின் இருபுறமும் அறைகள் வரிசையாக இருந்தது. தாழ்வாரத்தின் நடுவில் பெரிய ஊஞ்சல் ஒன்றும் இருந்தது. அறைகள் ஒவ்வொன்றும் நன்கு பெரியதாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது.\nசுபத்ரா கிராமத்து வீடு என்றால் எப்படி இருக்குமோ என்று பயந்து இருந்தாள். ஆனால் இப்போதோ துள்ளிக் குதித்தபடி ஒவ்வொரு அறையாக சென்று வியந்து பார்த்து வந்தாள். வீட்டின் பின்கட்டில் பெரிய தோட்டம் இருந்தது. வாழையும் தென்னையும் வேம்புமாக கண்ணுக்கும் கருத்துக்கும் குளுமையாக இருந்தது. வெண்டையும் கத்திரியும் கீரைப்பாத்திகளும் கண்களைப் பறித்தது.\n“அப்பா இதெல்லாம் எப்படிப்பா விட்டுட்டு நீங்க சிட்டியில் போய் செட்டில் ஆனீங்க பாக்கவே ஆசையா இருக்கே” சிறுகுழந்தையாக குதூகலித்த மகளைக் கண்ட முத்துராமனுக்கு பெரிய பயம் விலகியது. தன் மகள் எங்கே கிராமத்தைக் கண்டால் தனக்கு வேண்டாம் என்று விடுவாளோ என்று பயந்து கொண்டே இருந்தவர் இப்போது தான் நிம்மதியானார்.\nஅன்று மாலை கோயிலில் பொங்கல் வைத்து பூஜை செய்வதாக இருந்ததால் எல்லோரும் அதற்கான ஏற்பாட்டில் மும்முரமானார்கள். சுபத்ராவோ ஊஞ்சலில் ஆடுவதும், தோட்டத்தில் உலவுவதுமாக பொழுது போவதே தெரியாமல் சந்தோஷமாக இருந்தாள். மாலை நேரமும் வந்தது. எல்லோரும் கிளம்பிய பின்னும் புடவையுடன் போராடிக் கொண்டிருந்தாள் சுபத்ரா. உதவப் போன மேனகாவிடம் “இந்த புடவையை யார்தான் கண்டுபிடிச்சாங்களோ ச்சே ஈஸியா ஒரு த்ரீ ஃபோர்த் போட்டோமா காத்தோட்டமா இருந்தோமான்னு இல்லாம, இது என்னம்மா பெரிய தொல்லை.” புலம்பித் தள்ளினாள்.\n யார் காதுலயாவது விழுந்திரப் போகுது. இங்கல்லாம் அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணக் கூடாது. இன்னிக்கு உன்னை மாப்பிள்ளை வீட்டுப் பெரியவங்க பார்ப்பாங்க. அதனால வம்பு பண்ணாம புடவையை கட்டிக்கோ. இனி நீயே தான் தினமும் புடவை கட்ட கத்துக்கணும்.” என்றார் மேனகா.\n“இதென்னமா பெரிய குண்டா தூக்கிப் போடற. தினமும் புடவைக் கட்டனுமா யாரால முடியும்” பதறினாள் சுபத்ரா. “அதெல்லாம் பழகிடும். சும்மா ஆடாத. ஒழுங்கா நில்லு சுபா” என்று அவளை நிறுத்தி புடவையை அரைமணி நேரப்போராட்டத்திற்குப் பின் அவளுக்கு கட்டிவிட்டு கிளப்பினார். என்னதான் முரண்டு பிடிக்கும் குழுந்தையாக இருந்தாலும் புடவையில் தேவதையாகவே தோன்றினாள் சுபத்ரா.\nஇதுவரை விளையாட்டுப் பிள்ளையாய் ஜீன்ஸிலும் அரைநிஜாரிலுமாகப் பார்த்த தன் மகளை சேலைகட்டிப் பார்த்த கணம் முத்துராமன் தம்பதியருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மகள் மணமுடித்து போகப் போகிறாள். இனி அவள் வேறொரு வீட்டின் குலமகள் என்பது அந்த கணமே இருவருக்கும் தோன்ற இருவரின் கண்களும் குளமாகின. ‘கடவுளே எங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுளுடன் சந்தோஷமான வாழ்வு கொடு’ என ஒருசேர வேண்டியது அந்த பெத்த மனமிரண்டும்.\nஅந்த மாலை நேரத்து அந்திவானச் சிவப்பில் சுபத்ரா வெண்பட்டுச் சேலையில் அன்னநடை பயில கோயிலுக்கு அழைத்துவரப்பட்டாள். ‘காட்டான் கோயிலுக்கு வந்திருப்பானா நம்மைப் பார்த்தா என்ன நினைப்பான். இப்பவாவது ஏதாவது பேசுவானா நம்மைப் பார்த்தா என்ன நினைப்பான். இப்பவாவது ஏதாவது பேசுவானா அந்தக் காட்டானவது நம்மகிட்ட வந்து பேசறதாவது. உலகம் அழிஞ்சிறாது அந்தக் காட்டானவது நம்மகிட்ட வந்து பேசறதாவது. உலகம் அழிஞ்சிறாது’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.\nஅந்தக் காலத்து கல்கட்டிடம் தான் கோயில். திரிபுரசுந்தரி அம்மை கருணை பொங்கும் விழிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தாள். மாப்பிள்ளை வீட்டிற்கும் வந்து சேர மேனகாவும் சரசுவும் சேர்ந்து பரபரவென செயல்பட்டனர். பொங்கலிட்டு பூஜை முடித்தனர். சூர்யா அவனுடைய தாத்தாவையும் பாட்டியையும் அழைத்து வந்தான். பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாகவே தோன்றினான்.\nசூர்யா அந்தப்பக்கம் வேறு வேலையாக நகர, பெரிய மணியக்காரரும் அவர் மனைவியும் சுபத்ராவையே பார்ததிருக்க சுபத்ரா மெதுவாக அவர்களை. நெருங்கி அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். யாரும் சொல்லாமல் அவளே வந்து வணங்கியதைப் பார்த்த அந்த இரண்டு வயதான உள்ளங்களும் தங்கள் பேரனுக்கு தங்கள் மகன் நல்ல பெண்ணைத்தான் தேர்வு செய்திருக்கிறான் என்று நிம்மதி கொண்டனர்.\nசற்றுத் தள்ளி இளவட்டங்கள் அனைவரும் ஒன்று கூடி கிண்டலடித்தபடி நின்றனர். முத்துராமன் மற்றும் மேனகா தங்கள் சம்பந்திகளோடு பேசியபடி அகல, ஆங்காங்கே அவரவர் சமவயதினரோடு பேசிக் கொண்டிருக்க தான் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து படி நின்றாள் சுபத்ரா. “இப்படி உட்காரு கண்ணு. எவ்வளவு நேரம் நிப்ப கால்கடுத்துப் போகும் வா” வாஞ்சையுடன் அழைத்து தங்கள் அருகில் அமர்த்திக் கொண்டனர்.\n“ஏங்கண்ணு உனக்கு புடவை கட்டி பழக்கமிருக்கா” என்றார் அந்த மூதாட்டி. “இல்லை பாட்டி. ஆனா கத்துக்கறேன்.” என்றாள் சுபத்ரா. “உனக்கு கஷ்டமாயிருந்தா வேண்டாம் கண்ணு. இப்போ சுமி பாப்பால்லாம் என்ன புடவையா கட்டிக்கறா” என்றார் அந்த மூதாட்டி. “இல்லை பாட்டி. ஆனா கத்துக்கறேன்.” என்றாள் சுபத்ரா. “உனக்கு கஷ்டமாயிருந்தா வேண்டாம் கண்ணு. இப்போ சுமி பாப்பால்லாம் என்ன புடவையா கட்டிக்கறா உனக்குப் பிடிக்காத எதையும் எங்களுக்காக பண்ண வேண்டாம் கண்ணு சரியா உனக்குப் பிடிக்காத எதையும் எங்களுக்காக பண்ண வேண்டாம் கண்ணு சரியா\nகண்கள் கலங்கியது சுபத்ராவிற்கு. இந்த மனிதர்களிடம் தான் எவ்வளவு புரிதல். நமக்கு இந்த வாழ்க்கை அமைய நாம் ரொம்ப கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம் போல என்று தோன்றியது. சுமித்ரா வந்து சுபாவை அழைத்துக் கொண்டு கோயிலைச் சுற்றிக் காட்டினாள். பிரகாரம் சுற்றி வந்தபின் அங்கிருந்த மேடையருகில் வந்து அமர்ந்த போது ருத்ரமூர்த்தியாக கண்களில் பொறிபறக்க தன்னையே முறைத்துப் பார்த்தபடி நின்ற சூர்யாவைப் பார்த்த சுபத்ரா பயந்தே போனாள்.\n என்னாச்சுன்னு இப்படி என்னை முறைச்சுப் பார்க்கிற’ மனசுக்குள் தாளித்தபடி மருண்ட பார்வை பார்த்தாள்.\nPrevious Postகாதலை சொன்ன கணமே 3\nNext Postகாதலை சொன்ன கணமே 5\nசித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nகாதலே நீ கானலா புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nவிழி மொழியாள்… பகுதி.. 21\nதீரா மயக்கம் தாராயோ பகுதி 11\nவிழி மொழியாள்… பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-19T19:41:51Z", "digest": "sha1:XT6OPW5C5LFFLIGMZQP7X7DN2Q35LGB3", "length": 8883, "nlines": 93, "source_domain": "www.mullainews.com", "title": "மக்களே அவதானம்! ஆபத்தை விளைவிக்கும் சேனா கம்பளிப்பூச்சிகள் இலங்கையில்! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை மக்களே அவதானம் ஆபத்தை விளைவிக்கும் சேனா கம்பளிப்பூச்சிகள் இலங்கையில்\n ஆபத்தை விளைவிக்கும் சேனா கம்பளிப்பூச்சிகள் இலங்கையில்\nசேனா என்று அழைக்கப்படும் கம்பளிப்பூச்சி இனமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அம்பாறை உட்பட மூன்று மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.\nசேனா கம்பளிப்பூச்சி முதலில் நைஜீரியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎவ்வாறிருந்த போதிலும், இப்போது இலங்கையில் மூன்று மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்க கூடிய கம்பளி பூச்சிகள் காணப்படுகின்றது.\nவிவசாயத் திணைக்களத்தினால் நேற்று நடாத்தப்பட்ட மாதாந்த ஆய்வு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு வகையான இடைவிடாத வாசனையை கொண்டிருக்கும் இந்த வகை புழுக்கள் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை அழிக்கும். ஒரு புழு ஒரு தடவையில் 200 முட்டைகள் இடும்.\nஇந்த கம்பளிப்பூச்சி சுமார் 100 கி.மீ. தூரம்வரை காற்று வீசும் பாதையில் பறந்து செல்ல முடியும். இதனால் கம்பளிப்பூச்சிகள் வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பூச்சிக் கொல்லி வீச ஆரம்பிக்கபட்டுள்ளது. கம்பளிப்பூச்சு சிறு பருவத்தில் பச்சையாக இருக்கும். அதன்பின்னர் பழுப்பு நிறமாக மாறும்.\nபூச்சியின் உடல் முழுவதும் பருக்கள் போன்று காணப்படும். தலையின் கீழ் “ய” எழுத்து போன்று வடிவம் காணப்படும். எனவே, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிக ஆபத்து வாய்ந்த கம்பளிப்பூச்சி பயிர்கள் மத்தியில் உள்ளது.\nஆபத்தான இந்த கம்பளிப்பூச்சி வகை பயிர்கள் மத்தியில் இருந்தால் தெரியப்படுத்தவும். 1920 மற்றும் 081-2388316 என்ற இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇன்றைய ராசிபலன் 09.11.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nNext articleயாழில். வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு(12) காதலனால் இழைக்கபட்ட அநீதிகள்\nவெளிநாடு ஒன்றில் பணிக்காக சென்ற இலங்கை பெ ண்ணுக்கு ந டந்த ப யங்கரம் ..\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் விநியோகம் தொடர்பில் புதிய மாற்றம்..\nமட்டக்களப்பில் கடலில் மூழ்கி 17 வயது சிறுவன் மரணம்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த காரியம்..நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர சம்பவம்..\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170423-9373.html", "date_download": "2020-09-19T18:39:59Z", "digest": "sha1:B2IHBCQPF4UUG532RIBFS5XXLW3AWTAZ", "length": 12492, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘இப்படி ஒரு மோசமான தீர்ப்பை இந்த நீதிமன்றம் கண்டதில்லை’, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘இப்படி ஒரு மோசமான தீர்ப்பை இந்த நீதிமன்றம் கண்டதில்லை’\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்���ளை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\n‘இப்படி ஒரு மோசமான தீர்ப்பை இந்த நீதிமன்றம் கண்டதில்லை’\nசென்னை: கடந்த 2010ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பொன்னி யம்மன் கோயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சுப்பி ரமணி என்பவர் கொலை செய் யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சிபுரம் 2வது அமர்வு நீதி மன்றம் ஐவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய எஸ்.நாகமுத்து, என்.சேஷசாயி ஆகிய நீதிபதி களைக் கொண்ட அமர்வு, “உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தண்டனை விதித்தது அரசியல் சாசனத் திற்கு எதிரானது,” என்று கண்டனம் தெரிவித்தது.\n“இதுவரை இந்த நீதிமன்றம் இத்தகைய ‘மோசமான தீர்ப்பை’ கண்டதில்லை,” என்று கூறிய நீதிபதிகள், “ஒரு நீதிமன்றம் எப்படி தீர்ப்பு எழுதக்கூடாது என்பதற்கு இதுவே உதார ணம்,” என்று கூறி கீழ்நீதி மன்றத் தீர்ப்பைக் கண்டித்தனர். ‚“உறுதியான ஆதாரங்கள், ஐயத்திற்கிடமில்லாத சாட்சியங் கள் ஆகியவற்றின் அடிப்படை யிலேயே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர இவை எதுவுமின்றி எந்த சமூகப் பிரிவைச் சார்ந்தவர்கள், பின்னணி என்ன என்பதைப் பார்த்து தீர்ப்பளிக்கக்கூடாது,” என்று கூறி ஐவரையும் விடுதலை செய்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வ��ங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகமல் நடிக்கும் ‘எவனென்று நினைத்தாய்’\nசட்டவிரோத தேர்தல் விளம்பரம் வெளியிட்ட இணையத்தளத்திடம் போலிஸ் விசாரணை\nவாகனங்கள் மோதிக்கொண்டது பற்றி போலிஸ் விசாரணை\nவேலை தேடுவோருக்கு பொங்கோலில் உதவி\nஜப்பான் பிரதமராக சுகா தேர்வு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170513-9782.html", "date_download": "2020-09-19T19:34:35Z", "digest": "sha1:SRRVYPIKLC3COGEXIWRYP4ADZIRYHZGP", "length": 11221, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கைவினைக் கலைஞர்களுக்கு சிறப்பு இணையத்தளம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகைவினைக் கலைஞர்களுக்கு சிறப்பு இணையத்தளம்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் ��ெல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nகைவினைக் கலைஞர்களுக்கு சிறப்பு இணையத்தளம்\nசென்னை: தமிழக கைவினைஞர்களைப் பற்றியும் அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்து அவர்களுக்கென தனி இணையத் தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கைவினைஞர்களுக்கான www.tnartisaan.com என்ற வலைத்தளத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். தமிழகத்தின் சுமார் இரண்டு லட்சம் கைவினைஞர் களை இத்தொகுப்பில் இணைக்க திட்டமிடப்பட்டு இதுவரையில் 10,000 கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு 500 கைவினைஞர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவேளாண் சட்டங்கள்: மோடி அரசுக்கு மற்றொரு சோதனை\nகாயங்களுக்கு சிகிச்சை: செயின்ட் லூக்ஸ் மருத்துவமனைக்கு $1.5 மில்லியன் நிதியுதவி\nவன்செயல்: பேருந்து முன்கள ஊழியருக்கு சட்ட உதவி\nவளைகுடா, கிழக்காசிய நாடுகளில் கொரோனா தொற்றால் 5,286 இந்தியர்கள் உயிரிழப்பு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160222-931.html", "date_download": "2020-09-19T19:05:30Z", "digest": "sha1:XZZB3VT7AYYYOGUKZHZ6PS7VDY4RKFA3", "length": 10445, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிஜியில் புயல் சேதம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nபிஜி: பசிபிக் தீவு நாடான பிஜியில் வரலாறு காணா அளவுக்கு வீசிய புயல் ஓய்ந்ததையடுத்து பெரிய அளவில் நாட்டை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. புயல் காரணமாக ஒருவர் மாண்டார். ஏராள சேதம் ஏற்பட்டுவிட்டது. பிஜியில் ‘பா’ என்ற ஊரில் தனது வீடு இந்தக் கதியானதையடுத்து அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். படம்: ஏஎப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகமல் நடிக்கும் ‘எவனென்று நினைத்தாய்’\nசட்டவிரோத தேர்தல் விளம்பரம் வெளியிட்ட இணையத்தளத்திடம் போலிஸ் விசாரணை\nவாகனங்கள் மோதிக்கொண்டது பற்றி போலிஸ் விசாரணை\nவேலை தேடுவோருக்கு பொங்கோலில் உதவி\nஜப்பான் பிரதமராக சுகா தேர்வு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=1831", "date_download": "2020-09-19T18:08:24Z", "digest": "sha1:DB54YHOFDV2XPN35WC7UADS4DIDVV7JZ", "length": 19076, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "கொஞ்சம் நில்லுங்கள் !!! – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஇந்தியா என்றாலே எல்லோரும் நம் கலாச்சாரம், கூட்டுக் குடும்பம், உறவுகளுக்கு மதிப்புக் கொடுத்து அணைத்துச் செல்பவர்கள் என்று தான் பெருமையாக பேசுவார்கள். ஆனால் இன்று அந்த பெருமையும், அடையாளமும் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதை கண் கூடாகப் பார்க்கிறோம்.முழுமையாக விலகும் முன்பே சுதாரித்துக் கொள்வது தான் பெற்றோர்க்கும், இளைய தலை முறைக்கும் நல்லது. பணப் புழக்கமும், வசதிகளும், தேவைகளும் அதிகமாக அதிகமாக மனித தன்மை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போகிறதோ\nஇன்று முதியோர் இல்லங்களும், பெற்றவர்களை பேணுவதை தவிர்க்க நினைக்கும் தலை முறைகளும் பெருகிவிட்டன. இதற்கு எப்போதும் போல் இந்த தலை முறையேயை குறை சொல்லாமல், அவர்கள் கோணத்திலிருந்தும் பார்த்தால் ஒரு வேளை தீர்வு கிடைக்கலாம். இந்த நிலைக்கு பெரியவர்களும் ஒரு விதத்தில் காரணம். அவர்களிடம் சுயப் பச்சாதாபமும் வறட்டு பிடிவாதமும், அதிகமாகிக் கொண்டு வருகிறது. நான் தான் கஷ்டப்பட்டு பெற்று,வளர்த்து ஆளாக்கினேன்; அதனால் தங்களுக்குத் தான் உரிமை, எல்லாம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. இதனால் தானாக கிடைத்த அன்பு, பாசம் எல்லாம் கட்டாயத்தின் பேரில் பெறபடுகிறது. ஒரு காலக் கட்டம் வரை குழந்தைகளுக்கு பெற்றவர்களின் அரவணைப்பு தேவை; பின் பருவத்திற்கு ஏற்ப, தேவைகள் மாறுபடும் போது அதை உணர்ந்து, பெற்றவர்கள் தள்ளி இருந்து ரசித்து பெருமை பட வேண்டும். குழந்தைகளின் திருமணத்திற்கு பிறகு தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.\nதிருமண புதிதில் அவர்களுக்கு உண்டான space ஐ கொடுத்தால் அன்பும், புரிதலும் சரியாக அமைய வாய்ப்பு உண்டு. ஆரம்பக் கால சரியான புரிதல் தான் வலுவான உறவு பாலம் அமைக்க உதவும். இது சரியாக இருந்தாலே, பிற்காலத்தில் நம்மை ஒதுக்குவர்களோ என்ற அச்சம் எழாது. இன்றைய பொருளாதார சூழ்நிலை காரணமாக இரு பாலரும் வேலைக்கு போக வேண்டிய நிலை, இதனால் பெரியவர்களுக்கு சில சங்கடங்கள்; இரு சாரரும் புரிந்துக் கொண்டால் பிரச்சனை குறைய வாய்ப்பு உண்டு. பெரியவர்களும் தனக்கென்று ஒரு தொகையை தனியாக வைத்துக் கொள்வது நல்லது. எல்லாவற்றையும் கொடுத்து விட்டு பிற்காலத்தில் வருந்த நேரும் நிலையை தவிர்க்கலாம்.\nமுதியோர் இல்லங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் சென்று சேவை செய்கிறேன் என்று சொல்வது, இப்போது ரொம்ப நாகரிகமாகி விட்டது. ஆனால் அந்த சேவை மனப்பான்மை வீட்டில் உள்ளவரிடம் வருவதில்லை ஏன் என்னதான் மனம் ஒரு காரணம் என்று சொன்னாலும், அந்த உறவுகளால் ஏற்பட்ட மனக் கசப்பு தான் பிரதான காரணமாக இருக்க முடியும்.முன்பின் தெரியாதவர்களால் எந்த பாதிப்பும் இல்லாததால் சேவை செய்ய முடிகிறது; உறவுகளைப் பார்க்கும் போது, ஆஹா, இவர்களால் என்னன்ன கஷ்டங்களும்.பேச்சும் கேட்க வேண்டி இருந்தது, எவ்வளவு துன்பம் அனுபவித்தோம், என்ற கசப்பான நினைவு தான் முன்னே நிற்கும். ஏன் செய்ய வேண்டும் என்று மிக சாதாரண மனிதர்களை போல் எண்ணுகிறார்கள்.\n இது தவறான கண்ணோட்டம் அல்லவா அடுத்த தலைமுறைக்கும் தவறான பாதையை அல்லவா தொடர்ந்து காட்டுகிறோம். முதுமை பருவத்தில் கண்டிப்பாக தவறை உணர்ந்து அன்பிற்கும், அரவணைபிற்கும் ஏங்கி நிற்கும் தருணம். தவறை உணர்ந்தவர்கள் மேதை, அதை மன்னி���்க தெரிந்தவர்கள் மாமேதை என்பார்கள். இதை எல்லாம் மனதில் கொண்டு அவரவர்கள் பார்வையை கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே\nஉறவுகளின் மதிப்பை, தன்னலமற்ற அன்பும்,புரிந்து கொள்வதனலுமே உயர்த்த முடியும். காளான் போல் முளைத்து வரும் முதியோர் இல்லங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறோமோ இல்லையோ, கமா வைக்காவது முயற்சிசெய்யலாம் அல்லவா \n← மகாமகம் – ஒரு ப்ளாஷ் பேக்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-79/1070-2009-11-01-16-58-25", "date_download": "2020-09-19T18:21:08Z", "digest": "sha1:CC7BGNLLNNZZLS2M2YKHVBPNXUGR35OT", "length": 9648, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "இஞ்சி மிளகாய் ஊறுகாய்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2009\nபச்சை மிளகாய் – 250 கிராம்\nமஞ்சள் - 1 தேக்கரண்டி\nகடுகுத்தூள் - 4 தேக்கரண்டி\nஎலுமிச்சை பழம் - 10\nஇஞ்சி - 100 கிராம்\nஉப்பு - 5 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nபச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ள வேண்டும். இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பையும், மஞ்சள் பவுடரையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்க வேண்டும்.\nஎலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேற�� எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0313.aspx", "date_download": "2020-09-19T18:22:51Z", "digest": "sha1:4ZNZPN6G4N7CBT2IXRBI57S37QSTOTOU", "length": 18069, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0313 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்\nபொழிப்பு (மு வரதராசன்): தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.\nமணக்குடவர் உரை: தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும்.\nஇது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது\nபரிமேலழகர் உரை: செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.\n(அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.)\nவ சுப மாணிக்கம் உரை: வலிய வந்து பகைத்தவர்க்குங்கூடத் துன்பம் செய்யின் துயரம் நீங்காது.\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்.\nபதவுரை: செய்யாமல்-செய்யாதிருக்க; செற்றார்க்கும்-பகைவர்க்கும்; இன்னாத-தீயவை; செய்தபின்-செய்தால்; உய்யா-தப்பமுடியாத; விழுமம்-துன்பம்; தரும்-கொடுக்கும்.\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்:\nமணக்குடவர் ('செய்யாமை' என்பது பாடம்): தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின்;\nபரிப்பெருமாள்: தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாத செய்யின்;\nபரிதி: தானொருத்தற்குப் பொல்லாங்கு செய்யாதிருக்கையிலே தன்மீது கோபித்தார்க்குத் தான் மீண்டும் இன்னாதனவற்றைச் செய்தாராயின்;\nகாலிங்கர் ('செய்யாமை' என்பது பாடம்): தான் பிறர்க்கு ஓர் இன்னாமை முன்னம் செய்யாதிருக்கத் தன்னைவந்து செறுத்தவர்க்கும் தான் பெயர்த்து இன்னாதனவற்றைச் செய்தானாயின்;\nபரிமேலழகர்: தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்;\n'தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தான் முன் தீமை செய்யாதிருக்கத் தன்மேல் பகை கொண்டார்க்கும் தீங்கிழைத்தல்', 'பகைவர்களுக்கும்கூட அவர்கள் ஒரு தீங்கும் செய்யாதிருக்கிறபோது அவர்களுக்குத் தீங்கு செய்துவிட்டால்', 'தான் ஒரு கெடுதியுஞ் செய்யாமலிருக்கத் தனக்குத் தீங்கிழைதவர்க்குக்கூட எதிர்கெடுதி செய்தால்', 'தாம் துன்பம் செய்யாமல் தமக்குப் பிறர் துன்பம் செய்த போது அதற்கு மீண்டும் துன்பம் செய்தால் தாம் துன்பம் செய்யாமல் தம்மை வருத்தியவருக்கும் துன்பம் செய்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்கும் தீங்கிழைத்தால் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: அஃது உய்வில்லாத நோயைத்தரும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது\nபரிப்பெருமாள்: அஃது உய்வில்லாத நோயைத்தரும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது காரணமின்றி இன்னாதன செய்தலைத் தவிரவேண்டுமென்றது.\nபரிதி: அது பிழைப்பில்லாத நரகந்தரும் என்றவாறு.\nகாலிங்கர்: தனக்கு உய்ந்து கரையேறுதற்கு அரிதாகிய பெருந்துன்பத்தைத் தரும் என்றவாறு.\nபரிமேலழகர்: அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.\nபரிமேலழகர் குறிப்புரை: அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.\n'அஃது உய்வில்லாத நோயை/நரகத்தை/பெருந்துன்பத்தை/இடும்பையைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அச்செயல் தப்பிக்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும்', 'அக்குற்றம் தப்பமுடியாத தீவினையை உண்டாக்கும்', 'அது (தவத்தையழித்துக்) கடத்தற்கரிய துயரத்தைக் கொடுக்கும்', 'கடக்க முடியாத துயரத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஅது மீள முடியாத துயரத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்கும் தீங்கிழைத்தால் அது உய்யா விழுமம் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.\n'உய்யா விழுமம்' என்ற தொடர் குறிப்பது என்ன\nஎன்ன காரணத்துக்காக என்றாலும் ஒருவன் செய்த தீங்கு அவனை உறுத்திக் கொண்டே இருக்கும்.\nஒருவன் ஒரு தீமையும் செய்யாதிருக்க அவனிடம் வலிந்து பகை பகைகொண்டவர்க்கும் அவன் தீங்கு செய்தால், அச்செயல் அவனுக்கு மீள முடியாத துயரத்தை அவனுக்குத் தரும்.\nஅவன் யாருக்கும் ஒரு துன்பமும் செய்வதில்லை. எனினும் ஒருவன் வலிய வந்து பகைகொண்டு அவனுக்குச் சினமூட்டிப் பெருந்துன்பம் செய்கிறான். வேண்டுமென்றே தனக்குத் துன்பம் செய்தவர்களை அடக்குவதற்காகத் திருப்பி இன்னா செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். ஆனால் ஒரு தூண்டுதலும் இல்லாமல் தீங்கு செய்த பகைவனுக்கும்கூடத் திருப்பித் துன்பம் செய்ய வேண்டாம்; தீமை செய்யும் பகைவர்க்கும் தீங்கு செய்வது தவறு; அத்தவறு அவன் வாழ்நாள் முழுவதும் அவனது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்து வருத்தம் தரும் என்று கூறி அவனைத் தடுக்கிறார் வள்ளுவர்.\n.... கற்றபின் நிற்க அதற்குத் தக (கல்வி 391 ...கற்றால் அதற்குப் பொருந்த ஒழுகுக) என்ற குறளில் உள்ள 'கற்றபின்' என்ற தொடர் 'கற்றால்' எனப் பொருள் தருவதுபோல, இப்பாடலிலுள்ள 'செய்தபின்' என்ற தொடர் 'செய்தால்' என்று பொருள்படும்.\n'உய்யா விழுமம்' என்ற தொடர் குறிப்பது என்ன\n'உய்யா விழுமம்' என்றதற்கு உய்வில்லாத நோய், பிழைப்பில்லாத நரகம், உய்ந்து கரையேறுதற்கு அரிதாகிய பெருந்துன்பம், தப்பமுடியாத துன்பம், கடக்கவியலாத துன்பம், நீங்காத துயரம், தப்பிக்க முடியாத துன்பம், தப்பமுடியாத தீவினை, கடத்தற்கரிய துயரம், மீளாத் துயர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்,\nஉய்யா என்ற சொல் தப்பமுடியாத என்றும் விழுமம் என்றது துன்பம் என்றும் பொருள்படும், 'உய்யா விழுமம்' என்பது தப்பமுடியாத துன்பம் என்ற பொருள் தரும். தான் ஒன்றுமே செய்யவில்லை. பின்னும் தனக்கு தீங்கிழைத்தவர்க்கு எதிர் தீங்கு செய்தால் மீளாத் துன்பமே அடைவான் என்கிறது இக்குறள். தீங்குக்குப் பதில் தீங்கு நேர் செய்துவிடுமே. பின் ஏன், முன்னம் தீங்கு ஒன்று���் செய்யாதிருந்தவன் கடக்கமுடியாத துயரம் அடையவேண்டும் மாசற்றோர் கயவர் போன்று நடந்து கொள்வாரேயானால், அது அவர்க்குத் தீராத பழியைத் தந்து வாழ்நாள் முழுவதும் வருத்திக் கொண்டே இருக்கும் என உய்யா விழுமம் தரும் என்பதை விளக்குவர்.\nஅப்படித் தீங்கு செய்தால் மேன்மேலும் மாறாப் பகையுந் துன்பமும் பெருகும்; பழிக்குப்பழி என்பது முடிவே இல்லாத சுழற்சியாகி மீளாத் துயரத்தைத் தரும் விடும் எனவும் விளக்கம் செய்வர்.\n'உய்யா விழுமம்' என்ற தொடர்க்கு தப்பமுடியாத துன்பம் என்பது பொருள்.\nதான் ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்னைப் பகைத்தவர்க்கும் தீங்கிழைத்தால் அது மீள முடியாத துயரத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.\nபகைவர்க்கும் இன்னாசெய்யாமை ஒருவன் துயருறுவதிலிருந்து காக்கும்.\nதான் ஒரு தீமையும் செய்யாதிருக்க வலிய வந்து பகை கொண்டார்க்கும் துன்பம் செய்யின் தப்பமுடியாத துயரம் உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/this-week-for-samantha-and-amy-jackson/", "date_download": "2020-09-19T19:04:00Z", "digest": "sha1:FQIE6MA364OIZVGENPBPGTR7NE7KSKZ5", "length": 6698, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிகைகள் சமந்தா-எமிஜாக்சன் ஆக்கிரமித்து கொண்ட வாரம் | | Chennai Today News", "raw_content": "\nநடிகைகள் சமந்தா-எமிஜாக்சன் ஆக்கிரமித்து கொண்ட வாரம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநடிகைகள் சமந்தா-எமிஜாக்சன் ஆக்கிரமித்து கொண்ட வாரம்\nநடிகைகள் சமந்தா-எமிஜாக்சன் ஆக்கிரமித்து கொண்ட வாரம்\nகோலிவுட் திரையுலகில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று முன்னணியில் இருந்தாலும் அவரை அடுத்து சமந்தா மற்றும் எமிஜாக்சன் உள்ளனர். இந்த இரு நடிகைகளுக்கும் இந்த வாரம் தங்கள் திரையுலக வாழ்க்கையில் முக்கியத்துவமான வாரமாக அமைந்துள்ளது.\nசமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இரண்டு நடிகைகளும் நடித்த படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டிரைலர், இசைவெளியீடு என இந்த வாரத்தில் வெளியாகவுள்ளதால் இருவருக்குமே முக்கியத்துவமான வாரமாக கருதப்படுகிறது.\nசமந்தா நடித்த ’24’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில், ‘விஜய் 59’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் நாளை நள்ளிரவும், ‘தங்கமகன்’ படத்தின் பாடல் வெளியீடு வரும் 27ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.\nஅதேபோல் எமிஜாக்சன் நடித்த ��விஜய் 59’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் நாளை நள்ளிரவும், ‘தங்கமகன்’ படத்தின் பாடல் வெளியீடு வரும் 27ஆம் தேதியும், அதே 27ஆம் தேதி ‘கெத்து’ படத்தின் டிரைலரும் வெளியாகவுள்ளது.\nஇவற்றில் ‘விஜய் 59’ மற்றும் ‘தங்கமகன்’ படங்களில் இருவருமே நாயகிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉதட்டில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் இயற்கை குறிப்புகள்\n‘விஜய் 60’ படத்தின் இசையமைப்பாளராகும் ‘கபாலி’ இசையமைப்பாளர்\n’24’ படத்தின் பாடல்கள் ரிலீஸ். இன்று மாலை யூடியூபில் டிரைலர்.\nஒரே நாளில் சூர்யா, உதயநிதி, பாபிசிம்ஹா படங்கள் ரிலீஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/12/coronavirus-in-sri-lanka-latwst-news/", "date_download": "2020-09-19T19:35:01Z", "digest": "sha1:RHW3U7GIWLTV5CAKKX7YZW6HQJ26UHW2", "length": 23179, "nlines": 125, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை - கள நிலவரம் - Adsayam", "raw_content": "\nகொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை – கள நிலவரம்\nகொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை – கள நிலவரம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (மார்ச் 12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இன்று மாலை அறிவித்துள்ளது.\nசுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இவராவார்.\nஉலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையை தாக்கியுள்ளதையடுத்து, இலங்கை மக்கள் மத்தியில் பாரிய குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.\nகோவிட் – 19 வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் நேற்று முன்தினம் (மார்ச் 10) இலங்கையர் ஒருவர் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே இந்த குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கைக்குள் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார்.\nசீனாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்திருந்தார்.\nஇந்த நிலையில், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த பின்னணியில், நேற்று முன்தினம் நாட்டிற்குள் மற்றுமொரு நோயாளி அடையாளம் காணப்பட்டார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nஇலங்கைக்குள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபர் இவர் என்றாலும், இந்த தொற்று காரணமாக நாட்டிற்குள் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.\nபாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சுகாதார பிரிவினர் சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும், அவர்களுக்கான உணவு வகைகளை வெளியிலிருந்து வழங்கி வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையரின் மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nகொழும்பில் இன்று (மார்ச் 12) அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, விடயங்களை தெளிவூட்டிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nசிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான எந்தவித அறிகுறிகளும் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.\nகுறித்த சிறுவன் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எந்தவிதத்திலும் அச்சப்பட தேவையில்லை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், சுகாதார பிரிவினரால் வழங்கப்படும் அறிவித்தல்களை மாத்திரம் நம்புமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nகொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என இலங்கை போலீஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபோலீஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇதன்படி, கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அவ்வாறு போலி தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.\nவிசேட இயந்திரம் சுகாதார அமைச்சுக்கு கையளிப்பு\nபடத்தின் காப்புரிமை PRIME MINISTER MEDIA\nகொரோனா உள்ளிட்ட அனைத்து விதமான வைரஸ் தொற்றுக்களையும் அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையிலான இயந்திரமொன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் இந்த இயந்திரம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் நேற்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டது.\n3000 டாலர் பெறுமதியான இந்த இயந்திரம், கொரியாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎந்தவிதமான வைரஸ் தொற்றையும் மிக குறுகிய நேரத்தில் இந்த இயந்திரம் அடையாளம் கண்டுக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பின்னணியில், அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகல்வி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் டளஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்படி, நாளைய தினம் (மார்ச் 13) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறுகின்றது.\nஅத்துடன், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச நிலைமையை தணிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nதனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 29 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், பொலன்னறுவை – கந்தகாடு பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அவர் பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி தலைமையில் தொடரும் கலந்துரையாடல்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது நாட்டிலுள்ள அனைவரதும் கடமை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் இதுவரை ஒருவர் மாத்திரமே இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், வேறு எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா குறித்த விடயங்களை அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு…\nகொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8922", "date_download": "2020-09-19T19:25:59Z", "digest": "sha1:HB3N6ARC6ORZEFWCLIGAMMPXZTEX7LZ2", "length": 6249, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Kathirvel s இந்து-Hindu Agamudayar-All Rajakula agamudaiyaar Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nராசி சந்தி கே வி\nசனி ல சூ சுக் புத\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ��ருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-19T20:28:42Z", "digest": "sha1:3DHBVRHJZCDY3ST7CBQATULTURDZNKL5", "length": 7027, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம்\nவேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகத்தின் ஓர் காட்சி\nமுழு பெயர்: வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம்\nவேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம் (Velachery Aquatic Complex) இந்தியாவின் சென்னை நகரில் பார்வையாளர் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓர் நீச்சல்குள வளாகமாகும். 1995ஆம் ஆண்டு நிகழ்ந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது.[1]\n↑ [1], தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇது சென்னை அமைவிடம் குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2015, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/rape+capital+delhi", "date_download": "2020-09-19T17:47:56Z", "digest": "sha1:6TC34BNHWYZ2K43Y2PL5RQBNYDRROX26", "length": 3306, "nlines": 41, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "rape capital delhi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம���\nரேப் இன் இந்தியா பேச்சு.. உயிரை விட்டாலும் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் - ராகுல்காந்தி\nரேப் இன் இந்தியா என்று ராகுல்காந்தி, பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. நான் ராகுல்சாவர்க்கர் அல்ல.. ராகுல் ஆவேசம்\nநான் ராகுல்சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி. மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nரேப் இன் இந்தியா.. ரேப் கேபிடல் டெல்லி.. மன்னிப்பு கேட்பது யார்\nரேப் இன் இந்தியா என்று சொன்னதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜகவினர் கோருகின்றனர். ஆனால், ராகுல்காந்தி பதிலுக்கு, ரேப் கேபிடல் டெல்லி என்று மோடி பேசியிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=58%3A2013-09-05-05-12-53&id=5785%3A-8&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=75", "date_download": "2020-09-19T19:17:14Z", "digest": "sha1:QJC5LXFUSIZNN46LKQMOTIHOT6742DDG", "length": 96120, "nlines": 108, "source_domain": "www.geotamil.com", "title": "தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 8", "raw_content": "தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 8\nThursday, 09 April 2020 23:41\t- - மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ஆர்.தாரணி -\tமுனைவர் ர. தாரணி பக்கம்\n- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'\nநான் கண்விழித்து எழுந்த போது சூரியன் மேல்வானத்தில் இருப்பதைக் கண்டு அப்போது காலை எட்டு மணி ஆகியிருக்கும் என்று கணித்தேன். குளுமையான நிழல் கவிந்த புல்வெளியில் படுத்துக்கொண்டே நடந்த விஷயங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். நான் ஓய்வாக உணர்ந்தேன் என்பதைவிட வசதியாகவும், நிறைவாகவும் அதிகம் உணர்ந்தேன். இரண்டு அல்லது மூன்று ஓட்டைகளுக்கிடையேதான் பார்க்க முடிந்தாலும் சூரியன் முழுமையாகத் தென்பட்டது. என்னைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும், அதனிடையே காணப்பட்ட கும்மிருட்டும்தான் இருந்தது. சூரியன் இலைகளுக்கு உள்ளே எட்டிப்பார்த்து ஜொலித்ததால் தரையில் ஆங்காங்கே புள்ளி புள்ளியாக ஒளிவட்டங்கள். மெல்லிய தென்றல் காற்று வீசிக்கொண்டிருப்பதை அங்கிருந்த இலைகள் மெதுவாகத் தலை அசைத்து உணர்த்திக்கொண்டிருந்தன. அணில் தம்பதி இருவர் மரக்கிளையில் அமர்ந்து என்னைப்பார்த்து நட்போடு கீச்சிட்டன.\nசொல்லவொணாத வகையில் நான் மிகவும் வசதியான சோம்பேறித்தனத்தை அனுபவித்துக் கொண்டிருந்ததால் எழுந்து காலை உணவு தயாரிக்க மனமில்லாது அப்படியே கிடந்தேன்.. திரும்பவும் தூக்கத்தில் சொக்கிப்போய்க்கொண்டிருக்கும்போது தூரத்திலே நதியில் இருந்து பூம் என்று முழக்கம் போன்றதொரு ஒலி கேட்டது. நான் எழுந்து முழங்கைகளால் நிலத்தில் ஊன்றி அந்தச்சத்தத்தை கவனித்தேன். வெகு விரைவிலேயே மீண்டும் அதே சத்தம் கேட்டது. மெதுவாகத் தத்திக் கொண்டே இலைகளின் வழியாக வெளியே பார்த்தேன். தூரத்தில் நதியின் மேற்புறப் பரப்பில் புகைமூட்டம் ஒன்றைக் கண்டேன். அத்துடன் ஒரு படகு நிறைய மக்கள் நதியில் மிதந்து வருவதையும் கண்டேன். என்ன பிரச்சினை என்று இப்போது எனக்குப் புரிந்து விட்டது. \"பூம்.\" வெள்ளை நிறப்புகை அந்த படகில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதைக் கண்டேன். அவர்கள் நதி நீர் மீது பீரங்கி கொண்டுவெடிக்கச் செய்து நதியினுள்ளே கிடக்கும் எனது உயிரற்ற உடல் நீர்ப்பரப்பின் மேலே வந்து மிதக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.\nநான் மிகவும் பசியுடன் இருந்தேன். ஆனால் இப்போது அடுப்பு மூட்டுவது அறிவில்லாமை ஆகும். ஏனெனில் அதில் இருந்து வெளி வரும் புகையை அவர்கள் பார்த்துவிட்டால் வம்பாகி விடும். எனவே, பேசாமல் அமர்ந்து பீரங்கி வெளிவிடும் புகையையும், பூம் என்ற அந்த சத்தத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த நதி அக்கணத்தில் பரந்து விரிந்ததாக காணப்பட்டது. அது எப்போதுமே கோடைகாலக் காலைவேளைகளில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நான் அவர்கள் எனது உயிரற்ற உடலைத் தேடிக்கொண்டிருப்பதை ஒரு குரூர திருப்தியுடன் ரசித்தேன். ஆயினும் கடிப்பதற்கு ஏதேனும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nபாதரசத்தை ரொட்டித்துண்டுகளில் வைத்து அவற்றைத் தண்ணீரில் விட்டால் அவை நேராக மூழ்கிப்போன உடலில் சென்று நிற்கும் என்று மக்கள் கடைப்பிடிக்கும் ஐதீகம் அப்போதுதான் எனது நினைவுக்கு வந்தது. எனவே, அந்த ரொட்டித்துண்டுகளைத் தேடிச் சென்று தீவின் இல்லினோய் பக்கம் நின்று கொண்டு என்னுடைய அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றம் நேரவில்லை. பெரிய இரட்டை துண்டுகள் ஒன்று அந்தப்பக்கமாக வந்தன. நான் ஒரு நீண்ட குச்சி வைத்து அதை என்பக்கம் இழுத்தேன். ஆனால், என் கால் வழுக்கியதால் அவை என்னைவிட்டு தூரத்தில் அகன்று விட்டன. நீரின் விசை கரையோரம் எதையும் அடித்து வந்து சேர்க்கும்படிதான் நான் நின்ற இடம் இருந்தது. எனக்கு அது நன்கு தெரிந்துதான் இருந்தது. விரைவிலேயே இன்னொரு ரொட்டித்துண்டு வந்தது. இந்த முறை அதை நான் பிடித்து விட்டேன். அந்தத் திடப்பொருளை எடுத்து கொஞ்சம் குலுக்கி மேலிருந்த பாதரசக் கலவையை நீக்கி, ஒரு கடி கடித்தேன். மிகப்பெரிய பணக்காரர்கள் சாப்பிடும் வகையான பேக்கர்ஸ் ரொட்டிகள் அவை. ஏழைகள் சாப்பிடும் மக்காச்சோளத்தில் செய்யப்படும் மலிவான பொருள் அல்ல.\nநல்ல சௌகரியமான இடத்தில் இலைகளின் இடையில் மரக்கட்டையின் மேல் அமர்ந்து ரொட்டியை மென்றுகொண்டே அந்தப் படகை கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். அதன் பின்தான் திடீரென எனக்கு அது உறைத்தது. அந்த விதவையோ, பாதிரியாரோ அல்லது வேறு யாரெனுமாவது இந்த ரொட்டித்துண்டு என்னைக் கண்டுபிடிக்கும் என்று பிரார்த்தனை செய்து போட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னைக் கண்டு பிடித்தே விட்டது இல்லையா. எனவே பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதாவது, அந்த விதவை, பாதிரியார் போன்ற நல்ல மனிதர்களின் பிரார்த்தனைகளுக்கு ஏதோ சக்தி உண்டு போலும். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. அது ஒரு சில நல்ல இதயங்களுக்குத்தான் சரிவரும் போல.\nபுகை பிடிக்கும் குழாயைப் பற்றவைத்து நீண்ட நேரம் நன்கு புகைத்துக் கொண்டே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த படகு நதியின் விசையோடே மிதந்துகொண்டிருந்தது. நான் அமர்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு மிக அண்மையில் ரொட்டித்துண்டு வந்தது போலவே அதுவும் வரக்கூடும் என்றும் அப்படி வந்தால் அந்தப் படகின் மேல்தளத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என நான் நினைத்தேன். அது அருகே வந்த போது, புகைப் பிடிக்கும் குழாயை அணைத்து விட்டு ரொட்டித்துண்டைக் கண்டெடுத்த இடத்திற்குச் சென்று நதிக்கரையில் கொஞ்சம் திறந்தவெளியாக உள்ள இடத்தில், ஒரு மரக்கட்டையின் பின்னால் மறைந்து படுத்துக்கொண்டேன். மரக்கட்டையின் பிளவு வழியாக அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை ஒளிந்து கொண்டு கவனித்தேன்.\nவெகு விரைவில் அந்தப் படகு அருகே வந்தது. படகில் உள்ள ஒரு மரப்பலகையை கொஞ்சம் நீட்டி இருந்தால் கூட நான் இருக்கும் கரைக்கே அவர்கள் நடந்து வந்திருக்கக்கூடும் எனும அளவுக்கு அருகாமையில் வந்தது. அதன் மேல்தளத்தில் எனக்குத் தெரிந்த அனைவரும் இருந்தார்கள் : அப்பா, நீதிபதி தாட்சர், பெஸ்ஸி தாட்சர், ஜோ ஹார்ப்பர், டாம் சாயர், அவனின் அத்தை போல்லி, சிட் மற்றும் மேரி மற்றும் பலரும் இருந்தார்கள். படகின் கேப்டன் குறுக்கிடும்வரை அனைவரும் அந்த கொலையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். கேப்டன் கூறியதாவது: \"அனைவரும் கூர்ந்து கவனியுங்கள். நீரின் விசை இங்கே கரைக்குப் பக்கமாக வருகிறது. அப்படியானால் அவன் உடல் இங்கே எங்காவது கரை ஒதுங்கி நீர் தேங்கி நிற்கும் முனையில் ஏதாவது புதருக்குள் மாட்டி இருக்கலாம். அப்படிதான் நான் நம்புகிறேன்\"\nநான் ��ப்படி நம்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூட்டம் கூடி கம்பியின் மேல் சாய்ந்து பார்ப்பது என் முகத்துக்கு நேராக வந்து என்னைப் பார்ப்பது போல் இருந்தது. தங்களின் முழு சக்தியையும் அவர்கள் திரட்டி அசையாமல் நின்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை நன்கு பார்க்க முடிந்தது. ஆனால் அவர்களால் என்னைக் காண இயலாது. பின் அந்தக் கேப்டன் கூறினார் : \"வெடியுங்கள்\" என்று\nஎன் முன்னே பீரங்கி கடும் சப்தத்துடன் வெடித்தது. அதிலிருந்து வெளியேறிய சத்தமும், புகையும் என்னைச் செவிடாகவும் குருடாகவும் மாற்றும் அளவுக்கு இருந்ததுடன் நான் இறந்துவிட்டேனோ என்று கூட ஒரு கணம் தோன்றியது. நான் இருக்கும் இடத்தை நோக்கி ஒரு பீரங்கி குண்டு வீசி இருந்தால், அவர்கள் தேடும் என்னுடைய உயிரற்ற உடல் அவர்களுக்கு உண்மையிலேயே கிடைத்திருக்கும். நல்ல வேளை. நான் பிழைத்தேன், கடவுளே\nஅந்தப்படகு மெல்லமாக மிதந்து தீவின் இன்னொரு தோள்பட்டை வழியாக சென்று மறைந்தது. அவ்வப்போது அந்த பூம் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தாலும், அது என்னைவிட்டு வெகு தொலைவுக்குச் சென்று விட்டது. ஒரு மணி நேரம் கழித்து சுத்தமாகவே அந்த சப்தம் நின்று போயிற்று. நான் இருந்த அந்தத்தீவு மூன்று மைல் சுற்றளவு நீளம் கொண்டதால், அதன் கடைசிப்பகுதியை அடைந்த அவர்கள் தங்களின் தேடும் வேட்டையைக் கைவிட்டிருப்பார்கள் என்றே எனக்குத் தோன்றியது. ஆனால், அவர்கள் இன்னும் சிறிது நேரம் தொடர்ந்திருக்கிறார்கள். தீவின் கடைசி வரை சென்று மீண்டும் திரும்பி வந்து நீராவிப் படகு மூலம் மிஸ்ஸோரி பக்கம் உள்ள வாய்க்காலில் எல்லாம் தேடி இருக்கிறார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது அந்த பூம் சத்தம் மறுபடியும் எப்போதோ ஒரு முறை கேட்டது. நான் அக்கரையைக் கடந்து அந்தப்பக்கம் சென்று அவர்களைக் கவனித்தேன். தீவின் தலைப்பகுதிக்கு அவர்கள் வந்தவுடன் பீரங்கி சுடுதலை நிறுத்தி விட்டு, திரும்ப ஊருக்குச் செல்வதற்காக மிஸ்ஸோரி கரைக்குச் சென்றார்கள்.\nஎனக்கு இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று தெரிந்தது. இனி யாரும் என்னைத்தேடிக்கொண்டு வரமாட்டார்கள். தோணியில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிறிய அழகான தங்குமிடம் அமைத்துக் கொண்டேன். என்னுடைய கம்���ளிகளை உபயோகித்து தற்காலிக டென்ட் ஒன்றை அமைத்து என்னுடைய பொருட்களை மழைநீர் சேதப்படுத்த முடியாதவாறு பத்திரமாக வைத்துக் கொண்டேன்.. மாலைச்சூரியன் மறையும் வேளையில் ஒரு கெளுத்தி மீனைப் பிடித்து என்னுடைய ரம்பத்தால் அதை அறுத்துத் திறந்தேன். இரவு தீ மூட்டி குளிர் காய்ந்து, இரவு உணவை உண்டேன். பின்னர் மீன்பிடிக்கும் வலையை அமைத்து வைத்து காலை உணவுக்குத் தேவையான மீன்கள் பிடிக்க ஆயத்தம் செய்து வைத்தேன்.\nஇருட்டியதும், மூட்டி வைத்த தீ அருகே அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டு நல்லவிஷயங்களைப் பற்றி சிந்தித்தேன். ஆனால், வெகு விரைவிலேயே தனிமையை நான் உணர்ந்ததால், எழுந்து சென்று நதியினருகே அமர்ந்து நீரோட்ட விசையின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். வின்மீண்களையும், நதியில் மிதந்து வரும் மரக்கட்டைகளையும், மரக்கட்டைகளால் ஆன மரப்பலகைகளையும் எண்ணிக்கொண்டிருந்தேன். பிறகு படுக்கைக்குச் சென்றேன். தனிமையில் இருக்கும்போது படுக்கைக்குச் சென்று உறங்குவது போன்றதொரு சிறந்த பொழுது போக்கு வேறொன்றுமில்லை. தூங்கும்போது நீங்கள் தனிமையில் இருக்க மாட்டீர்கள். எனவே அந்த எண்ணம் சீக்கிரம் மறைகிறது.\nமூன்று பகல்களும் இரவுகளும் இவ்வாறே சென்றன. எதுவும் மாறவில்லை. எல்லாமே அப்படியேதான் இருந்தது. நான்காவது நாள் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். நான்தான் அந்தத் தீவின் முதலாளியாக இருப்பதால், அந்தத் தீவின் அனைத்துமே எனக்குச் சொந்தமானதால், நான் அவற்றைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினேன். முக்கியமாக எனது நேரத்தை எப்படியாவது போக்க விரும்பினேன். நன்கு பழுத்த ஸ்டராபெர்ரி பழங்கள் நிறைய பார்த்தேன். அதனுடன், கோடைகால பச்சை திராட்சைகளையும் கண்டேன். பச்சை ராஸ்ப்பெர்ரி மற்றும் கருப்பு பெர்ரி பழங்கள் அப்போதுதான் காய்க்கத் தொடங்கியிருந்தன. கூடிய விரைவில் அவை பழுத்தவுடன் அவற்றை நான் ருசி பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.\nநான் அந்தத் தீவின் கடைசிப் பகுதியிலிருந்து வெகுதூரம் இல்லை என்பதை அடர்ந்த காடுகளில் சுற்றித்திரிந்த வேளையில் கண்டு கொண்டேன். என்னிடம் துப்பாக்கி இருந்தாலும், நான் எதையும் சுடவில்லை. அது எனக்கு ஒரு தற்பாதுகாப்புக்காகவே கூட இருந்தது. திரும்பிச்செல்லும்போது வேண்டுமானால் ஒ���ு விளையாட்டுக்காக எதையாவது சுடலாம் என்று நினைத்தேன். இவ்வாறாக யோசித்துக் கொண்டு நடந்த அந்த சமயத்தில்தான் என் வழித்தடத்தில் கடந்து போன ஒரு பெரிய அளவிலான பாம்பைப் பார்த்தேன். அது சறுக்கி நகர்ந்து மலர்கள், புற்களின் ஊடே புகுந்து சென்றது. அதைச் சுட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் அதைத் துரத்திக்கொண்டு ஓடினேன். துரத்தி ஓடிக்கொண்டேயிருந்த போதுதான் அங்கே அணையாமல் புகைந்து கொண்டிருக்கும் சாம்பலுடன் கூடிய குளிர்காய மூட்டிய தீயைக் கண்டேன்.\nஎனது இருதயம் எனது நுரையீரலுக்குத் தாவியது. ஒரு கணம் கூட தாமதிக்காது, துப்பாக்கியின் விசையை விடுவித்து தயார் நிலையில் வைத்து, பின் பக்கமாக அவசரத்துடன் பூனை நடைமிக நடந்தேன். அவ்வவ்போது சுற்றிலும் இருந்த அடர்ந்த இலைகளுக்குள் உற்று நோக்கி கவனித்தேன். ஆனால் என்னுடைய கடினமான மூச்சினால், என்னால் வேறு எதையும் கேட்க இயலவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகமாக கள்ளநடை போட்டு மீண்டும் கவனிக்க முயற்சித்தேன். இவ்வாறு திரும்பத் திரும்பச் செய்தேன். ஏதேனும் மரத்தின் வெட்டப்பட்ட அடிப்பாகம் தென்பட்டால்கூட மனிதனோ என்று நினைத்தேன். ஏதேனும் குச்சி மீது கால் வைத்து அது முறிந்தால் கூட எனது மூச்சு நின்றுவிடும் போல ஆனது. யாரோ ஒருவன் எனது மூச்சை இரண்டு சமமற்ற பாகமாக வெட்டி என்னிடம் சிறியதாக உள்ள ஒன்றைக் கொடுத்தது போன்று நான் உணர்ந்தேன்.\nஅந்த ஒரு சூழ்நிலை எனது மனதுக்கு அமைதியைக் கொடுக்கவில்லை என்பதை திரும்ப எனது தங்குமிடம் சென்றபோது உணர்ந்தேன். நான் பெரிதாக பீதி அடையாவிட்டாலும், இந்த சமயத்தில் இவ்வாறான ஆபத்துக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணினேன். எனவே என்னுடைய பொருட்களை எல்லாம் தோணியில் பத்திரமாக வைத்து, அவை சரியாக மறைக்கப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்து கொண்டேன். குளிருக்காக மூட்டிய தீயை அணைத்துவிட்டு, சாம்பலை எடுத்து அனைத்துப் புறமும் அள்ளி வீசி அது பலநாட்களுக்கு முன்னர் மூட்டிய ஒரு தீயின் மிச்சம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு பின்னர் ஒரு மரத்தில் ஏறினேன்.\nஅந்த மரத்தின் மீது ஒரு இரண்டு மணி நேரம்தான் அமர்ந்திருப்பேன். எதையும் கேட்கவில்லை. எதையும் பார்க்கவில்லை. ஆனால் வெவ்வேறு விதமான ஆயிரம் விஷயங்களை பார்த்ததாகவும், கேட்டதாகவும் க��்பனை செய்து கொண்டேன். அங்கேயே நீண்ட நேரம் இருக்க முடியாது என்பதை உணர்ந்த நான் இறுதியாக கீழே இறங்கி வந்தேன். ஆனால் அடர்ந்த மரங்களுக்கிடையே தங்கி எல்லா நேரமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். நான் சாப்பிட என்று இருந்தது எல்லாமே காலை உணவில் மிச்சமான பெர்ரி பழங்கள்தான்.\nஇரவு கவிழும்போது எனக்கு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. இன்னும் அதிகமாக இருட்டிய வேளை. மெதுவாக அங்கிருந்து நழுவி, தோணியை மெதுவாக அந்தக்கரையிலிருந்து செலுத்தி, கால் மைல் தூரம் துடுப்பு வலித்து இல்லினோய் கரையின் அருகே சென்றேன். காடுகளுக்குள் புகுந்து இரவு உணவு சமைத்தேன். அன்றைய இரவுக்கு அங்கேயே தங்கி விடலாம் என்று மனதை தயார் செய்த வேளை, ப்ளங்கட்டி பிளங் , ப்ளங்கட்டி பிளங் என்ற சத்தம் கேட்டது. குதிரைகள் வருகின்றன, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அத்துடன் மனிதர்கள் குரலும் கேட்டது. என்னுடைய எல்லாப் பொருட்களையும் தோணியில் அவசரமாக எடுத்து வைத்து விட்டு, பின்னர் மெதுவாக மரங்களின் இடையே மறைந்து நின்று அங்கே நடப்பதை காணத் தொடங்கினேன். சிறிது நேரத்திலேயே ஒரு மனிதனின் பேச்சுக்குரல் கேட்டது. அவன் கூறினான் \" இன்று இங்கு நல்ல இடம் கிடைத்தால் நாம் தங்குவது சரியாக இருக்கும். குதிரைகள் மிகவும் களைத்துள்ளன. தேடிப்பார்ப்போம்.\"\nநான் அதற்கு மேலும் அங்கே காத்திருக்கவில்லை. மெதுவாக நழுவி தோணியைச் செலுத்தி திரும்பவும் தீவில் உள்ள எனது பழைய இடத்தையே அடைந்தேன். அங்கேயே தூங்குவது என்றும் முடிவு கட்டினேன்.\nநான் அதிகம் உறங்கவில்லை. அதிகம் சிந்தித்ததால் உறக்கம் வரவில்லை. ஒவ்வொரு முறை எழும்போதும் யாரோ என் கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்றே ஒரு கற்பனை. எனவே ஆழ்ந்த உறக்கம் இல்லை. வெகு விரைவில், இவ்வாறு தினமும் வாழ்க்கையைக் கடத்த முடியாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். என்னுடன் சேர்ந்து அந்தத் தீவில் வசிக்கும் இன்னொரு மனிதன் யார் என்று கண்டுபிடிக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். நல்லது. இந்தத் தீர்மானம் எனக்கு நிம்மதியைக் கொடுத்தது.\nஎனவே துடுப்பை எடுத்து கரையிலிருந்து இரண்டு மூன்று அடிகள் சென்று மறைவில் தோணியை நிறுத்தினேன். நிலா வெளிச்சத்தின் பளபளப்பால் அந்த மறைவைத்தவிர மற்ற இடங்கள் அனைத்தும் பகல் பொழ���து போன்றே வெளிச்சமாகத் தென்பட்டது. மீண்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதந்து சென்றேன். அனைத்தும் மயான அமைதியில் மூழ்கி இருந்தன. அந்த சமயத்தில் நான் தீவின் பாதம் போன்ற பகுதியை அடைந்து விட்டேன்.\nகுளுமையான படபடக்கும் தென்றல் வீசத்தொடங்கி, அந்த இரவு முடியப் போகிறது என்று எனக்கு உணர்த்தியது. தோணியை கரையை நோக்கி நான் செலுத்தினேன். பின் எனது துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு தோணியை விட்டிறங்கி காட்டின் முனைப்பகுதிக்கு நகர்ந்தேன். ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து இலைகளுக்கு உள்ளே உற்று நோக்கினேன். நிலவு மறைந்ததால் நதியை கறுப்புக் கம்பளியால் போத்தியிருந்தது இருள். வெகு நேரம் ஆகி இருக்காது. சின்னதான ஒரு ஒளிக்கீற்று மரங்களின் மேல் தென்பட்டதை நான் கண்டேன். நேரம் நெருங்கி வருவதை நான் உணர்ந்தேன். எனவே எனது துப்பாக்கியை தயார்ப்படுத்தி அதை முன்னர் நான் பார்த்த குளிர்காயும் தீ மூட்டப்பட்ட இடத்தை நோக்கிக் குறிவைத்து நடந்தேன். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது இரண்டு நிமிடத்திற்கும் ஒரு முறை நின்று கவனித்தேன்.\nசரியான இடத்தைக் கண்டு பிடிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. எனினும், சில நிமிடங்களிலேயே மரங்களின் இடையே தூரத்தில் தீ எரிவது பார்வையில் தென்பட்டது. அதை நோக்கி கவனமாகவும், மெதுவாகவும் நகர்ந்தேன். இறுதியாக அதன் பக்கத்தில் நெருங்கி சுற்றிலும் பார்க்கும் வேளை, அங்கே ஒரு மனிதன் தரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. எனக்கு ஜன்னி வந்தது போல் உணர்ந்தேன். கம்பளியால் சுற்றியிருந்த தன் தலையை அவன் தீயின் அருகே சாய்த்து வைத்திருந்தான். அவனிடம் இருந்து ஆறடித் தொலைவில் நான் ஒரு புதர்க் கூட்டத்தினிடையே அமர்ந்து, வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். வானம் சாம்பல் நிறத்தில் உருமாறி காலை வெளிச்சம் தோன்றத் தொடங்கியது அப்போது. விரைவிலேயே அவன் கொட்டாவி வீட்டுக் கொண்டு, சோம்பல் முறித்தபடி தலையில் இருந்த கம்பளியை உதறினான். அவன்…….. மிஸ். வாட்ஸனின் அடிமை ஜிம். அவனைப் பார்த்ததும் நான் ஆனந்தம் அடைந்தேன். நான் சந்தோஷத்தில் கூவினேன் \"ஹல்லோ ஜிம்\" மிகுந்த குஷியில் எனது மறைவிடமான புதர்களில் இருந்து நான் துள்ளிக் குதித்து வெளியே வந்தேன்.\nஅவனும் துள்ளி எழுந்து என்னைக் கடுமையாக ம��றைத்தான். பின் முட்டி போட்டு அமர்ந்து, இருகைகளையும் குவித்து, பின் கெஞ்சியவாறு கூறினான்.\n“என்னை ஏதும் செய்து விடாதே நான் பேய்களுக்குக் கூட கெடுதல் நினைத்ததில்லை. நான் எப்போதும் இறந்தவர்களை மதித்து அவர்களுக்கு என்ன கடமையாற்றவேண்டுமோ அதைச் சரியாக செய்திருக்கிறேன். நீ உனக்குச் சொந்தமான ஆற்றுக்குள் சென்று விடு. என்னை எதுவும் செய்து விடாதே நான் பேய்களுக்குக் கூட கெடுதல் நினைத்ததில்லை. நான் எப்போதும் இறந்தவர்களை மதித்து அவர்களுக்கு என்ன கடமையாற்றவேண்டுமோ அதைச் சரியாக செய்திருக்கிறேன். நீ உனக்குச் சொந்தமான ஆற்றுக்குள் சென்று விடு. என்னை எதுவும் செய்து விடாதே நான், உனது ஜிம் எப்போதுமே உனது நண்பன்தான்.\"\nநல்லது. நான் சாகவில்லை என்று அவனுக்குப் புரிய வைக்க நெடு நேரம் பிடிக்கவில்லை. அவனைப்பார்த்ததில் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன். இனி நான் தனிமையில் வாட வேண்டியதில்லை. அவன் என்னைப்பற்றி யாரிடம் சென்று சொன்னாலும் எனக்குக் கவலையில்லை என்று கூறினேன். நானே வெகு நேரம் பேசினேன். ஆனால் அவன் அங்கே அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டிருப்பதைத்தவிர வேறு எதுவும் பேசவில்லை.\n“இப்போது நன்கு பகல் வெளிச்சம் வந்துவிட்டது. மீண்டும் தீ மூட்டச் செய்யலாமே.\"\n\"ஸ்டராபெரிஸ் மற்றும் அது போன்றவற்றைச் சாப்பிட தீ எதுக்கு மூட்ட வேண்டும் உன்னிடம் துப்பாக்கி உள்ளது, இல்லையா உன்னிடம் துப்பாக்கி உள்ளது, இல்லையா அதை வைத்து ஸ்டராபெர்ரியை விட நல்லதாக ஏதேனும் பார்க்கலாம்.\"\n\"ஸ்டராபெரிஸ் மற்றும் அது போன்றவை,\" நான் திரும்பச்சொன்னேன் \"அதைச் சாப்பிட்டுத்தான் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறாயா\n\"வேறு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை,\" அவன் கூறினான்.\n எத்தனை காலமாக இந்தத் தீவில் நீ வாழ்கிறாய் ஜிம்\n\"எந்த இரவு நீ கொல்லப்பட்டாயோ, அதன்பிறகுதான் நான் இங்கே வந்தேன்.\"\n\"என்னது. அப்போதிருந்தே நீ இங்குதான் இருந்திருக்கிறாயா\n\"அப்போதிலிருந்தே இந்த மாதிரி உணவு தவிர வேறு ஏதும் உனக்குக் கிடைக்கவில்லையா\n\"இல்லை சார். வேறு எதுவுமே இல்லை.\"\n\"அப்படியானால் இதுவரை நீ கொலைப்பட்டினி கிடந்த மாதிரிதான், இல்லையா\n\"ஆம். ஒரு குதிரையைக் கூட சாப்பிட்டு விடுவேன். என்னால் முடியும். நீ எவ்வளவு காலமாக இந்த் தீவில் இருக்கிறாய்\n\"எந்த இரவு நான் கொல்லப்பட்டேனோ, அப்போதிருந்து.\"\n\"இல்லை . நீ என்ன சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய் ஓ உன்னிடம் துப்பாக்கி உள்ளது அல்லவா அதுவும் நல்லதுதான். நீ எதாவது சுட்டுக் கொன்று அதை தீயில் சமைத்துச் சாப்பிடலாம்.\"\nநாங்கள் தோணி இருக்குமிடம் சென்றோம். அங்கே மரங்களிடையே புற்கள் சூழ்ந்த பகுதியில் அவன் தீ மூட்டிய வேளையில், நான் கொஞ்சம் மக்காச்சோள உணவு, உப்புக்கண்டமிட்ட பன்றி இறைச்சி மற்றும் கொஞ்சம் காபி எடுத்து வந்தேன். அத்துடன் காபி செய்யத் தேவையான பாத்திரம், வறுக்கத் தேவையான வாணலி, சர்க்கரை, தகரக் கோப்பைகள் ஆகியவற்றையும் கொண்டு வந்தேன். அவற்றைக் கண்ட ஜிம் ஏதோ மந்திரம் செய்து அவை அனைத்தையும் நான் பெற்றது போல நினைத்துக் கொண்டு பெரும் வியப்பிலாழ்ந்தான். ஒரு கெளுத்தி மீனை நான் பிடித்தேன். அதை வறுக்கும் முன் ஜிம் தனது கத்தியால் கிழித்துத் திறந்து சுத்தம் செய்தான்.\nகாலை உணவு தயாரானதும், புல்லின் மீது சௌகரியமாக அமர்ந்து கொண்டு, உணவு கொதி நிலையில் உள்ளபோதே உண்டு முடித்தோம். ஜிம் பலநாட்கள் அரைப் பட்டினி கிடந்த காரணத்தால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சாப்பிட்டான். முழு வயிற்றுக்கும் சாப்பிட முடித்ததும் ஜிம் சோம்பலுடன் சாய்ந்திருந்தான். பிறகு கேட்டான்.\n\"ஆனால், இங்கே பாரு ஹக் அந்த சிறு அறையில் நீ கொல்லப்படவில்லையானால், பிறகு யார் அந்த சிறு அறையில் நீ கொல்லப்படவில்லையானால், பிறகு யார்\nநான் அவனிடம் முழுக்கதையையும் கூறியதும் இது அறிவுப்பூர்வமான திட்டம் என்று அவன் புகழ்ந்தான். டாம் சாயர் கூட இப்படி ஒரு சிறந்த திட்டம் தீட்டமுடியாது என்றும் கூறினான்.\nபிறகு நான் சொன்னேன், \"நீ எதற்காக இங்கே இருக்கிறாய், ஜிம் எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்\nஅவன் மிகுந்த தர்மசங்கடத்துடன் நெளிந்தான். ஒரு நிமிடம் ஏதும் பேசாது மௌனமாக இருந்து விட்டு பின் கூறினான்.\n\"நான் அதை உன்னிடம் சொல்லாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன்.\"\n\"நல்லது. எனக்கு என்று சில காரணங்கள் உண்டு. ஆனால் நான் அதை உன்னிடம் கூறினால், நீ அதை மற்றவர்களுக்கு கூறிவிடுவாயா, ஹக்\n\"அப்படிச் செய்தால் நான் நாசமாகி விடுவேன், ஜிம்\n\"நல்லது. நான் உன்னை நம்புகிறேன். நான் ஓடி வந்துவிட்டேன்.\"\n\"ஆனால் ஞாபகம் வைத்துக் கொள். நீ யாருக்கும் கூறப்போவதில்லை என்று க���றியுள்ளாய். நீ அப்படி என்னிடம் சொன்னாயல்லவா, ஹக்\n\"அது சரிதான். நான் அப்படித்தான் கூறினேன். நான் சொல்லப்போவதில்லை என்று கூறினேன். நான் என் வார்தையைக் காப்பாற்றுவேன். கடவுள் சத்தியமாக நான் காப்பாற்றுவேன். மக்கள் என்னைக் கேவலமான ஒழிப்புவாதி என்று கூப்பிட்டு நான் இந்த ரகசியத்தைச் சொல்லாமல் இருந்ததற்காக வெறுப்பைக்கூட உமிழ்வார்கள். ஆனால் அதுபற்றி நான் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தப் போவதில்லை. நான் கண்டிப்பாக வெளியில் சொல்லப்போவதே இல்லை. அதுவும் அல்லாது, நான் வீட்டுக்குத் திரும்பிப் போவதாகவே இல்லை. எனவே, இப்போது அதைப் பற்றிக் கூறு.\"\n\"நல்லது. நடந்த கதை இதுதான். பழைய முதலாளி, அதாவது மிஸ். வாட்ஸன் எப்போதும் என்னிடம் குறை கண்டுபித்து கேவலமான முறையில் என்னை நடத்துவாள். ஆனாலும், என்னை நியூ ஆர்லியன்ஸில் கண்டிப்பாக ஒரு போதும் விற்கப்போவதில்லை என்று அடிக்கடி கூறுவாள். ஆனால், அந்த சமயத்தில், அடிமைகளை விலைக்கு வாங்கி விற்கும் ஒரு வர்த்தகன் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதை நான் கவனித்தேன். அது எனக்கு மிகுந்த கவலையளித்தது. இப்படி இருக்கையில், ஒரு நாள் பின்னிரவு வேளையில், திறந்து கிடந்த கதவு வழியாக நான் எதேச்சையாக உள்ளே நுழைந்த போது, எனது முதலாளி மிஸ்.வாட்ஸன் என்னை நியூ ஆர்லியன்சுக்கு என்னை விற்கப்போவதாக அந்த விதவையிடம் கூறிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.”\n“உண்மையில் அவள் என்னை விற்க விரும்பவில்லையெனினும், எண்ணூறு டாலர்கள் என்னை விற்றால் அவளுக்குக் கிடைக்கும் என்பதால் அவ்வளவு பெரிய தொகையை இழக்க அவள் விரும்பவில்லை எனவும் சொல்லிக்கொண்டிருந்தாள். அந்த விதவை அவளின் மனதை மாற்ற முயற்சி செய்தாள். ஆனால் அதற்கு மேலும் அவர்கள் பேசுவதை நான் கேட்க விரும்பவில்லை. உடனடியாக அந்த வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். இப்போது புரிகிறதா\n\"இந்தத் தீவை மனதில் நினைத்து இங்கு வந்து சேர எப்படியாவது ஊரின் மேற்புறம் உள்ள நதிக்கரையிலிருந்து ஒரு தோணி திருடி விடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மக்கள் என்னைச்சுற்றி இருந்து கொண்டே இருந்தார்கள். எனவே வங்கியின் மேற்புறம் உள்ள கிழட்டுக் கூப்பரின் கடையில் நான் மறைந்து அனைவரும் வெளியேறக் காத்திருந்தேன். அங்கே யாரவது ஒருவர் இருந்து கொண்டே இருந்ததால் இரவு முழுதும் அ���்கேயே தங்க நேர்ந்தது.”\n“காலை ஆறு மணி முதலே தோணிகள் பயணத்தைத் தொடங்க ஆரம்பிக்கும். எட்டு அல்லது ஒன்பது மணி அளவில் உன் அப்பா வந்து நீ கொல்லப்பட்ட விஷயத்தைக் கூறுவதை கேட்டு அனைவரும் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியாக சென்ற தோணிகளில் பெண்களும், ஆண்களும் என பலதரப்பு மக்கள் கொலையான இடத்தைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.”\n“சில சமயங்களில் நதியைக் கடக்கும் முன்பே மக்கள் அவசரப்பட்டு அதைக் கரைக்குத் தள்ளினார்கள். அவர்களின் சம்பாஷணையின் மூலம் கொலையை பற்றி நானும் அறிந்து கொண்டேன். நீ கொல்லப்பட்டதை நினைத்து மிகவும் வருத்தமுற்றேன். ஆனால் இப்போது எனக்கு அந்த வருத்தம் இல்லை.\"\n“நாள் முழுதும் மரத்தினால் செதுக்கப்பட்ட பொருட்களுக்குக் கீழ் நான் பதுங்கிக் கொண்டேன். எனக்கு மிகவும் பசித்தாலும், நான் பயபபடவில்லை. எனது பழைய முதலாளி மிஸ்- வாட்ஸனும் ,அந்த விதவையும் காலை உணவுக்குப் பிறகு ஒரு கூட்டத்திற்குக் கலந்து கொள்ள போய் இருப்பதும், அந்த நாள் முழுதும் அவர்கள் வீடு திரும்பப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் அதிகாலை சூரிய உதயத்தின் போதே மாடுகளை ஒட்டிக்கொண்டு சென்றது அவர்களுக்குத் தெரியும். எனவே நான் அங்கே இல்லை என்பதை பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள். இரவு இருள் சூழும்வரை அவர்கள் என்னைத் தேடப்போவதில்லை. அந்த விதவையும், முதலாளியும் வெளியேறிய உடனேயே மற்ற பணியாளர்களும் அந்த நாளை விடுமுறையாக எடுத்துக் கொண்டதால், அவர்களும் என்னைத் தேடப்போவதில்லை.”\n\"நன்கு இருட்டியதும் நதிக்குச் செல்லும் வழியில் திருட்டுத்தனமாக இரண்டு அல்லது மூன்று மைல் அல்லது அதற்கும் மேல் கூட இருக்கும் தூரம் கடந்து எந்த வீடுகளும் இல்லாத இடத்தை அடைந்து, இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று எனது மனதைத் தயார்ப்படுத்தினேன். உனக்குத் தெரியுமா நான் நடந்து தப்பிக்க ஆரம்பித்தால், வேட்டை நாய்கள் என் பாதையைக் கண்டுபிடித்து விடும். எப்படியாவது ஒரு தோணியைத் திருடி தப்பிக்கலாம் என்று நினைத்தாலும், தோணி தொலைந்து போனதை வைத்து நான் நதியின் அந்தக் கரையை அடைந்திருப்பேன் என்று தெரிந்து கொள்வார்கள். பிறகு, தோணியின் வழித்தடத்தை வைத்து என்னை பிடித்து விடுவார்கள். எனவே ஒரு மரப்பலக���களால் ஆன சிறு தெப்பம் ஒன்று கிடைத்தால் அது எந்த வழித்தடத்தையும் விட்டு வைக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.\"\n“சீக்கிரமே அந்த இடத்தில் விளக்கு வெளிச்சம் வருவதைக் கண்டேன். எனவே நான் நீருக்குள் புகுந்து நடந்து அதில் உள்ள ஒரு மரக்கட்டையை நீந்துவதற்கு உதவி செய்வதற்காகப் பற்றிக்கொண்டேன். நதியின் பாதி வழிக்கும் மேல் நீந்திக்கடந்தேன். நதியில் மிதந்து வரும் மரப்பலகைகளுள் ஒன்றாகக் கலந்து கொண்டேன், எனது தலையை குனிந்து இருக்கும்படி வைத்துக் கொண்டு என் அருகே ஒரு தெப்பம் வரும் வரை நீரின் விசைக்கு எதிர்புறமாக நீந்தினேன். தெப்பத்தின் பின்புறமாகச் சென்று அதைப் பிடித்தேன். அந்த சமயம் மிகவும் இருட்டாகவும், மேக மூட்டமாகவும் இருந்தது. அதனால் அந்த தெப்பத்தில் நான் உள்ளே ஏறி அங்கிருந்த மரப்பலகைகளின் பின் படுத்துக் கொண்டேன். அதில் இருந்த மனிதர்கள் லாந்தர் விளக்கை தெப்பத்தின் நடுவில் வைத்து அதன் அருகில் அமர்ந்திருந்தார்கள். நதிநீரின் வரத்து அதிகமாகி நல்ல விசையும் நீரில் இருந்தது. அடுத்த நாள் அதிகாலை நான்கு மணி அளவில் நதியின் கீழ்த்திசையில் இருபத்தி ஐந்து மைல்கள் தொலைவுக்கு நான் சென்று விடுவேன் என்று கணக்கிட்டேன். பிறகு சூரிய வெளிச்சம் வரும் முன்பே நீருக்குள் நழுவி இறங்கி நீந்தி இல்லினோய் பக்கத்தில் இருக்கும் அடுத்த கரையை அடைந்து அங்குள்ள அடர்ந்த மரங்களுள் ஒளிந்து கொள்வது என்றும் முடிவெடுத்தேன்.”\n\"ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கவில்லை. தீவுக்கு மிக அருகாமையில் நெருங்கும் சமயம், கையில் லாந்தர் விளக்கைப் பிடித்திருந்த அந்த மனிதன் தெப்பத்தின் பின்புறமாக நான் மறைந்திருக்கும் திசை நோக்கி வரலானான். இனி அங்கே ஒளிந்து காத்திருப்பதில் பயனில்லை என்று முடிவு கட்டிய நான், தெப்பத்திலிருந்து நீருக்குள் குதித்து தீவை நோக்கி நீந்தலானேன். எங்கு வேண்டுமானாலும் நான் கரை சேரமுடியும் என்று நான் எண்ணினேன். ஆனால் அந்த இடத்தில் கரை மிகவும் ஆழமாக இருந்தது. நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடிக்கும் முன்பே தீவின் பாதத்திற்குப் பக்கம் வந்து சேர்ந்து விட்டேன். லாந்தர் விளக்கு மனிதர்கள் இருப்பதால் இனி அந்தத் தெப்பம் பற்றி யோசிப்பதில் பலனில்லை என்று நினைத்து அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் நுழைவது என்று முடிவெடுத்தேன். புகை பிடிக்கும் குழாய், புகையிலை மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை எனது தொப்பிக்குள் பத்திரமாக வைத்திருந்தேன். அவை அதிகமாக நனையாததால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக அவை இருந்தது.\"\n\"அத்தனை நேரமும் உனக்கு ஏதேனும் இறைச்சி அல்லது ரொட்டித்துண்டுகள் சாப்பிடக் கிடைக்கவில்லையா ஏன் உனக்கு சில மண் ஆமைகள் கிடைக்கவில்லை ஏன் உனக்கு சில மண் ஆமைகள் கிடைக்கவில்லை\n\"எனக்கு எப்படி அவைகள் கிடைக்கும் திருட்டுத்தனமாக ஒளிந்து கொண்டிருக்கையில் அவற்றை எப்படிப் பிடிப்பது திருட்டுத்தனமாக ஒளிந்து கொண்டிருக்கையில் அவற்றை எப்படிப் பிடிப்பது அப்படியே பிடித்தாலும், அவற்றின் ஓடுகளை உடைக்க எங்கே போவது அப்படியே பிடித்தாலும், அவற்றின் ஓடுகளை உடைக்க எங்கே போவது ஒரு பாறைக்கு இரவு நேரத்தில் யார்தான் அப்படிச் செய்ய முடியும் பகல் நேரத்திலும் வெளிச்சத்தில் என்னை மற்றவர்கள் காணும்படி நான் கரையில் நடமாட இயலாது.\"\n\"ஆம். அதுவும் உண்மைதான். முழுக்க முழுக்க நீ காட்டிலேயேதான் மறைந்து வாழ வேண்டியிருந்திருக்கும். அவர்கள் பீரங்கி குண்டுகளை வெடிப்பது உனக்குக் கேட்டதா\n அவர்கள் உன்னைத்தேடித்தான் வருகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் இந்த வழியாகச் செல்லுவதை நான் கண்டேன். புதர்களின் இடையே மறைந்திருந்து அவர்களைக் கண்காணித்தேன்.\"\nசில இளம் பறவைகள் மரக்கிளைகளின் மீது வந்து இறங்கும் முன் ஒன்று அல்லது இரண்டு கஜ இடைவெளியில் ஒன்றாகப் பறந்து வந்தன. மழை வரப்போவதற்கான அடையாளம் அது என்று ஜிம் கூறினான். இளம் கோழிக் குஞ்சுகள் இந்த மாதிரி பறந்தாலும் அதுவும் இதே அடையாளம் என்றும் அதே மாதிரி விஷயம் இந்தப் பறவைகளுக்கும் பொருந்தும் என்று ஜிம் மேலும் கூறினான்.\nநான் அவற்றில் சிலவற்றைப் பிடிக்க நினைத்தேன். ஆனால் ஜிம் அதற்கு அனுமதிக்கவில்லை. அந்தச் செயல் சாவை மட்டுமே கொணர்ந்து சேர்க்கும் என்றான். அuவனின் அப்பா ஒருமுறை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் சிலர் அந்தப் பறவைகளுள் சிலவற்றைப் பிடித்திருக்கிறார்கள். இந்தச் செயலால் ஜிம்மின் அப்பா இறக்க நேரிடும் என்று ஜிம்மின் பாட்டி கூறியது போலவே நடந்திருக்கிறது.\nஇரவு உணவுக்கு நீங்கள் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களை எண்ணுவது க��ட உங்களுக்கு துரதிஷ்டம் சேர்க்கும் என்றும் மேலும் ஜிம் கூறினான். அதே மாதிரியான கெட்ட விஷயம் மேசைவிரிப்பை சூரியன் மறைந்தபின் உதறிப் போட்டாலும் நடக்கும். தேனீக்கூட்டம் வளர்க்கும் ஒரு மனிதன் இறந்து விட்டால், அந்தத் தேனீக்களுக்கு அடுத்த நாள் காலை சூரியன் உதிக்கும்முன்பே அந்த விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்றுகூட ஜிம் கூறினான். இல்லாவிடில், அந்தத் தேனீக்கள் அனைத்தும் பலமிழந்து, தங்களின் வேலைகளை உதறிவிட்டு இறந்து விடுமாம். தேனீக்கள் முட்டாள்களைக் கடிக்காது என்று மேலும் ஒரு தகவல் சொன்னான். ஆனால் அதை நான் நம்பத்தயாராக இல்லை. ஏனெனில் நான் பலமுறை தேனீக்களுடன் நன்கு விளையாடி இருந்தாலும், அவை ஒருபோதும் என்னைக் கடித்ததில்லை.\nநான் இவ்வாறான மூட நம்பிக்கைகளை அதிக அளவில் கேள்விப்பட்டிருந்தாலும், அனைத்தையும் கேட்டதில்லை. ஜிம்முக்கு அனைத்து வகையான சகுனங்களைப் பற்றியும் நல்ல அறிவு இருந்தது. அதைப்பற்றி எல்லாமே அவனுக்குத் தெரியும் என்று கூறினான். எனக்குத் தெரிந்தவரை அனைத்து சகுனங்களுமே துரதிஷ்டம் மட்டுமே கொண்டு வருகிறது என்று சொன்னேன். எனவே அவனிடம் அதிர்ஷ்டம் கொண்டு வரும் சகுனங்கள் ஏதேனும் உண்டா என்று வினவினேன். அவனும் பதில் கூறினான்.\n\"கொஞ்சம் மட்டுமே இருக்கிறது. ஆனால் அது யாருக்கும் பிரயோசனப்படாது. எதற்கு அதிர்ஷ்டம் எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாய் அதனால் அதைத் தள்ளி வைக்கவா அதனால் அதைத் தள்ளி வைக்கவா\nபிறகு தொடர்ந்தான் \"உனது கரங்களிலும், மார்பிலும் அதிக ரோமங்கள் இருந்தால், நீ மிகவும் பணக்காரனாகப் போகிறாய் என்பது அடையாளம். நல்லது. எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உனக்குக் கொடுக்க .அந்த மாதிரி அடையாளங்கள் கொஞ்சம் பயன்படும். அதனால் முதலில் நீ ஏழையாக இருக்கவேண்டிஇருந்தாலும், கூடிய விரைவில் நீ பணக்காரன் ஆகிவிடுவாய் என்று உனக்குத் தெரிந்து விடும். அது நீ மனம் உடைந்து போவதிலிருந்தும், தற்கொலை செய்துகொள்வதிலிருந்தும் உன்னைப் பாதுகாக்கும்.\"\n\"உன்னுடைய கரங்களிலும், மார்பிலும் ரோமங்கள் அதிகம் உள்ளதா ஜிம்\n என்னைப்போலவே நீயும் பார்க்க முடிகிறதுதானே\n\"ஆம். அப்படியானால் நீ பணக்காரனா\n\"இல்லை. ஆனால் ஒரு காலத்தில் நான் பணக்காரன். வரப்போகும் காலத்திலும் நான் செல்வந்தன் ஆகப்போகிறவன்தான். ஒரு சமயம் என்னிடம் பதினாலு டாலர்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தையும் நான் மோசமான முதலீடுகளில் தொலைத்து விட்டேன்.\"\n\"அப்படி எதில் முதலீடு செய்தாய், ஜிம்\n\"முதலில் நான் சில பங்குகள் வாங்கினேன்.\"\n\"உயிருள்ள பங்குகள் - கால்நடைகள். பத்து டாலர்கள் கொடுத்து ஒரு பசு மாடு வாங்கினேன். ஆனால் இனியும் பணம் கொடுத்து பங்குகள் வாங்கும் அபாயத்தை நான் செய்யப்போவதாக இல்லை. வளர்ந்து வந்த பசு எனது கரத்திலேயே மடிந்தும் விட்டது.\"\n\"அப்படியானால் பத்து டாலர்களை இழந்து விட்டாயா\n\"இல்லை. அனைத்தையும் இழக்கவில்லை. ஒன்பது டாலர்கள் மட்டுமே இழந்தேன். பசுவின் தோல், ரோமங்கள் மற்றும் வால் இவற்றை விற்று ஒரு டாலரும் பத்து செண்டுகளும் பெற்றேன்.\"\n\"எனில் உன்னிடம் ஐந்து டாலரும் பத்து செண்டும் மீதம் இருந்தன. அந்தப் பணத்தை அதன் பின் எதிலாவது முதலீடு செய்தாயா\n\"ஆம். உனக்கு அந்த வயதான மிஸ்டர் ப்ரடீஸ் இடம் வேலை பார்த்த ஒரு கால் மட்டுமே உள்ள கறுப்பன் தெரியும் தானே நல்லது. அவன் ஒரு வங்கி ஆரம்பித்து யாரெல்லாம் ஒரு டாலர் முதலீடு செய்தாலும், அவர்களுக்கு வருட முடிவில் நான்கு டாலர்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நல்லது. எல்லா கறுப்பினத்தவர்களும் அவர்களிடம் அதிகம் இல்லையென்றாலும், இருந்த பணம் முழுதும் வங்கியில் செலுத்தினார்கள். என்னிடம் மட்டும்தான் அதிகப் பணம் இருந்தது. எனவே நான் இன்னும் கொஞ்சம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, எனக்கு நாலு டாலருக்கு மேல் அதிகம் கொடுக்கச் சம்மதிக்கவில்லையென்றால், நானே புதிதாக ஒரு வங்கி தொடங்கிவிடுவேன் என்று அவனிடம் கூறினேன். உண்மையில் அந்த கறுப்பனுக்கு இரண்டு வங்கிகள் உருவாவதில் விருப்பம் இல்லை என்பதாலும் நான் வணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும் நினைத்து, என்னிடம் நான் ஐந்து டாலர்கள் வங்கியில் செலுத்தினால், வருட முடிவில் அவன் எனக்கு முப்பத்தைந்து டாலர்கள் தருவதாக உறுதியளித்தான்.\"\n\"அவ்வாறே நானும் செய்தேன். முப்பத்தைந்து டாலர்கள் கிடைத்தால் அதை வைத்து நிறைய விஷயங்கள் செய்யலாம் என்று நான் யோசித்திருந்தேன். அங்கே ஒரு பாப் என்ற பெயர் கொண்ட கறுப்பன் அவனின் முதலாளிக்குத் தெரியாமல் நதியில் இருக்கும் ஒரு மரவீடு வாங்கினான். நான் அவனிடமிருந்து அதை வாங்கி, ���ருடக் கடைசியில் முப்பத்தைந்து டாலர்கள் அவனுக்குத் தருவதாகக் கூறினேன். ஆனால் அந்த மரவீட்டை யாரோ அந்த இரவு திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். மறு நாள் அந்த ஒற்றைக்கால் கறுப்பனும் வங்கி திவாலாகிவிட்டதாகக் கூறினான், அதனால் அதில் பணம் செலுத்திய யாருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.\"\n\"மீதம் இருந்த பத்து செண்டுகளை என்ன செய்தாய், ஜிம்\n\"நல்லது. அதை நான் செலவழிக்கலாம் என்று நினைத்த வேளை, எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அந்தக் காசுகளை பேலம் என்ற பெயர் கொண்ட ஒரு கறுப்பனுக்குக் கொடுக்கச் சொல்லி அந்த கனவு கூறியது. தெரியுமா அவன் ஒரு அடிமுட்டாள் என்பதால் அவனது செல்லப்பெயர் பேலம் கழுதை என்பதாகும். அனைவரும் அவன் ஒரு அதிர்ஷ்டக்காரன் என்று கூறினார்கள். ஆனால் எனக்குத் தெரியும் அவன் கண்டிப்பாக அதிர்ஷ்டக்காரன் அல்ல என்று. பேலம் எனக்காக அந்த பத்து செண்டுகளை முதலீடு செய்தால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று என் கனவு கூறியது. ஏழைகளுக்குப் பணம் யார் கடன் கொடுக்கிறார்களோ அது கடவுளுக்குக் கொடுப்பதற்குச் சமம் என்றும் அவர்களுக்கு அந்தப் பணம் நூறு மடங்காய்த் திரும்பி வரும் என்றும் யாரோ ஒரு பாதிரியார் சொன்னதைக் கேட்டு பேலம் அந்த பத்து செண்டுகளை தானம் கொடுத்துவிட்டு என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.\"\n\"அப்புறம் என்ன நடந்தது, ஜிம்\n\"ஒன்றும் இல்லை. தானம் கொடுத்தவர்களிடமிருந்து பேலம் பணத்தை வாங்க முடியவில்லை. என்னாலும் திரும்பப் பெறமுடியவில்லை. பாதுகாப்பாக இருக்கும் என்றாலொழிய இனி நான் ஒருபோதும் யாருக்கும் பணம் கடன் கொடுக்கப் போவதில்லை. நூறு மடங்கு திரும்பி வரும் என்று அந்த பாதிரி கூறினாராம். பத்து செண்டு திரும்ப வந்திருந்தால்கூட நான் மிகவும் சந்தோசம் அடைந்து நம்பிக்கை கொண்டிருந்திருப்பேன்.\"\n\"பரவாயில்லை. கவலையை விடு. ஜிம் எப்படி இருந்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் நீ மறுபடியும் பணக்காரன் ஆகத்தானே போகிறாய்.\"\n\"ஆம். நினைத்துப் பார்த்தால், இப்போதே நான் ஒரு செல்வந்தன்தான். நானே எனக்கு முதலாளி. நான் எண்ணூறு டாலர் மதிப்புள்ளவன். எனக்கு மட்டும் அந்தப்பணம் இருந்திருக்க வேண்டும். பின் என் வாழ்வில் எப்போதுமே வேறு எதுவுமே எனக்குத்தேவைப்படாது.\"\nகோடாரியை கையில் எடு��்து ஒரே போடாகப் போட்டு கதவைத் துண்டுதுண்டாக உடைத்தேன். அந்த பன்றியை சுமந்து வந்து அறையில் உள்ள மேசையின் பக்கத்தில் வைத்து, அதனின் கழுத்தை கோடாரி கொண்டு அறுத்தேன். பின்னர் அதைக் கீழே கட்டாந்தரையில் கிடத்தி- தரை எந்தப்பலகையாலும் மூடப்படாது முற்றிலும் குப்பைகளால் நிரம்பி இருந்தது--அதன் ரத்தம் முழுதும் கீழே தரையில் வெளிவரும்படி செய்தேன். பின்னர் ஒரு பழைய சாக்கை எடுத்து அதை அந்த பன்றியின் அருகில் வைத்து, அதில் என்னால் தூக்க முடிந்த அளவிலான சிறு சிறு கற்பாறைகளை முழுதும் போட்டு நிரப்பினேன். பின்னர் அந்த சாக்கை பன்றியைத்தாண்டி அறையினுள்ளே இருந்து கதவு வழியாக வெளியே இழுத்து வந்து நதிக்குக்கொண்டு செல்லும் காட்டுப்பாதை வழியாக இழுத்துச் சென்று நதிக்குள் வீசி அது உள்ளே மூழ்கி கண்ணில் இருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தேன்.\nஏதோ ஒன்றைத் தரையில் ரத்தத்துடன் குறுக்காக இழுத்துப்போன தடயத்தை நான் அவ்வாறு செய்து முடித்ததும் நீங்கள் சுலபமாகக் காண முடியும். டாம் சாயர் மட்டும் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏனெனில் அவன் இந்த மாதிரியான என்னுடைய திட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டி முடிவாக்கச் சரிபார்ப்புகளை கச்சிதமாகச் செய்து முடித்திருப்பான் என்று எனக்குத் தெரியும். சிறு சிறு விவரங்களைக் கையாளுவதில் டாம் சாயரை விடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.\nஇறுதியாக என்னுடைய தலைமுடிக் கற்றைகள் சிலவற்றை இழுத்து எடுத்து, கோடாரியின் பின்புறத்தில் பன்றியின் ரத்தத்தில் தோய்த்து எடுத்து ஒட்டவைத்தேன். பின்னர் அந்தக் கோடாரியை அந்த அறையின் மூலையில் வைத்தேன். அந்த பன்றியை எடுத்து அந்த ரத்தம் சிந்தாமல் எனது மேல்ச்சட்டையுடன் வைத்து மார்போடு அணைத்து வீட்டிலிருந்து வெளியேறி சரியான இடம் பார்த்து நீரில் அதை வீசி மூழ்கடித்தேன்.\nபிறகு எனக்கு வேறு ஏதோ மனதில் உதித்தது. எனவே திரும்பவும் தோணிக்குச் சென்று அந்த மக்காச்சோளமாவு மூட்டை மற்றும் ரம்பம் ஆகியவற்றை எடுத்தேன். மக்காச்சோள மாவுமூட்டையை அறையில் அதன் இடத்திலேயே வைத்தேன். ரம்பம் கொண்டு அந்தச் சாக்கின் கீழ்ப்பகுதியில் ஒரு ஒட்டையைப் போட்டேன். எந்தவிதமான கத்தி, ஃபோர்க் ஆகியவை அங்கே இல்லாததுதான் நான் ரம்பத்தைப் பயன்படுத்தியற்குக்காரணம். அப்பா பொதுவாக பேனாக்கத்தியைத்தான் தன் சமையலுக்குப் பயன்படுத்துவார்.\nபிறகு அந்த சாக்கை ஒரு நூறு அடித்தூரம் புல்வெளியின் மீது இழுத்துக் கொண்டு வில்லோ மரங்களுக்கிடையில் வீட்டின் கிழக்கு மூலையில் உள்ள ஆழமற்ற ஏரிவரை கொண்டு சென்றேன். ஐந்து மைல் அளவில் பரந்து விரிந்த ஏரியில் அதிகம் நாணல்களும் சீசன் சமயங்களில் வாத்துக்களும் நிறைந்திருக்கும். ஏரியின் இன்னொரு புறம் பல மைல்களுக்கு இட்டுச்செல்லும் சதுப்புநிலத்தேக்கம் அல்லது ஒரு சிற்றோடை அமைந்திருந்தது. அது எங்கே செல்கிறது என்று எனக்கு சரியாகத் [தொடரும்]\n- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7099", "date_download": "2020-09-19T19:42:10Z", "digest": "sha1:XJOYZRWCCHGG3NPX64HRDZFLHVQV3QNV", "length": 11603, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வித்தியா கொலை வழக்கு: சுவிஸ்குமார் தொடர்பில் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை வித்தியா கொலை வழக்கு: சுவிஸ்குமார் தொடர்பில் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nவித்தியா கொலை வழக்கு: சுவிஸ்குமார் தொடர்பில் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\non: May 10, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nபுங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார்.\nஆகவே அவர் எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான தெளிவானதும் சரியானதுமான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு, ஊர்காவற்றுறை நீதவான் எம். எம்.றியால் உத்தரவிட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று(09) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது 9 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தாக குறிப்பிடப்படுகின்றது.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும்18ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பந்தனுடன் நீண்டநேரம் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால\nஉடலுறவில் ஈடுபடுவது போல கனவு வருவது ஏன் தெரியுமா\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-09-19T19:11:25Z", "digest": "sha1:4VTLEYU2AXXU6FRZ7752JCI2OSEV3Z7Z", "length": 9796, "nlines": 80, "source_domain": "www.verkal.net", "title": "தலைவரின் அகவை நாளுக்கு பெருஞ்சித்திரனாரின் வாழ்த்து | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nTags தலைவரின் அகவை நாளுக்கு பெருஞ்சித்திரனாரின் வாழ்த்து\nTag: தலைவரின் அகவை நாளுக்கு பெருஞ்சித்திரனாரின் வாழ்த்து\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nதலைவரின் அகவை நாளுக்கு பெருஞ்சித்திரனாரின் வாழ்த்து\n‘பிரபா கரன்’ என்னும் பிள்ளை வேங்கை உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்: பெருமானத் தமிழன் பெறலரும் வீரன்-அவன் உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம் பெறலரும் வீரன்-அவன் உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம் ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம் ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம் இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி\n19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்ம���ாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\n19.09.1994 அன்று சாகரவர்த்தனா போர்க்கப்பல் கதையை முடித்த கரும்புலி தாக்குதலின் சிறப்பு காணொளி\nசமர்க்களங்கள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\nவட தமிழீழம் , மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...\nஉயிராயுதம் தென்னரசு - September 19, 2020 0\nகடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-13-17-37-15/", "date_download": "2020-09-19T18:54:55Z", "digest": "sha1:24WECIJCOAVNFBVS3QKGHFCRCFHYFB54", "length": 7569, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறப்பு தபால்தலை மற்றும் நாணயங்களை ஜனாதிபதிவெளியிட்டார் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nசிறப்பு தபால்தலை மற்றும் நாணயங்களை ஜனாதிபதிவெளியிட்டார்\nபார்லிமென்ட் கூட்டத் தொடரின் 60ம் ஆண்டு நினைவு_தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கூட்டதொடரில், சிறப்பு தபால்தலை மற்றும் நாணயங்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வெளியிட்டார். மேலும் பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர்களின் உரை, சட்டமசோதா\nதாக்கலின் போது எம்பி.,க்கள் ஆற்றிய உரை குறித்த_புத்தகங்களையும் ஜனாதிபதி வெளியிட்டார்.\nதபால்தலை சேகரிப்புக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார்\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய…\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :\nஜனாதிபதி, தபால்தலை, நாணயங்களை, பிரதீபா பாட்டீல்\nதபால்தலை சேகரிப்புக்கு ரூ.6,000 ஊக்கத்தொக ...\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவ ...\nஇந்தியாவின் உண்மையான முதல் ஜனாதிபதிக் ...\n’காவலர்கள் தோற்றத்தில் இருந்த சமூகவிர ...\nநிதியமைச்சராக இருந்து சாதிக்க முடியா� ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் ...\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லம� ...\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையி� ...\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கி� ...\nவிவசாய விளைபொருள்களுக்கு நியாயமான வில ...\nநடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நமது � ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/12/2011_30.html", "date_download": "2020-09-19T17:53:21Z", "digest": "sha1:5YQURBDNQHJRQP5J34YLWGBLDZSGGKDA", "length": 16572, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2011: சுப்ரமணியன் சுவாமி", "raw_content": "\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\nபூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nதெஹெல்காவில் இவரைப் பற்றி நீண்ட ஒரு கட்டுரை வந்துள்ளது. வாசியுங்கள்.\n2ஜி ஊழல் வழக்கில் தனியாளாக நின்று நீதிமன்றத்தில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சர்ச்சையான மனிதர். ஏன், எதற்கு இவர் ஒரு வழக்கைக் கையில் எடுத்துக்கொள்கிறார் என்பதில் எனக்கு நிறையச் சந்தேகங்கள் உள்ளன. ஆனால் விடாக்கண்டர். அரசியல் உலகில் உள்ள அசிங்கங்கள் பெரும்பாலாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் அவற்றைப் பிடித்துக்கொண்டு நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து வழக்காடுபவர்கள் இவரைப்போல யாருமே இல்லை. திமுகவை - ராசாவை, கனிமொழியை - மட்டுமின்றி, காங்கிரஸின் சிதம்பரத்தையும் அடுத்து ராபர்ட் வாத்ரா, சோனியா காந்தி இருவரையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று சூளுரைத்திருக்கும் இவரும் 2011-ல் இந்தியர்களின் மனம் கவர்ந்தவராகிறார்.\nஅண்ணா ஹசாரேவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதைவிட அ��ிகமான எதிர்ப்பு இவர்மீது இருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் அதிகம். விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர், பார்ப்பனர் என்பதுவேறு சேர்த்தி.\n2ஜி விவகாரத்தில் ஏதோ சரியில்லை என்று முதலில் கண்டுபிடித்தது சில பத்திரிகையாளர்கள்தாம். அதனை முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று ரூம் போட்டு யோசிப்பதற்கு முன்னதாகவே களத்தில் குதித்து தனக்கான போராக மாற்றிக்கொண்டவர் சுவாமி. மாபெரும் சந்தர்ப்பவாதி. மாபெரும் போராளி.\nஇந்தியாவை ஊழலிலிருந்து காக்கவந்த மாமனிதர் என்பதாகத்தான் ட்விட்டரில் இவருடைய ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் எனக்குச் சம்மதம் இல்லை. சுவாமியின் முதல் குறி அரசியல் ஆதாயம்தான். அதனால்தான் கருணாநிதி, ஜெயலலிதா இருவர்மீதும் ஊழல் வழக்குகள் போட்டுக்கொண்டே ஜெயலலிதாவுடன் சமரசம் பேசுகிறார். சோனியாவுடன் சேர்ந்துகொண்டு பாஜகவைக் குழிபறித்துத் தள்ளிவிட்டு, இப்போது சோனியாவை ஒழித்துக்கட்டிவிடுவதாகப் போராடுகிறார். ராஜிவ் காந்தி தன் உற்ற நண்பர் என்று சொல்லியவர், அப்போது கையில் எடுக்காத போஃபோர்ஸ் பணப் பட்டுவாடா + ஸ்விஸ் வங்கிக் கணக்குப் பிரச்னையை இப்போது பேசுகிறார்.\nஆனாலும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இவரும் முக்கியக் கண்ணியே. பிறரால் செய்யமுடியாத பலவற்றை இவரால் செய்யமுடியும். பயமே இன்றி ஆட்சியில் இருப்போரை இவரால் தனியொரு மனிதனாக எதிர்கொள்ள முடியும். மாறி மாறி ஆளுனர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி, முதல்வர்கள், மந்திரிகள்மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்த முடியும். நீதிமன்றங்களில் தாமாகவே வழக்காடி நீதிபதிகளை ஏற்கவைக்க முடியும்.\nஅதுவரையில் இவர், இவருடைய எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே.\nபார்ப்பனர் என்பதுவேறு சேர்த்தி--->First of all- Who is a brahmin\nஅட போடங்கப்பா இவரை மாதிரி அமெரிக்கா பின்னாடி இருந்தா எங்க வீட்டு நாய்க்குட்டி இவருக்கு மேல தவ்விக்குதிக்கும், அணுஉலைல அமெரிக்க கருத்துக்கு எதிரா சொன்னாரு, ஹார்வேர்டு பல்கலைகழகத்துல இருந்து கழுத்த பிடிச்சி வெளிய தள்ளிட்டான், இவரு பார்பனரா இருக்குறதுல உள்ள நன்மை அவருக்கு என்னன்னா மீடியா பப்ளிசிட்டி, அப்புறம் உங்கள மாதிரி ஆளுங்க கூட சரி விடு நம்மாளு போறான்னு விட்டுறதுதான்.\nசுப்ரமணிய சுவாம��யின் தமிழ் விரோத போக்கு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nரகுநாதாப்யுதயமு - ஸ்வர்ணமால்யா (ஒலிப்பதிவு)\nகங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் (ஒல...\nஇந்திய புனிதக் கலை - உமாபதி (ஒலிப்பதிவு)\nஅருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)\nகுறுந்தொகை - ஜெயமோகன் (ஒலிப்பதிவு)\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 3)\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 2)\nகிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)\nதமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nஅந்நிய நேரடி முதலீடு - 3/n\nகிழக்கு பாட்காஸ்ட்: ஐரோம் ஷர்மிளா, மணிப்பூரின் இரு...\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1996.01.01&oldid=194689", "date_download": "2020-09-19T19:32:04Z", "digest": "sha1:FZNHXHXTB2CXIIUCVEFF57LOXLDDDPID", "length": 3498, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "விளம்பரம் 1996.01.01 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:15, 23 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{பத்திரிகை| நூலக எண் = 20114 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nவெளியீடு தை 01, 1996\nவிளம்பரம் 1996.01.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1996 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 00:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/27/daniela-trezzi/", "date_download": "2020-09-19T18:36:28Z", "digest": "sha1:3TYAH7T2O24RIMMFKWJQLTNCW7JEI32H", "length": 6893, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "தன்னிடமிருந்து கொரோனா தொற்றாமலிருக்க தற்கொலை செய்து கொண்ட தாதி....! - Adsayam", "raw_content": "\nதன்னிடமிருந்து கொரோனா தொற்றாமலிருக்க தற்கொலை செய்து கொண்ட தாதி….\nதன்னிடமிருந்து கொரோனா தொற்றாமலிருக்க தற்கொலை செய்து கொண்ட தாதி….\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தள்ள கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகளாவிய ரீதியில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதில் 8215 பேர் இத்தாலி நாட்டிலேயே உயிரிழந்துள்ளனர் என்பதோடு கொரோனாவால் அதிக மரணங்களை எதிரகொண்ட முதலாவது நாடு இத்தாலி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅது மாத்திரமின்றி இத்தாலியில் 80,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் இத்தாலியில் வைத்தியசாலையில் கடமையாற்றிய 34 வயதுடைய Daniela Trezzi என்ற தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nகொரோனா தொற்றாளர்களுக்கு வைத்திய உதவி சிகிச்சையளித்து வந்த குறித்த தாதிக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் அவரை கொரொனா தொற்று தாக்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டதுடன், ஏனையவர்களுக்கும் அவரிடம் காணப்பட்ட கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதற்கொலை செய்துக்கொண்டுள்ள தாதியின் புகைப்படங்கள்…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா – புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு;\nபிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்ட���ல் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vietnam/", "date_download": "2020-09-19T18:19:38Z", "digest": "sha1:V7YEABEWAT3LJZRVXC5KPFOCHPTJQG3J", "length": 13284, "nlines": 102, "source_domain": "orupaper.com", "title": "கொரானாவுக்கு எதிரான போர் ; ஆச்சரியமளிக்கும் நாடுகள் பகுதி II | ஒருபேப்பர்", "raw_content": "\nHome உலக நடப்பு கொரானாவுக்கு எதிரான போர் ; ஆச்சரியமளிக்கும் நாடுகள் பகுதி II\nகொரானாவுக்கு எதிரான போர் ; ஆச்சரியமளிக்கும் நாடுகள் பகுதி II\nபகுதி 2 : வியட்நாம்\nதென்கொரியா , ஹொங் கொங் , தாய்வான் , நியூஸிலாந்து போன்ற பல நாடுகள் தங்களிடம் இருந்த Sophisticated Health System மூலம் Covid 19 ஐ வெற்றி கொள்ள வியட்நாம் வரையறுக்கப்பட்ட மருத்தவ வளங்களுடன் சக்திமிக்க தகவல் தொழில்நுட்ப வளங்களை (Data Technology) ஒருங்கிணைத்து Covid 19 சவாலை நேர்த்தியாக எதிர் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறது . 95 million சனத்தொகையை கொண்ட இந்த நாட்டில் 257 பேர் மட்டுமே Covid 19 ஆல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் இதுவரை எந்தவொரு இறப்பும் பதிவாகவில்லை .\nவியட்நாம் வடக்கே சீனாவுடன் 1,100 KM எல்லைகளை பகிர்ந்து கொள்ளுகிறது . அதே நேரம் Covid 19 ஆள் கணிசமாக பாதிக்கப்பட்ட தாய்லாந்து , இந்தோனேசியா ,மலேசியா போன்ற நாடுகளுடன் மற்றைய எல்லைகளை பகிர்ந்து கொள்ளுகிறது.அத்தோடு 18 million இற்கு அதிகமான சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வியட்நாம் நோக்கி பயணம் செய்கிறார்கள். சர்வதேச ரீதியாக புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIKE, SAMSUNG, IBM, INTEL, Fujitsu மற்றும் HP) பரந்த அளவில் வியட்நாமில் இருந்து தொழில்படுகின்றன.இவ்வாறு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் நெருங்கி வியட்நாம் செயல்படுகிறது\nமறுபுறம் வியட்நாம் மருத்துவ துறை வரையறுக்கப்பட்ட வளங்களையே தன்னகத்தே கொண்டு இருக்கிறது . 8 மில்லியன் மக்களைக் கொண்ட பெரும் நகரங்களின் ஒன்றான Ho Chi Minh இல் 900 intensive care beds மட்டுமே உள்ளன .இந்த நாட்டில் 10,000 மக்களுக்கு 8 வைத்தியர்கள் மட்டுமே கடமையில் இருக்கிறார்கள்\nஆனால் Covid 19 இற்கு எதிரான வெற்றியை வியட்னாம் சாத்தியப்படுத்தியது எப்படி \nவியட்நாம் Codvi 19 ஐ வெற்றி கொண்ட “its war against COVID-19” என்கிற Model ஒன்றை அறிமுகம் செய்து இருந்தார்கள் . இதன் கீழ் மருத்துவ , அரச அதி���ாரிகளை ஒருங்கிணைத்தல் (Mobilisation of Medical and Civil personnel), பொதுமக்களை கண்காணித்தல் (Surveillance and Intrusion), தகவல் திரட்டு வலையமைப்பு (State’s network of informants) ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு இலக்குகளை நிர்ணயித்தார்கள் என World Economic Forum அறிகையிட்டு இருக்கிறது.\nEvery business, every citizen, every residential area must be a fortress to prevent the epidemic என மிக ஆரம்ப நிலையிலேயே வியட்நாம் தனது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதனடிப்படையில் பொதுமக்களை தெளிவு படுத்தும் வகையில் அரச ஊடகங்கள் ஊடக massive information campaign ஒழுங்கு செய்யப்பட்டது . குறிப்பாக சுகாதார அமைச்சு YouTube ஊடக செய்த proper hand-washing Video உலக அளவில் viral ஆனது.\nMass testing மூலம் தொற்று நோய் பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த முடியும் என்பதை தென் கொரியா போன்ற நாடுகள் நிரூபிக்க வியட்நாம் அறிமுகப்படுத்திய “its war against COVID-19” என்கிற Model இன் கீழ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும் அவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கை தொடர்புகளை கண்டுபிடிப்பதற்கும் வியட்நாம் அதிக கவனம் செலுத்தி இருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் , சிவில் அதிகாரிகள் ஆகியோரை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து Covid 19 ஆள் பாதிக்கபட்டவர்களை , சந்தேகத்திற்கு உரியவர்களை அடையாளம் கண்டது.\nஇதற்காக வியட்நாம் நாட்டின் சுகாதார அமைச்சகம் வியட்நாம் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ஒரு ஆன்லைன் அறிக்கையிடல் முறையை (Online Reporting) உருவாக்கி பாதிக்கப்பட்டவர்கள் , சந்தேகத்திற்கு உரியவர்கள் , அவர்களுடன் தொடர்பு உரியவர்கள் என சகலரையும் உள்ளடக்கிய Database ஒன்றை அறிமுகப்படுத்தியது\nஅத்தோடு வியட்நாமின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் NCOVI என்கிற APP ஒன்றை அறிமுகம் செய்து நாளாந்தம் பொதுமக்கள் தங்களுடைய தேகநலன்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கையிட ஏற்பாடு செய்து இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ ரீதியாக 200,000 Test Kits ஐ தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்த வியட்நாம் மேலதிக தேவைகளை தனது சொந்த உற்பத்தி மூலம் தீர்த்து கொண்டது .\nமறுபுறம் நாட்டின் பொருளாதார ரீதியான இழப்புகளை ஈடு செய்வதற்காக $1.1 billion பெறுமதியான நிவாரண Package ஐ முன்வைத்து இருக்கிறது\n2002-2018 காலப்பகுதியில் 45 மில்லியன் மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்ட வியட்நாம் தனது சக்தி மிக்க தொழில்நுட்ப வளங்களை ஒருங்கிணைத்து Covid 19 கொடூரத்தில் இருந���து தனது மக்களை காப்பாற்றி உலக வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறது\nPrevious articleமேலும் எட்டு பேருக்கு கொரானா நோய் தொற்று – முற்றாக முடங்குகிறதா யாழ்ப்பாணம்\nNext articleராஜபக்ச குடும்பத்தின் வாழ்வும் வளமும்\nபிறப்பெடுத்த புலிகளின் முதல் மரபுப் படையணி…\nஈழ போரின் வியத்தகு இயங்கியல்\nகடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் : ஆச்சரியம்\nதலைவரினால் பாராட்டு பெற்ற வன்னெரிக்குள முதலும் கடைசியுமான முறியடிப்பு சமர்\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\n‘கொரோனா தொற்று பிரான்ஸில் மீண்டும் உச்சமடைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1349720", "date_download": "2020-09-19T20:07:53Z", "digest": "sha1:V5XFM6KHLDPN5XXW4NXUXRTGHPY45L4D", "length": 3861, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெலே மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெலே மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:20, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n832 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 36 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n09:26, 29 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:20, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 36 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/293693", "date_download": "2020-09-19T20:07:58Z", "digest": "sha1:FPMC2T5S772SW5CE32GNDWCPIMEFY4YT", "length": 2854, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுவேதாம்பரர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுவேதாம்பரர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:50, 26 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: de, mr, nl, pl, sk\n14:20, 23 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n07:50, 26 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: de, mr, nl, pl, sk)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/677769", "date_download": "2020-09-19T20:12:47Z", "digest": "sha1:MNANOGAXDFNH5G77KXYRFN6XPQG5KMAK", "length": 2899, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலித்துவானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலித்துவானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:55, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:45, 7 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ce:Litovhoyn mott)\n18:55, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Dmk-congress", "date_download": "2020-09-19T18:30:49Z", "digest": "sha1:YFE75TNFEY4LQZGN6IZYUG2ZMB3LYUAG", "length": 3285, "nlines": 41, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Dmk-congress | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் - உடன்பாடு கையெழுத்தானது\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன்பாடு கையெழுத்தானது.\nதிமுகவுடனான காங்கிரஸ் தொகுதி உடன்பாடு முடிவானது - நாளை சென்னையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என த��ிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதிமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்\nமக்களவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t31690-topic", "date_download": "2020-09-19T19:30:23Z", "digest": "sha1:K6OGSMINK3C3YEAM5CZC44TN33P6ZMI5", "length": 25241, "nlines": 270, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "யார் விட்டுக் கொடுக்க வேண்டும்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு மிரட்டல் \n நூல் ஆசிரியர் : டாக்டர் இராம்பொன்னு மதிப்புரை : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள் – ஒரு பக்க கதை\n» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள் – ஒரு பக்க கதை\n» அருகில் இருப்பவருக்கு பிரச்சினை வந்தால்…\n» இதோ ஒரு நல்ல மனிதர்…\n» பேராசை பெரு நஷ்டம் (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்\n» லாக்டவுன் - ஒரு பக்க கதை\n» லாக்டவுன் - ஒரு பக்க கதை\n» சிந்தனை கதை: நூறு சத வீத அன்பைக் காட்டுங்கள்\n» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் \n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nயார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nயார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.\nஇல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது,\nபொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.\nஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார்\nவேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,\nயார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான்\nஅனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.\nஉங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் வாசகர்களே...\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: யார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: யார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: யார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nஎன்றும் ரசிக்க வைப்பவை நகைச்சுவைகளே...அதற்கு\nexpiry date என்பது கிடையாது...\nதமிழ் வெப்-துனியாவில் பிரசுரம் ஆன இந்த நகைச்சுவையை\nஎனது வலைப்பதிவில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்\nஇந்த நகைச்சுவை பல்வேறு வலைத்தளங்களில்\nசமீபத்தில் தமிழ்தோட்டத்தில் பதிவான பாஸ்போர்ட்\nபெறுவது எப்படி என்ற தனது பதிவினை, தன்னுடைய\nஆக்கத்தை எப்படி திருடி வெளியிடலாம் என்று\nஇத்தனைக்கும் அதனை பதிப்பித்தவர், அதனை தான் படித்த\nவேறு ஒரு தளத்தின் பெயரையும் பதிவிட்டிருந்தார்...\nபொதுவாக பயன்பெறத்தக்க தகவல்கள், சுவாரஸ்யமான\nபதிவுகள் அச்சு அசல் குறையாமல் பல்வேறு தளங்களில்\nஎனவே தனது ஆக்கத்தை பிறர் பயன்படுத்தினால்\nதனது ஆக்கம் பலரை சென்றடைந்ததற்கு\nஅசலாக பதிவான தளத்தினை விட்டு, வேறு தளத்தில்\nஅதனைக் கண்டிருப்பார்...அவர் பார்த்த தளத்தின்\nபெயரை நன்றி கூறி வெளியிட்டிருப்பார்...\nஎனவே இப்படிப்பட்ட நிகழ்வுகளை take it easy ஆக\nஎடுத்துக் கொள்வது நல்லது என கருதுகிறேன்...\nஉறுப்பினர்கள் தங்கள் கருத்தினை (நயம்பட)\nRe: யார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: யார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: யார் விட்டுக் கொடுக்க வேண்டும்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: காதல் தேசம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9319", "date_download": "2020-09-19T17:54:05Z", "digest": "sha1:CPDPQFWBI24ZJVEGA7A4LINM4RIFXC6E", "length": 6086, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Santhosh Kumar இந்து-Hindu Chettiyar All-செட்டியார்-Chettiar Ayira Vysyar 1000 ஆயிர வைசியர் செட்டியார் Chettiar- Chettiyar Groom Male Groom Erode matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2020/sep/15/tribute-to-anna-film-in-283-places-in-dmk-3465394.html", "date_download": "2020-09-19T18:16:44Z", "digest": "sha1:GGEUISCLPFJI2W633YAXGZKC2XHM6ZTS", "length": 8890, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுக சாா்பில் 283 இடங்களில் அண்ணா படத்துக்கு மரியாதை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nதிமுக சாா்பில் 283 இடங்களில் அண்ணா படத்துக்கு மரியாதை\nகரூா் மாவட்ட திமுக சாா்பில் 283 இடங்களில் பேரறிஞா் அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்கப்படும் என திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.\nஇதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிஞா் அண்ணாவின் 112-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்தநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கும், கரூா் மத்திய நகர திமுக சாா்பில் கரூா் நகராட்சி அருகே உள்ள அண்ணா சிலைக்கும், கரூா் வடக்கு நகர திமுக சாா்பில் வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்படுகிறது.\nமேலும் கட்சி சாா்பில் 16 ஒன்றியம், 157 ஊராட்சி, 5 நகரம், 72 நகராட்சி வாா்டு, 11 பேரூா், 18 மாவட்ட’சாா்பு அணிகள் சாா்பில் என மொத்தம் 283 இடங்களில் அண்ணா சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nமுன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை\nதில்லியில் குழந்தைகள் சிறப்பு கரோனா பிரிவு - புகைப்படங்கள்\nபேரறிஞர் அண்ணா: கருப்பு வெள்ளை புகைப்படங்கள்\nஇளசுகளின் மனங்களை வென்ற சமந்தா - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29963", "date_download": "2020-09-19T18:07:22Z", "digest": "sha1:W3GQVOYSR7OCXNVKND6LM4WVAF5N32PZ", "length": 9815, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "உல்லன் ப்ரேஸ்லெட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉல்லன் நூல் - விரும்பிய இரண்டு நிறங்களில்\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nப்ளாஸ்டிக் ப்ரேஸ்லெட்டின் உட்புற முனையில் சிறிது ஃபெவிக்கால் வைத்து விரும்பிய நிற உல்லன் நூலை ஒட்டிவிட்டு, 3 அல்லது 4 சுற்றுகள் நூலைச் சுற்றவும்.\n4 சுற்றுகள் சுற்றியதும் நடுவில் ஸ்டோன் வைத்து ஒட்டிவிட்டு, தொடர்ந்து நூலைச் சுற்றவும். (ஸ்டோனின் இடைவெளியில் ப்ரேஸ்லெட் தெரியாதவாறு சுற்றவும்).\nகுறிப்பிட்ட அளவு வரை நூலைச் சுற்றிவிட்டு நறுக்கிவிடவும். பிறகு நூலைப் பின்புறமாக நன்கு இறுக்கமாக இழுத்து ஃபெவிக்கால் வைத்து பிரியாதவாறு ஒட்டிவிடவும்.\nஅந்த நூலை ஒட்டிய இடத்தில் மற்றொரு நிற நூலின் முனையை ஒட்டி, ஏற்கனவே சுற்றியது போல குறிப்பிட்ட அளவு வரை சுற்றிவிட்டு, நூலை நறுக்கிவிட்டு பின்புறமாக இழுத்து ஃபெவிக்கால் வைத்து ஒட்டிவிடவும்.\nஅதனைத் தொடர்ந்து ஏற்கனவே சுற்றிய நூலை ஒட்டி மீண்டும் சுற்றவும்.\nப்ரேஸ்லெட்டின் மற்றொரு முனை வந்ததும் ஆரம்பிக்கும் போது சுற்றியது போல ஸ்டோன் இல்லாமல் 3 அல்லது 4 சுற்று நூலைச் சுற்றி நூலை நறுக்கிவிட்டு பின்புறமாக இழுத்து ஃபெவிக்கால் வைத்து ஒட்டிவிடவும்.\nஎளிதில் செய்யக்கூடிய அழகான உல்லன் ப்ரேஸ்லெட் தயார். நம் உடையின் நிறத்திற்கேற்ப ஸ்டோன் மற்றும் நூலைத் தேர்ந்தெடுத்து சுற்றிக் கொள்ளலாம். பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nகிட்ஸ் க்ராஃப்ட் - பட்டர்ஃப்ளை\nமுத்துக்கள் பதித்த நெக்லஸ் மற்றும் ஜிமிக்கி தோடு செய்வது எப்படி\nப்ரஸ்டு ஃப்ளவர்ஸ் & ஃப்ளேஸ் மாட் ஃப்ளவர் ப்ரஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - கேண்டில் ஸ்டாண்ட்\nசிவப்புநிற ஃபேன்சி கற்களை கொண்டு கைச்செயின் செய்வது எப்படி\nவேலண்டைன்ஸ் டே செயின் மற்றும் ப்ரேஸ்லெட்\nரொம்ப அழகா இருக்கு செண்பகா. விடுமுறையில் முயற்சி செய்து பார்க்கிறேன்.\nஅழகான இருக்கு.பிடிச்சிக்கு நானும் முயற்ச்சி செய்தேன்.ஸ்டோன் கிடைக்கல உங்க ஐடியாவிற்கு ரொம்ப நன்றி. Facebook ல\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-", "date_download": "2020-09-19T18:49:59Z", "digest": "sha1:ZP6PJPPLABHHMXDH2TZCWUTFHXDMO5ZB", "length": 7835, "nlines": 80, "source_domain": "www.noolaham.org", "title": "\"பகுப்பு:-\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:- பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலக்கணச்சுருக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nமலை நாட்டுத் தமிழருக்குத் துரோகம் இழைத்தது யார் ‎ (← இணைப்புக்கள்)\nபொதிகை 1980 ‎ (← இணைப்புக்கள்)\nபப்பாசிச் செய்கை (2016) ‎ (← இணைப்புக்கள்)\nகுமார் பொன்னம்பலம் முதலாம் ஆண்டு நினைவு மலர் ‎ (← இணைப்புக்கள்)\nபொன்மலர் தோழர் வி.பி நினைவு வெளியீடு ‎ (← இணைப்புக்கள்)\nபுலம் பெயர்ந்த தமிழர் நல மாநாடு ‎ (← இணைப்புக்கள்)\nகொம்பறை 2001 ‎ (← இணைப்புக்கள்)\nகொம்பறை 2002 ‎ (← இணைப்புக்கள்)\nகொம்பறை 2003 ‎ (← இணைப்புக்கள்)\nசரஸ்வதியந்தாதி ‎ (← இணைப்புக்கள்)\nமலை ஒளி ‎ (← இணைப்புக்கள்)\nசைவசித்தாந்த மெய்ப் பொருளியல் ‎ (← இணைப்புக்கள்)\nபூவரசம் பொழுது 2007 ‎ (← இணைப்புக்கள்)\nமரக்கறிச் செய்கை (2011) ‎ (← இணைப்புக்கள்)\nபீடைநாசினியாக வேம்பு... ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 2001 ‎ (← இணைப்புக்கள்)\nபரதநாட்டியம் ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 1989 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 1990 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 1991 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 1993 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 1994 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 1999 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 2002 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 2005 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 2008 ‎ (← இணைப்புக்கள்)\nநீதிமுரசு 2009 ‎ (← இணைப்புக்கள்)\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1992 ‎ (← இணைப்புக்கள்)\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1993 ‎ (← இணைப்புக்கள்)\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1995 ‎ (← இணைப்புக்கள்)\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1997 ‎ (← இணைப்புக்கள்)\nஅகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1999 ‎ (← இணைப்புக்கள்)\nகூர்மதி 2003 ‎ (← இணைப்புக்கள்)\nகூர்மதி 2004 ‎ (← இணைப்புக்கள்)\nகூர்மதி 2005 ‎ (← இணைப்புக்கள்)\nகூர்மதி 2005 (மாணவர் சிறப்பு மலர்) ‎ (← இணைப்புக்கள்)\nகூர்மதி 2006-2008 ‎ (← இணைப்புக்கள்)\nஅகில இலங்கை தமிழ் மொழித்தினம் 1990 ‎ (← இணைப்புக்கள்)\nஅகில இலங்கை தமிழ் மொழித்தினம் 1991 ‎ (← இணைப்புக்கள்)\nகவின் தமிழ் 2004 ‎ (← இணைப்புக்கள்)\nகவின் தமிழ் 2001 ‎ (← இணைப்புக்கள்)\nசித்த மருத்துவம் 1988-89 ‎ (← இணைப்புக்கள்)\nவாழ்வோரை வாழ்த்துவோம் 1991 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2020/08/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2020-09-19T19:54:23Z", "digest": "sha1:RPGTUFUZRTFJY32WPT26XLCQNGIVYOHM", "length": 4666, "nlines": 68, "source_domain": "www.tnainfo.com", "title": "கிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள் | tnainfo.com", "raw_content": "\nHome News கிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nNext Postபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nகூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்தனர்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/tamilnadu-tourism-job-notification-8th-iti-degree-jobs/", "date_download": "2020-09-19T17:34:48Z", "digest": "sha1:A44UKBFOFPC74MW52ZCUSWEWFBGKHMDG", "length": 7994, "nlines": 231, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamilnadu Tourism Job Notification - 8th, ITI , Degree Jobs - Athiyaman team", "raw_content": "\nதமிழ்நாடு சுற்றுலா துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 65\nபணியிட பதவி பெயர் :\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகுறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்\nஅதிகபட்ச வயது : 35 வருடங்கள்\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.\nSC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ.\nமற்ற பிரிவினருக்கு : ரூ.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nகாவலர் தேர்வு 10906 காலியிடங்கள் TN POLICE Exam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/gandeepam/chapter-69", "date_download": "2020-09-19T18:31:49Z", "digest": "sha1:CMEYHI7QZ6K4WWAHDSMU6M6BLUFDFHHX", "length": 63323, "nlines": 51, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - காண்டீபம் - 69 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஆறு : மாநகர் – 1\nதொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண���டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது.\nவெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் பிசிறிச் சிலிர்த்த தோல்பரப்புகளை விதிர்த்தபடி கழுத்துமணிகள் குலுங்க உலர்புல்லை தின்று கொண்டிருந்தன. அங்கும் சட்டிகளில் இட்ட அனலில் தைலப்புல்போட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அடுமனையிலிருந்து சோளமாவு வேகும் மணத்துடன் மென்புகை நீர்த்துளிப் புதருக்குள் பரவி எழுந்துகொண்டிருந்தது.\nநரைத்த தாடியும் பழந்துணித் தலைப்பாகையும் அணிந்த எளிய முதுவணிகர் தன் கையிலிருந்த பாளைப்பையை திறந்து உள்ளிருந்து பலாக்கொட்டைகளை வெளியே கொட்டி எடுத்து அனல்பரப்பிற்கு மேல் அடுக்கி வைத்தார். நீண்ட இரும்புக் கிடுக்கியால் அக்கொட்டைகளை மெல்ல சுழற்றி அனல்செம்மையில் எழுந்த பொன்னிற மென்தழலில் வெந்து கருக வைத்தார். தோல் வெடித்து மணம் எழுந்ததும் கிடுக்கியால் ஒவ்வொன்றாக எடுத்து நடுவே இருந்த மரத்தாலத்தில் போட்டார். சூழ்ந்திருந்தவர்கள் கை நீட்டி ஒவ்வொன்றாக எடுத்து தோல் களைந்து ஊதி வாயிலிட்டு மென்றனர்.\nஅருகே இருந்த கன்னங்கள் ஒட்டி மூக்கு வளைந்த மெலிந்த சாலைவணிகன் பலாக்கொட்டைகளை எடுத்து கற்சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒன்றை உரித்து வாயிலிட்டு மென்றபடி அவன் சுவரில் எழுந்து மடிந்திருந்த அவர்களின் பெரு நிழல்களை நோக்கிக் கொண்டிருந்தான். “இன்னும் பத்து நாட்கள்தான்… பெருமழை தொடங்கிவிடும். அதன் பின் எங்கிருக்கிறோமோ அங்கு நான்கு மாதம் ஒடுங்க வேண்டியதுதான்” என்றார் நரைத்த நீண்ட தாடிகொண்ட முதிய வணிகர். “இப்போது பருவங்கள் சீர் குலைந்துவிட்டன. வைதிகர் மூவனலுக்கு உண்மையாக இருந்த அந்த காலத்தில் எழுதி வைத்த நாளில் மழை பொழிந்தது. போதுமென்று எண்ணுவதற்குள் வெயில் எழுந்தது.”\n“ஆம். இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழித்தே மழை வரவேண்டும். ஐங்களச்சுவடியில் கணித்து மழைக்கணியன் சொன்னது. அதை நம்பி என் மரவுரிப் பொதிகளை ஏற்றி வந்தேன். நல்லவேளையாக என் இளையவன் மெழுகுப் பாயை என்னிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். இல்லையேல் முதலீட்ட���ல் பாதி இந்த மழையிலேயே ஊறி அழிந்திருக்கும்.. இதை அயோத்தி கொண்டு சென்று சேர்த்தேன் என்றால் இழப்பின்றி மீள்வேன்” என்றான். “இழப்பை பற்றி மட்டுமே வணிகர்கள் பேசுகிறார்கள். ஏனெனில் ஈட்டலைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவர் ஓரமாக அமர்ந்திருந்த மெலிந்து கன்னங்கள் ஒட்டிய நாடோடி சொன்னான்.\nஅனைவரும் அவனை நோக்கினர். கரிப்புகை போல் தாடி படர்ந்திருந்த அவன் கன்னம் நன்றாக ஒட்டி உட்புகுந்திருந்தது. மெலிந்த உடலும் கழுகுமூக்கும் பச்சைக்கண்களும் கொண்டிருந்த காந்தார வணிகன் “அனைவருக்கும் வணிகர்கள் பொருள் ஈட்டுகிறார்கள் என்று காழ்ப்பு. அப்பொருளுக்குப் பின்னால் இருக்கும் கணக்கீட்டையும் இழப்பையும் துணிவையும் எவரும் அறிவதில்லை” என்றான். முதிய வணிகர் “ஆம், என்னிடம் கேட்பவர்களிடம் அதையே நான் சொல்வேன். நீங்கள் வணிகம் செய்யவேண்டாமென்று யார் சொன்னது துணிவில்லாமையால் எண்ணம் எழாமையால் எல்லைமீற முடியாமையால் உங்கள் சிற்றில்லங்களுக்குள் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சிறகு விரித்த பறவைக்கு கிடைக்கும் உணவு கூட்டுப் புழுவுக்கு கிடைப்பதில்லை” என்றார்.\nநாடோடி “நான் அதைத்தான் சொன்னேன். வணிகர்களிடம் பேசினால் எவரும் வணிகம் செய்யத் துணிய மாட்டார்கள். உழைத்து அலைந்து இழப்புகளை மட்டுமே அவர்கள் அடைவதாக சொல்வார்கள்” என்றான். மூலையில் அமர்ந்திருந்த கொழுத்த மாளவத்து வணிகன் “இவன் வணிகத்தில் தோற்றுப்போன ஒருவன் என்று எண்ணுகிறேன்” என்றான். நாடோடி சிரித்தபடி “வணிகத்தில் தோற்கவில்லை. ஈடுபட்ட அனைத்திலும் தோற்றுவிட்டேன். தோல்வி ஒரு நல்ல பயிற்சி. வெற்றி பெற்றவர்களிடம் சொல்வதற்கு ஏராளமான சொற்களை அது அளிக்கிறது” என்றான். சிரித்தபடி முதிய வணிகர் பலாக் கொட்டைகளை எடுத்து அவன் முன்னால் இருந்த கமுகுப்பாளைத் தொன்னையில் போட்டு “உண்ணும்” என்றார்.\nநாடோடி “இது உங்களுக்கு எங்கோ கொடையாகக் கிடைத்திருக்கும். அன்புடன் அள்ளிக்கொடுக்கிறீர்கள்” என்றான். முதியவணிகர் “விடுதியில் உமக்கு உணவளித்தார்களா” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான��� நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ” என்றான் ஒருவன். “இல்லை, நான் என் அனுபவங்களை சொல்பவன். நாடோடியாக என் செவியில் விழுந்த செய்திகளையே விரித்துரைக்க என்னால் முடியும். அவற்றை விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்” என்றான்.\nமுதியவணிகர் “அப்படியானால் சொல்லும். இந்தக் கல்மண்டபம் எவரால் கட்டப்பட்டது சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா” என்றான் இளவயதினனான தென்வணிகன். கரிய நிறமும் அடர்த்தியான புருவங்களும் கொண்டிருந்தான். “ஆம், கல் மண்டபங்கள் எளிதில் சரிவதில்லை. அத்துடன் இது மண்ணில் இயற்கையாக எழுந்த பாறையைக் குடைந்து கூரைப்பாறைகளை அதன்மேல் அடுக்கிக் கட்டப்பட்டது. இன்னும் சிலஆயிரம் வருடங்கள் இருக்கும்” என்றான் நாடோடி.\n“ராகவராமன் அரக்கர்குலத்தரசன் ராவணனைக் கொன்ற பழிதீர கங்கை நீராட்டு முடித்து மீண்டபோது இவ்வாறு நூற்றெட்டு மண்டபங்களை கட்டினான். அதோ உங்களுக்குப் பின்னால் அந்தத் தூணில் அதற்கான தடயங்கள் உள்ளன” என்றான். வணிகர்கள் விலகி அந்தத் தூணை பார்த்தனர். அதில் புடைப்புச் சிற்பமாக ஏழு மரங்களை ஒற்றை அம்பால் முறிக்கும் ராமனின் சிலை இருந்தது. “எத்தனையோ முறை இம்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறோம். இதுவரை இதை பார்த்ததில்லை” என்றான் குள்ளனான வணிகன். நாடோடி “வந்து அமர்ந்ததுமே அன்றைய வணிகக் கணக்கை பேசத்தொடங்குகிறீர்கள். பிறகெப்படி பார்க்க முடியும்\n“ஒற்றை அம்பில் ஏழு மரங்களை முறித்தான் வில்திறல் ராமன். நீங்கள் எல்லாம் ஒற்றைக்காசில் ஏழு உலகங்களை வாங்க முயலும் பொருள்வலர் அல்லவா” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன சொல்” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” என்றான். “மூடா, இந்த பாரதவர்ஷத்தின் மேல் ஒன்றை ஒன்று முட்டி மோதும் கிளைகளென ஷத்ரியர்கள் உள்ளனர். அடியில் ஒன்றோடொன்று பின்னி விரிந்திருக்கும் வேர்களென நாங்கள். வணிகத்தால் கொழிக்கிறது பாரதவர்ஷம்” என்றார் முதுவணிகர்.\n“தொலைதூரத்து பழங்குடிகளைக் கூட தேடிச் செல்கின்றன வேர்கள். மறைந்துள்ளவற்றை அறிந்து அங்கு உப்புதேடிச்சென்று கவ்வுகின்றன. பாரதவர்ஷத்தில் நாங்கள் தொட்டு நிற்காத எப்பகுதியும் இங்கில்லை. தென்னகத்தின் நாகர்தீவுகள் கூட வணிகத்தால் பின்னப்பட்டு விட்டன. நாங்கள் கொண்டு வரும் பொருளின் மேல் வரிவிதித்துதான் அஸ்தினபுரியின் மாளிகைகள் எழுந்தன. மகதத்தின் கோட்டைகள் வலுப்பெறுகின்றன. இந்திரப்பிரஸ்தம் கந்தர்வர்களின் மாயநகரம் என மேலெழுந்து கொண்டிருக்கிறது” என்றார். “நாங்கள் இந்நாட்டின் குருதி. அதை மறவாதே\n” என்றான் இளையவன். “பலமுறை” என்றான் நாடோடி. கொழுத்த வணிகன் “இன்று கட்டி முடியும் நாளை கட்டி முடியும் என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறார்கள். கட்டக் கட்ட தீராது விரிந்து கொண்டே இருக்கிறது அது. மண்ணில் அதற்கிணையான பெருநகரங்கள் மிகக் குறைவாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்” என்றான். காந்தார வணிகர் “பாஞ்சாலத்து அரசியின் கனவு அது. இப்போதே அதை அறிந்து யவன நாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் சோனக நாட்டிலிருந்தும் வணிகர்கள் தேடி வரத்தொடங்கிவிட்டனர். இன்னும் சில நாட்களில் அந்நகரம் பொன்னால் அனைத்தையும் அளக்கும் பெருவணிகபுரியாக மாறிவிடும்” என்றான். “அரசியின் இலக்கு அதுதான்” என்றான் குள்ளன்.\n“துவாரகையை அமைக்கும்போது வணிகத்திற்கென்றே திட்டமிட்டு அமைத்தார் யாதவர். கடல்வணிகர்களையும் கரைவணிகர்களையும் அழைத்து பேரவை கூட்டி அமரவைத்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதை சமைத்தார். துறைமுகம் அங்காடிகள் பண்டகசாலைகள் பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை அனைத்தும் ஒற்றை இடத்தில் அமைந்த பெருநகர் பாரதத்தில் அது ஒன்றே. பாஞ்சால இளவரசி பெரிதாக ஏதும் உய்த்துநோக்கவில்லை. துவார���ையைப் போலவே மேலும் பெரிதாக இந்திரப்பிரஸ்தத்தை படைத்துள்ளார். அங்கு கட்டப்பட்டுள்ள சந்தை வளாகம் எந்தப் பெருவணிகனும் தன் அந்திக் கனவில் காண்பது” என்றார் முதுவணிகர். “ஆம்” என்றார் காந்தாரர்.\n“இந்திரப்பிரஸ்தத்திற்கு மட்டுமே உரிய தனித்தன்மையென்பது பொன்வணிகமும் பொருள் சொற்குறிப்பு வணிகமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது என்று அறிந்தது. அங்காடியின் நடுவே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள அத்தனை வணிகநிலைகளில் இருந்தும் சில காலடிகளில் நடந்து பொன் வணிகனையோ சொல்வணிகனையோ அணுகிவிட முடியும். பொருளை பொன்னாகவும் பொன்னை சொல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இங்கு பத்தாயிரம் பொன் மதிப்புள்ள பொருளை விற்று செல்வத்தை பத்தே நாட்களில் தாம்ரலிப்தியில் சேர்த்துவிடமுடியும்” என்றார் கொழுத்த வணிகர். “பாரதவர்ஷமே இந்திரப்பிரஸ்தத்தை எண்ணி பொறாமை கொண்டிருக்கிறது” என்றான் இளைஞன்.\nகாந்தாரர் “ஆம், மகதத்திற்கு நான் சென்றிருந்தேன். அரசர் அவைக்கு என்னை அழைத்துச் சென்றனர். காந்தாரப் பெருவணிகன் என்று என்னை அறிவித்ததுமே ஜராசந்தர் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா என்றுதான் கேட்டார். அவர் என்ன எண்ணுகிறார் என்று நான் ஐயம் கொண்டேன். இந்திரப்பிரஸ்தத்தை புகழ்ந்து அவ்வவையில் பேசினால் என் தலை நிலைக்காது என்றறிந்தேன். இகழ்ந்துரைத்தால் பொய்யுரைப்பவனாவேன். எனவே அதன் அனைத்து சிறப்புகளையும் சொல்லி ஆனால் வணிகர்கள் அந்நகரை மிகை வரிகளுக்காகவும் காவலரின் ஆணவத்திற்காகவும் அரசியின் கட்டின்மைக்காகவும் வெறுப்பதாகவும் சொன்னேன்” என்றார். வணிகர்கள் “ஆம் ஆம், அது நன்று” என்றனர்.\n“ஜராசந்தர் முகம் மலர்ந்து ஆம், வெற்று ஆணவத்தின் விளைவு அது என்றார். கையை பீடத்தில் அறைந்தபடி நோயில் எழுந்த கொப்புளம் போன்றது அது, நெடுநாள் நீடிக்காது என்று உறுமினார். நான் தலைவணங்கி நீடிக்கும் என்றேன். அவர் கண்கள் மாறுவதை கண்டவுடனே அது பாண்டவர்களின் நகரமாக இருக்க வேண்டும் என்பதில்லையே… மகதத்தின் தொலைதூரக் கருவூல நகரமாகவும் இருக்கலாமே என்றேன். சிரித்து ஆம் அது மகதத்திற்குரியது, சரியாகச் சொன்னீர் என்றார். நான் தேனீ உடல்நெய் குழைத்து தட்டுக்களைச் சமைத்து கூடு கட்டி தேன் சேர்ப்பதெல்லாம் மலைவேடன் சுவைப்பத���்காகவே என்றேன். ஜராசந்தர் சிரித்து என்னை பாராட்டினார்” என்ற காந்தாரர் சிரித்து “அரசர்கள் புகழ்மொழிகளுக்கு மயங்குவது வரை அவர்கள் நம் அடிமைகளே” என்றார்.\nவணிகர்கள் உரக்க நகைத்தனர். இளைஞர் “பரிசில் பெற்றீரா’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்\nஅர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “அயோத்திக்கா” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே” என்றான். “படைவீரனாக இருந்தேன்” என்றான் அர்ஜுனன். “வில்லவர் போலும்” என்றார் முதுவணிகர். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவர்கள் அனைவரும் அவனைப்பற்றி ஐய��் கொள்வது தெரிந்தது. “நான் சிவதீக்கை எடுத்து அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்று இளைஞன் கேட்டான். “படைக்கலம் எடுப்பது எங்களுக்கு பிழையல்ல. ஆனால் என் பொருட்டு அல்லது என் குலத்தின் பொருட்டு அல்லது என் நாட்டின் பொருட்டு படைக்கலம் எடுப்பதில்லை.” “பிறகு எவருக்காக” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே\nஅர்ஜுனன் “வணிகரே, விவாதிக்கும் தோறும் கலங்குவதும் முதற்பார்வையில் தெளிந்திருப்பதும் ஆன ஒன்றே அறம் எனப்படும்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். முதுவணிகர் “இப்போது திருடர்கள் வந்து எங்களை தாக்கி எங்கள் பொருள்களை கொள்ளை கொண்டு சென்றால் நீர் படைக்கலம் எடுப்பீரா” என்றார். “மாட்டேன். அது உங்கள் வணிகத்தின் பகுதி. உங்கள் பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்து காவலரை அமர்த்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த நாடோடியை ஒருவர் தாக்கினார் என்றால் படைக்கலம் எடுப்பேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்றான் ஒருவன். “இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. வலியதே வாழும் என்றால் அறம் அழியும் என்றே பொருள். மேலும் அவரிடம் படைக்கலம் என்று ஏதுமில்லை. படைக்கலமின்றி இவ்வுலகின் முன் வந்து நிற்பவனுக்கு இங்குள்ள அறம் அந்த வாக்குறுதியை அளித்தாக வேண்டும்.” நாடோடி புன்னகைத்து “பாரதவர்ஷம் முழுக்க அலைந்து திரிந்தவன் நான். ஒரு தருணத்திலும் படைக்கலம் எடுத்த்தில்லை. எங்கும் எனக்காக எழும் ஒரு குரலும் ஒரு படைக்கலமும் இருப்பதை பார்க்கிறேன். அறம் இங்கு அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அருகே உள்ள கைகளை அது எடுத்துக் கொள்கிறது” என்றான்.\n“இந்திரப்பிரஸ்தத்தில் தங்களுக்கு யார் இருக்கிறார்கள்” என்றான் கொழுத்த வணிகன். “யாருமில்லை. எங்கும் எவரும் இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ராகவராமனை எண்ணி இங்கு வந்தேன். செல்லும் வழியில் சற்று முன் இந்திரப்பிரஸ்தத்தைப் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டேன். ஆகவே அதைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். அங்கு செல்லும்வரை இவ்வெண்ணம் மாறாதிருக்குமெனில் இந்திரப்பிரஸ்தத்தை காண்பேன்.”\nஇளையவணிகன் “இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் ஐவரில் மூவரே உள்ளனர். இளையபாண்டவர் அர்ஜுனர் காட்டு வாழ்க்கைக்கென கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாவலியாகிய பீமன் பெரும்பாலும் காட்டிலேயே வாழ்கிறார். தருமர் அரியணை அமர்ந்து அரசாள்கிறார். நகுலனும் சகதேவனும் அரசியின் ஆணைகளை உளம்கொண்டு நகர் அமைக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனன் காடேகும் கதைகளை நான் கேட்டுள்ளேன்” என்றான் அர்ஜுனன்.\n“அவருடைய காடேகலைப்பற்றி அறிய பல காவியங்கள் உள்ளன. பலவற்றை சூதர் பாடிக் கேட்டிருக்கிறேன். அவர் உலூபியையும் சித்ராங்கதையையும் சுபத்திரையையும் மணங்கொண்டு திரும்பிய கதையைச் சொல்லும் விஜயப்பிரதாபம் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே போகும் காவியம்” என்றார் முதியவர். “சுபத்திரை மணத்தில் அது முடிகிறது அல்லவா” என்றார் காந்தார வணிகர். “இல்லை, அதன்பின்னரும் எட்டு சர்க்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சதபதர் எழுதி முடித்த இடத்திலிருந்து தசபதர் என்னும் புலவர் தொடர்ந்து எழுதியிருக்கிறார்” முதுவணிகர் தொடர்ந்து சொன்னார்.\n“இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டையின் வாயிலை விஜயர் சுபத்திரையுடன் சென்றடைந்தபோது எட்டுமங்கலங்கள் கொண்ட பொற்தாலத்துடன் திரௌபதி அவர்களை வரவேற்க அங்கு நின்றிருந்தாள் என்று கவிஞர் சொல்கிறார்” என்றார் கிழவர். “சரிதான், சூதர் ஏன் சொல்லமாட்டார் அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று” என்றார் காந்தாரர். கொழுத்த வணிகன் தொடையில் அடித்து வெடித்து நகைத்தான்.\n“திரௌபதி கோட்டை வாயிலுக்கு வந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை நகரே நோக்கிக் கொண்டிருக்கும். ஆனால் அக்கண்களில் அனல் எரிந்து க���ண்டிருக்கும். அவ்வனலை ஒரு வேளை அர்ஜுனன் கூட பார்த்திருக்க மாட்டான். சுபத்திரை அறிந்திருப்பாள்” என்றான் இளைய வணிகன். “ஆம் ஆம்” என்றபடி கொழுத்த வணிகன் உடலை உலைத்து நகைத்தான். “சுபத்திரை இப்போது இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாளா’’ என்று குள்ளன் கேட்டான். “ஆம். அங்குதான் இருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தை அவளும் விட்டுக்கொடுக்கமாட்டாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான் என்றார்கள். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”\n“அர்ஜுனனுக்கு முன்னரே மைந்தர்கள் இருக்கிறார்களல்லவா” என்றான் தென்திசை வணிகன். முதுவணிகர் “திரௌபதிக்கு முதல் மூன்று கணவர்களில் மூன்று மைந்தர்கள். தருமரின் மைந்தன் பிரதிவிந்தியன். பீமசேனரின் மைந்தன் சுதசோமன். அர்ஜுனனுக்குப் பிறந்த மைந்தன் சுருதகீர்த்தி. தந்தையைப் போலவே கருநிறம் கொண்டவன் என்கிறார்கள். அவன் கண்களைப்பற்றி சூதர் ஒருவர் பாடிய பாடலை சில நாட்களுக்குமுன் சாலையில் கேட்டேன். தந்தையின் விழிகள் வைரங்கள் என்றால் மைந்தனின் விழிகள் வைடூரியங்கள் என்று அவர் பாடினார்.”\nகொழுத்த வணிகன் ஏப்பம் விட்டு “அரச குலத்தவர்கள் புகழுடன் தோன்றுகிறார்கள். சிலர் கடுமையாக உழைத்து அப்புகழை இழக்கிறார்கள்” என்றான். நாடோடி சிரிக்காமல் “ஆம், வணிகர்கள் பொன்னுடன் பிறப்பதைப்போல” என்றான். கொழுத்த வணிகன் “அவை மூத்தவர் ஈட்டிய பொருளாக இருக்கும்” என்றான். “எல்லாமே எவரோ ஈட்டியவைதான்” என்றான் நாடோடி. “பழியும் நலனும்கூட ஈட்டப்பட்டவையே. இவ்வுலகில் அனைவரும் சுமந்துகொண்டு வந்திறங்குபவர்களே.”\nஅர்ஜுனன் கால்களை நீட்டியபடி “இந்த மழை இன்றிரவு முழுக்க பெய்யும் என்று தோன்றுகிறது. நாம் படுத்துக் கொள்வதே நன்று” என்றான். இளைய வணிகன் “விடுதிகளில் மரவுரிகளை பேண வேண்டுமென்பது நெறி. மகதத்திலும் கலிங்கத்திலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அனைத்து விடுதிகளிலும் படுக்கை வசதிகள் உள்ளன” என்றான். “அயோத்தியில் என்ன அரசா உள்ளது பழம்பெருமை மட்டும்தானே இன்று சென்றால் சற்று முன்னர்தான் ராகவராமன் மண் மறைந்தான் என்பது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். சந்தையில் பொருட்களை விரித்தால் வாங்க ஆளில்லை. பொன் கொடுத்தாலும் கொள்வதற்கு பொருளில்லை” என்றார் காந்தாரர்.\n“ஆம், மாளிகைகள் மழை ஊறி பழமை கொண்டுள்ளன. சற்று முன் அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குகள் போல் உள்ளன அரண்மனைகள். அதையே அவர்கள் பெருமையென கொள்கிறார்கள். அயோத்தியில் ஒருவனுடன் பேசிப்பாருங்கள். ஒவ்வொரு அரண்மனையும் எத்தனை தொன்மையானது என்று சொல்வான். புதிய அரண்மனை ஏதுமில்லையா உங்கள் நகரில் என்றேன் ஒருவனிடம். சினந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டான்” என்றான் இளையவணிகன். “ஆனால் பழைய பொன் என ஏதுமில்லை அவர்களிடம்” என்றான் கொழுத்தவன்.\nநாடோடி “நான் வெறும் கல் தரையிலேயே படுத்துத் துயில பழகிவிட்டேன். மரவுரி எனக்கு ஒத்துக் கொள்வதில்லை” என்றான். கொழுத்த வணிகன் “எனது மூட்டையில் ஒரு மரவுரி உள்ளது. வேண்டுமென்றால் அதை அளிக்கிறேன்” என்றான். அர்ஜுனன் “அளியும். நான் அதற்கு ஒரு வெள்ளிப்பணம் தருகிறேன்” என்றான். அவன் முகம் மலர்ந்து “நான் அதை பணத்திற்கு தரவில்லை. ஆயினும் திருமகளை மறுப்பது வணிகனுக்கு அழகல்ல” என்றபடி கையூன்றி “தேவி, செந்திருவே” என முனகியபடி எழுந்து பெருமூச்சுடன் தன் மூட்டையை நோக்கி சென்றான்.\nமண்டபத்தின் மறு பக்கம் இருந்த கொட்டகையில் அவர்களின் வணிகப்பொதிகள் அடுக்கப்பட்டிருந்தன. காவல் வீரர்கள் அவற்றின் அருகே மரவுரி போர்த்தி வேலுடன் அமர்ந்து துயிலில் ஆடிக் கொண்டிருந்தனர். “சுபத்திரைக்கும் திரௌபதிக்கும் பூசல்கள் என்று சொன்னார்களே” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள்” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள் அப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லையே” என்றான் நாடோடி.\n சுபத்திரை இந்திரப்பிரஸ்தத்திற்குள் துவாரகையால் கொண்டு வந்து நடப்பட்ட செடி. நாளை அது முளைத்து கிளையாகி அந்நகரை மூடி நிற்கும். சுபத்திரையின் கொடிவழி முடிசூடும் என ஒரு நிமித்திகர் கூற்றும் உள்ளது. அதை திரௌ���தியும் அறிந்திருப்பாள். பெண்ணுருக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்திற்குள் வந்த இளைய யாதவர்தான் அவள் என்றொரு சூதன் பாடினான்” என்றார் காந்தாரர். “அதனாலென்ன திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர் திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர்” என்றான் குள்ளன். “ஆம், அதில் ஏதும் ஐயமில்லை” என்றார் காந்தாரர். “அப்படி இருக்கையில் சுபத்திரையிடம் அவளது சினம் இன்னும் கூடத்தானே செய்யும்” என்றார் காந்தாரர்.\n” என்றான் இளைஞன். “உமக்கு இன்னும் மணமாகவில்லை. எத்தனை சொற்களில் சொன்னாலும் அதை நீர் புரிந்து கொள்ளப்போவதும் இல்லை” என்றார் முதிய வணிகர். குள்ளன் “ஆம் உண்மை” என வெடித்து நகைத்தான். மரவுரியுடன் உள்ளே வந்த கொழுத்த வணிகன் “தேடிப்பார்த்தேன், நான்கு மரவுரிகள் இருந்தன” என்றபின் “மூன்றை நான் பிறருக்கு அளிக்க முடியும். சிவயோகியிடமே பணம் பெற்றுக் கொண்டபின் வணிகரிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது வணிகர்களுக்கும் மதிப்பல்ல” என்று சிரித்தான்.\nகுள்ளன் எழுந்து “அதைக் கொடும்” என்று வாங்கிக் கொண்டான். மெலிந்த வணிகர் “வெள்ளிப்பணத்திற்கு மரவுரியை ஒருநாளைக்காக எவரும் வாங்குவதில்லை. இரண்டு மரவுரியையும் கொடுத்தால் ஒரு பணத்திற்கு பெற்றுக்கொள்கிறேன்” என்றார். நாடோடி வெடித்துச் சிரித்து “இரு சிறந்த வணிகர்கள்” என்றான். “நீர் சொன்னது குழப்பமாக இருக்கிறது” என்றார் காந்தாரர். “சுபத்திரையின் மைந்தனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் என்ன இடம் அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா\n” என்றார் ஒரு முதுவணிகர். “அஸ்வகரே, வணிகர்களுக்குத் தெரிந்த அரசியல் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியலில் ஷத்ரியர்களைவிட இழப்பும் ஈட்டலும் வணிகர்களுக்கே. ஆம்… அதை அறிந்திருக்க வேண்டும். அதன் திசைவழிகளுக்கேற்ப நமது செலவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் வழிநடத்த முடியாது. எவ்வகையிலும் அதில் ஈடுபடவும் கூடாது” என்றார் முதிய வணிகர். “சுபத்திரை அருகநெறி சார்ந்து ஒழுகுகிறாள் என்று அறிந்தேன்” என்றார் காந்தாரர். “அவளது தமையன் அரிஷ்டநேமி ரைவத மலையில் ஊழ்கமியற்றுவதாக அறிந்தேன். ஒருமுறை துவாரகையில் அவரை நானே பார்த்துளேன். பிற மானுடர் தலைக்கு மேல் அவர் தோள���கள் எழுந்திருக்கும். ஆலயக்கருவறைகளில் எழுந்திருக்கும் அருக சிலைகளின் நிமிர்வு அவரிடம் உண்டு.”\n“துவாரகையின் வாயிலை அவர் கடந்து செல்வதை நானே கண்டேன்” என்றார் அவர். “மணிமுடியையும் தந்தையையும் தாயையும் குலத்தையும் துறந்து சென்றார். அவரை கொண்டுசெல்ல இந்திரனின் வெள்ளையானை வந்தது. வானில் இந்திரவில்லும் வஜ்ரப்படைக்கலமும் எழுந்தன.” நாடோடி “கூடவே ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்துச் சென்றார்” என்றான். “பெண் என்று சொல்லாதே. கம்சனின் தங்கையான அவள் இளவரசி. இளவரசியின் வாழ்க்கை எளிய மானுடப்பெண்களின் வாழ்க்கையைக் கொண்டு பொருள்படுத்தத் தக்கதல்ல. அவர்கள் கருவூலப்பொருட்கள். கவர்ந்து வரப்பட்டவர்கள். கவரப்படுபவர்கள்.”\nஅதுவரை பேசாது மூலையில் மரவுரி போர்த்தி அமர்ந்திருந்த வெண்தாடி நீண்ட முதியவணிகர் ஒருவர் “ராஜமதியின் வாழ்க்கை அழிந்ததென்று எவர் சொன்னது” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள் தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள்\n“ஆம்” என்றார் முதுவணிகர். “நாம் அதை எப்போதும் எண்ணுவதேயில்லை.” முதியவர் “நான் அருகநெறியினன். நான் அறிவேன்” என்றார். “அத்தனை அணிகளையும் ஆடைகளையும் களைந்து துறவு கொண்டு நகர்விட்டுச் செல்வதற்கு நேமிநாதர் குருதி வெள்ளத்தை காணவேண்டியிருந்தது. அவர் சென்று விட்டார் என்ற செய்தி அறைக்கு வெளியே நின்ற சேடியால் சொல்லப்பட்டபோதே அவள் அனைத்தையும் துறந்தாள். அதை அறிவீரா\nஅனைவரும் அவரை நோக்கினர். “நேமிநாதர் நகர் நீங்கிச் செல்லும் செய்தியை அவளிடம் எப்படி சொல்வதென்று செவிலியரும் சேடியரும் வந்து அறைவாயிலில் நின்று தயங்கினர். சொல்லியே ஆகவேண்டுமென்பதால் முதியசெவிலி வாயிலில் நின்று மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினாள். அவள் சொற்கள் முழுமை அடைவதற்குள்ளேயே ராஜமதி அனைத்தையும் உணர்ந்து கொண்டாள். தன் மெல்லிய குரலில் நன்று நிறைக என்று மட்டும் சொல்லி அணிகளை களையத்தொடங்கினாள். அனைத்து ஆடைகளையும் களைந்து மரவுரி அணிந்தாள். தன் தலைமயிரை கைகளால் பற்றி இழுத்து வெறுந்தலையானாள். அழகிய வாயை வெண்துணியால் கட்டிக்கொண்டாள்.”\n“அரண்மனைக்குள் பதினெட்டுநாட்கள் வெறும் நீர் அருந்தி ஊழ்கத்தில் இருந்தாள். பின்பு கருக்கிருட்டில் எழுந்து தன் அன்னையிடம் நான் செல்ல வேண்டிய பாதை என்னவென்று அறிந்து கொண்டேன் என்றாள். என்ன சொல்கிறாய் என்று அன்னை கேட்டாள். அவர் ஊழ்கத்தில் இருக்கும் அக்குகைவாயிலின் இடப்பக்கம் நின்றிருக்க வேண்டிய யக்ஷி நான். என் பெயர் அம்பிகை என்று அவள் சொன்னாள். தன் தமையர்களை கண்டு விடைகொண்டு அரண்மனை வாயிலில் வந்து நின்றாள்” என்றார் அருகநெறி வணிகர்.\n“காலை இளவெயில் எழுந்தபோது அரண்மனை வாயிலுக்கு ஓர் இளைஞன் வந்தான். கையில் வலம்புரிச்சங்கு ஒன்றை ஏந்தியிருந்தான். அவன் சங்கோசை கேட்டு அவள் இறங்கி அவனுடன் சென்றாள். அவன் யார் என கேட்ட அரசரிடம் தன் பெயர் கோமதன் என்றான். அவனுடன் கிளம்பி நகர் விட்டுச் சென்றாள்” என்றார் அருக நெறியினர். “அவர்கள் ரைவத மலைக்குச் சென்றனர். நேமிநாதர் ஊழ்கத்தில் அமர்ந்த அக்குகைக்கு இருபக்கமும் காவலென நின்றனர். அருகர்களுக்கு காவலாகும் யட்சனும் யட்சியும் மானுட உருக்கொண்டு வந்தவர்கள் அவர்கள்.”\n“கதைகள்” என்றான் இளைஞன். முதிய வணிகர் “ஆனால் காதல்கொண்ட பெண்ணும் மாணவனுமன்றி எவர் ஊழ்கக்காவலுக்கு உகந்தவர்” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து மு���ைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா இப்போதே நடுசாமம் அணுகிக் கொண்டிருக்கிறது” என்றான். கொழுத்த வணிகன் “ஆம், கரியும் அளவுடனே உள்ளது. நாம் அதை வீணடிக்கவேண்டியதில்லை” என்றான்.\nஅர்ஜுனன் “ஆம், இந்த அனல் விடியும் வரைக்கும் போதும்” என்றபின் மரவுரியை சருகில் விரித்து அதன் மேல் கால் நீட்டி படுத்துக்கொண்டான். அனைவரும் சிறு குரலில் உரையாடியபடி படுத்துக்கொண்டனர். அர்ஜுனன் வெளியே பெய்யும் மழையை கேட்டுக்கொண்டிருந்தான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nகாண்டீபம் - 68 காண்டீபம் - 70", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/276236", "date_download": "2020-09-19T18:11:45Z", "digest": "sha1:NVPDSWE4AFNUEJNJ2T55S4WZPNQT2LMX", "length": 6561, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "நடிகர் கார்த்திக்கு ரீல் மகளாக நடித்த குழந்தையா இது?.. இவ்வளவு பெரியவளாக வளர்ந்துட்டாங்க! - Viduppu.com", "raw_content": "\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால் பிரபலமானேன்.. கொச்சையாக பேசிய நடிகை..\nநடிகைகளுடன் தனிமையில் இருக்க நடிகர்கள் இதைதான் செய்வார்கள்.. போதைபொருள் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை..\nமறைக்க வேண்டியதை சல்லாடை அணிந்து காட்டிவரும் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nவெறும் துண்டு 23 வயதில் பீர் பிகினி என்று எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகத���\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nநடிகர் கார்த்திக்கு ரீல் மகளாக நடித்த குழந்தையா இது.. இவ்வளவு பெரியவளாக வளர்ந்துட்டாங்க\nசினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் சினிமாவில் பிரபலமாகி முன்னணி நடிகையாக வலம் வருவது தற்போது சாதாரணமாகிவிட்டது.\nஅந்த வகையில் சமீபத்தில் பிரபலமானவர்கள் மத்தியில் குட்டி அனிகாவை தொடர்ந்து நடிகர் கார்த்திக், தமன்னா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறுத்தை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. இவர் தனது ஜந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருப்பார்.\nசிறுத்தை படத்தை இயக்கியதால் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டவர் இயக்குநர் சிவா. இப்படத்திற்கு பின் பேபி ரக்ஷனா ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பிரபலங்களுடன் நடித்துள்ளார்.\nஇவர் நடிப்பில் வெளிவந்த ஓகே கண்மணி, பாண்டிய நாடு, கடல், த்ரிஷா இல்லனா நயன்தாரா நிமிர்ந்து நில் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.\nசமீபத்தில் நடந்த அழகு போட்டியில் ஒன்று கலந்துகொண்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவளைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-09-19T19:05:03Z", "digest": "sha1:QFOOS77C4YBW7WEVYHXTZKCSYNMCOKQ6", "length": 7491, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "புற்றுநோய் சிகிச்சை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற���றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை கொரோனாத் தொற்று காரணமாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்படும் நன்கொடை தடைபட்டுள்ளதாகவும், பணியாளர்களும் குறைந்த எண்ணிக்கையில் வருவதாகவும்…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nகடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…\nடெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில்…\nபுதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…\nபுதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2020-09-19T19:27:36Z", "digest": "sha1:2ZE3I3IJ3PWUO5PK7SVK477BYQSXJAFO", "length": 25691, "nlines": 198, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: ஆந்தைகளுக்கும் அழகு உண்டு!!!", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nவியாழன், 5 மே, 2011\nஆந்தை இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் காதுகளையும் சொண்டையும் மற்றும் facial disk என அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.\nஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் அவற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும் அவற்றின் பார்வை விஷேசமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial disk கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன. ஆந்தைகளின் வலுவான நகங்களும் கூரிய சொண்டும் உண்பதற்கு முன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும் மங்கலான இறகுகளும் அவை சத்தமின்றியும் காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் செமிக்கப்பட முடியாத எலும்புகள் செதில்கள் மற்றும் இறகுகள் போன்றவற்றை உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது.\nஎது எவ்வாறு இருப்பினும் ஆந்தைகளுக்கும் அழகு உண்டு.\nஆந்தை இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் காதுகளையும் சொண்டையும் மற்றும் facial disk என அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.\nஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் அவற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும் அவற்றின் பார்வை விஷேசமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial disk கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன. ஆந்தைகளின் வலுவான நகங்களும் கூரிய சொண்டும் உண்பதற்கு முன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும் மங்கலான இறகுகளும் அவை சத்தமின்றியும் காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் செமிக்கப்பட முடியாத எலும்புகள் செதில்கள் மற்றும் இறகுகள் போன்றவற்றை உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது.\nஎது எவ்வாறு இருப்பினும் ஆந்தைகளுக்கும் அழகு உண்டு.\nஇடுகையிட்டது Unknown நேரம் 5/05/2011 05:33:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nஅறிவோம் ஆங்கிலம் (14) – வாழ்வில் அன்றாடம் பயன்படும...\nஅல்லாஹ்வை நினைவு கூறும் – திக்ருகள்\nகுஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன் - யாரை அல்லாஹ்...\nநகங்கள் - ஒரு பார்வை\n தசை தளர்வு ஏற்படாமல் இருக்க தினமும் 2 டம...\nதப்லீக் ஜமாஅத் - ஒரு பார்வை\nஎலுமிச்சையில் கொட்டிக்கிடக்கின்றன மருத்துவ குணங்கள...\n10 மற்றும் +2 வகுப்பிற்கு பிறக�� என்ன படிக்கலாம்\nகிரீன் டீ (Green Tea) - ஒரு பார்வை\nஉணவு உண்ட உடனே வேண்டாம் இந்த 7 பழக்கங்கள்\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abuwasmeeonline.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2020-09-19T19:48:34Z", "digest": "sha1:226MUENFBRBBKCWBCJ6747LQNZGMKPMJ", "length": 37495, "nlines": 240, "source_domain": "abuwasmeeonline.blogspot.com", "title": "படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல…: முதியோர்களே! இது உங்களுக்காக!", "raw_content": "\nஅல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)\nவெள்ளி, 1 ஜூன், 2012\nபொதுவாக வயது ஏற ஏறக் குறைவாகத் தான் முதியோர்கள் உணவு உண்கிறார்கள். இதற்கு என்ன காரணம் இது சரியா வயது அதிகரிக்க அதிகரிக்க நாவில் உள்ள சுவை உணரும் திறன் குறைகின்றது. நாசியில் உள்ள மணம் அறியும் திறன் குறைகின்றது. உடலின் அனைத்து இயக்கங்களும் குறைகின்றது. முதன்மையாக ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் குறைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனரீதியாக பலப்பல பிரச்சனைகளாக அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், ஓய்வு போன்றவை.\nமுதியோர்கள் தங்களது ஜீரண சக்திக்கு ஏற்ப குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. முதியோர்களுக்கு என தனியான சிறப்பு உணவு முறை எதுவும் அவசியமில்லை அவர்கள் இது நாள் வரை எடுத்துக் கொண்டு வந்த உணவுகளையே எடுத்துக் கொள்ளலாம், இருப்பினும் சிற்சில சிறிய மாற்றங்களை அவர்கள் கடைபிடித்தார்களானால் அவர்களுக்கு உணவினால் எந்த ஒரு உடல் உபாதையும் ஏற்படாது.\nதிடீரென உணவு முறையில் முதியவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. இது நாள் வரை உட்கொண்ட உணவையும் முறையையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது இருப்பினும் குறைவாக உணவு உட்கொள்ளும் காரணத்தால் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக மிக அவசியம்.\nகுறைவான உணவு அளவுகளில் போதுமான சத்துக்கள் கிடைக்கும் வண்ணம் சில சிறிய கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். உடனடியாக மாற்றங்கள் செய்யக்கூடாது. என்பதனை அனைத்து முதியவர்களும் உணர வேண்டும்.\nஅரிசி உணவையும் அரிசியால் தயாரிக்கப்பட்ட பிற உணவுகளைக் குறைத்துக் கொண்டு நார்ச்சத்து நிறைந்த பிற தானிய உணவுகளான கோதுமை ராகி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nபுரத உணவுகள் முதியோருக்கு இன்றியமையாத உணவுகளாகும். பால், முட்டை, பீன்ஸ், பட்டாணி, பயறுகள், கொட்டைகள், தானியங்கள், மீன், கோழி, இறைச்சி போன்றவற்றை அவரவரது ஜ���ரண சக்திக்கு ஏற்ப அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.\nமுதியவர்களின் கால்ஷியத் தேவை அதிகமாக இருக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்ஷியம் சத்தை மீன், நண்டு, பால், ராகி, கீரைகள் போன்றவற்றிலிருந்து பெறலாம்.\nமுதியோருக்கு புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்திட இரும்புச்சத்து தேவைப்படும். அதனைப் பெற்றிட அவர்கள், வெல்லம், தேள், கீரைகள், கோதுமை, பேரீச்சம்பழம், ஈரல், போன்றவற்றை உட்கொள்ளலாம்.\nவைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ்\nஉடலின் சீரான இயக்கத்திற்கும் இயல்பான செயல்பாட்டிற்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் தேவை இவற்றை முதியவர்கள் காய்கறி, பழங்கள், தானியங்கள், கொட்டைகள், கீரைகள், மீன், பால் மற்றும் பால் பொருட்களிலிருந்து எளிதாகப் பெற்றிடலாம்.\nவயது முதிர்ந்தவர்கள் குறைவாக உணவு உண்பது மிக மிக அவசியம். அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சயில் எலிகளுக்கு குறைவான உணவு கொடுப்பதால் அவை அதிக நாட்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. எனவே முதியோர்கள் அரை வயிறு உணவு உண்பது மிகவும் நல்லது என உறுதி செய்யப்பட்டது. கலோரி அளவுகள் குறைவாக உள்ள உணவுகளை அரை வயிறும், கால் வயிறும் தண்ணீரும் கால் வயிறு காலியாக வைத்துக் கொள்வதும் வாழ்நானை நீடிப்பதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த உடல் உபாதைகள் வருவதையும் தடுத்து விடும்.\nபலரும் அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவ உணவிற்கு மாறிவிடுகின்றனர். இதற்கு தனியான ஒரு காரணமே கிடையாது. அவர்கள் அவ்வாறு மாறிக் கொள்வதற்கு கீழ்க்கண்டவைகள் காரணமாக அமையலாம்.\nஅசைவ உணவை விட எளிதாக சைவ உணவை மென்று சாப்பிடலாம் – பற்கள் வலுவில்லாமல் இருக்கலாம்.\nஅசைவ உணவுகளை ஜீரணிப்பதற்குத் தேவையான சக்தியை விட சைவ உணவுகளை ஜீரணிக்க குறைவான சக்தி தேவைப்படலாம் – ஜீரண சக்தி குறைவால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.\nஅசைவ உணவில் அதிகமான கொழுப்புச் சத்து, புரதம் போன்றவற்வையும், காய்கறி, மற்றும் பழங்களில் போதுமான அளவு நார்ச்சத்தும் நுண்ணுட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.\nசைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும் அவரவர்கள் பழக்கத்திற்கு ஏற்ப, ஜீரண சக்திக்கு ஏற்ப அனைத்து சத்துக்களும் சமச்சீராக அடங்கிய உணவினை உட்கொண்டு வந்தால் முதியோர் எளிதாக தங்கள் முதுமையை வெல்லலாம்.\nபொதுவாக வயது ஏ�� ஏறக் குறைவாகத் தான் முதியோர்கள் உணவு உண்கிறார்கள். இதற்கு என்ன காரணம் இது சரியா வயது அதிகரிக்க அதிகரிக்க நாவில் உள்ள சுவை உணரும் திறன் குறைகின்றது. நாசியில் உள்ள மணம் அறியும் திறன் குறைகின்றது. உடலின் அனைத்து இயக்கங்களும் குறைகின்றது. முதன்மையாக ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் குறைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனரீதியாக பலப்பல பிரச்சனைகளாக அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், ஓய்வு போன்றவை.\nமுதியோர்கள் தங்களது ஜீரண சக்திக்கு ஏற்ப குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. முதியோர்களுக்கு என தனியான சிறப்பு உணவு முறை எதுவும் அவசியமில்லை அவர்கள் இது நாள் வரை எடுத்துக் கொண்டு வந்த உணவுகளையே எடுத்துக் கொள்ளலாம், இருப்பினும் சிற்சில சிறிய மாற்றங்களை அவர்கள் கடைபிடித்தார்களானால் அவர்களுக்கு உணவினால் எந்த ஒரு உடல் உபாதையும் ஏற்படாது.\nதிடீரென உணவு முறையில் முதியவர்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. இது நாள் வரை உட்கொண்ட உணவையும் முறையையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது இருப்பினும் குறைவாக உணவு உட்கொள்ளும் காரணத்தால் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக மிக அவசியம்.\nகுறைவான உணவு அளவுகளில் போதுமான சத்துக்கள் கிடைக்கும் வண்ணம் சில சிறிய கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். உடனடியாக மாற்றங்கள் செய்யக்கூடாது. என்பதனை அனைத்து முதியவர்களும் உணர வேண்டும்.\nஅரிசி உணவையும் அரிசியால் தயாரிக்கப்பட்ட பிற உணவுகளைக் குறைத்துக் கொண்டு நார்ச்சத்து நிறைந்த பிற தானிய உணவுகளான கோதுமை ராகி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nபுரத உணவுகள் முதியோருக்கு இன்றியமையாத உணவுகளாகும். பால், முட்டை, பீன்ஸ், பட்டாணி, பயறுகள், கொட்டைகள், தானியங்கள், மீன், கோழி, இறைச்சி போன்றவற்றை அவரவரது ஜீரண சக்திக்கு ஏற்ப அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.\nமுதியவர்களின் கால்ஷியத் தேவை அதிகமாக இருக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்ஷியம் சத்தை மீன், நண்டு, பால், ராகி, கீரைகள் போன்றவற்றிலிருந்து பெறலாம்.\nமுதியோருக்கு புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்திட இரும்புச்சத்து தேவைப்படும். அதனைப் பெற்றிட அவர்கள், வெல்லம், தேள், கீரைகள், கோ��ுமை, பேரீச்சம்பழம், ஈரல், போன்றவற்றை உட்கொள்ளலாம்.\nவைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ்\nஉடலின் சீரான இயக்கத்திற்கும் இயல்பான செயல்பாட்டிற்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் தேவை இவற்றை முதியவர்கள் காய்கறி, பழங்கள், தானியங்கள், கொட்டைகள், கீரைகள், மீன், பால் மற்றும் பால் பொருட்களிலிருந்து எளிதாகப் பெற்றிடலாம்.\nவயது முதிர்ந்தவர்கள் குறைவாக உணவு உண்பது மிக மிக அவசியம். அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சயில் எலிகளுக்கு குறைவான உணவு கொடுப்பதால் அவை அதிக நாட்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. எனவே முதியோர்கள் அரை வயிறு உணவு உண்பது மிகவும் நல்லது என உறுதி செய்யப்பட்டது. கலோரி அளவுகள் குறைவாக உள்ள உணவுகளை அரை வயிறும், கால் வயிறும் தண்ணீரும் கால் வயிறு காலியாக வைத்துக் கொள்வதும் வாழ்நானை நீடிப்பதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த உடல் உபாதைகள் வருவதையும் தடுத்து விடும்.\nபலரும் அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவ உணவிற்கு மாறிவிடுகின்றனர். இதற்கு தனியான ஒரு காரணமே கிடையாது. அவர்கள் அவ்வாறு மாறிக் கொள்வதற்கு கீழ்க்கண்டவைகள் காரணமாக அமையலாம்.\nஅசைவ உணவை விட எளிதாக சைவ உணவை மென்று சாப்பிடலாம் – பற்கள் வலுவில்லாமல் இருக்கலாம்.\nஅசைவ உணவுகளை ஜீரணிப்பதற்குத் தேவையான சக்தியை விட சைவ உணவுகளை ஜீரணிக்க குறைவான சக்தி தேவைப்படலாம் – ஜீரண சக்தி குறைவால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.\nஅசைவ உணவில் அதிகமான கொழுப்புச் சத்து, புரதம் போன்றவற்வையும், காய்கறி, மற்றும் பழங்களில் போதுமான அளவு நார்ச்சத்தும் நுண்ணுட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.\nசைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும் அவரவர்கள் பழக்கத்திற்கு ஏற்ப, ஜீரண சக்திக்கு ஏற்ப அனைத்து சத்துக்களும் சமச்சீராக அடங்கிய உணவினை உட்கொண்டு வந்தால் முதியோர் எளிதாக தங்கள் முதுமையை வெல்லலாம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 6/01/2012 12:00:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 1 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 5:03:00 GMT+3\nஅஹா...... நல்ல பதிவு சார் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் Facebook அக்கௌண்ட் வழியா இந்த Blog-ஐ Follow செய்யலாமே\n\"+1\" கிளிக் செய்து, பின்தொடருங்கள்\nஇவ்வலைதளத்தை உங்கள் உறவினருக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த:\nஅதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பதிவுகள்\nகரு முதல் குழந்தை வரை...\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என...\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன. வரலாற்றை பின...\n தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒ...\nமிளகு - ஒரு முழுமையான மருந்து\nமிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்...\nதலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா\nஉட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர...\nசிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்\nஅசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து\nசுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள\nஇரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா\nஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு\nஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்...\nகட்டுரை (1) : இஸ்லாத்தின் பார்வையில் கோபம்\nஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழ...\nதிருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற...\nதொகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் வாரியாக பார்வையிட:\nஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)\nஹதீஸ் - சம்பவங்கள் (13)\nஇஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5)\nநாடுகளும் அதன் கொடிகளும் (5)\nஅபூவஸ்மீ - கட்டுரை (3)\nகம்பியூட்டர் - தகவல் (3)\n150 ஆவது பதிவு (1)\n250 ஆவது பதிவு (1)\nEnglish - தமிழ் பழமொழிகள் (1)\nஹதீஸ் - வரலாறு (1)\nபார்க்க விரும்பும் மற்ற தலைப்பின் மீதும், மாதத்தின் மீதும் கிளிக் செய்யவும்:\nகருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது\n குதிகால் (High Heels) செருப்புகள் கவனம்\nஜீன்ஸ் (Jeans) டிரஸ் - ஓர் ஆய்வு\nஅறிவோம் ஆங்கிலம் (19) – வாழ்வில் அன்றாடம் பயன்படும...\nநீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது\nதேங்காய் & இளநீரின் மருத்துவ குணங்கள்\nகிட்னியில் ஸ்டோன் எப்படி உருவாகிறது\nSchool - போக குட்டீஸ் அழராங்களா\nதிருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (7 - 8)\nDiabetes - சர்க்கரை நோய் எப்படி வருகிறது\nBP - இரத்த அழுத்தம் என்றால் என்ன\nஆன்லைனில் திருக்குர்ஆன் பார்த்து ஓதிட:\nபுத்தக வடிவில் திருக்குர்ஆன் ஓதிட (அரபி)\nதிருமறையை ஒலி வடிவில் கேட்க:\nதமிழக அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய அரசின் ஆன்லைன் சேவைகள்:\nஇந்திய இரத்த சேமிப்பு வங்கி\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க வேண்டுமா\nதமிழ் மொழியில் ஆங்கிலம் கற்க\nஆங்கிலத்தில் இனி நீங்கள் எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம்\nஇந்திய மொழிகளை உங்கள் தாய் மொழியில் கற்க வேண்டுமா\nமழலையர், சிறுவர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான கல்வி இணையதளம்:\nமழலைக் கல்வி ஆடியோ வசதியுடன்\nமாணவர்களுக்கான தமிழில் கல்வி இணையம்\nஇலவச கணிணி மென்பொருள் தரவிறக்கத்திற்கு:\nநீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள்(SOFTWARES) நிறுவணுமா\nநீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து (Softwares) மென்பொருட்களும் ஒரே இடத்தில்\nJAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்\n(ONLINEPJ) | ஆன்லைன் பி.ஜே\n(TNTJ) | ஏகத்துவ பிரச்சார வீடியோ\n(TNTJ) | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஏசு அழைக்கிறார் - (கிறிஸ்தவ சகோதரர்களுக்கான இஸ்லாமிய தளம்)\nபயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஉலக நாடுகளின் விமான குறியீடுகள்:\nஅனைத்து பதிவுகளும் காப்புரிமை பெற்றவை:\nகணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்:\nபன்னாட்டு நாணய மதிப்பு அறிந்திட:\nவிமான சேவை அளிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஆன்லைன் புக்கிங்:\nஉலகின் எந்த நகரதிற்கும் பறந்திட ஆன்லைன் புக்கிங் ஒரே இடத்தில்...\nஅபூவஸ்மீ (நெய்னா முஹம்மது). எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-19T18:58:06Z", "digest": "sha1:HVSHS2QZZZLGX4IS2N5ZILMYN5ZAVLJK", "length": 4456, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது\nThusyanthan July 9, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nகனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பம்பலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (01) மதியம் 1.30 மணியளவில் குறித்த நபர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை \nNext நோக்கம் நிறைவேறும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/29/states-want-strict-implementation-of-guidelines-in-containment-zones-in-next-pahse-of-lockdown/", "date_download": "2020-09-19T18:16:19Z", "digest": "sha1:P4P7KFB72PQU54JQ2RIGHJZAW2LJMNQB", "length": 15455, "nlines": 128, "source_domain": "virudhunagar.info", "title": "states-want-strict-implementation-of-guidelines-in-containment-zones-in-next-pahse-of-lockdown | Virudhunagar.info", "raw_content": "\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஓராண்டில் 4 முறை பராமரிப்பு\nலாக்டவுன் 5.0:கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த விரும்பும் மாநில அரசுகள்\nலாக்டவுன் 5.0:கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த விரும்பும் மாநில அரசுகள்\nடெல்லி: கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்படும் நிலையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.\nகொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையிலும் குறிப்பிட்ட பகுதிகளில் இதன் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இத்தகைய கட்டுப்பாட்டுப் பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய லாக்டவுன் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த லாக்டவுன் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.\nகடந்த லாக்டவுன்களைப் போல அல்லாமல் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி என வரையறுக்கப்பட்ட இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதில் மாநில அரசுகள் முனைப்பாக உள்ளன. இதனையே மத்திய அரசிடம் மாநில அரசுகளும் வலியுறுத்தி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மாநில முதல்வர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இவை அடிப்படையில் அடுத்த லாக்டவுன் நீட்டிப்புக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட உள்ளது.\nஆதங்கத்தோடு சொல்கிறேன்.. வேதனையில் உள்ளேன்.. பேட்டியின் போதே விஜயபாஸ்கர் உருக்கம்.. என்ன சொன்னார்\nதரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகன் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்\n#BREAKING: ‘தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா பாதிப்பு’\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020”- தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு. தேசிய நல்லாசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத்...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் ச��ய்தனர்....\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வே��ை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/07/18/", "date_download": "2020-09-19T18:01:07Z", "digest": "sha1:WDPXMBKFWSFQRBLHZOH4ZRCEN4FQAS5O", "length": 5694, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "18 | July | 2020 | | Chennai Today News", "raw_content": "\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட வேண்டாம்:\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 593 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதிட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா:\nதல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு\nஇந்தியாவுக்கு அமெரிக்க பயணிகள் விமானம் இயங்க அனுமதி:\nஎடப்பாடி புதிய மாவட்டம் ஆகின்றதா\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யாராய் திடீரென மருத்துவமனையில் அனுமதி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-19T17:45:12Z", "digest": "sha1:STXVWX6CC73WGQBU4X5NFVGUQUSBDKJ7", "length": 8694, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "நாத்திகம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஉலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை, A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்) B) இறைவன் இல்லை (நாத்திகர்) இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும்...\nசத்தியமார்க்கம் - 26/12/2011 0\n - மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj தெளிவு: இஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன \"அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்\" (அல்குர்ஆன் 1:2). \"தீர்ப்பு நாளின்...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nமுழு உந்து விசையோடு முடுக்கிவிட்ட எந்திரம்போல் மூச்சிரைக்க விரைந்தோடி முந்துவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை சிக்கிமுக்கிக் கற்களவைச் சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல் குளம்பில் பொறிபறக்க குதித் தோடுவன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை ஒளிக்கதிரின் வேகம்போல் விடிகாலை போதினிலே எதிரிகளை வீழ்த்தவென எம்பிப் பாய்வன மீதாணை புகைகிறதோ பூமி யென பிரமித்துப் போகுமாறு புழுதிப்படலம் எழுப்பி பாய்ந்து...\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7570:2010-11-22-20-39-07&catid=326&tmpl=component&print=1&layout=default&Itemid=239", "date_download": "2020-09-19T18:13:23Z", "digest": "sha1:CS6F5XJ6ZNDZ3DV5IMWWMJG5NTKAWQ52", "length": 9641, "nlines": 11, "source_domain": "www.tamilcircle.net", "title": "மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!", "raw_content": "மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்\nஇத்திருமணம் உள்ளூர் ஜமாத்தாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்தது. பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில் திருமண நாளன்று அம்மண்டபத்தை சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் அலங்கரித்தன. முசுலீம் சமுதாய மக்கள் உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் என்பதும் அவர்களின் மத மற்றும் குடும்ப விழாக்களில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஞானிகளின் படங்களைக்கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இத்திருமண நிகழ்ச்சியில் அம்மண்டபத்தில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அலங்கரித்தன. திருமண நாளன்று முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின�� புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.\nமனிதர்களது வாழ்க்கையில் இன்பம்-துன்பம் உள்ளிட்டு அனைத்தும் ஆண்டவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பது முசுலீம் மதத்தினரின் ஆழ்ந்த மத நம்பிக்கை. இத்திருமணத்தின்பொழுதோ அம்மத நம்பிக்கைக்கு மாறாக, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை அனைவரையும் வரவேற்றது. முசுலீம் சமுதாயத் திருமணங்கள், அச்சமுதாயத்தைச் சேர்ந்த மௌல்வி மற்றும் பெரியவர்கள் தலைமையில்தான் நடைபெறும். இத்திருமணமோ, பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையேற்க, பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க நடைபெற்றது.\n‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்” என்ற குரான் வாசகத்தைச் சொல்லிய பிறகுதான் முசுலீம் திருமணங்கள் நடைபெறும். இத்திருமணமோ தோழர்களின் புரட்சிகர உரையோடு திருமணம் நடைபெற்றது. இப்படி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் பெற்றோர்-உறவினர்கள், அமைப்புத் தோழர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, பகுதியில் வாழும் பெருவாரியான முசுலீம் மக்களும், உள்ளூர் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.\nமணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது இத்திருமணத்தை மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடத்துவது என முடிவெடுத்தவுடனேயே, பு.மா.இ.மு. தோழர்கள் முசுலீம் மக்களிடமும், ஜமாத்தாரிடமும் திருமணத்தைச் சீர்திருத்த முறையில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளனர். இந்த விளக்கமும், பு.மா.இ.மு.வின் புரட்சிகர அரசியல் மீதும், அமைப்பு நடவடிக்கைகள் மீதும் பகுதி முசுலீம் மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கையும் நன்மதிப்பும் – இவையெல்லாம் சேர்ந்துதான் இம்மன மாற்றத்தை உருவாக்கின. கம்யூனிசப் புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுற��� மூலம், முசுலீம் மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களைக்கூடப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு வாழ்க்கை முறையில் உடைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திருமண நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.\nவினவு குறிப்பு: புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் என்று வந்திருப்பது தவறான செய்தியாகும். இது குறித்து புதிய ஜனநாயகம் அடுத்த இதழில் மறுப்பு வெளியிடும் என்று ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை செயலாளராக முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தற்போது பொறுப்பிலின்றி வெறும் உறுப்பினராக இருக்கிறார் என்றும் அந்த பகுதி தோழர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=918:2008-04-26-21-24-59&catid=67&Itemid=240", "date_download": "2020-09-19T18:58:52Z", "digest": "sha1:KRW26FCFKTYILO5YMTNOOQNYHS2MRXDN", "length": 8334, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "அண்ணன் வாறாருவள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅண்ணன் வாறாருவள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க\nமனைவி காந்தி கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்க,\nமகன் துரை தயாநிதி பிளக்ஸ் பேனர்களில்\nபாட்டன் சொத்துக்கு உரிமை கோர,\nமகள் கயல்விழி அப்பாவுக்கு வந்த வாழ்த்துச் செய்திகளை\nமலராகத் தொகுத்து வெளியிட்டு வீரவாளைப் பெற,\nஅழகிரியின் 57ஆவது பிறந்தநாள் படையெடுப்பில்\nதங்கை கனிமொழியும் தன் பங்குக்கு\nகுடும்ப அரசியல் சந்தி சிரித்தது.\nஐந்து கல்யாண மண்டபங்களில் சாப்பாடு\nஐநூற்று எழுபது பேருக்கு வேட்டி, சேலை\nஐம்பத்தியேழு பேருக்கு தையல் மிஷின்\nஐம்பத்தியேழு பேருக்கு அயர்ன் பாக்ஸ்\nஐம்பத்தியேழு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்\nஇதுகளோடு ஒரு மூன்றை மட்டும் சேர்த்தால்\n\"\"மதுரையின் ஐந்தாவது அதிசயம் அழகிரி'' என்று\n\"\"அழகிரி என் தந்தைக்கு இணையானவர்'' என்று\nதங்கம் தென்னரசு மடியில் கையை வைக்க,\nகம்பம் செல்வேந்திரன் காலைச் சுற்ற,\nபழைய பெருச்சாளி ராஜ கண்ணப்பனோ\n\"\"தி.மு.க.வின் இதயத்துடிப்பே '' என்று\nபதவித் துடிப்பில் பல்லைக் காட்ட,\nஆற்றலரசர் தனது அதிகாரச் செல்வாக்கை\nவிளங்காத ஜென்மங்களுக்கு பேட்டியும் கொடுத்தார்:\n\"\"நேரு குடும்ப அரசியல் செய்யவில்லையா\nஅன்புமணியை ராமதாஸ் அழைத்து வரவில்லையா\nவிஜயகாந்த் மச்சானுக்கு பொறுப்பு தரவில்லையா\nஅது மாதிரிதான்டா தி.மு.க.வும் எங்கப்பன் சொத்து\nஎன் மவனைக் கேளுடா வெண்ணை\nஇனி அழகிரி தி.மு.க.வாலேயே முடியும்\nஅடிக்குற போஸ்டர் அளவை வைத்தே நாளை\nஅண்ணன் நிழலில் பொறுக்கித் திங்க முடியும் என்று\nஐம்பத்தி எட்டாவது பிறந்தநாளுக்கு இதை விட\nபெரிதாகக் கலக்குவது பற்றி இப்போதே\nசிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் உடன்பிறப்புகள்.\nதம்பி பரதனுக்காக முடிதுறந்த ராமர் அழகிரி\nஅம்பினை ஹாத்வே கேபிளுக்குள் நுழைக்க\nஎந்தப் பதவியிலும் இல்லாத ஏழைப் பங்காளனுக்கு\nபோலீஸ் துரத்தி, துரத்தி ராயல் சல்யூட்டுகள்.\nபிழைப்புவாதிகள், துதிபாடிகள், சாதியக் கழிசடைகள்\nதெருக்கோடியிலிருந்து பல கோடிக்குப் போனவர்கள்\nஅடித்த கூத்தில் கூச்சமில்லாமல் திளைக்கும்\nஇனி நமக்கென்ன தயக்கம் என்று\nமுதலாளித்துவ அரசியல் போக்கை விமர்சித்த\nகாரல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்:\n\"\"இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்\n\"\"இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்.''\nஅண்ணன் வாறாருவள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-sep-08/38378-1", "date_download": "2020-09-19T18:44:40Z", "digest": "sha1:LVY22SOSQ2YLUUPAF6YL2KRGYRT3U2WF", "length": 15725, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "பெரியாரை திரிப்பது யார்? (1)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2008\nமுதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன\nஉலகத் தலைவர் பெரியார் (1)\nபெரியார் பதிவு செய்தது அறக்கட்டளை அல்ல; கூட்டுறவு சங்கமே\nதோழர் கி.வீரமணி எழுதிய ‘விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும்: உண்மை வரலாறு’\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nபெரியார் தந்த புத்தி போதும் - வீரமணி ( ஒரு வீர வி���ை G.T )\nஉலகத் தலைவர் பெரியார் (3) - சவால் விட்டவர்கள், சரணடைந்த கதை\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nநூல் திறனாய்வு - பெண் ஏன் அடிமையானாள்\nபொதுவுடைமைக் காலம் முதல் போதாத காலம் வரை...\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2008\nபெரியார் எழுத்து பேச்சுகளை கி.வீரமணியின் நிறுவனம் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும்; கருத்துச் சிதைவு இல்லாமல் பெரியாரை அவர் ஒருவரால் மட்டுமே படம் பிடிக்க முடியும் என்றும் திராவிடர் கழக எழுத்தாளர்கள் வண்டி வண்டியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் பெரியார் கருத்துகளை சிதைப்பவர்களில் பெரியாரின் எதிரிகளைவிட கி.வீரமணியே முன்னணியில் இருக்கிறார் என்பது, வேதனையான உண்மை. கி.வீரமணி - பெரியார் கருத்துகளை திரித்ததற்கு சில சான்றுகளை இங்கே முன் வைக்கிறோம். கி.வீரமணியானாலும் சரி, அவரது தொண்டரடிப் பொடிகள் ஆனாலும் சரி, அவரது அரசவை எழுத்துப் புலவர்களானாலும் சரி, எல்லோருக்குமே அறைகூவல் விடுக்கிறோம்; இவைகளை - மறுக்க முடியுமா\n13.12.2000 அன்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. “தந்தை பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என அறிவிக்கப்பட்டது” என்பது தீர்மானம். இது உண்மை தானா\n1) பெரியார் தனது இறுதிப் பேருரையிலேயே தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினார்.\n2) பெரியார் மறைவுக்கு முன் 1.10.73, 2.10.73 ‘விடுதலை’ நாளேடுகளில் பிரிவினையை வலியுறுத்தி எழுதினார்.\n3) “சுதந்திரத் தமிழ்நாடு பெற தூக்குமேடையும் ஏறுவோம் கி.வீரமணி முழக்கம்” என்ற தலைப்பில் கி.வீரமணி பேச்சு 3.10.1973 ‘விடுதலை’ நாளேட்டில் வெளி வந்தது.\n4) 14.11.1973 இல் ‘விடுதலை’யில் வெளிவந்த ‘கழகமும் பிரிவினையும்’ என்ற கட்டுரை “திராவிடர் கழகத்தின் வரலாற்றில் இரண்டறக் கலந்து விட்ட கொள்கையே நாட்டுப் பிரிவினை என்பது வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டது. பெரியார் 24.12.73 இல் முடிவெய்தினார். அதற்கு முன்பு சுமார் ஒரு மாத காலத்துக்குள் எழுதியவற்றை மட்டுமே மேலே சுட்டிக்காட்டியுள்ளோம்.\n‘விடுதலை’ நாளேட்டில் இதழின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பெரியார் காலத்திலும் பெரியார் மறைந்த பிறகும்கூட இடம் பெற்றிருந்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு ‘அவசர நிலை’ காலத்தில்தான் அது நீக்கப்பட்டது.\nஇவ்வளவுக்கும் பிறகு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் தந்தை பெரியார் காலத்திலேயே “திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுவிட்டது” என்று கி.வீரமணி தலைமையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மானம் போடுவது பெரியாரைத் திரிப்பதா\n“பெரியார் வலியுறுத்திய பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம்” என்று தீர்மானம் போட்டுக் கொள்ளட்டும். அது கி.வீரமணியின் உரிமை. ஆனால், பெரியாரே பிரிவினையை கைவிட்டார் என்று தனது முடிவை பெரியார் மீது ஏற்றிச் சொல்வதற்கு பெயர் என்ன\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-to-the-governor-of-tamil-nadu-independence-day-events-canceled--qeiqrp", "date_download": "2020-09-19T18:39:34Z", "digest": "sha1:IPAIZIGES433FT22LBSUQCBTZBV4TTXK", "length": 9721, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக ஆளுநருக்கு கொரோனா.! சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து.! | Corona to the Governor of Tamil Nadu.! Independence Day events canceled!", "raw_content": "\n சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து.\nசுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.\nசுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தமது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை தனியார் மருத்துவமனை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.இந் நிலையில், ஆளுநரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகை��ில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை அறிவித்து இருக்கிறது.\nசுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் முதலமைச்சர், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை உபசரிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.இந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஆளுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் வரும் 15ம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.\nஅ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மை.. கானல் நீராகவே ஆகி, காணாமல் போய்விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\n8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\n24 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..\nதென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\n9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்���ு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/my-list-is-very-small-but-srireddy/cid1264162.htm", "date_download": "2020-09-19T18:22:20Z", "digest": "sha1:FFD5W45SE3OJBLEDWGP2HAS6RWOP7BIC", "length": 4635, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "என் லிஸ்ட் சின்னதுதான். இந்த நடிகைகளில் லிஸ்ட்டை கேட்டால் செத்தே போய்விடுவிங்க: ஸ்ரீரெட்டி", "raw_content": "\nஎன் லிஸ்ட் சின்னதுதான். இந்த நடிகைகளில் லிஸ்ட்டை கேட்டால் செத்தே போய்விடுவிங்க: ஸ்ரீரெட்டி\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் தன்னை ஏமாற்றியவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.. இந்த பட்டியலில் இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் தன்னுடைய லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்காது என்றும் தன்னை ஏமாற்றியவர்களின் லிஸ்ட் சின்னதுதான் என்றும், ஆனால் இந்த நடிகைகளின் லிஸ்ட்டை கேட்டால்\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் தன்னை ஏமாற்றியவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.. இந்த பட்டியலில் இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், ஆகியோர் உள்ளனர்.\nஇந்த நிலையில் தன்னுடைய லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்காது என்றும் தன்னை ஏமாற்றியவர்களின் லிஸ்ட் சின்னதுதான் என்றும், ஆனால் இந்த நடிகைகளின் லிஸ்ட்டை கேட்டால் அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்” என்றும் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள நடிகைகள் இன்று தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தான் இப்போது சென்னையில் இருப்பதாகவும், விரைவில் தன்னை ஏமாற்றியவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/additional-trains-from-chennai-egmore-southern-district/cid1276437.htm", "date_download": "2020-09-19T19:25:38Z", "digest": "sha1:F3W3K4BQGG5HJ32M3N6PR4CXV4EZCPD5", "length": 5422, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "சென்னை எழும்பூரில் இருந்து கூடுதலாக ரயில்கள் இயக்கம்: தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி", "raw_content": "\nசென்னை எழும்பூரில் இருந்து கூடுதலாக ரயில்கள் இயக்கம்: தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது\nமேலும் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து நடைபெறும் என்றும் அதே போல் ரயில் பேருந்து ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது\nஇதனையடுத்து இன்று முதல் ரயில் போக்குவரத்திற்காக முன்பதிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன என்பதும் முன்பதிவு மையங்களில் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதால் தென் மாவட்ட பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை எழும்பூரில் இருந்து கூடுதலாக 6 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nசென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதேபோல் சென்னையிலிருந்து கோவை, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையில் மட்டுமே போக்குவரத்து இருந்ததால் தென் மாவட்ட மக்கள் சென்னை வருவதற்கு சிக்கலாக இருந்தது. தற்போது அந்த சிக்கல் முழுவதும் நீக்கப்பட்டு செப்டம்பர் 7 முதல் முழு போக்குவரத்து தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/kamal-hassan-is-lkg-in-politics-says-sellur-raju/cid1253786.htm", "date_download": "2020-09-19T18:03:39Z", "digest": "sha1:2APH4LRXPWQ7ZMFSH4QUTVYJNFLDQ66G", "length": 5302, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "அவர் நடிப்பில் சக்கரவர்த்தியாக இருக்கலாம், ஆனால் அரசியலில் எல்கேஜி தான்: செல்லூர் ராஜூ கூறியது யாரை?", "raw_content": "\nஅவர் நடிப்பில் சக்கரவர்த்தியாக இருக்கலாம், ஆனால் அரசியலில் எல்கேஜி தான்: செல்லூர் ராஜூ கூறியது யாரை\nநடிப்பில் அவர் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அரசியலில் இன்னும் அவர் எல்கேஜி தான் என்று கமலஹாசன் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அரசியல் கட்சியை தொடங்கி இருந்தாலும் அவரது கட்சி இன்னும் மக்கள் மத்தியில் சேரவில்லை என்றுதான் கூறப்படுகிறது கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்\nநடிப்பில் அவர் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அரசியலில் இன்னும் அவர் எல்கேஜி தான் என்று கமலஹாசன் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஉலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அரசியல் கட்சியை தொடங்கி இருந்தாலும் அவரது கட்சி இன்னும் மக்கள் மத்தியில் சேரவில்லை என்றுதான் கூறப்படுகிறது\nகடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில் சற்று முன் கமலஹாசன் அரசியல் நிலை குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியபோது ’கமலஹாசன் அவர்கள் நடிப்பில் சக்கரவர்த்தி என்பது தெரிந்ததுதான். அது உண்மையும் கூட. ஆனால் அதே ந���ரத்தில் அரசியலில் அவர் இன்னும் எல்.கே.ஜியில் கூட சேரவில்லை என்று கூறியுள்ளார். கமலஹாசன் அரசியல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/12/blog-post_2.html", "date_download": "2020-09-19T18:45:32Z", "digest": "sha1:CTDCO24IO63IPMM2QPG6SCPYD7NGG2WQ", "length": 16909, "nlines": 350, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன் சிராஸ் மீராசாஹிப்", "raw_content": "\nமக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன் சிராஸ் மீராசாஹிப்\nகாழ்ப்புணர்வு கொண்டோரின் கட்டுக்கதை மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்.\nஎனது அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைக்க முடியுமென்ற நப்பாசையில் அவர்கள் தினமும் கற்பனைக்கதைகளை சோடித்து வருகின்றனர்.\nசமுதாய நலனில் விருப்பம் கொண்டே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் அதனை தொடர்ந்து மேயராகினேன். இறைவனின் உதவியால் மிகக் குறுகிய காலத்தில் அரசியல் செய்து இந்த பதவியை பெற்று மக்கள் பணியாற்றி வந்தேன்.\nமக்களால் வழங்கப்பட்ட எனது மேயர் பதவியை பறித்தெடுத்த போதும் மக்களை விட்டு நான் ஒரு போதும் ஓடவில்லை, ஒதுங்கவும் இல்லை சமூக நலனை முன்னிறுத்தியே அப்போது தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டேன்.\nபின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் சமூகம் சார்ந்த போராட்டங்களிலும், செயற்பாடுகளிலும் ஈர்க்கப்பட்டதனால் அவருடன் இணைந்து மக்கள் பணி புரிந்து வருகின்றேன்.\nசிறு வயது முதல் அவருடன் நட்பாக இருந்ததனாலும், அவர் என்னுடைய பள்ளித்தோழராக இருந்ததனாலுமே இந்த சமூகப் பயணத்தில் நானும் இணைந்து கொண்டேன். என்னைப் பொருத்த வரையில் எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் காங்கிரஸிலிருந்து வேறு எந்த கட்சிக்கும் தாவுகின்ற எண்ணம் எள்ளளவும் இல்லை.\nசாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவையடுத்து அந்தப் பிரதேசத்தின் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையில் எனக்கும் பெரிய பங்களிப்புண்டு சாய்ந்தமருது மண்ணில் பிறந்தவன் என்ற வகையிலும் எல்லா பிரதேச மக்களையும் நேசிப்பவன் என்ற வகையிலும் மக்களின் போராட்டத்துக்கு எமது கட்சியோ நானோ குறுக்கே நிற்கப்போவதில்லை.\nஎங்கள் கட்சித்தலைவரிடமிருந்து என்னை பிரித்தெடுத்து தங்களது எண்ணங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் இறுதியில் தோல்வியையே சந்திப்பார்கள்.\nபடிப்படியாக இழந்து வரும் தமது அரசியல் செல்வாக்கை சரி செய்வதற்காக சிலர் என்னை பகடைக்காயாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இவர்கள் இறைவனைப் பயந்து கொள்ளட்டும்.\nபிரதேச மக்களின் ஒற்றுமையில் நலன் கொண்டவன் என்ற ரீதியிலும், சாய்ந்தமருது மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளிப்பவன் என்ற ரீதியிலும், இம்முறை நடைபெறுகின்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.....\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் கா��்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-07-22?reff=fb", "date_download": "2020-09-19T19:19:23Z", "digest": "sha1:UJFWE5E3F6QAG33QXUAOLQDXX6O3I4BX", "length": 9929, "nlines": 100, "source_domain": "www.cineulagam.com", "title": "22 Jul 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவிவாகரத்து செய்து கொண்ட பிரபல நடிகை கல்யாணி.. அவரின் கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம் தான்\nமுல்லை சித்ரா வெளியிட்ட வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபடுபயங்கரமான மாடர்னாக மாறிய சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி... வாய்பிளந்த நடுவர்கள்\nமுதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை மைனா நந்தினி- அழகிய புகைப்படம்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nகாதல் ப்ரபோஸ் செய்த இளைஞர்... கோபத்தில் கதறியழுது நிகழ்ச்சியை விட்டுவெளியேறிய அபிராமி\nநடிகை ஆதிமிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nஅந்த மாதிரி நடிக்க மாட்டேன் நடிகை சாய் பல்லவி அதிரடி முடிவு..\nமலை உச்சியில் இருந்து டூப் போடாமல் குதித்தவர் தளபதி விஜய், பல உண்மைகளை உடைக்கும் இயக்குனர்கள்..\nஇந்த சொகுசு காரை 4 பேர் தான் வைத்திருக்கிறார்கள் புது கார் வாங்கிய பிரபல நடிகர் - மாஸ் லுக் இதோ\n பிரபல இயக்குனர் அதிரடி பதிவு - அதிர்ந்து போன ரசிகர்கள்\nசத்தமில்லாமல் பெரும் சாதனை செய்த சூர்யாவின் படம்\n அம்மா சைந்தவி வெளியிட்ட கியூட்டான போட்டோ\nபிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு அழகில் ஜொலிக்கும் மணமகள் புகைப்படம் இதோ\nவனிதா எடுத்த அதிரடி முடிவு\nசினிமாவில் இருந்து விலகும் நடிகை அனுஷ்கா\nவனிதாவின் செயலை, மோசமான பேச்சை தட்டிக்கேட்ட பிரபல நடிகை\nOTT தளத்தில் சியான் விக்ரம் தெரி மாஸ் படம்\nமாஸ்க் அணிந்து நண்பர்களுடன் உலா வந்த விஜய், வைரல் புகைப்படம் இதோ\nதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர் தான்\n25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸில்மாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nகருப்பர் கூட்டத்திற்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம், அதும் அவருடைய ஸ்டைலில்...\nஅப்போ நயன்தாரா மட்டும் விதிவிலக்கா, வெளுத்து வாங்கிய நடிகை...\nநடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட், செம்ம ட்ரெண்டிங்\nமுதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் டேனி.. அழகிய புகைப்படம் இதோ..\nஇது தான் அந்த வைரல் புகைப்படத்திற்கான காரணம். மகள், மருமகன் மற்றும் பேரன் உடன் நடிகர் ரஜினி எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nஆயுதஎழுத்து சரண்யாவின் வைரல் புகைப்படம், தனது காதலனுடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படம், இதோ..\n முன்னணி தளம் கூறியதால் பரபரப்பு\nஇரட்டை ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷிவ���னி.. அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பட நடிகை.. யார் தெரியுமா\nசெம்ம பில்டப் கொடுத்து தியேட்டரில் மொக்கை வாங்கிய படங்களின் லிஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/1479", "date_download": "2020-09-19T19:11:07Z", "digest": "sha1:DORZOBWU5HY5F6VCG4S7NWL2GKBLTTVK", "length": 10159, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனா்.\nஇந்த நிலையில் பிற்கபல் கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளா் க. கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தாா். அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு. இராணுவம் இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள் அமைத்து இருந்த போது உங்களுடைய பிரதேச சபையும் சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பியதோடு தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனா். அரசியல் அழுத்தம் காரணமாகவே பொது நனைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான கு. பிரபாகரன் (எழிலன்) தெரிவித்தாா்.\nஇதனை தொடா்ந்து கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சா் . கிளிநொச்சி பொலீஸாா் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்று பொது நினைவு சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனா். கிளிநொச்சியிலிருந்து 119 தொலைபேசிக���கு அழைப்பு எடுத்து மாவீரா் துயிலுமில்லம் காணியில் சட்டவிரோத பணிகள் இடம்பெறுகிறது என முறைப்பாடு செய்தமையினை தொடா்நது தாம் இங்கு வருகைதந்தாகவும். இன்று வியாழன் நான்கு மணிக்கு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு சமூகளிக்குமாறு அங்கு பிரதேச சபை செயலாளா், பிரதேச செயலாளா் உள்ளிட்ட பலரை அழைத்து பேசி தீர்வுக்கு வருவோம் எனக் கூறி சமாதி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனா்.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nதி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-nivetha-thomas-modern-dress-new-look-photos/", "date_download": "2020-09-19T18:44:44Z", "digest": "sha1:HAQ7JRTXPCUN23GYGX5UIMP2T7RGOEUX", "length": 8616, "nlines": 112, "source_domain": "www.tamil360newz.com", "title": "இழுத்தி போர்த்திக்கொண்டு நடித்த நிவேதா தாமஸ் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.! இதோ அந்த புகைப்படம். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் இழுத்தி போர்த்திக்கொண்டு நடித்த நிவேதா தாமஸ் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.\nஇழுத்தி போர்த்திக்கொண்டு நடித்த நிவேதா தாமஸ் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.\nஆண்டுதோறும் சினிமா உலகிற்கு புதுமுக நடிகைகள் அடி எடுத்து வைக்கின்றனர். அதில் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புககாக ஆரம்பத்திலேயே கவர்ச்சியை காட்டி நடிப்பார்கள் மற்ற சில நடிகைகளும் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பின்னாட்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பின்பு கவர்ச்சியில் இறங்குவது உண்டு.\nஅப்படி தற்பொழுது சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நிவேதா தாமஸ். இவர் ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்துவந்த நிவேதா தாமஸ் தற்பொழுது முன்னணி நடிகைகளின் கவர்ச்சியை தாண்டும் படியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.\nஇவர் தமிழில் நவீன சரஸ்வதி சபதம் ,ஜில்லா போன்ற பிரபலமடைந்த படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார் ஆளும் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக் என இருந்ததால் ரசிகர்கள் மனதில் வெகுவாக குடியேறினார்.\nஇவர் தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது தெலுங்கு போன்ற பிற மொழி சினிமாக்களிலும் தற்போது சிறப்பாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நானி நடிப்பில் வெளியான வி திரைப்படம் அமேசானில் வெளியானது இத்திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் இவர் தனது கவர்ச்சியை காட்டி உள்ளார்.\nநிவேதா தாமஸ் அதிலும் ஒரு காட்சியில் தன்னுடைய உடலின் உள்ளாடை தெரியும்படியான உடையை அணிந்து கொண்டு நடித்திருந்தார் மேலும் இவர் தற்போது பல வெப்சீரியஸ்களிலும் கவர்ச்சியாக நடிக்க ஆயத்தமாகி உள்ளதாக தெரியவருகிறது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleவிக்னேஷ் சிவன் நயன்தாராவே உலகம் என கடக்க இதுதான் காரணம்.\nNext articleலாஸ்லியாவின் அழகைப் பார்த்து உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.\nகண்ணுல லென்ஸ், கர்லி ஹேர், கலக்கல் மேக��கப் என மாடர்னாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் லாஸ்லியா.\nகுழந்தையோட பிறந்தநாளில் படும் கேவலமாக ஆடை அணிந்த எமி ஜாக்சன். வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபாபநாசம் படத்தில் வரும் சின்ன பொண்ணா இது புகைப்படத்தை பார்த்து போய் சொல்லதிங்கன்னு சொல்லும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/kanmani-serial-actress-leesha-eclairs-dance-video-viral-in-social-media/", "date_download": "2020-09-19T19:12:26Z", "digest": "sha1:NCQ5KLQKIUSGBCNXKLANXDJXEFHF5IGP", "length": 7861, "nlines": 111, "source_domain": "www.tamil360newz.com", "title": "மிக மெல்லிய புடவையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை.!! வீடியோவை பார்த்து அட இவங்களுமா எனக் கூறும் ரசிகர்கள். - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ மிக மெல்லிய புடவையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை.\nமிக மெல்லிய புடவையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை. வீடியோவை பார்த்து அட இவங்களுமா எனக் கூறும் ரசிகர்கள்.\nserial actress leesha eclairs dance video:தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி அதிகமாகிக் காட்டி கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.எப்படியாவது பட வாய்ப்பு பிடித்து விட வேண்டும் என்பதற்காக இப்படி ஹோட்டாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் நாயகியான லிஷா எக்லர்ஸ் சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருப்பார். இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பே பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் என்னதான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் சீரியலில் நடித்து பிரபலமானார். சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருந்த இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nஇவர் கருப்பு நிற மிக மெல்லிய புடவையில் நடனமாடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.\nPrevious articleபார்க்கில் ஆபாசமாக நடனமாடியதால் நடிகையை தாக்கிய பொதுமக்கள்\nNext articleபெண்களுக்காக புதிதாக தொழில் தொடங்கி உள்ள சமந்தா. வைரலாகும் வீடியோ. என்ன தொழிலுன்னு பாருங்கள்.\nபிக்பாஸ் அபிராமியை அழ வைத்த விஜய் டிவி பிரபலம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ராமகிருஷ்ணன் போட்ட மீம்ஸ்\nரொமான்டிக்காக லைட் செட்டிங், இசைக்கச்சேரியுடன் காதலரின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/shoaib-akhtar-do-not-think-jofra-archer-will-play-last-long-in-international-cricket-qeqzvd", "date_download": "2020-09-19T18:54:23Z", "digest": "sha1:TZN5DTO7PRRVTESD2KKS6CTFGBVGWBGM", "length": 13134, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே வருஷத்தில் ஓய்ந்துவிட்டான்.. அவன்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்கமாட்டான்..! அக்தர் அதிரடி | shoaib akhtar do not think jofra archer will play last long in international cricket", "raw_content": "\nஒரே வருஷத்தில் ஓய்ந்துவிட்டான்.. அவன்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்கமாட்டான்..\nஇங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்டகாலம் நீடிக்கமாட்டார் என்று ஷோயப் அக்தர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.\nபாட் கம்மின்ஸ், ரபாடா, பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சமகால கிரிக்கெட்டின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களாக திகழ்கின்றனர். பொதுவாக ஃபாஸ்ட் பவுலர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடுவது அரிதினும் அரிதான காரியம். பேட்ஸ்மேன், ஸ்பின் பவுலர்களை விட ஃபாஸ்ட் பவுலர்கள் தான் உடலை அதிகமாக வருத்தி ஆடுபவர்கள். அதனால் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு அடிக்கடி அல்லது அதிகமாக காயம் ஏற்படுவது வழக்கம். அதனால் அவர்களால் தொடர்ச்சியாக நீண்டகாலம் ஆடமுடியாது.\nவாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஜாகீர் கான், பிரெட் லீ, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய குறிப்பிட்ட சில ஃபாஸ்ட் பவுலர்கள் தான் நீண்டகாலத்திற்கு நல்ல ஃபிட்னெஸுடன் தொடர்ச்சியாக ஆடினார்கள்.\nஎனவே மிரட்டலாக பந்துவீசி விக்கெட்டுகளை குவிக்கும் ஃபாஸ்ட் பவுலர்கள், ஃபிட்னெஸை பராமரிப்பது, போதுமான ஓய்வு எடுப்பது ஆகியவற்றையும் சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் நீண்டகாலம் ஆடமுடியும்.\nஇந்நிலையில், இங்கிலாந்தின் வளர்ந்துவரும் இளம் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்டகாலம் நீடிக்கமாட்டார் என அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில், இப்போதைய ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் கம்மின்ஸ், ஆர்ச��சர் குறித்து பேசிய அக்தர், கம்மின்ஸ் காயங்களிலிருந்து மீண்டு வந்த பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக வீசிவருகிறார். 2-3 ஆண்டுகள் சிறப்பாக வீசி 100-150 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அதுதான் கெரியரின் உச்சகட்டம். அதன்பின்னர் எல்லா ஃபாஸ்ட் பவுலருக்கும் பொதுவாக ஒரு இடைவெளி உருவாகும். கொஞ்சம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியடைய வேண்டும்.\nஜோஃப்ரா ஆர்ச்சரை பாருங்கள்.. இப்போது மணிக்கு 140 கிமீ வேகத்தில் தான் வீசுகிறார். ஷோயப் அக்தரே, தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் வீசியது கிடையாது என்று மைக்கேல் வாகன் சொன்னதை கேட்டேன். அது தவறான கருத்து. டெஸ்ட் போட்டிகளில் உணவு இடைவேளைக்கு பிறகும் 150 கிமீ வேகத்திற்கு வீசியவன் நான். இன்னிங்ஸின் முடிவுவரை அந்த வேகத்தை தொடர்ந்திருக்கிறேன். கம்மின்ஸ் மிகப்பெரிய ஃபாஸ்ட் பவுலிங் சொத்து. ஆனால் ஆர்ச்சர் நீண்ட காலம் ஆடுவார் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே கடந்த 5 போட்டிகளில் அவரது பவுலிங் வேகம் குறைந்துவிட்டது என்று அக்தர் தெரிவித்தார்.\n150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய திறன் வாய்ந்த ஆர்ச்சர், ஸ்விங்கும் செய்கிறார். இங்கிலாந்து அணியில் அறிமுகமானதுமே தனது திறமையை நிரூபித்து, அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\nபாண்டியா பிரதர்ஸ் படுமோசம்; பொல்லார்டும் கைவிட்டார்.. கடைசிவரை மும்பை இந்தியன்ஸை கன்ட்ரோலில் வைத்த சிஎஸ்கே\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் தேர்வு..\nஆரம்பத்துலயே அடித்து நொறுக்கிய ரோஹித் - டி காக்.. ஆட்டத்தை அடக்கி பிரேக் கொடுத்த சிஎஸ்கே சீனியர்\nஐபிஎல் 2020: ரெய்னாவின் இடத்தில் இறங்கப்போவது யார் தெரியுமா.. தமிழ்மகனுக்கு ஆடும் லெவனில் இடம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-city-of-roman-and-the-church/", "date_download": "2020-09-19T18:35:04Z", "digest": "sha1:CGPVWQOQDN46RPA3JFFDWV7NL6BUL6N4", "length": 3777, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | ரோம் நகரமும், சபையும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nவேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | ரோம் நகரமும், சபையும்\nரோமருக்கு எழுதின நிருபம் (ரோம் நகரமும், சபையும்) - Download Mp3\nPreviousநான் உன்னை நித்திய மாட்சிமையாக வைப்பேன்\nNextதேவ கிருபையில் வாழுதல் (பாவியும், ஜெபமும்)\nஅத்தியாயம் 2 | கடவுளுடைய வார்த்தை (பகுதி 2)\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது\nநம் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கை செய்வது எப்படி\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/12630", "date_download": "2020-09-19T17:53:30Z", "digest": "sha1:WNXBOYWMGNAOCZ4I52PVXPJL6ZTVCMYA", "length": 9245, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "உலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை! ஐரோப்பிய நாடுகள் பின்னடைவு – | News Vanni", "raw_content": "\nஉலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை\nஉலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை\nஉலக அளவில் இலங்கை தீவிர மதப்பற்றுடைய நாடுகள் பட்டியலில் முன்னணி வகிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது..\n99 வீதமான இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய சர்வதேச ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரித்தானிய ஊடகமான Telegraph கடந்த 2008, 2009 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாட்டின் மக்களும் தங்கள் மத ரீதியான உணர்வுகளை கொண்டுள்ளார்களா என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஆய்விற்கமைய, 5 நாடுகள் இந்த பட்டியலில் ஒரு இடத்தில் காணப்படுகின்றது. இலங்கை, எத்தியோப்பியா, மலாவி, நைஜர் மற்றும் யெமன் ஆகிய நாடுகள் இவ்வாறு ஒரே இடத்தில் உள்ளன. இந்த நாட்டினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 99 வீதமானவர்களின் பதில் ஆம் என்றே காணப்பட்டுள்ளது.\nபுருண்டி ட்ஜிபவ்ட்டியால், மவுரித்தேனியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் 98 வீதமானோர் ஆம் என பதிலளித்துள்ளனர்.\nஆய்வின் முடிவிற்கமைய பல தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நம்பிக்கை முக்கியமாக காணப்படுகின்றதெனவும், இத்தாலி நாடு இந்த ஆய்விற்கமைய 74 வீத மத உணர்வை கொண்டுள்ளதாகவும், கிரேக்கம் 71 வீத உணர்வையும் கொண்டுள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் போலத்து அதிகளவான மத நம்பிக்கையை கொண்டுள்ளது. அங்கு 86 வீதமானோர் அங்கு ஆம் என்று பதிலளித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் மூன்றில் 10 வீதமானோரே மத ரீதியான உணர்வுகளை கொண்டுள்ளனர்.\nஇந்த பட்டியலில் ஆக குறைவான மத ரீதியான உணர்வை கொண்ட நாடுகளில் ஜப்பான், எஸ்டோனியா, சுவீடன், நோர்வே மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் காணப்படுகின்றது. அவை 7 வீதமான உணர்வை கொண்ட நாடுகளாகும்.\nசிலாபத்தில் த னிமைப்படுத்தலை நிறைவுசெய்த இளைஞனுக்கு கொ ரோ னா – தாயாருக்கும் ப…\nகொழும்பில் பெருந்தொகை பணத்தில் வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்\nவாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்\nவீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nதி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/5539", "date_download": "2020-09-19T18:01:21Z", "digest": "sha1:WWMFYPGAUXIM3Z46X3M3IT5X7S3POCKU", "length": 9309, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இன்று (20) இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக வெளியிடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.\nநீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினர்களின் விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியிருந்தோம்.\nஅரசியல்வாதிகள் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், எனப் பலரும் காலத்திற்கு காலம் பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇவர்களை நம்பியே தொடர்ந்தும் ஏமாற்றத்திற்கு உட்பட்டோம்.\nஎனவேதான் நாங்கள் எங்களுக்கான நிரந்தர தீர்வை எதிர்பார்த்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் இலங்கை அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை உடனடியாக வெளியிடு, இலங்கை அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை ஏற்றுக்கொள், அரசியல் கைதிகளை விடுதலை செய், போன்ற பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.\nமேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கு இலங்கை அரசுக்கு ஐநா வே மேலும் கால அவகாசம் வழங்காதே, என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களையும் கையில் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து தி ருட் டு\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nதி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன்\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுத���் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109444/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-19T18:19:59Z", "digest": "sha1:V27ZHCQA3SXBKBLJC55XR6VIOHWF662N", "length": 11600, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "முதியவர்களை குறிவைத்து நூதன திருட்டு சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய ஏ.டி.எம் திருடன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் தி...\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நொடிப்பு மற்றும்...\nமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்...\nதமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nமுதியவர்களை குறிவைத்து நூதன திருட்டு சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய ஏ.டி.எம் திருடன்\nசென்னையில் ஏ.டி.எம் மையங்களுக்கு வரும் முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரடங்கால் துணி வியாபாரம் படுத்துவிட, பழைய திருட்டு தொழிலுக்கு திரும்பி சிக்கிய பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.\nசென்னையில் ஏ.டி.எம் மையங்களுக்கு வரும் முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரடங்கால் துணி வியாபாரம் படுத்துவிட, பழைய திருட்டு தொழிலுக்கு திரும்பி சிக்கிய பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.\nசென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் பிரபாகரன் என்பவர் ஆற்காடு சாலையிலுள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.\nஅப்போது ஏ.டி.எம்மில் பணம் வராத நிலையில், ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் உதவுவதாக கூறி பணம் எடுத்து கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த பின்னர் 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்ததை பார்த்து அதிர்ந்து போனவர், ஏடிஎம் கார்டை பார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து உதவுவதாக வந்த நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், ஏ.டி.எம் மையத்தின் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில் பழைய குற்றவாளி பார்த்தசாரதி இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்த போலீசார், அவனை பின் தொடர்ந்து கைது செய்தனர்.\nஇதே பாணியில் திருடியதாக பார்த்தசாரதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன. ஏடிஎம் மையத்துக்கு வரும் முதியவர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் பார்த்தசாரதி, முன்னதாகவே ஏ.டி.எம் எந்திரத்தின் நம்பர் பேடில் சிறு குச்சியை செருகி வைத்து விட்டு வந்துவிடுவான்.\nமுதியவர்கள் யாராவது வந்து பணம் எடுக்க முடியாமல் குழம்பி நிற்கும் போது, ஹெல்மெட் அணிந்து உள்ளே செல்பவன், கவனத்தை திசைதிருப்பி நம்பர் பேடில் செருகப்பட்ட குச்சியை தட்டிவிட்டு பணம் எடுத்து கொடுத்து விடுவான்.\nஅசந்த நேரத்தில் முதியவரின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக தம்மிடம் உள்ள போலி கார்டை எடுத்து கொடுத்து விடுவான். இதனை அறியாமல் அவன் உதவியதாக நம்பி நன்றி சொல்லிவிட்டு செல்பவர்களின், ஏடிஎம் கார்டு மட்டுமின்றி, அவர்கள் மூலமே அதன் ரகசிய எண்ணையும் அறிந்து கொள்ளும் பார்த்தசாரதி, பின்னர் அதனை பயன்படுத்தி பணம் எடுத்து கொள்வான்.\nஇறுதியாக கடந்த ஆண்டு கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்தவன்,கார்மென்ட்ஸ் தொழிலில் தனக்குள்ள அனுபவத்தை வைத்து ஆன்லைன் மூலமும், நடைபாதையில் துணி கடை வைத்தும் வியாபாரம் செய்து வந்துள்ளான்.\nஊரடங்கால் அந்த தொழிலும் முடங்கிவிட பழைய திருட்டு தொழிலுக்கு திரும்பியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். முதியவரின் வங்கி கணக்கிலிருந்து திருடிய 50 ஆயிரம் ரூபாயில், 2 மாத வாடகை பணம்16 ஆயிரம் ரூபாயை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்தவனிடம் எஞ்சியிருந���த 25 ஆயிரம் பணத்தையும், 20-க்கும் மேற்பட்ட போலி வங்கி ஏ.டி.எம். கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனி மனித விலகலை கடைப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்\nஉராட்சி மன்ற தலைவரின் சுத்தமான மனசு... அழகு மிளிரும் சூப்...\nஇளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..\nஆன்லைன் விளையாட்டு... ரூ. 90,000 இழந்த சிறுவன்\nஆண்மையிழக்கச் செய்யும் பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்தில...\nநீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116476/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D,", "date_download": "2020-09-19T18:42:56Z", "digest": "sha1:ZQPVHG7WSY6SDVAMWRFZXJAUKISF6GC3", "length": 8218, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி சரமாரி கேள்வி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்\nஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது ஐ.பி.எல் கிரிக்கெட் தி...\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நொடிப்பு மற்றும்...\nமதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் தூக்கில் தொங்...\nதமிழ்நாட்டில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி..66 பேர் உ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது...\nஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி சரமாரி கேள்வி\nபோட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.\nபோட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.\nகாணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் குறிப்பிட்ட பெரு நிறுவனங்கள், தங்களது வளர்ச்சிக்காக சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஆனால், அமேசான், கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தன. அதேசமயம், தாங்கள் அமெரிக்காவை சேர்ந்த பெருநிறுவனம் அல்ல எனவும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 2வது நாளாக சரிவு\nஇந்தியா - சீனா இடையே பதற்றம் : ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை, சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்க்கு விற்பதில் இழுபறி\nஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அக்.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nரிலையன்சின் பங்குகள் சாதனை அளவாக 2.95 சதவிகிதம் உயர்ந்தன\nசரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிவடைந்த வணிகம்\nரிலையன்சில் ரூ. 7,500 கோடி முதலீடு செய்ய அமெரிக்காவின் சில்வர் லேக் முடிவு\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு\nசர்வதேச கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு\nமாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை - வாகனத் திருடனாக மாறிய மகன்\nஉராட்சி மன்ற தலைவரின் சுத்தமான மனசு... அழகு மிளிரும் சூப்...\nஇளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..\nஆன்லைன் விளையாட்டு... ரூ. 90,000 இழந்த சிறுவன்\nஆண்மையிழக்கச் செய்யும் பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்தில...\nநீலமலை ரயிலுக்காக களமிறங்கிய பொன்மலை... 90 ஆண்டுகால வரலாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/sp-stages-protest-over-raising-onion-prices", "date_download": "2020-09-19T19:22:56Z", "digest": "sha1:YI6ECDYSL3N3STU7HPWOGYSZWMO6CKSA", "length": 10251, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "ஆதார் அட்டைகளை அடகுவைத்து `வெங்காயம்’ கடன்! - உ.பியில் நூதன போராட்டம் | SP stages protest over raising onion prices", "raw_content": "\nஆதார் அட்டைகளை அடகுவைத்து `வெங்காயம்’ கடன் - உ.பியில் நூதன போராட்டம்\nஅதிகரித்துவரும் வெங்காய விலைக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநோத போராட்டம் நடந்தது.\nநாடு முழுவதும் விளைச்சல் குறைவு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டிருக்கிறது. சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.150-ஐயும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், விலை குறைந்தபாடில்லை. வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த 1.2 மெட்ரிக் டன் அளவுக்கு இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை கடந்த நவம்பர் 20ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதேபோல், வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்திருக்கின்றன.\nஇந்த விவகாரத்தில் அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் இளைஞர் பிரிவினர் வாரணாசியில் விநோத போராட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதன்படி மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை அடகுவைத்து வெங்காயம் கடனாக வாங்கிச் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.\nவெங்காய விலையைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது - மக்களவையில் கனிமொழி கேள்வி\nஇதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அக்கட்சி நிர்வாகி ஒருவர்,`` மக்களின் அன்றாடத்தேவையான வெங்காயத்தின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இதை செய்துவருகிறோம். ஆதார் அட்டை மட்டுமல்லாது வெள்ளிப் பொருட்களையும் அடகு வாங்கிக் கொண்டு வெங்காயத்தைக் கொடுத்து வருகிறோம். சில அடகுக் கடைகளில் வெங்காயத்தை லாக்கரில் வைத்து பூட்டவும் செய்திருக்கிறார்கள்’’ என்றார்.\nமீண்டும் மிரள வைக்கும் வெங்காயம் விலை- ஜனவரியில் குறைய வாய்ப்பு\nமற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் வெங்காய விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு வெளியே ஒரு கிலோ வெங்காயம் ரூ.40 என்ற விலையில் அக்கட்சியினர் கூவிக்கூவி விற்றனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி சைலேந்திர திவாரி, ``வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. சாதார�� மக்களின் வலி என்ன என்பதைக் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் அரசுகள் இல்லை’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-19T19:15:07Z", "digest": "sha1:AWOCWBIPWM5OL5QR3YE3HCUP43YWRK4O", "length": 6340, "nlines": 78, "source_domain": "swisspungudutivu.com", "title": "தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் \nதேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் \nThusyanthan June 24, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடாத்தும் பணிக்கு இடையூறாக அமையும் விதத்திலான நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளது.\nதேர்தல் காலப்பகுதியினுள் கட்சி அல்லது சுயேட்சைக்குழு அல்லது வேட்பாளர் ஊக்கப்படுத்தலுக்கு அன்றேல் பாதிப்புக்குக் காரணமாக அமையக்கூடிய சம்பவங்கள் தொடர்பில் இந்த மத்திய நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஅதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கீழ்காணும் தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக் முடியும்.\n011 – 288 62 79 , 011 288 64 21, 011 288 61 17 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.\nமேலும் 071 – 9160000 என் தொலைப்பேசி இலக்கத்திற்கு வட்ஸ் எப் அல்லது வைபர் ஊடாக பொதுமக்களின் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious அமெரிக்காவில் இருந்து வந்த 11 பேருக்கு கொரோனா\nNext மேலும் 14 பேர் பூரண குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2005.01.02&oldid=223740", "date_download": "2020-09-19T18:44:26Z", "digest": "sha1:HWOCSI647L24RWS77IG2VYIFPEOV4STS", "length": 3501, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "நமது ஈழநாடு 2005.01.02 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:03, 20 பெப்ரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{பத்திரிகை| நூலக எண் = 30297 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநமது ஈழநாடு 2005.01.02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2005 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 17:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithazh.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA/", "date_download": "2020-09-19T19:40:11Z", "digest": "sha1:EXUFYJZF7AKBLYR6YLLC2RTLTLQ245B7", "length": 15565, "nlines": 100, "source_domain": "ithazh.com", "title": "அன்று முதல் இன்று வரை தளபதி விஜயின் புகைப்படங்களுடன் அவரின் வளர்ச்சிப் பாதை......... - Ithazh", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை தளபதி விஜயின் புகைப்படங்களுடன் அவரின் வளர்ச்சிப் பாதை………\nரஜினிக்கு பிறகு நம்பி போகலாம் என்று நினைக்கும் ஒரு ஹீரோவாக விஜய் எப்படி உருவானார்\nதொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.\nவிஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை விஜய் கதாநாயகனாக 63 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கிய பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் வெறித்தனம் (2019) வரை விஜய் 33 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடன கலைஞர். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.\nதளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம். 6 முதல் 60 வரை இவருக்கு அனைத்து தரப்பினர்களிலும் ரசிகர்கள் உள்ளனர்.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்த போது ஒவ்வொரு பத்திரிகைகளும் இவரை இகழ்ந்து தான் கட்டுரைகள் வெளியிட்டது, ஆனால், இன்று அந்த பத்திரிகையில் வியாபாரத்திற்கே இவரின் முகம் அட்டைப்படமாக தேவைப்படுகின்றது.\nவிஜய் பெயருக்கு ஏற்ற வெற்றி இவருக்கு எளிதில் கிடைக்கவில்லை, தன் தந்தையின் இயக்கத்தில் பல படங்களில் நடித்தாலும், இவருக்கு எந்த படமும் பெரிய திருப்பத்தை தரவில்லை.\nபூவே உனக்காக விஜய்க்கான முகவரியை கொடுக்க காதலுக்கு மரியாதை, லவ் டுடே என காதல் நாயகனாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார்.\nஹீரோ என்றாலே வெள்ளைத்தோல் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தை உடைத்த ரஜினி, விஜயகாந்தை தொடர்ந்து நம்ம பக்கத்துவீட்டு பையன் போல் சினிமாவில் கலக்கியவர் தான் விஜய்.\nவிஜய் தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வரவேண்டும் என பல படங்களில் முயற்சித்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த இவருக்கு, திருமலை திருப்புமுனையாக அமைந்தது.\nஅதை தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, மதுர, சிவகாசி என ஆக்‌ஷன் அட்ராசிட்டி தா��், அனைத்தும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது.\nரஜினிக்கு பிறகு நம்பி போகலாம் என்று நினைக்கும் ஒரு ஹீரோவாக விஜய் வளர்ந்து வந்த நேரத்தில், அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர் தோல்விகள் இவரை சூழ்ந்தது.\nஅதிலும் சுறாவில் எல்லாம் அனைத்து விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்க, விஜய் கெரியர் இனி அவ்வளவு தான், அவரால் மீண்டும் கூட வர முடியாது என்று முடிவே செய்துவிட்டனர்.\nஇதற்கு முன்பு எந்த ஒரு நடிகரும் இப்படி ஒரு கேலி, கிண்டல்களை சந்தித்து இருக்க மாட்டார், அப்படி சந்தித்து இருந்தாலும் அவர் மீண்டு வந்திருக்க மாட்டார்.\nஆனால், இந்த இரண்டுமே அன்று நடந்தது, 2012 நவம்பர் 13ம் தேதி துப்பாக்கி என்ற படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸை சீறி பாயும் தோட்டாவாக வெடிக்க வைத்தார்.\nசுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்று மீண்டும் தன் வசூல் கணக்கை தொடங்கிய தளபதிக்கு அரசியல் மூலமாக பல பிரச்சனை.\nவிஜய் படங்கள் வரவே கூடாது, அப்படி ஒரு நடிகர் இருக்க கூடாது என சில வேலைகள் நடக்க, அடுத்தடுத்து கத்தி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்து பதிலடியை மட்டுமே விஜய் பதிலாக தந்தார்.\nமகுடத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல் பிகில் மூலம் ரூ 300 கோடியை கடந்து ரஜினிக்கு இணையாக அருகில் சேர் போட்டு அமர்ந்துள்ளார் விஜய், விஜய்யின் இந்த 27 வருட திரைப்பயணத்தில் அவர் சந்திக்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை, ஆனால், எந்த ஒரு தருணத்திலும் அவருடைய ரசிகர்கள் அவரை விட்டு சென்றது இல்லை, அதற்காகவே இன்று தமிழ் சினிமாவின் அதிபதியாக தளபதி இருந்து வருகின்றார்.\n2020 ஆண்டு ராசிபலன், உங்களுக்கு எப்படி\n5 ஆண்களால் உயிருடன் எரிக்கப்பட்ட 23 வயது இளம்பெண்: மீண்டும் ஒரு பயங்கர சம்பவம்\n‘வா தமிழா’ பாடல் காணொளி விரைவில்………..\nதளபதி 64 சம்பவம் தான் என்ன பிரபல இயக்குனர் விளக்கம்\nஇலத்திரனியல் விரிதாள் மென்பொருள் பற்றிய அறிமுகம்\nகைமுறை தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல்\nMicrosoft Access இல் பயன்படுத்தப்படும் key வகைகள்\nஇலத்திரனியல், கைமுறைத் தரவுத்தளங்கள் மற்றும் தொடர்புநிலைத் தரவுத்தளம்\nMicrosoft PowerPoint மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்\nஇலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் அஞ்சல் ஒன்ற��ணைப்பு செய்தல் (Mail Merge)\nசரவைபார்ப்பு மற்றும் அச்சிடல் (Proofreading and Printing)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் அஞ்சல் ஒன்றிணைப்பு செய்தல் (Mail Merge)\nசரவைபார்ப்பு மற்றும் அச்சிடல் (Proofreading and Printing)\nசொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் ஆவணத்தினை அலங்கரித்தல் (Decorating Document)\nMicrosoft PowerPoint மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணமொன்றினைத் தயாரித்தல்\nஇலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software)\nஇலத்திரனியல் நிகழ்த்துகை பற்றிய அறிமுகம்\nகைமுறை தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதல்\nMicrosoft Access இல் பயன்படுத்தப்படும் key வகைகள்\nஇலத்திரனியல், கைமுறைத் தரவுத்தளங்கள் மற்றும் தொடர்புநிலைத் தரவுத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/10510", "date_download": "2020-09-19T17:39:06Z", "digest": "sha1:6VK42GDMZWPQCAXWOREZPKKXRXT3UIUD", "length": 19521, "nlines": 273, "source_domain": "lbctamil.com", "title": "சுவையான கருவேப்பிலை குழம்பு செய்முறை! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்\nஎந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்களாம்….\nHome Lifestyle Food சுவையான கருவேப்பிலை குழம்பு செய்முறை\nசுவையான கருவேப்பிலை குழம்பு செய்முறை\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உடலுக்கு ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.\nகாய்ந்த மிளகாய் – 2\nவெங்காயம் – 1/4 கப் பொடிதாக நறுக்கியது\nபூண்டு – 10 பற்கள் பொடிதாக நறுக்கியது\nகருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு\nநல்லெண்ணெய் – தேவையான அளவு\nபெருங்காயம் தூள் – ஒருஸ்பூன்\nகுழம்பு மசாலா தூள் – 3 ஸ்பூன்\nதக்காளி – ஒன்று பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள்\nபுளி தண்ணீர் – ஒரு கப்\nசுண்ட வத்தல் – 5\nதேங்காய் துருவல் – இரண்டு ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – ஒரு ஸ்பூன்\nசீரகம் – ஒரு சிட்டிகை\nமுதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள் எண்ணெய் நன்கு சூடேறியதும்,அவற்றில் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலையை சேர்த்து நன்றாக பொரித்ததெடுக்கவும்.\nபின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், அவற்றில் ஐந்து சுண்ட வத்தலை பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇப்பொழுது ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள்,அவற்றில் பொரித்த கருவேப்பிலை,சுண்ட வத்தல்,இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மைபோல் அரைத்து கொள்ளுங்கள்.\nபின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்,எண்ணெய் சூடேறியதும் இரண்டு காய்ந்த மிளகாய்,கடுகு ஒரு ஸ்பூன் மற்றும் சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக பொரியவிடுங்கள்.\nபிறகு ஒரு கைப்பிடியளவு பொடிதாக நறுக்கிய வெங்காயம்,பொடிதாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்,பின் ஒரு ஸ்பூன் பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு மூன்று ஸ்பூன் குழம்பு மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நன்கு பேஸ்ட்டு போல் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.அதாவது எண்ணெய் நன்கு பிரிந்து வரும் அளவிற்கு நன்கு வதக்க வேண்டும்.\nபின் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொதிக்கவிடுங்கள்,பின் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை விழுதினை இவற்றில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.\nகுழம்பு நன்கு கொதித்ததும் ஒரு கப் புளி தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிடுங்கள்,பின் மூடி போடு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.\nஇப்பொழுது சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு தயார், ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.\nPrevious articleஎந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்களாம்….\nNext articleசிம்பு பாடிய பிரண்ட்ஷிப் பாடல் இதோ…\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் தைராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nகொய்யா பழத்தில் போலிக் அமிலமும்,வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம்,இந்த கொய்யா பழத்தில்...\nநீங்கள் பெண்ணாக இருந்தால் தைராய்டு ஏற்படலாம். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் த���ராய்டு சிக்கல்கள் வரலாம். கதிரியக்க அயோடின் அல்லது தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்றாலும் தைராய்டு...\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nபெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும்,சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது...\nஅரிசியில் பாயாசம் செய்யும் எளியமுறை\nஅரிசியில் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.. தேவையான பொருட்கள்: நெய் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 3 கிராம்பு – 3 மில்க்மேட் – 3 டீஸ்பூன் எல்லோ புட் கலர்...\nகர்ப்பிணித் தாய்மார்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா…\nபொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிந்துகொள்ள வழிகள் இதோ\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/12/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0-2/", "date_download": "2020-09-19T19:06:47Z", "digest": "sha1:CPJIKD5EEFFWTU42G7P4RVF4WFBNQQBK", "length": 5268, "nlines": 80, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலய பரிபாலனசபையினரின் அன்பான வேண்டுகோள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nவேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலய பரிபாலனசபையினரின் அன்பான வேண்டுகோள்.\nமண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாவிஷேகம் 4.9. 2016. அன்று நடாத்த இருப்பதால் விநாயகரின் ஆலய பணிகள் துரித கெதியில் நடைபெற்று கொண்டுஉள்ளது இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் விநாயகர் பக்தர்களிடம் திருப்பணி சேவை செய்ய வேண்டிக்கொள்கின்றோம், இதுவரை திருப்பணி உதவிகள் செய்த பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் ,தேடரும் திருப்பணிக்கு முன்வர கற்பக விநாயகரின் பக்தர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ,\nகற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் மண்டைதீவு.\nஇதுவரை உதவி செய்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு\n« 12-8-2016 வரலட்சுமி விரதம் சரியான அணுகுமுறையால் வெற்றி சாத்தியமாகும்… சரியான அணுகுமுறையால் வெற்றி சாத்தியமாகும்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Moradabad/cardealers", "date_download": "2020-09-19T18:54:03Z", "digest": "sha1:WN6WRWO4OV7ZVBJRYPPR33MABYEGADQL", "length": 6108, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "முர்தாபாத் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா முர்தாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை முர்தாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து முர்தாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் முர்தாபாத் இங்கே கிளிக் செய்\nபிளானட் ஹோண்டா karan ashok auto pvt. ltd., தில்லி road, opp, radha கிரிஷ்ணா mandir, radha கிரிஷ்ணா mandir, முர்தாபாத், முர்தாபாத், 244001\nKaran Ashok Auto Pvt. Ltd., டெல்லி சாலை, Opp, Radha கிரிஷ்ணா Mandir, Radha கிரிஷ்ணா Mandir, முர்தாபாத், முர்தாபாத், உத்தரபிரதேசம் 244001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/g-v-prakash-kumar-joins-with-vetrimaaran-and-dhanush-for-asuran-movie/articleshow/69929825.cms", "date_download": "2020-09-19T18:10:37Z", "digest": "sha1:Z7YYTHZKJJT3UCCLSK4JVZRYBO3DIERH", "length": 13281, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ், வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷ் குமார் கூட்டணி\nதனுஷ், வெற்றிமாறன் கூட்டணியின் நான்காவது முறையாக உரு���ாகி வரும் அசுரன் படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஎட்டு ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த வெற்றிக் கூட்டணி\nவடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், நடிகர் கருணாஸின் மகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nபூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த படம் மதுரையை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தனுஷ்.\nஆடுகளம் படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகளை தொடர்ந்து வெற்றி மாறனுடன் கைக்கோர்த்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். இசையமைப்பாளரான ஜி.வி அண்மையில் நடிகராக மாறிவிட்டார். இதனால் பல படங்களுக்கு அவர் இசையமைக்க முடியாமல் போனது.\nஅதில் அண்மையில் வெளியான ‘வடசென்னை’ படமும் ஒன்று. ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க முடியாமல் போனதை தொடர்ந்து அப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்தார்.\nஇந்நிலையில் வெற்றிமாறன், தனுஷ், ஜி.வி பிரகாஷ் கூட்டணி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இதுகுறித்த தன்னுடைய ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ஜி.வி. பாடலசாரியர் யுகபாரதி வரிகளின் புதிய பாடலை பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nபோதை பொருள் சர்ச்சை.. கீர்த்தி சுரேஷின் அப்பா சொன்ன அதி...\nஅசிங்கமா கமெண்ட் அடித்த நெட்டிசன்: உன் அம்மா யாருடானு க...\nவிஜய்யின் மடியில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா\nவிஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குநர் மரணம்: திரையுலகினர...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nபிக் பாஸ் 3 கலாட்டா: புலியாக இருப��பார்னு நினைச்ச கஸ்தூரியையே...\nராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் பிரார்த்தனை\nநான் ரொம்ப பிசி, பிக் பாஸில் பங்கேற்கவில்லை: சொல்வது யார்னு பாருங்க\nவடிவேலு பாலாஜி பற்றி விஜே ரம்யா சொன்ன 'அந்த 2' விஷயம்: கண்கலங்கிய ரசிகர்கள்\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nபொருத்தம்சிம்ம ராசியினர் எப்படிப்பட்ட பண்புகளை கொண்டிருப்பார்கள், தோற்றம் ஆளுமை எப்படி இருக்கும்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nகோயம்புத்தூர்கோவையில் கொலு பொம்மை கண்காட்சி கோலாகலம்\nவர்த்தகம்வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் வீழ்ச்சி\nதூத்துக்குடி3 பிள்ளைகளுக்குப் பாலில் விஷம் கொடுத்தவிட்டு தாய் தற்கொலை முயற்சி\nதமிழ்நாடுபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: தமிழக அரசு முடிவு\nசெய்திகள்சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு: வாட்சன், முரளி விஜய் ஆட்டம் இழந்தனர்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/category/trb-2020-latest-news/", "date_download": "2020-09-19T19:55:01Z", "digest": "sha1:KYQCMOYUY2F2YKK2ZYXUONDMJ5KB5UVW", "length": 12006, "nlines": 307, "source_domain": "tnpds.net.in", "title": "TRB 2020 Latest News | TNPDS ONLINE", "raw_content": "\nTET 2020 தேர்வு மட்டும் நடைபெறுமா\nTET 2020 தேர்வு மட்டும் நடைபெறுமா\nTRB புதிய அறிவிப்பு 2020|பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது\nTRB புதிய அறிவிப்பு 2020|பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது\nRTE Admission 2020-21 tamil nadu|இலவச மாணவர் சேர்க்கை முடிவு எப்போது\nபுரட்டாசி மாத சனிக்கிழமை 2020|பெருமாள் வழிபாடு சிறப்புகள்\nPM கிசான் மோசடி|CBCID முக்கிய அறிவிப்பு\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் 2020 இருப்பது எப்படி\n2020 புரட்டாசி சனிக்கிழமை|ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அவசியமா\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/tnpds/how-to-apply-new-smart-ration-card-online-www-tnpds-gov-in/34/", "date_download": "2020-09-19T17:41:31Z", "digest": "sha1:WBI6UNKBZ7MQ37SWN5BQ3ISVFHFG4OOB", "length": 12867, "nlines": 329, "source_domain": "tnpds.net.in", "title": "How to Apply New Smart Ration Card Online – WWW.TNPDS.GOV.IN | TNPDS ONLINE", "raw_content": "\nRTE Admission 2020-21 tamil nadu|இலவச மாணவர் சேர்க்கை முடிவு எப்போது\nபுரட்டாசி மாத சனிக்கிழமை 2020|பெருமாள் வழிபாடு சிறப்புகள்\nPM கிசான் மோசடி|CBCID முக்கிய அறிவிப்பு\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் 2020 இருப்பது எப்படி\n2020 புரட்டாசி சனிக்கிழமை|ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அவசியமா\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்ல��ரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-13/", "date_download": "2020-09-19T17:49:24Z", "digest": "sha1:XRRQHS4ITGRH6MFIQXUBO6EC72UDZDGE", "length": 22255, "nlines": 192, "source_domain": "www.madhunovels.com", "title": "ஸ்ரீ - 13 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் பிரியங்கா ஸ்ரீராம் ஸ்ரீ – 13\nஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்\nமற்றவருக்கு உபகாரம் செய்வதால் கெடுதல் வரும் என்றால் ஒருவன் தன்னை\nவிற்றாவது அதை வாங்கிக் கொள்ளலாம்.\nஐ.பி ஆபீஸ் கஸ்டடி ரூமில் ஸ்ரீராம், ஸ்ரீபிரியாவை தாக்கியவர்களை கவனிக்கும் விதமாக ராஜீவ் கவனிக்க அருகில் ஆத்திரமாக ஸ்ரீராம் நின்றிருந்தான்.\nஸ்ரீபிரியாவை கத்தியால் குத்தியவன் வாங்கிய அடி தாளாமல் உண்மையை சொல்ல ஆரம்பித்தான்\nசார், என் பெயர் கோவிந்தன் ஏசிபி ஸ்ரீபிரியா அரஸ்ட் செஞ்ச சரோஜா தம்பி சார் நான் என் அக்காவை அரஸ்ட் பன்னதும் இல்லாம கோடிகணக்கான மதிப்புள்ள எங்க சரக்கையைல்லாம் வேற பறிமுதல் பன்னிட்டா அந்த ஏசிபி அதான் அவளை கொல்ல வந்தேன் நீங்க குறுக்க வந்து கெடுத்துட்டீங்க சார் என்றான் ஆத்திரமாக.\nஸ்ரீராம் இன்னும் கடுப்பானவன் ஒரு போலீஸ் ஆபீஸரையே கொல்ல பார்ப்பியா நீ ராஸ்க்ல் என அவனை அடிக்க,\nராஜீவ் சார் விடுங்க அவனுக்கு ஏதாவதுனா கோர்ட்டில் பதில் சொல்லனும் நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க என ஸ்ரீராமை தடுத்தான்.\nஸ்ரீராம் ஆத்திரமாக கேஸை ஸ்ட்ராங்கா போடு ராஜீவ் இவனும்,இவன் ஆளுங்களும்\nபெயில்ல கூட வெளியே வரக் கூடாது நானே பார்த்துக்குறேன் ஐ.ஓ\n(இன்வெஸ்டிகேஷன் ஆபிஸர்) நான் தானே லாயர்கிட்ட பேசிக்குறேன்\nராஸ்கல் போதை மருந்தால சமூகத்தை கெடுக்கறதும் இல்லாம அதை தடுத்த ஏசிபியை கொலை செய்யவா பார்க்குற இதுல அவங்களை மரியாதை இல்லாம வேற பேசுற நீ எப்படி தப்பிக்குறனு நான் பாக்குறேண்டா என கோவிந்தனை இன்னும் சில அடி அடித்தவன்.\nஎன்னை கேக்காம இந்த கேஸில் யாரும் தலையிடகூடாது எந்த நடவடிக்கையும்\n என ராஜீவிடம் கிட்டத்தட்ட கத்திவிட்டு சென்றான்.\nவழக்கத்திற்க்கு மாறாக ஆங்காரமூர்த்தியாய் கத்தி சென்ற தன் மேலதிகாரியை ராஜீவ் சற்று விநோதமாக எண்ணியபடியே தன் வேலையை கவனிக்க சென்றான்.\nஸ்ர���பிரியாவின் புலம்பலை கேட்ட நொடியிலிருந்தே ஸ்ரீராம் கலங்கி போய் இருந்தான்.\nபீட்டர் ஸ்ரீபிரியாவை பயம் காட்ட இப்படி ஒரு கொலை முயற்சி செய்திருப்பானோ\nஎன்ற சிறு சந்தேகமும் இப்போது தீர்ந்தது.\nஎனவே தன் மனதினுள் ஸ்ரீபிரியாவிற்காக இரு முடிவுகளை எடுத்திருந்தான்.\nஅதில் ஒன்றை செயல்படுத்த சில விஷயங்கள் செய்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் அஜய்யை போய் அழைத்துக்கொண்டு ஸ்ரீபிரியா பிளாட்டிற்க்கு வந்தான்.\nஸ்ரீபிரியா பிளாட் கதவை சாத்தும் வரை காத்திருந்த அஜய் நண்பனிடம் என்ன நினைச்சுகிட்டு இதெல்லாம் செய்ற நீ அவ அனுமதியில்லாம திருட்டுதனமா அவ வீட்டுக்குள்ள போறது தப்புனு உனக்கு தெரியாதா ராம் அவ அனுமதியில்லாம திருட்டுதனமா அவ வீட்டுக்குள்ள போறது தப்புனு உனக்கு தெரியாதா ராம்\nஸ்ரீராம் கொஞ்சம் பொறுமையா இரு எல்லாத்துக்கும் பதில் நம்ம வீட்டுக்கு போய்\nசொல்றேன் என் மேல நம்பிக்கை இருக்குல அமைதியா இரு.\nஎன தன் லேப்டாப்பை டீபாய் மேல் வைத்தவன் கையோடு எடுத்து சென்றிருந்த சில பார்சல்களை பிரித்து அதிலிருந்து சிறு டிவைஸ்களை அந்த வீட்டின் சில இடங்களில் மறைவாக பொருத்தினான்.\nபின் ஸ்ரீபிரியா பெட்ரூமிற்க்குள்ளும் சென்று வந்தவன்.\nலேப்டாப்பில் சிறிது நேரம் வேலை செய்துவிட்டு வந்த சுவடே தெரியாமல்\nநண்பனோடு தன் வீடு வந்து தனக்கும் அஜய்க்கும் சேர்த்து இரு ஜூஸ் டம்ளர்களுடன் வந்து சோபாவில் அமர்ந்தவன்.\nஅஜய்யிடம் ஒன்றை தந்துவிட்டு தானும் பருக ஆரம்பித்தான்.\nஅஜய் ஆத்திரமாக ஸ்ரீராமை முறைக்க ஸ்ரீராம் ஜூஸை குடித்தபடியே ஓர கண்ணால் நண்பனை பார்த்தவன் வர வர நீயும் பிரியா மாதிரியே முறைக்குறடா என்றான் கேலியாக.\nஅஜய் ஆத்திரமாக விளையாடத ராம் ஒரு பெண் அனுமதியில்லாம அவ வீட்டுக்குள்ள\nபோனதே குற்றம் நீ என்னடானா அவ வீடு முழுக்க கேமரா வச்சு அவ பெட்ரூம்குள்ளயும் வச்சு இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்\nஅதோட என்ன தண்டனைனு நான் உனக்கு செல்ல வேண்டாம் பிரியா புகார் செய்தா\nஉன் வேலையும் போய் உன்னை அரஸ்ட்டும் செய்துடுவாங்கடா என்றான் கடுமையாக.\nஸ்ரீராம் பொறுமை மை டியர் ஃபிரண்ட் உன் ராம் அவ்வளவு கேவலமானவன் இல்லை\nஅவ பெட்ரூமில் நான் ஃபிக்ஸ் செய்தது வாய்ஸ் ரெக்கார்டர் தான் மத்த இடத்தில் வைத்தது தான் கேமரா என்றான் அமைதியாக.\nஅஜய் ஆத்திரம் மட்டுபட சாரிடா நான் உன்னை தப்பா நினைக்கலை ஆனா ஏனோ கோபம் வந்துட்டு என்றான் சிறிய குரலில்.\nஸ்ரீராம் எழுந்து நண்பன் அருகில் அமர்ந்தவன் உன்னால என்னை தப்பாலாம் நினைக்க முடியாதுனு எனக்கு தெரியும்,\nபிரியா இன்னிக்கு புலம்பினதை கேட்டல தன்னை அழிச்சுப்பேன்னா அப்படி எதுவும் நடந்துட கூடாது,\nஅதோட பீட்டர் பத்தி எதாவது விஷயம் தெரிய வரலாமே ஒரு வேளை அவன் பிரியாவை அட்டாக் செய்ய வீட்டுக்கே வந்தா\nஅவனுக்கு எதிரா நமக்கு ஆதாரமும் கிடைக்கும்,பிரியாவை சேஃப் செய்யவும் முடியும்.\nஅதானாலதான் பிரியா வீட்டில் அட்வான்ஸ்டு வையர்லஸ் மைக்ரோ சிசிடிவி கேமரா & ரெக்கார்டர் பிக்ஸ் செய்தேன்\nஅவ வீட்டில் எந்த இடத்துல என்ன பேசினாலும் துல்லியமா ரெக்கார்ட் ஆகும் என் லேப்டாப் மொபைல் மூலமா பார்க்க கேட்க முடியும் இது எல்லாமே பிரியா பாதுகாப்புக்கு தான் அஜய் அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்றான் வருத்தமாக.\nஅஜய் எதுவும் ஆகாது கவலைப்படாத ராம் பிரியாக்கு துணையா நாம ரெண்டு\nஸ்ரீராம் சற்று இயல்புக்கு வந்தவன் நீ ரொம்ப ஃபீல் பண்ணாத அஜய் உன் தங்கச்சியை அவ புருஷன் நான் தானே பார்க்கப்போறான் என கூறி சிரிக்க.\nஅஜய் அவளுக்கு மட்டும் தெரிஞ்சா நீ அவகிட்ட அடிவாங்காம தப்பமாட்டே என மிரட்டியவன் தானும் சிரித்துவிட்டான்.\nஅப்போது ஸ்ரீராமின் செல் சினுங்கியது எடுத்தவன் செல்லு ரமா, ஆமாம் பிரியா\nசெல்,பேக் என் காரில் தான் இருக்கு அங்க தான் வரேன்னு சொல்லு இப்போ நல்லா\nஅஜய் உன் தங்கை எழுந்தாச்சு வா கிளம்பலாம் எதாவது உளறி என்னை அந்த லேடி ஜாக்கிஜான் கிட்ட அடி வாங்க வச்சுடாதடாப்பா என கேலி பேசியபடியே அஜய்யுடன் புறப்பட்டான்.\nஸ்ரீபிரியா கட்டிலில் அமர்ந்து இருந்தாள் அஜய்,ஸ்ரீராமை கண்டு மெல்ல சிரித்தவள்.\nரொம்ப நன்றி ஸ்ரீராம் சார் உங்களுக்கு ரொம்பதான் கஷ்டம் கொடுத்துட்டேன்.\nரமா சொன்னா ராஜீவ் சொன்னதா என்னை அட்டாக் செய்தவன் அந்த சரோஜா தம்பினும் நீங்க அவனை அடிபின்னிட்டீங்கனும்.\nதேங்கஸ் அஜய் சார் நீங்களும் உங்க வேலையெல்லாம் விட்டுட்டு எனக்காக ரமா\nவரவரை காத்திருந்து, உங்க ரெண்டு பேருக்குமே என்னால சிரமம் என்றாள் சற்று வருத்தமாக.\nஅஜய் அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா இப்போ பெயின் இருக்கா\nஸ்ரீபிரியா லைட்டா இருக்கு சார் ஆனா டிஸ்சார்ஜ் செய்துக்க���ாம்னு டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தப்போ சொன்னாங்க என்றவள் என் பேக் என்றாள் தயக்கமாக.\nஸ்ரீராம் அது எங்கிட்டதான் இருக்கு இந்தாம்மா எல்லாம் சரியா இருக்கானு செக் செய்துக்கோ அப்புறம் என்னை சொல்லாதே என்றான் சிரித்தபடியே.\nசிரித்தபடி பேக்கை வாங்கிய ஸ்ரீபிரியா ரமாவை அழைத்து தன் கார்டை தந்து பில் செட்டில் செய்ய சொல்ல\nஸ்ரீராம் தேவையில்லை பிரியா எல்லாம் பே செய்தாச்சு என்றான்.\nஸ்ரீபிரியா முகம் இறுகவும் ஸ்ரீராம் நீ தரும் போது பணத்தை நிச்சயம் வாங்கிக்குறேன் இன்னிக்கே கொடுத்தாலும் ஓகே தான் அதுக்காக நெற்றிக்கண்ணை திறந்துடாதே தாயே என்றான் பயந்தவன் போல நடிந்து.\nஅனைவருமே சிரிக்க ரமா சார் நீங்க இப்படியெல்லாம் கூட பேசி சிரிப்பிங்களா\nஸ்ரீபிரியா மேம்மும் சரி நீங்களும் சரி ரொம்ப ரஃப் பர்சன்ஸ்னு நினைச்சோம் என்றாள் ஆச்சர்யமாக.\nஸ்ரீராம் எப்பவும் ரோபோ போலவே இருக்க முடியாதுல அதோட சிரிக்கவே சந்தர்ப்பம்\nஇப்போ தானே வாய்க்குது ரமா என்றான் ஸ்ரீபிரியாவை ஒரு பார்வை பார்த்தபடியே\nமற்றவர் கவனத்தில்படும் முன் சுதாரித்தவன்\nசரி சரி பிரியா கிளம்பலாமா என கேட்ட பின் ஸ்ரீராம் ஒரு முறை டாக்டர் லேகாவை பார்த்துவிட்டு சில மெடிஸன்ஸ்,ஸ்ரீபிரியா மெடிக்கல் ரிப்போர்ட்களுடன் வந்தான் பிறகு நால்வரும் புறப்பட்டனர்.\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nகாதலே நீ கானலா புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n9. உனக்காக நான் இருப்பேன்\nதீரா மயக்கம் தாராயோ 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-maths-probability-model-question-paper-7626.html", "date_download": "2020-09-19T18:30:05Z", "digest": "sha1:B7WEA2J3R3NTRECQYW5XHPYBYYUNXHEV", "length": 17621, "nlines": 514, "source_domain": "www.qb365.in", "title": "9th Maths - Probability Model Question Paper | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்���ள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400192783.34/wet/CC-MAIN-20200919173334-20200919203334-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}