diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0493.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0493.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0493.json.gz.jsonl" @@ -0,0 +1,506 @@ +{"url": "http://swissuthayam.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-01-19T12:27:35Z", "digest": "sha1:XGE3AOU6Z4XZXVBEGAJ2VFQ72FE7RHTY", "length": 18257, "nlines": 97, "source_domain": "swissuthayam.com", "title": "தனிமைப்படுத்தல் முடக்கத்திலுள்ள காத்தான்குடிப் பிரதேச மக்களுக்கு முதல்கட்ட அரச நிவாணம் பகிர்ந்தளிப்பு", "raw_content": "\nபாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு\nமட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.\nமண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்\nகௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகிழக்கு மாகாண மக்களின் குறைகளை ஆராய்கின்ற நிபுணர் குழுவின் கூட்டம்\nதனிமைப்படுத்தல் முடக்கத்திலுள்ள காத்தான்குடிப் பிரதேச மக்களுக்கு முதல்கட்ட அரச நிவாணம் பகிர்ந்தளிப்பு\nதனிமைப்படுத்தல் முடக்கத்திலுள்ள காத்தான்குடி பிரதேச மக்களுக்கான முதல்கட்ட அரச நிவாணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த டிசம்பர் 30 ஆந்திகதி மட்டக்களப்பு நகர் மற்றும், காத்தான்குடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் பொழுது அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அரசாங்க அதிபர். கே. கருணாகரன் அறிவித்தார்.\nஇதனையடுத்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தொடர்ச்சியாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவு, நகர சபை, பிரதேச செயலகம், பொலிசார், முப்படை, சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துளைப்புடன் இடம்பெற்று வருகின்றன.\nஇவ்வாறு இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக இவ்வாண்டில் இதுவரை 90 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇதுதவிர வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்தி 594 குடும்பங்களுக்கான ம��தல் கட்ட நிவாரணத்திற்காக 6 கோடி 79 இலட்சத்தி 70 ஆயிரம் ரூபா நிதி மாவட்ட செயலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் உணவுப் பொருட்களாக வழங்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் மாவட்ட செயலக ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.\nமேலும் இப்பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளிலும் வீடு வீடாக இந்நிவாரனப் பொருட்கள் பகிர்தளிக்கும் பணிகள் இரவு பகலாக இடம்பெற்றுவருகின்றது.\nகொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியிலும் இவ்விசேட பணியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இரானுவத்தினர் மற்றும் கிராம மட்டக்குழு உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nசம்மாந்துறை வலயத்தில் இருபாடசாலைகள் மூடப்பட்டன\nமட்/ஆனைப்பந்தி மகளிர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nJanuary 19, 2021 Free Writer Comments Off on பாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு\nபாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு\n2020இன் மூன்றாம்தவணைவிடுமுறையின் பின்னர் 2021முதலாந்தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட அரச பாடசாலைகள் ஒரு வாரகாலத்தை இடரின்றி பூர்த்திசெய்து நேற்று(18)திங்கட்கிழமை இரண்டாம் வாரத்தில் காலடிஎடுத்துவைத்துள்ளது. ...\nJanuary 19, 2021 Free Writer Comments Off on மட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.\nமட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.\nபட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பயிலுநர்களுக்கு பயிற்சித் திட்டத்திற்காக அரசசேவையில் இணைத்தல் மூலம் மட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70...\nJanuary 19, 2021 Free Writer Comments Off on மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்\nமண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்\nபோரதீவுப்பற்று பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதியானது அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெகுவாக சேதமடைந்து குன்றும்...\nவாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கி��்கு...\nDecember 25, 2020 Free Writer Comments Off on உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 20.12.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலம் வயது எல்லை அற்ற (Open to any age) சதுரங்கப் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது. இப் போட்டியானதுBlitz எனப்படும் (அதிவேகம்) 5 நிமிடங்களை கொண்ட வேகப் போட்டியாக அமைந்திருந்தது. சுவிஸ் முறையில் (Swiss System)9 சுற்றுப் போட்டிகளாக நடத்தப்பட்டது. இந்த சதுரங்கப் போட்டியில் உலகின் 17 நாடுகளைச் சார்ந்த சுமார் 350 போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வயது எல்லை அற்று அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு போட்டியாக இது அமைந்திருந்தது, இப்போட்டியில் இலங்கையில் இருந்து மட்டும் 58% வீதமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் பத்து வயத்திற்கு உட்பட்டவர்கள் 13 வீதமானவர்களும், பெண் போட்டியாளர்கள் 24 வீதமானவர்களும் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும்இவ் உலகளாவிய தமிழர் இணையவழி சதுரங்கப் போட்டியில் பங்குபற்றிய 17 நாடுகளும் பின்வருமாறு: Australia, Canada, France, Germany, India, Italy, Kenya, Netherlands, Norway, Oman, Singapore, Sri Lanka, Sweden, Switzerland, UAE, United Kingdom, United States. இந்த உலகத் தமிழர் அதிவேகச் சதுரங்கப் போட்டியில் முதல் 7 இடங்களைப் தமதாக்கிக் கொண்ட வெற்றியாளர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ...\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை காலை treffpunkt wittig...\nஉதயம் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த...\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபி��ிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_432.html", "date_download": "2021-01-19T11:38:08Z", "digest": "sha1:JOBPOIC7VHNT3IMJVDPLHX6L36MPPMOD", "length": 6419, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கேப்பாபிலவு காணி விரைவில் விடுவிப்பு! ஜனாதிபதி இணக்கம்!! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » கேப்பாபிலவு காணி விரைவில் விடுவிப்பு\nகேப்பாபிலவு காணி விரைவில் விடுவிப்பு\nகேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஎனினும், காணிகளை விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளபோதிலும், அதனை விடுவிப்பதற்கான காலத்தை உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஒட்டுசுட்டானில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ” சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் நேற்றுமுன்தினம் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.\nஇதன்போது, கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக சுமந்திரன் கூறியுள்ளார்.\nஅத்துடன், குறித்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக” எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அது���ான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india.tamilnews.com/2018/06/20/sv-shekar-present-egmore-court-today/", "date_download": "2021-01-19T11:45:16Z", "digest": "sha1:DGH2KELMNSQCXYNPDAUQJFHCEMDVLOWB", "length": 34431, "nlines": 444, "source_domain": "india.tamilnews.com", "title": "SV shekar present egmore court today, india.tamilnews.com", "raw_content": "\nஎஸ்.வி சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்\nஇந்தியாவில் புதிதாக 13,788 பேருக்கு கொரோனா தொற்று\nமத்திய அரசை குற்றஞ்சொல்லும் மம்தா\nகுஜராத்தின் இரண்டு முக்கிய மெட்ரோ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு\nஎஸ்.வி சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்\nபல்வேறு சர்சைகளுக்கிடையே எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். நடிகர் எஸ்வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் மிகவும் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். எனவே அவரை கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது.SV shekar present egmore court today\nஇந்நிலையில் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடியானது. மேலும் உச்ச நீதிமன்றம் எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெருமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால் எஸ்.வி சேகர் ஆஜராகவில்லை.\nஇந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசஸார் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிகை தாக���கல் செய்து கைதாவதிலிருந்து அவரை காப்பாற்றினர். அதனால் எழும்பூர் நீதிமன்றம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகளின் உதவியுடன், கைதாகாமல் உல்லாசமாக சுற்றி வந்த எஸ்.வி.சேகர் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று நீதிமன்றத்தில் ஆஜராயுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n – சிறையில் இருந்து திரும்பியவர் வேதனை\nதமிழக மீனவர்கள் 21 பேர் உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு\n – கைவிரித்த அணுசக்திக் கழகம்\nநன்கொடைக்காக மோடியின் நன்றி கடன்தான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது\nசமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கைது\nபி.டி.பியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது பா.ஜ.க\nஇந்து மதப் பெண்ணின் உடலை வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் செய்த காரியம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஎஸ் . வி சேகருக்கு விரித்த சிவப்பு கம்பளத்தால் கொந்தளித்த பாரதிராஜா\nசேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்\nசிறுமியை மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுத்த அரசு ஊழியர்\nகொரோனாவை வென்ற 98 வயது நடிகர்\nஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் – அதிர்ச்சி செய்தி\nதனியார் டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து\nகொரோனாவை வென்ற 98 வயது நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nமத்திய அரசை குற்றஞ்சொல்லும் மம்தா\nமாணவர்களுக்கு கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசிறுமியை மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுத்த அரசு ஊழியர்\nகொரோனாவை வென்ற 98 வயது நடிகர்\nஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் – அதிர்ச்சி செய்தி\nதனியார் டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதனியார் டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விப���்து\nபுதிய கொடியை அறிமுகப்படுத்திய சமத்துவ மக்கள் கட்சி\nடிஜிட்டல் முறையில் மொய் வசூலித்த மணமக்கள்\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nஇந்தியாவில் புதிதாக 13,788 பேருக்கு கொரோனா தொற்று\nமத்திய அரசை குற்றஞ்சொல்லும் மம்தா\nகுஜராத்தின் இரண்டு முக்கிய மெட்ரோ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு\nமாணவர்களுக்கு கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n​உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\nஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்\nகாதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்\n60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகொரோனாவை வென்ற 98 வயது நடிகர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் – அதிர்ச்சி செய்தி\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\nகொரோனாவை வென்ற 98 வயது நடிகர்\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n​உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\nஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்\nகாதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்\n60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nசேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/meditation-on-holy-passion-of-our-lord.html", "date_download": "2021-01-19T11:47:06Z", "digest": "sha1:NHOLEMVDHA7XNJIJN6CIRMOOYSYGNZPB", "length": 11509, "nlines": 152, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: Meditation on the Holy Passion of Our Lord will be very beneficial to the Souls in Purgatory.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Rajiv-Gandhi-assassination-case", "date_download": "2021-01-19T11:57:39Z", "digest": "sha1:WLW5KHYDHK2UBASPHKOLJWZLI7AWU4BY", "length": 10021, "nlines": 111, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajiv Gandhi assassination case - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரவிச்சந்திரன் பரோல் கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை\nவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் இன்றும் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அடிக்கடி தியானம் செய்து வருகிறார்.\nமுருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி\nஉண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nவேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து- முதலமைச்சருக்கு வக���கீல் புகார் மனு\nவேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது வக்கீல் புகழேந்தி முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும்- வேல்முருகன் பேட்டி\n7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.\nவிடுதலையை மறுப்பது அநீதி- அற்புதம்மாள்\nசட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார்.\n7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம்- கே.எஸ்.அழகிரி\n7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nபேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nவெளிநாடு செல்லும் வலிமை படக்குழு\n‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை\nகுவியும் இந்தி பட வாய்ப்புகள் - பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி\nமுதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்\nதைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ��\nவடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yout.com/periscope-mp3/?lang=ta", "date_download": "2021-01-19T11:56:38Z", "digest": "sha1:U2C2KJLW7XN6B7KCL5ZQSAABTEQZYEWZ", "length": 4988, "nlines": 108, "source_domain": "yout.com", "title": "periscope எம்பி 3 க்கு | Yout.com", "raw_content": "\nperiscope எம்பி 3 மாற்றிக்கு\nஉங்கள் வீடியோ / ஆடியோவைக் கண்டறியவும்\nஉங்கள் வீடியோ / ஆடியோவின் URL ஐ நகலெடுத்து Yout தேடல் பட்டியில் ஒட்டவும்.\nநீங்கள் டி.வி.ஆர் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் எந்த உள்ளமைவையும் அமைக்க முடியும்.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை செதுக்க யூட் உங்களை அனுமதிக்கிறது, நீங்கள் நேர வரம்பை இழுக்க வேண்டும் அல்லது \"இருந்து\" மற்றும் \"க்கு\" புலங்களில் மதிப்புகளை மாற்ற வேண்டும்.\nஎம்பி 3 (ஆடியோ), எம்பி 4 (வீடியோ) அல்லது ஜிஐஎஃப் வடிவங்களில் உங்கள் வீடியோ / ஆடியோவை மாற்ற வடிவமைக்க யூட் உங்களை அனுமதிக்கிறது. எம்பி 3 ஐத் தேர்வுசெய்க.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை வெவ்வேறு குணங்களில் மாற்றலாம், குறைந்த அளவிலிருந்து மிக உயர்ந்த தரத்திற்கு மாற்றலாம்.\nவழங்கப்பட்ட இணைப்பிலிருந்து மெட்டா தரவை யூட் ஸ்கிராப் செய்கிறார், இது ஒரு தலைப்பு மற்றும் கலைஞராக இருந்தால் | அல்லது - நாங்கள் விரும்பும் ஒரு ஆர்டரை நாங்கள் தேர்வு செய்கிறோம், அதை நீங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றலாம்.\nஉங்கள் வடிவமைப்பை மாற்ற பொத்தானைக் கிளிக் செய்க periscope எம்பி 3 வீடியோ / ஆடியோவுக்கு.\nNpr எம்பி 3 க்கு\nVidzi எம்பி 3 க்கு\nViqeo எம்பி 3 க்கு\nvine எம்பி 3 க்கு\nTwitter - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-19T10:46:00Z", "digest": "sha1:AG7NLMC5UXIU4IV3Z5BXUD5NBC7WH63Q", "length": 9515, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ராகுல்காந்தி – தமிழ் வலை", "raw_content": "\nபிரியங்காகாந்தியின் உடையைப் பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்ட காவல்துறை – மக்கள் கோபம்\nஉத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின்...\nராகுல் பிரியங��காவின் துணிச்சல் பயணம் – மோடி யோகிக்கு நெருக்கடி\nஉத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறை செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் ஒப்புதல்...\nகொரோனா பரப்பி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்கு – மக்கள் அதிர்ச்சி\nஉத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. பலாத்காரம்...\nராகுலைக் கீழே தள்ளிவிட்ட காவல்துறை – தலைவர்கள் கண்டனம் உபி அரசுக்குப் பின்னடைவு\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14...\nகொரோனாவிலும் கொள்ளை இலாபம் – மோடிக்கு ராகுல்காந்தி கோரிக்கை\nகொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் சில நிறுவனங்கள் 150 சதவீத இலாபத்தில்...\nராகுல்காந்தி சொன்னதை உடனே செய்த மோடி\nஇந்தியாவில், இராணுவம், தொலைத்தொடர்பு, மருந்து, காப்பீடு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில், அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதேசமயம், தகவல்...\nஒட்டு மொத்த தமிழக மக்களை அவமானப்படுத்திய பாஜக அரசு – ராகுல்காந்தி ஆவேசம்\nமக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக, காங்கிரசு உறுப்பினர்கள் மாநில மொழிகள் குறித்த துணைக் கேள்விகள் கேட்க முயன்றபோது அதற்குச் சபாநாயகர் ஓம் பிர்லா...\nமோடி செய்வது முறையல்ல – டிரம்ப் இரவு விருந்தால் சர்ச்சை\nஇந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் நேற்று இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி...\nஜி எஸ் டி வரிக்கு இலஞ்சம் – ராகுல்காந்தி கூறும் அதிர்ச்சி தகவல்\nமராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரசு கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்....\n2019 தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று – களத்தில் ராகுல்காந்தி\n2019 நாடாளு��ன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்டமாக 13...\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nஇணையதள விழிப்புணர்வுப் பரப்புரை – சீமான் அழைப்பு\nவிசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா\nஎடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்\nவாட்சப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/03/", "date_download": "2021-01-19T13:04:47Z", "digest": "sha1:MUWZUGUVLJCPO7F5WYS4YVUWMELUXMHX", "length": 24664, "nlines": 290, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 ஜூன் 03 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னையில் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது\nசென்னை, ஜூன் 3: சென்னையில் வரும் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (பணிகள் மற்றும் பராமரிப்பு) வி. சிவகுமரன் தெரிவித்தார்.\nபோதுமான நீர் கையிருப்பு உள்ளதால், தினமும் 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகளில் 332 கோடி கன அடி நீர் இருப்ப��� உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 109 கோடி கன அடியும், வீராணம் ஏரியில் 42 கோடி கன அடியும் நீர் உள்ளது.\nஇவற்றைத் தவிர, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியிலிருந்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 8 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து வழங்கப்படும்.\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த ஏப்ரல் முதல் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேவைப்பட்டால் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் அளவாக உயர்த்தப்படும் என்றார்.\nபுது தில்லி, ஜூன் 3: “விலைவாசியைக் குறைக்க உதவுங்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்காதீர்கள், அரசுடன் சேர்ந்து ஏழ்மையை ஒழிக்க சமூகக் கடமையை நிறைவேற்றுங்கள்’ என்று தொழில் அதிபர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பது அர்த்தமற்றது, பலன் தராதது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nகட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி‘யில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் இந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.\n“சுரண்டுவதை நிறுத்திவிடும்படி முதலாளிகளைக் கேட்பது என்பது சைவமாக மாறிவிடு என்று புலியை வேண்டிக் கொள்வதற்குச் சமம்.\nஏழைகள் மீது பிரதமருக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் அரசின் கொள்கைகளைத்தான் மாற்ற வேண்டும். தாராளமயம், உலகமயம் ஆகியவற்றைக் கைவிட்டு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.\nவறுமை, கல்லாமை, ஊட்டச்சத்து குறைவு, சுகாதாரமின்மை ஆகியவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மையமாக வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது. எனவே மத்திய அரசு கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி நேரடியாகச் செலவு செய்ய வேண்டும்.\nஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்றால் அது வறிய பிரிவினருக்கு பொருளாதார ரீதியான அதிகாரமளித்தலாக இருக்க வேண்டும்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகநலத்துறைக்கு அதிகம் செலவிடுவோம், வறுமையை ஒழிப்போம், அரசுத்துற���களில் முதலீட்டை அதிகப்படுத்துவோம், அரசுத்துறைகளுக்கு முக்கியத்துவம் தருவோம், அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மாட்டோம், விலைவாசியைக் குறைப்போம், வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என்றெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் இவற்றில் எத்தனை அமல் செய்யப்பட்டன\nஇந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நாலில் ஒரு பங்கு, அதாவது 8 லட்சத்து 54 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று கூறி, இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று பெருமைப்படுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.\nஏழை, பணக்காரர் வேற்றுமை அதிகரித்து வருகிறது. ஏழைகள் படிப்புக்கும் வாழ்க்கைச் செலவுக்கும், மருத்துவத்துக்கும் செலவழிக்க முடியாமல் ஊட்டச் சத்து குறைந்தும், நோயில் வீழ்ந்தும், படிப்பைப் பாதியில் நிறுத்தியும் சிரமப்படுகின்றனர். கல்லூரிக் கல்வி, உயர் கல்வி என்பதெல்லாம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது.\n2001-02 பட்ஜெட்டில் சமூகநலத் துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 28.26% செலவிடப்பட்டது. 2006-07-ல் இது 27.19% ஆகக்குறைந்துவிட்டது’ என்று தலையங்கம் சாடுகிறது.\nபோலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு\nபுது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.\nபோலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.\nஇது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பே���ுக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.\nஉலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.\nசெப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/11/22/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2021-01-19T12:51:56Z", "digest": "sha1:PDKBTNJJ327BQWM2ZMPZXSD6TWHIDD4M", "length": 7076, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nவீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி\nநவம்பர் 22, 2015 நவம்பர் 22, 2015 த டைம்ஸ் தமிழ்\nகடலைப்பருப்பு – 2 கப், பச்சரிசி – கால் கப், காய்ந்த மிளகாய் – 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.\nஎப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது பக்கோடா, பஜ்ஜி மாவு, வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமார்கழி கோலங்கள்-சக்கரக் கோலம்\nNext postநீங்களே தயாரிக்கலாம் அழகான க்ளட்ச்: தையல் தேவையில்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilfunzone.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88-3/", "date_download": "2021-01-19T12:18:01Z", "digest": "sha1:63QIKUNRJQWS2RIWSUO4HI4RE2EOQ3QZ", "length": 3178, "nlines": 91, "source_domain": "tamilfunzone.com", "title": "வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் Pullingo செய்யும் அட்டுழியங்கள் Tik tok Galatta #Comedy #fun #funny | TamilFunZone.com", "raw_content": "\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் Pullingo செய்யும் அட்டுழியங்கள் Tik tok Galatta #Comedy #fun #funny\nவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் Pullingo செய்யும் அட்டுழியங்கள் Tik tok Galatta #Comedy #fun #funny\nNext articleபிக்பாஸ் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறிவிட்டாரா இந்த பிக்பாஸ் போட்டியாளர்.. – செம டுவிஸ்ட், ரசிகர்கள் ஷாக்..\nஒரு வழியாக வலிமைக்கு வந்த விடிவுகாலம்.. தல அஜித் காட்டில் இனி அடைமழை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Jharkhand-Assembly-election", "date_download": "2021-01-19T12:12:30Z", "digest": "sha1:3RDQOB5PA2JI63JQWE3A74QVTI5E7IKB", "length": 21015, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - News", "raw_content": "\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் செய்திகள்\nசோனியாவுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு - பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு\nசோனியாவுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு - பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு\nஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக வரும் 29-ம் தேதி பொறுப்பேற்கவுள்ள ஹேமந்த் சோரன், சோனியா காந்தியை சந்தித்து தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக சட்டசபைக்கு 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக 10 பெண் எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஜார்கண்ட் தேர்தல் முடிவு: மக்களுக்கு கிடைத்த வெற்றி - மம்தாபானர்ஜி கருத்து\nஜார்கண்ட் தேர்தல் வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வெற்றி என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஜார்கண்ட் தேர்தல் முடிவு: வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்கிறோம் - அமித் ஷா கருத்து\nஜார்கண்ட் வாக்காளர்களின் தீர்ப்பை பா.ஜனதா மதிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஹேமந்த் சோரன் வெற்றி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.\nமாறியது கள நிலவரம்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அதன்பின்னர் பாஜக வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.\nஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் கூட்டணி முந்துகிறது\nஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆட்சியை தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.\nஜார்க்கண்ட் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தல் - 70.83 சதவிகிதம் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 70.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்ட தேர்தல்- 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்டமாக 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nமாணவர்களின் குரலை கேட்கும் அரசை தேர்ந்தெடுங்கள் - பிரியங்கா காந்தி\nமாணவர்களின் குரலை கேட்கும் அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள் என ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கும் 'நகர நக்சல்கள்’ - பிரதமர் மோடி ஆவேசம்\n'நகர நக்சல்கள்’ இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த நினைப்பதாக ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nஜார்க்கண்ட் நான்காம் கட்ட தேர்தல்- 62.54 சதவீத வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடந்த 4ம் கட்ட தேர்தலில், 62.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\nமூன்றாம் கட்ட தேர்தல் - ஜார்க்கண்டில் 61.19 சதவீதம் வாக்குகள் பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட சட்டசபை தேர்தலில் 61.19 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஜார்க்கண்டில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு- மதியம் 1 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட தேர்தலில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தல்: 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தலாக 17 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு- 65 சதவீத வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு\nஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்\nஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nவாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஜார்க்கண்ட் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nஇனி���ேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nவெளிநாடு செல்லும் வலிமை படக்குழு\n‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை\nகுவியும் இந்தி பட வாய்ப்புகள் - பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி\nமுதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்\nதைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ்\nவடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/drx-galpha-p37094118", "date_download": "2021-01-19T13:04:56Z", "digest": "sha1:254D4GKMMCAD6GGBSAWKNC7MAPOZGIOH", "length": 19188, "nlines": 324, "source_domain": "www.myupchar.com", "title": "Drx in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Drx பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Drx பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Drx பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Drx பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Drx-ன் தாக்கம் என்ன\nDrx-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Drx-ன் தாக்கம் என்ன\nDrx-ஐ எட��த்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Drx-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Drx ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Drx-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Drx-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Drx எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Drx உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDrx உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Drx-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Drx உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Drx உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Drx-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Drx உடனான தொடர்பு\nDrx-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-19T12:51:49Z", "digest": "sha1:5UPRSY7FOPZJXCQNVRAKXYAWRQZHHGID", "length": 8907, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா கடமை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை: கொரோனா பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி யாகி உள்ளது. இதற்கு காரணமான கல்வி அலுவலகர்கள், மாநகராட்சி…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nபிரதமரிடம் 13 பக்க கோரிக்கை மனு வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி… மோடி தமிழகம் வருவதாக தகவல்…\nஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு\nசசிகலா அ.தி.மு.க.வில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2019/10/TNPSC-Aptitude-Simplification-Questions-Answers.html", "date_download": "2021-01-19T11:53:41Z", "digest": "sha1:5CNTCNBEML5GVPFMLHHT5TXR7HEEFEBO", "length": 17576, "nlines": 392, "source_domain": "www.tnpscguru.in", "title": "Simplification - TNPSC Aptitude [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n3250 என்ற எண்ணிலிருந்து எந்தச் சிறிய எண்ணைக் கழிக்க முழு வர்க்கமாகும்\nஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண்\n391/667 ஐ சிறிய உறுப்பாக சுருக்குக.\nஒரு தேர்வில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78,11 எனில் இதன் கூட்டுச் சராசரியைக் காண்க.\nஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16% ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில், அந்த எண்\nஇரு எண்களின் கூடுதல் 24 மற்றும் அவற்றின் பெருக்கல் 108 எனில் அவ்வெண்களின் தலைகீழிகளின் கூடுதல் காண்க \nஅருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள் / மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓட்டுகிறார். பின்னர் 40 மைல்கள் / மணி என்ற வேகத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார் எனில் மொத்தத்தில் அவரது சராசரி வேகம் என்ன\n18, 41, X, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் X இன் மதிப்பு என்ன \nஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யாது\nஅருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது\n9,6,7,8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பு\nஒரு கிரிக்கெட் விளையாட்டில் முதல் 10 ஓவர்களின் ஓட்ட வீதம் 3.2 எனில் 282 என்ற இலக்கை அடைய மீதமுள்ள 40 ஒவர்களின் ஓட்ட வீதம் என்ன\n8 ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்களின் எண்ணிக்கையைக் காண்க.\nமுதல் 100 இயல் எண்களின் சராசரியானது\nஆறு குடும்பங்களின் மாத வருவாய் முறையே ரூ. 3.500, ரூ. 2,700, ரூ. 3,000, ரூ. 2,800. ரூ.3,900 மற்றும் ரூ. 2,100 எனில் வருவாயின் சராசரியைக் காண்க.\nஒரு தொடர் வண்டி 180 கி.மீ. / மணி என்ற வேகத்தில் செல்கிறது எனில், அதன் வேகத்தை மீ./வில் காண்.\n100 மாணவர்களின் மதிப்பெண்களின் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு, சரியான சராசரியைக் காண்க.\n5 எண்களின் கூட்டு சராசரி 25. அவற்றில் இருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுசராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண்ணானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/farmtrac-champion-35-28126/32668/", "date_download": "2021-01-19T11:49:29Z", "digest": "sha1:OHQW2675ND6JWJ42FUQ5QERATZWQK2AH", "length": 27515, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டர், 2001 மாதிரி (டி.ஜே.என்32668) விற்பனைக்கு சகாரன்பூர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் சாம்பியன் 35\nவிற்பனையாளர் பெயர் Himanshu Thakur\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேச��் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் சாம்பியன் 35 @ ரூ 2,30,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2001, சகாரன்பூர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6065 4WD\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் சாம்பியன் 35\nசோனாலிகா மிமீ 35 DI\nமஹிந்திரா யுவோ 475 DI\nமஹிந்திரா 275 DI TU\nஸ்வராஜ் 724 XM ஆர்ச்சர்ட்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-க��ஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2013/10/", "date_download": "2021-01-19T11:16:37Z", "digest": "sha1:AD667AL6O7WXXM4NT6W62TPIJG34EL7I", "length": 9244, "nlines": 138, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: October 2013", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nகம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.\nராகவன்: மாப்பிள்ளை இன்னக்கி கம்பியூட்டர் சயின்ஸ் பேப்பர் பரீட்ச்சைக்கு என்னடா ப்ரொகிராம் வரும், எதுனா சொல்லுடா நானும் கடம் போட்டு வெக்கிறேன்.\nராவணன்: நீ வேறடா, நானே இந்த கருமம் புடிச்ச பாடத்த எதுக்கு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கிற நமக்கு வைக்கிறாங்கன்னே தெரியலன்னு கடுப்புல இருக்கேன், ஒரு எழவும் புரிய மாட்டேங்குது. புரோகிராம்னு சொல்லி சும்மா பிராக்கெட்,பிராக்கெட்டா போட்டு வெச்சிருக்காங்க, இத கடம் போடரதோட ஒரு ஜாக்கெட்டுக்கு பிராக்கெட் போடறது ஈசிடா.\nராமசாமி(cse): கம்பியூட்டர் சயின்ஸ் புரோகிராமிங் ரொம்ப ஈசிடா, ஒன்னயும் ரெண்டையும் கூட்டரதுக்கு ஒரு புரோகிராம் போடரது மாதிரிதான்.\nராவணன்:டேய் நெறுத்துடா உன்க்கெல்லாம் தெர்மோடைனமிக்ஸ் பாடத்தை வெச்சாதான் எங்க கஷ்டம் புரியும். சரி விடு பரீட்சைல போய் தெரிஞ்ச தியரிய எழுதிட்டு வர���ேண்டியது தான்.சரிடா ராமசாமி அப்படியே ஒரு பீடிய கொடுத்துட்டி போடா.\nராகவன் : ஒருவேளை பீடி குடிச்சா புரோகிராம் போடவருமாடா\nராமசாமி(cse): டேய் லூசு எங்கிளாஸ் பொண்ணுங்க யாருமே பீடி குடிக்கரதில்லடா, அவங்ககிட்டதான் நாங்க கத்துக்கிறோம்.\nராகவன் : உனக்கு யோகம், மெக்கானிக்கல்ல பொண்ணுங்க இருந்தாலாவது நாங்களும் உன்ன மாதிரி பிராக்கெட் போட கத்துப்போம்.\nராகவன் கேள்விதாளை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு தெரிஞ்ச தியரியெல்லாம் எழிதிட்டாரு, பாஸ் மார்க் வாங்கனுமுன்னா ஒரு புரோக்கிராமாவது எழுதனும், அவனும் உருப்புடாதது அணிமா அண்ணன் மாதிரி விட்டத்த வெறிச்சி யோசிச்சி பாத்தாரு, ஆனாலும் ஒன்னும் விளங்கல.கருமம் எந்தரிச்சு போகவேண்டியதுதான், ஒரு புரோகிராம் சரியா எழுதினா இந்த கருமத்தை திருப்பி எழுத வேண்டாமேடான்னு நெனச்சிட்டே பக்கத்தில் உட்காந்திருந்த கம்பியூட்டர் சயின்ஸ் ராமசாமி polyndrome program எழுதறது பாத்தாரு, ஆஹா அடிச்ச்துடா லக்குன்னு, டப்புன்னு அப்படியே காப்பி அடிச்சிட்டாரு, பாஸாகப்போற சந்தோசத்தில இருக்கும் போது அங்க வந்தாரு சூப்பரவைசர் நாகூரான்.\nநாகூரான்: டேய் வேவஸ்த இல்லை அடுத்த பிராஞ்ச் காரன பாத்து காப்பி அடிக்கற என்ன எழுதறமுன்னாவது தெரியுமா.\nராகவன்: அது வந்து இல்ல சார், ஒரே கேள்விதான் சார், அவனுக்கும் பாலிண்ட்ரோம் என்க்கும் பாலிண்ட்ரொம் அதான் சார் கண்டுக்காம விடுங்க சார் பாசயிருவேன். இந்த கம்பியூட்டர் பேப்பர்லாம் இழுத்துகிட்டு திரிய முடியாது சார்.\nநாகூரான்: டேய் அவன் C++ ல பாலிண்ட்ரொம் புரோகிராம் போட்டிருக்கான், உனக்கு கேட்டிருக்கது Java ல டா அறிவு கெட்டவனே.\nராகவன்: அப்படி வேற இருக்கா ஆனா என் புத்தகத்தில பாத்த மாதிரி பிராக்கெட்டாதானே சார் இருக்கு.\nகம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/11/", "date_download": "2021-01-19T11:56:35Z", "digest": "sha1:P3WFK6X25AEEXVDVGTAXS3YPR26UZKME", "length": 53863, "nlines": 517, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: November 2012", "raw_content": "\nஅடாது இருட்டடித்தாலும் ..விடாது பதிவோம் \n NEVER BEFORE ஸ்பெஷல் முன்பதிவுகள் ஒரு பக்கம் எங்கள் அலுவலகப் பணியாளர்களை மும்முரமாக வைத்திருக்க ; மறு பக்கம் அதன் தயாரிப்புப் பணிகள் இதர நபர்களை பெண்டு நிமிர்த்தி வருகின்றது அச்சுக்குச் சென்றிடும் நேரம் நெருங்கி வருவதால் எங்களது 'லப்-டப்' வேகங்களும் அடுத்த இரு வாரங்களுக்கு உச்சஸ்தாயியில் இருக்கப் போகின்றது அச்சுக்குச் சென்றிடும் நேரம் நெருங்கி வருவதால் எங்களது 'லப்-டப்' வேகங்களும் அடுத்த இரு வாரங்களுக்கு உச்சஸ்தாயியில் இருக்கப் போகின்றது காலை ஆறு மணிக்கு jogging புறப்படும் ஆர்வலனைப் போல் கிளம்பிடும் மிஸ்டர் மின்சாரம்,திரும்புவதோ மதியம் இரண்டு மணிக்கு காலை ஆறு மணிக்கு jogging புறப்படும் ஆர்வலனைப் போல் கிளம்பிடும் மிஸ்டர் மின்சாரம்,திரும்புவதோ மதியம் இரண்டு மணிக்கு மாலை ஆறு மணி வரை விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையாய் தங்கி விட்டு, அப்புறம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மணி நேரம் கண்ணாமூச்சி ஆடிடுகிறார் மாலை ஆறு மணி வரை விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளையாய் தங்கி விட்டு, அப்புறம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மணி நேரம் கண்ணாமூச்சி ஆடிடுகிறார் அவரது கடாட்சம் அடுத்த 20 நாட்களுக்கு எங்களுக்கு இன்றியமையா அவசியமென்பதால் - கைகளில், கால்களில் உள்ள அத்தனை விரல்களையும் cross செய்து வைத்து ரத்தக் கண்ணீர் M.R. ராதா போல் காட்சி தருகின்றோம் அவரது கடாட்சம் அடுத்த 20 நாட்களுக்கு எங்களுக்கு இன்றியமையா அவசியமென்பதால் - கைகளில், கால்களில் உள்ள அத்தனை விரல்களையும் cross செய்து வைத்து ரத்தக் கண்ணீர் M.R. ராதா போல் காட்சி தருகின்றோம் 'ஒரு மின்சாரப் புலம்பல்' என்று இந்தப் பதிவிற்கு நீங்களாய் பெயரிடும் முன்னே, இதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகின்றேனே 'ஒரு மின்சாரப் புலம்பல்' என்று இந்தப் பதிவிற்கு நீங்களாய் பெயரிடும் முன்னே, இதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகின்றேனே அச்சுக்குப் புறப்படும் பக்கங்களின் ஒரு சிலவற்றை உங்களுக்கு டிரைலராக அறிமுகப்படுத்திடலாமே என்று மனதில் பட்டதன் பலனே இந்தப் பதிவுஅச்சுக்குப் புறப்படும் பக்கங்களின் ஒரு சிலவற்றை உங்களுக்கு டிரைலராக அறிமுகப்படுத்திடலாமே என்று மனதில் பட்டதன் பலனே இந்தப் பதிவு கடைசி நிமிட மாற்றமான வேய்ன் ஷெல்டன் கதைகளின் பணிகள் தற்சமயம் feverish pace -ல் நடந்தேறி வருகின்றன; so அவற்றின் ட்ரைலர்கள் மாத்திரம் அடுத்த வார இறுதிக்கு கடைசி நிமிட மாற்றமான வேய்ன் ஷெல்டன் கதை���ளின் பணிகள் தற்சமயம் feverish pace -ல் நடந்தேறி வருகின்றன; so அவற்றின் ட்ரைலர்கள் மாத்திரம் அடுத்த வார இறுதிக்கு \nஇதோ - முதல் கதையாக வரவிருக்கும் லார்கோவின் \"கான்க்ரீட் கானகம் NEW YORK \"-ன் ஒரு action packed பக்கம் \nதொடர்வது - லார்கோவின் பாகம் இரண்டான \"சுறாவோடு சடுகுடு \" கதையின் கிளைமாக்சில் இருந்து ஒரு high -voltage பக்கம் லார்கோவின் இந்த சாகசங்களை ஆங்கிலத்திலோ ; பிரெஞ்சிலோ ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்களுக்கு அதன் இடியாப்பச் சிக்கல் plot பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் லார்கோவின் இந்த சாகசங்களை ஆங்கிலத்திலோ ; பிரெஞ்சிலோ ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்களுக்கு அதன் இடியாப்பச் சிக்கல் plot பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் புதிதாய்ப் படிக்கவிருக்கும் நண்பர்களே - சின்னதாய் ஒரு suggestion - 'உஷார் புதிதாய்ப் படிக்கவிருக்கும் நண்பர்களே - சின்னதாய் ஒரு suggestion - 'உஷார் ' உங்களின் 200 % கவனத்தைக் கோரவிருக்கும் கதை இது \nலார்கோவின் roller coaster சவாரிக்குப் பின்னே, உங்களுக்குக் காத்திருப்பதோ ஒரு பறக்கும் கம்பளப் பயணம் ரொம்ப காலம் கழித்து முழு வண்ணத்தில் வந்திடும் சிக் பில் & குழுவின் இந்த கார்ட்டூன் கலாட்டாவை நிஜமாக ரசித்தேன் ரொம்ப காலம் கழித்து முழு வண்ணத்தில் வந்திடும் சிக் பில் & குழுவின் இந்த கார்ட்டூன் கலாட்டாவை நிஜமாக ரசித்தேன் உங்களுக்கும் பிடித்திடுமென்ற நம்பிக்கையோடு - \"கம்பளத்தில் கலாட்டா\" கதையின் ஒரு இடைப்பட்ட பக்கம் இதோ \nஅடுத்து வருவதோ நம் கேப்டன் டைகரின் serious stuff \"மரண நகரம் மிசௌரி\" யின் தொடர்ச்சியான \"கான்சாஸ் கொடூரன்\" \"மரண நகரம் மிசௌரி\" யின் தொடர்ச்சியான \"கான்சாஸ் கொடூரன்\" வழக்கம் போல் பரபரப்பான ஆக்க்ஷன் நிறைந்ததொரு சாகசம் \nடைகரின் முதல் சாகசத்தைத் தொடர்ந்து வரக் காத்திருப்பவர் புது வரவான கில் ஜோர்டன் கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் என்ற போதிலும் இது ஒரு ஜாலியான துப்பறியும் கதையே கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் என்ற போதிலும் இது ஒரு ஜாலியான துப்பறியும் கதையே பெல்ஜியப் படைப்புகளில் பிரசித்தி பெற்றதொரு கதைத் தொடர் இது பெல்ஜியப் படைப்புகளில் பிரசித்தி பெற்றதொரு கதைத் தொடர் இதுநம்மையும் இது impress செய்திடுமாவென்பதை NBS மூலம் அறிந்திடக் காத்திருக்கின்றேன் நம்மையும் இது impress செய்திடுமாவென்பதை NBS மூலம் அறிந்திடக் ���ாத்திருக்கின்றேன் இதோ - \"அலைகளின் ஆலிங்கனம்\" கதையின் முதற் பக்கம் \nஜோர்டனைத் தொடர்ந்து மீண்டும் கேப்டன் டைகர் புதிதாய்த் துவங்குமொரு சாகசத்தின் பக்கம் இதோ புதிதாய்த் துவங்குமொரு சாகசத்தின் பக்கம் இதோ \"இருளில் ஒரு இரும்புக் குதிரை\" டைகருக்கும் ரயில்களுக்குமுள்ள காதலை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகும் கதை \nடைகரின் இரண்டாம் சாகசத்தைத் தொடர்ந்து WAYNE SHELTON - பாகம் 1 & 2 நூற்றியேழு பக்க நீளத்தில் அற்புத வண்ணக் கலவையில் வரவிருக்கிறது அத்தோடு வண்ணக் கோட்டா நிறைவுற - மாயாவி & மாடஸ்டி black & white பகுதியினைத் துவக்கிடுகிறார்கள் அத்தோடு வண்ணக் கோட்டா நிறைவுற - மாயாவி & மாடஸ்டி black & white பகுதியினைத் துவக்கிடுகிறார்கள் அடுத்த வாரப் பதிவில் இவர்களது ட்ரைலர்களும் இடம் பெறும் அடுத்த வாரப் பதிவில் இவர்களது ட்ரைலர்களும் இடம் பெறும் 'இன்றைய இந்தப் பதிவை இத்தோடு முடித்துக் கொள்ளும் வழியைப் பாரு சாமி ' என்று எனது இன்வெர்ட்டர் பாட்டரிகள் கூவிடத் துவங்கியதால், கொசுக்கடிக்குள் ஒரு அவசரமான adios amigos போட்டிட வேண்டிய நெருக்கடி 'இன்றைய இந்தப் பதிவை இத்தோடு முடித்துக் கொள்ளும் வழியைப் பாரு சாமி ' என்று எனது இன்வெர்ட்டர் பாட்டரிகள் கூவிடத் துவங்கியதால், கொசுக்கடிக்குள் ஒரு அவசரமான adios amigos போட்டிட வேண்டிய நெருக்கடி See you soon folks \nவணக்கம். கொஞ்சம் இனிப்புகள் ; கொஞ்சம் பட்டாசுகள் ; ஊரெல்லாம் 'திடும்' 'திடும்' ஓசைகள் ; ஒரு மாறுதலுக்கு முழு நாளும் மின்சாரம் என்று இந்தாண்டுத் தீபாவளி பயணித்தது குடும்பத்தோடு சின்னதாய் ஒரு விடுமுறைக்கு வாய்ப்புக் கிட்டியதால் இந்த வாரம் முழுவதுமே இங்கே தலை காட்டிட இயலவில்லை குடும்பத்தோடு சின்னதாய் ஒரு விடுமுறைக்கு வாய்ப்புக் கிட்டியதால் இந்த வாரம் முழுவதுமே இங்கே தலை காட்டிட இயலவில்லை இடைப்பட்ட நாட்களில் இங்கே நண்பர்கள் செம உற்சாகமாய் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதையும் ; நமது வலைப்பதிவின் பார்வைகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியதையும் ; ஒரு சில அற்புத நினைவாற்றலாளர்கள் எனது திருமணதினத்தைக் கூட நினைவு கூர்ந்திருப்பதைப் படிக்க முடிந்த போது - \"நன்றி\" என்ற ஒற்றைச் சொல்லிற்குள் எங்கள் உணர்வுகளை ; சந்தோஷங்களை இயன்றவரை அடக்கிட ஆற்றல் கொடுக்கக் கோருகிறோம் தமிழன்னையிடம��� இடைப்பட்ட நாட்களில் இங்கே நண்பர்கள் செம உற்சாகமாய் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதையும் ; நமது வலைப்பதிவின் பார்வைகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியதையும் ; ஒரு சில அற்புத நினைவாற்றலாளர்கள் எனது திருமணதினத்தைக் கூட நினைவு கூர்ந்திருப்பதைப் படிக்க முடிந்த போது - \"நன்றி\" என்ற ஒற்றைச் சொல்லிற்குள் எங்கள் உணர்வுகளை ; சந்தோஷங்களை இயன்றவரை அடக்கிட ஆற்றல் கொடுக்கக் கோருகிறோம் தமிழன்னையிடம் \nடிசம்பரில் ஜானியின் \"மரணத்தின் நிசப்தம்\" ரூபாய் பத்து விலையில் வரவுள்ளது குறைவான விலைகளில் ; கறுப்பு-வெள்ளை பாணிகளில் நாம் அத்தனை காலமாய்ப் பரிச்சயம் கொண்டிருந்த அந்தப் பயண சகாப்தத்தின் இறுதி இதழ் இதுவாகத் தானிருக்கும் குறைவான விலைகளில் ; கறுப்பு-வெள்ளை பாணிகளில் நாம் அத்தனை காலமாய்ப் பரிச்சயம் கொண்டிருந்த அந்தப் பயண சகாப்தத்தின் இறுதி இதழ் இதுவாகத் தானிருக்கும் திட்டமிட்டபடி டெக்ஸ் வில்லரின் \"காவல் கழுகு\" இதழை இதே பாணியில் 'சஸ்தாவாய்' வெளியிடுவதில் அதன் படைப்பாளிகளுக்கு சம்மதமில்லை. புத்தாண்டில், புது விலைகளில் ; புதுப் பொலிவுடன் டெக்ஸ் வில்லர் கதைகளை வெளியிடும் பொருட்டு அவர்களை நான் சமீபத்தில் சந்தித்த போது, இனியும் இந்தக் குறைவான தரத்தில் தங்களது டாப் ஹீரோவை படுத்தி எடுக்க வேண்டாமே என்றொரு அன்புக் கட்டளை போட்டனர் திட்டமிட்டபடி டெக்ஸ் வில்லரின் \"காவல் கழுகு\" இதழை இதே பாணியில் 'சஸ்தாவாய்' வெளியிடுவதில் அதன் படைப்பாளிகளுக்கு சம்மதமில்லை. புத்தாண்டில், புது விலைகளில் ; புதுப் பொலிவுடன் டெக்ஸ் வில்லர் கதைகளை வெளியிடும் பொருட்டு அவர்களை நான் சமீபத்தில் சந்தித்த போது, இனியும் இந்தக் குறைவான தரத்தில் தங்களது டாப் ஹீரோவை படுத்தி எடுக்க வேண்டாமே என்றொரு அன்புக் கட்டளை போட்டனர் இத்தாலியில் ஒரு சகாப்தமாய் விளங்கும் அத்தனை பெரிய பதிப்பகம் நம்மிடம் வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் அளவிற்கு நாமொன்றும் பெரியதொரு அப்பாடக்கர் அல்ல என்பதாலும் ;பிப்ரவரியில் புது அவதாரமெடுக்கும் நம் இரவுக் கழுகை இனி ஒரிஜினலின் தரத்திலேயே ரசிப்பதும் முறையான ஏற்பாடு தான் என்று எனக்கும் மனதுக்குப்பட்டதாலும் , \"காவல் கழுகு\" பிறிதொரு நாளில் hi -tech அவதாரமெடுக்கும் வரை பரணில் தான் வாசம் செய்திடல் ���வசியமாகிறது இத்தாலியில் ஒரு சகாப்தமாய் விளங்கும் அத்தனை பெரிய பதிப்பகம் நம்மிடம் வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் அளவிற்கு நாமொன்றும் பெரியதொரு அப்பாடக்கர் அல்ல என்பதாலும் ;பிப்ரவரியில் புது அவதாரமெடுக்கும் நம் இரவுக் கழுகை இனி ஒரிஜினலின் தரத்திலேயே ரசிப்பதும் முறையான ஏற்பாடு தான் என்று எனக்கும் மனதுக்குப்பட்டதாலும் , \"காவல் கழுகு\" பிறிதொரு நாளில் hi -tech அவதாரமெடுக்கும் வரை பரணில் தான் வாசம் செய்திடல் அவசியமாகிறது டெக்ஸ் ரசிகர்கள் 'நர நர' வென்று பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்டாலும், இப்போதைக்கு 'ஹி..ஹி' ..தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு டெக்ஸ் ரசிகர்கள் 'நர நர' வென்று பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்டாலும், இப்போதைக்கு 'ஹி..ஹி' ..தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு \nNEVER BEFORE ஸ்பெஷல் இதழில் புது இணைப்பு Wayne Shelton நீங்கலாக பாக்கிக் கதைகள் தயார் நிலையில் உள்ளன என்பதே லேட்டஸ்ட் update நம் மின்வாரியத்தின் அசாத்தியத் தாண்டவம் இன்னும் தீர்ந்த பாடைக் காணோம் என்பதால் 16 மணி நேர மின்வெட்டை இப்போதெல்லாம் 'ஹாவ்' என்றதொரு கொட்டாவியோடே எதிர்நோக்கப் பழகி வருகின்றோம் நம் மின்வாரியத்தின் அசாத்தியத் தாண்டவம் இன்னும் தீர்ந்த பாடைக் காணோம் என்பதால் 16 மணி நேர மின்வெட்டை இப்போதெல்லாம் 'ஹாவ்' என்றதொரு கொட்டாவியோடே எதிர்நோக்கப் பழகி வருகின்றோம் NEVER BEFORE ஸ்பெஷல் என்ற பெயர் பொருத்தமோ என்னவோ -இது போன்ற மின்வெட்டுக்களையும் சரி ; இருளினுள் பணியாற்றும் பாணியையும் சரி....never before have we encountered them NEVER BEFORE ஸ்பெஷல் என்ற பெயர் பொருத்தமோ என்னவோ -இது போன்ற மின்வெட்டுக்களையும் சரி ; இருளினுள் பணியாற்றும் பாணியையும் சரி....never before have we encountered them இதழின் இதர பக்கங்களை நிரப்பும் பணி இப்போது என் முன்னே இதழின் இதர பக்கங்களை நிரப்பும் பணி இப்போது என் முன்னே இன்று ஓய்வில் இருந்தாலும் நம் காமிக்ஸ் முயற்சிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்ட என் தந்தையின் தலையங்கம் தான் முதற்பக்கத்தை அலங்கரிக்கப் போகின்றது. தொடரவிருப்பது நமது பணியாளர்களை உங்களுக்கு அறிமுகம் செய்திடவிருக்கும் புகைப்படப் பக்கங்கள் இன்று ஓய்வில் இருந்தாலும் நம் காமிக்ஸ் முயற்சிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்ட என் தந்தையின் தலையங்கம் தான் முதற்பக்கத்தை அலங்கரிக்கப் போகின்றது. தொடரவிருப்பது நமது பணியாளர்களை உங்களுக்கு அறிமுகம் செய்திடவிருக்கும் புகைப்படப் பக்கங்கள் \"விஜயன்\" என்ற ஒற்றைப் பெயருக்குப் பின்னே ஓசையின்றி பல காலமாய்ப் பணியாற்றி வரும் நம் டீமின் முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிடவிருக்கிறேன் \"விஜயன்\" என்ற ஒற்றைப் பெயருக்குப் பின்னே ஓசையின்றி பல காலமாய்ப் பணியாற்றி வரும் நம் டீமின் முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிடவிருக்கிறேன் வழக்கம் போல் எனது 'காமிக்ஸ் டைம் ' பகுதி ; போஸ்ட் பாக்ஸ் ; சந்தா விபரங்கள் என்பதைத் தாண்டி இந்த landmark இதழில் உங்களது பங்களிப்பும் அவசியமென்று எனக்குப் பட்டது \nஇது முழுக்க முழுக்க நமது முத்து காமிக்ஸ் கொண்டாட்டம் என்பதால் இங்கே நமது இதர வெளியீடுகள் பற்றிய சங்கதிகளை நுழைத்திடாது, exclusive ஆக முத்துவின் best பற்றிப் பேசிட சில பக்கங்கள் முதன்மைத் தேவை என்று மனதுக்குப் பட்டது So - முதலில் வருவது MUTHU COMICS TOP 5 இதழ்களைப் பற்றிய தேர்வு So - முதலில் வருவது MUTHU COMICS TOP 5 இதழ்களைப் பற்றிய தேர்வு இது வரை வெளி வந்துள்ள நமது 316 இதழ்களில் அவரவர் ரசனைக்கேற்ப, மனம் கவர்ந்த டாப் 5 இதழ்களைத் தேர்வு செய்து அவற்றைப் பற்றிச் சுருக்கமாய் இங்கே எழுதிடலாம் ; அல்லது எனக்கு மின்னஞ்சலும் செய்திடலாம். சுவாரஸ்யமான தேர்வுகள் நமது NBS - ல் பிரசுரிக்கப்படும் இது வரை வெளி வந்துள்ள நமது 316 இதழ்களில் அவரவர் ரசனைக்கேற்ப, மனம் கவர்ந்த டாப் 5 இதழ்களைத் தேர்வு செய்து அவற்றைப் பற்றிச் சுருக்கமாய் இங்கே எழுதிடலாம் ; அல்லது எனக்கு மின்னஞ்சலும் செய்திடலாம். சுவாரஸ்யமான தேர்வுகள் நமது NBS - ல் பிரசுரிக்கப்படும் அதற்கு முன்னே நமது இதழ்களின் முழுப் பட்டியலும் தேவை அல்லவா அதற்கு முன்னே நமது இதழ்களின் முழுப் பட்டியலும் தேவை அல்லவா இதோ - நம் நண்பர் பாண்டிச்சேரி கலீலின் பிரமிக்கச் செய்யும் வலைப்பதிவிலிருந்து (http:/mudhalaipattalam.blogspot.in) 'லவட்டிய' லிஸ்ட் இதோ - நம் நண்பர் பாண்டிச்சேரி கலீலின் பிரமிக்கச் செய்யும் வலைப்பதிவிலிருந்து (http:/mudhalaipattalam.blogspot.in) 'லவட்டிய' லிஸ்ட் (நன்றிகள் கலீல் சார்) நமது இன்றைய தலைமுறை நண்பர்களுக்கு இவற்றில் நிறைய பரிச்சயமில்லா இதழ்களாக இருந்திடுமென்பது எனக்குத் தெரியும். No worries ....நீங்கள் படித்த இதழ்களுக்குள் டாப் 5 தேர்வு செய்தும் எழுதிடலாம் \n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்���ை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி\n26. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்\n27. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்\n28. புதையல் வேட்டை - ரிப் கெர்பி\n29. C. I .D. லாரன்ஸ் - லாரன்ஸ் & டேவிட்\n30. கடத்தல் ரகசியம் - சார்லி\n31. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ\n32. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி\n33. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ\n34. பனிக்கடலில் பயங்கர எரிமலை - லாரன்ஸ் & டேவிட்\n35. காணாமல் போன கைதி - ஜானி நீரோ\n36. ஜானி இன் ஜப்பான் - ஜானி நீரோ\n37. ரோஜா மாளிகை ரகசியம் - ரிப் கெர்பி\n38. ஒற்றன் வெள்ளை நரி - ஜார்ஜ்\n39. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் - சார்லி\n40. மைக்ரோ அலைவரிசை -848 - ஜானி நீரோ\n41. 10 டாலர் நோட்டு - ஜார்ஜ்\n42. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி\n43. நெப்போலியன் பொக்கிஷம் - ஜார்ஜ்\n44. கொள்ளைக்கார பிசாசு - இரும்புக்கை மாயாவி\n45. மடாலய மர்மம் - காரிகன்\n46. வைரஸ் - X - காரிகன்\n47. ரயில் கொள்ளை - சிஸ்கோ\n48. விசித்திர வேந்தன் - கில்டேர்\n49. காணாமல் போன கலைப்பொக்கிஷம் - காரிகன்\n50. தீவை மீட்டிய தீரன் - மிஸ்டர் பென்\n51. இஸ்தான்புல் சதி - சார்லி\n52. கொலை வழக்கு மர்மம் - ரிப் கெர்பி\n53. பேய்த்தீவு ரகசியம் - சார்லி\n54. கல் நெஞ்சன் - கில்டேர்\n55. திக்குத் தெரியாத தீவில் - சார்லி\n56. வெடிக்க மறந்த வெடிகுண்டு - சார்லி\n57. கடலில் தூங்கிய பூதம் - காரிகன்\n58. முகமூடி வேதாள��் - வேதாளர்\n59. பகல் கொள்ளை - ரிப் கெர்பி\n60. ஜும்போ - வேதாளர்\n61. இரத்த வெறியர்கள் - சிஸ்கோ\n63. இருளின் விலை இரண்டு கோடி - மாண்ட்ரெக்\n64. மூன்று தூண் மர்மம் - ரிப் கெர்பி\n65. விண்வெளி வீரன் எங்கே\n66. தீ விபத்தில் திரைப் படச்சுருள் - காரிகன்\n67. விசித்திரக் கடற் கொள்ளையர் - வேதாளர்\n68. பேய்க்குதிரை வீரன் - சிஸ்கோ\n69. பழி வாங்கும் பாவை - காரிகன்\n70. பட்லர் படுகொலை - ரிப் கெர்பி\n71. மர்மத் தலைவன் - மாண்ட்ரெக்\n72. ஆவியின் கீதம் - சிஸ்கோ\n73. ராட்சத விலங்கு - வேதாளர்\n74. பனித்தீவின் தேவதைகள் - காரிகன்\n75. முகமூடிக் கள்வர்கள் - வேதாளர்\n76 கள்ள நோட்டுக் கும்பல் - ரிப் கெர்பி\n77. குறும்புக்கார சுறாமீன் - மாண்ட்ரெக்\n78. வான்வெளி சர்க்கஸ் - காரிகன்\n79. முத்திரை மோதிரம் - வேதாளர்\n81. விண்ணில் நீந்தும் சுறா - மாண்ட்ரெக்\n82. பனிமலை பூதம் - காரிகன்\n83. விசித்திர குரங்கு - ரிப் கெர்பி\n84. வேதாளனின் சொர்க்கம் - வேதாளர்\n85. முகமூடிக் கொள்ளைக்காரி - காரிகன்\n86. சூனியக்காரியின் சாம்ராஜ்யம் - வேதாளர்\n87. Mr. பயங்கரம் - காரிகன்\n88. பிரமிட் ரகசியம் - ரிப் கெர்பி\n89. கப்பல் கொள்ளையர் - வேதாளர்\n91.கற்கோட்டை புதையல் - ரிப் கெர்பி\n92. மரண வலை - காரிகன்\n93. கீழ்த்திசை சூனியம் - வேதாளர்\n94. காணாமல் போன வாரிசுகள் - ரிப் கெர்பி\n95. விபரீத வித்தை - மாண்ட்ரெக்\n96. விசித்திர மண்டலம் - காரிகன்\n97. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி\n98. பூ விலங்கு - வேதாளர்\n99. சூரிய சாம்ராஜ்யம் - ரிப் கெர்பி\n100. யார் அந்த மாயாவி - இரும்புக்கை மாயாவி\n101. சர்வாதிகாரி - வேதாளர்\n102. பறக்கும் தட்டு மர்மம் - காரிகன்\n103. உதவிக்கு வந்த வஞ்சகன் - மாண்ட்ரெக்\n104. கையெழுத்து மோசடி - ரிப் கெர்பி\n105. இரண்டாவது வைரக்கல் எங்கே\n106. ஆழ்கடலில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n107. கானகக் கள்வர்கள் - வேதாளர்\n108. உலகே உன் விலை என்ன\n109. யார் அந்த கொலையாளி - ரிப் கெர்பி\n110. கூண்டில் தூங்கிய சர்வாதிகாரி - வேதாளர்\n111. இராணுவ ரகசியம் - காரிகன்\n112. கொலைக்கு விலை பேசும் கொடியவன் - மாண்ட்ரெக்\n113. மரணக்குகை - ரிப் கெர்பி\n114. பயங்கரவாதி Dr. செவன் - காரிகன்\n115. நாலூகால் திருடன் - ரிப் கெர்பி\n116. வழிப்பறிக் கொள்ளை - ரிப் கெர்பி\n117. விபத்தில் சிக்கிய விமானம் - இரும்புக்கை மாயாவி\n119. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி\n121. விபரீத விளையாட்டு - ஜான் சில்வர்\n122. ஒருநாள் மாப்பிள்ளை - சார்லி\n123. விண்வெளி விபத்து - இரும்���ுக்கை மாயாவி\n124. ரவுடிக்கும்பல் - ஜான் சில்வர்\n125. விண்வெளி ஒற்றர்கள் - இரும்புக்கை மாயாவி\n126. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n127. யார் அந்த அதிஷ்டசாலி - சார்லி\n128. சுறாமீன் வேட்டை - ஜார்ஜ்\n129. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ\n130. சூதாடும் சீமாட்டி - டான்\n131. கணவாய்க் கொள்ளையர் - ஜிம்மி\n132. தவளை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n133. ஃபார்முலா திருடர்கள் - லாரன்ஸ் & டேவிட்\n134. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்\n135. நாடோடி ரெமி - ரெமி\n136. கொலைகாரக் குள்ள நரி - இரும்புக்கை மாயாவி\n137. திசை மாறிய கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n138. களிமண் மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n139. ஃப்ளைட்-731(மறு பதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்\n140. பறக்கும் பிசாசு - இரும்புக்கை மாயாவி\n141. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n142. ப்ளாக் மெயில் - இரும்புக்கை மாயாவி\n143. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n144. வான்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி\n145. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n146. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n147. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n148. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n149. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n150. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n151. நியூயார்க்கில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n152. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n153. மாயாவிக்கோர் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n154. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n155. ஃபார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n156. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n157. இயந்திரப் படை - இரும்புக்கை மாயாவி\n158. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n159. பாம்புத் தீவு - இரும்புக்கை மாயாவி\n160. தலை கேட்ட தங்கப் புதையல் - லாரன்ஸ் & டேவிட்\n161. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n162. கழுகு மலைக்கோட்டை - மாடஸ்டி பிளைசி\n163. இரும்புக்கை மாயாவி - இரும்புக்கை மாயாவி\n164. ஜானி IN லண்டன் - ஜானி நீரோ\n165. சிறைப் பறவைகள் - லாரன்ஸ் & டேவிட்\n166. கொள்ளைக்காரப் பிசாசு - இரும்புக்கை மாயாவி\n167. முத்து ஸ்பெஷல் - ஜெஸ்லாங்\n168. கடல் பிசாசு - லூயிஸ்\n169. தலை வாங்கும் சிலை - ரோஜர் மூர்\n170. மாயாவிக்கொரு சவால் - இரும்புக்கை மாயாவி\n171. இரத்த இரவுகள் - ஜெஸ்லாங்\n172. சைத்தான் சிறுவர்கள் - இரும்புக்கை மாயாவி\n173. பயங்கரப் பனிரெண்டு - மார்ஷல்\n174. ஆகாயக் கல்லறை - ஜான் சில்வர்\n175. வழிப்பறிப் பிசாசு - செக்ஸ்டன் பிளேக்\n176. சம்மர் ஸ்பெஷல் - ஜெஸ்லாங்\n177. இரத்தப் பாதை - ஜான் சில்வர்\n178. சிங்கத்தின் குகையில் - டேவிட்\n179. பச்சை வானம் மர்மம் - மேடிஸன்\n180. ஆழ்கடல் அதிரடி - ஜான் சில்வர்\n181. கண்ணீர் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n182. துரோகியைத் தேடி - ஜான் ஸ்டீல்\n183. Mr. ஜோக்கர் - வெஸ்லேட்\n184. மனித வேட்டை - ஜான் சில்வர்\n185. தேவை ஒரு தோட்டா - வெஸ்லேட்\n186. சார்லிக்கொரு சவால் - சார்லி\n187. பிழைத்து வந்த பிணம் - ஜார்ஜ்\n188. மைக்ரோ அலைவரிசை- 848 - ஜானி நீரோ\n189. மரண மச்சம் - ஜார்ஜ்\n190. பரலோகப் பயணம் - லாரன்ஸ் & டேவிட்\n191. புயலோடு ஒரு போட்டி - இரட்டையர்கள்\n192. தங்க விரல் மர்மம் - ஜானி நீரோ\n193. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n194. சிறை மீட்டிய சித்திரக்கதை - சார்லி\n195. நாச அலைகள் - இரும்புக்கை மாயாவி\n196. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும்புக்கை மாயாவி\n197. பயந்து வந்த பயங்கரவாதி - லாரன்ஸ் & டேவிட்\n198. காற்றில் கரைந்த கரன்ஸி - மாண்ட்ரெக்\n199. பனியில் புதைந்த ரகசியம் - ஜார்ஜ்\n200. மர்மச் சுரங்கம் - சிஸ்கோ\n201. காலத்தோடு கண்ணாமூச்சி - மாண்ட்ரெக்\n202. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n203. ஊடு கொலைகள் - ஷெர்லக் ஹோம்ஸ்\n204. எமனின் எண்- 8 - மாண்ட்ரெக்\n205. துருக்கியில் ஜானி நீரோ - ஜானி நீரோ\n206. உறை பனி மர்மம் - இரும்புக்கை மாயாவி\n207. கொரில்லா வேட்டை - ஜார்ஜ்\n208. இரத்த வாரிசு - சார்லி\n209. திகிலூட்டும் நிமிடங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n210. பேய்த்தீவு ரகசியம் - சார்லி\n211. Mr.சில்வர் - சில்வர்\n212. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n213. தலைவாங்கும் தலைவன் - மாண்ட்ரெக்\n214. திசை மாறிய சுரங்கம் - ஷெர்லக் ஹோம்ஸ்\n215. கொலைகாரக் கபாலம் - ஜார்ஜ்\n216. மயான மாளிகை - ஷெர்லக் ஹோம்ஸ்\n217. விசித்திரக் கொள்ளையர் - மாண்ட்ரெக்\n218. சிங்கத்திற்கொரு சவால் - ஜார்ஜ்\n219. தலையில்லா கொலையாளி - இரும்புக்கை மாயாவி\n220. பழி வாங்கும் பனி - ஜேம்ஸ்பாண்ட்\n221. கொலையுதிர் காலம் - மாண்ட்ரெக்\n222. ஒரு கைதியின் கதை - சார்லி\n223. மோசடி மன்னன் - ஜார்ஜ்\n224. கொலை வள்ளல் - ஜான் சில்வர்\n225. பச்சை நரிப் படலம் - ஜெஸ்லாங்\n226. நடக்கும் சிலை மர்மம் - ரோஜர்\n227. நடு நிசிப் பயங்கரம் - மாண்ட்ரெக்\n228. மந்திர வித்தை - இரும்புக்கை மாயாவி\n229. மரணத்தின் முகம் - ஜெஸ்லாங்\n230. மாண்டு போன நகரம் - ஜான் ஸ்டீல்\n231. ஒரு வீரனின் கதை - பில் ஆடம்ஸ்\n232. ஜானி இன் பாரிஸ் - ஜானி நீரோ\n233. பாதாள பாசறை - மாண்ட்ரெக்\n234. C. I. D லாரன்ஸ்(மறுபதிப்பு ) - லாரன்ஸ் & டேவிட்\n235. சூதாடும் சூறாவளி - ஜேம்ஸ்பாண்ட்\n236. யார் அந்த மாயாவி(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி\n237. கல்லறையில் ஒரு கவிஞன் - ஜெஸ்லாங்\n238. காணாமல் போன ஜோக்கர் - டிரேக்\n239. தவளை மனிதர்கள்(மறுபதிப்பு ) - இரும்புக்கை மாயாவி\n240. புயல் படலம் - டைனமைட் ரெக்ஸ்\n241. ஒரு மாந்திரீகனின் கதை - டாமி\n242. தங்கக் கல்லறை - 1 - கேப்டன் டைகர்\n243. தங்கக் கல்லறை - 2 - கேப்டன் டைகர்\n244. பனியில் ஒரு பிணம் - சி.ஐ.டி. ராபின்\n245. ரவுடி ராஜ்யம் - அலெக்ஸாண்டர்\n246. பென்குயின் படலம் - ஜார்ஜ்\n247. நரகத்தின் நடுவில் - சி.ஐ.டி. ராபின்\n248. விசித்திர வில்லன் - பெர்ரி மேஸன்\n249. குற்ற வருஷம் - 2000 - ரிப்போர்ட்டர் ஜானி\n250. இரும்புக்கை எத்தன் - கேப்டன் டைகர்\n251. திகில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி\n252. ஒரு மர்ம இரவு - ஷெர்லக் ஹோம்ஸ்\n253. பரலோகப் பாதை - கேப்டன் டைகர்\n254. வீடியோவில் ஒரு வெடிகுண்டு - சி.ஐ.டி. ராபின்\n255. மரணத்தின் நிறம் கறுப்பு - பெர்ரி மேஸன்\n256. மின்னல் ஜெர்ரி - ஜெர்ரி\n257. இருளின் தூதர்கள் - ரிப்போர்ட்டர் ஜானி\n258. ஹாரர் ஸ்பெஷல - கருப்புக்கிழவி\n259. மின்னும் மரணம் - கேப்டன் டைகர்\n260. மாயக் குள்ளன் - மாண்ட்ரெக்\n261. திகில் கனவு - ரிப்போர்ட்டர் ஜானி\n262. மைடியர் மம்மி - சி.ஐ.டி. ராபின்\n263. நள்ளிரவு நாடகம் - மாண்ட்ரெக்\n264. வைர வேட்டை - சைமன்\n265. சாத்தானின் சாட்சிகள் - ரிப்போர்ட்டர் ஜானி\n266. உறைந்த நகரம் - ப்ரூனோ பிரேசில்\n267. துரத்தும் தோட்டா - வெஸ்லேட்\n268. திரில் ஸ்பெஷல் - கருப்புக்கிழவி\n269. கொலை அரங்கம் - ஜான் ஸ்டீல்\n270. சிலந்தியோடு சதுரங்கம் - சி.ஐ.டி. ராபின்\n271. காற்றில் கறைந்த பாலர்கள் - மாண்ட்ரெக்\n272. புயல் பெண் - சி.ஐ.டி. ராபின்\n273. பறக்கும் பாவைப் படலம் - ஜேம்ஸ்பாண்ட்\n274. சிறையில் ஒரு புயல் - கேப்டன் டைகர்\n275. நிழலும் கொல்லும் - ஜேம்ஸ்பாண்ட்\n276. எத்தர் கும்பல் - 8 - மாண்ட்ரெக்\n277. திகில் டெலிவிஷன் - ரிப்போர்ட்டர் ஜானி\n278. மரண மண் - வெஸ்லேட்\n279. பழி வாங்கும் புகைப்படம் - ஜார்ஜ்\n280. சிவப்புத் தலை சாகசம் - ஷெர்லக் ஹோம்ஸ்\n281. பழிவாங்கும் பிசாசு - சி.ஐ.டி. ராபின்\n282. டாலர் வேட்டை - ஜார்ஜ்\n283. திசை திரும்பிய தோட்டா - கேப்டன் டைகர்\n284. ஆழ் கடல் அதிசயம் - மாண்ட்ரெக்\n285. மரண ரோஜா - ஜார்ஜ்\n286. ஜன்னலோரம் ஒரு சடலம் - சி.ஐ.டி. ராபின்\n287. தோட்டா தலைநகரம் - கேப்டன் டைகர்\n288. கொலைப் பொக்கிஷம் - சி.ஐ.டி. ராபின்\n289. மீண்டும் முதலைகள் - ப்ரூனோ பிரேசில்\n290. யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ\n291. குள்ள நரிகள���ன் இரவு - ப்ரூனோ பிரேசில்\n292. அமானுஷ்ய அலைவரிசை - மார்ட்டின்\n293. சரித்திரத்தை சாகடிப்போம் - மார்ட்டின்\n294. இரத்தக் கோட்டை - கேப்டன் டைகர்\n295. மேற்கே ஒரு மின்னல் - கேப்டன் டைகர்\n296. தனியே ஒரு கழுகு - கேப்டன் டைகர்\n297. மெக்சிகோ பயணம் - கேப்டன் டைகர்\n298.புதையல் பாதை - ரேஞ்சர் ஜோ\n299. செங்குருதிப் பாதை - கேப்டன் டைகர்\n300. புயல் தேடிய புதையல் - கேப்டன் டைகர்\n301. திசை திரும்பிய பில்லி சூன்யம் - ரிப்போர்ட்டர் ஜானி\n302. மரண ஒப்பந்தம் - சி.ஐ.டி. ராபின்\n303. பேழையில் ஒரு வாள் - மார்ட்டின்\n304. காலத்திற்கொரு பாலம் - மார்ட்டின்\n305. மரண மாளிகை - ரிப்போர்ட்டர் ஜானி\n306. ஒரு திகில் திருமணம் - ஜார்ஜ்\n307. காற்றில் கரைந்த கதாநாயகன் - ரோஜர் மூர்\n308. சித்திரமும் கொல்லுதடி - சி.ஐ.டி. ராபின்\n309. கதை சொல்லும் கொலைகள் - ஜான் ஸ்டீல்\n310. பொன்னில் ஒரு பிணம் - மார்ட்டின்\n311. நொறுங்கிய நாணல் மர்மம் - ஜூலியன்\n313. விண்ணில் ஒரு குள்ள நரி - ஜார்ஜ்\n314. முத்துகாமிக்ஸ் சர்பிரைஸ் ஸ்பெஷல் - ஸ்பெஷல் -\n315. சிகப்புக் கன்னி மர்மம்\nவிடு பட்ட சித்திரக் கதைகள் -\n1. திசை மாறிய கப்பல்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ் & டேவிட்\n3. காணாமல் போன கைதி (மறுபதிப்பு) - ஜானி நீரோ\n4. பார்முலா திருடர்கள் (மறுபதிப்பு) - லாரன்ஸ்& டேவிட்\nமூச்சிரைக்க முழுப் பட்டியலையும் படித்து முடித்து விட்டு - இதில் எத்தனை ஞாபகத்தில் உள்ளன ; எத்தனை வெறும் பெயர்களாய் மாத்திரமே நினைவில் உள்ளன என்று உங்களின் நினைவாற்றலோடு மல்யுத்தம் போடும் முன்னே உங்களுக்கு தொடர்ந்து இன்னும் பணிகள் காத்துள்ளன \nஇந்தப் பட்டியலில் உங்களின் TOP 5 தலைப்புகள் எவை \nTOP 5 அட்டைப்படங்கள் எவை \nTOP 5 நாயகர்கள் யார்\nநிச்சயம் இது ஒரு கிறுகிறுக்கச் செய்யும் படலமென்பது நான் அறியாததல்ல ஆனால், சுவாரஸ்யமானதொரு தலைசுற்றலுக்கு இதை விட சுலபமான வழி(லி ) இருக்க முடியாதே ஆனால், சுவாரஸ்யமானதொரு தலைசுற்றலுக்கு இதை விட சுலபமான வழி(லி ) இருக்க முடியாதே So உங்களின் அந்த சிந்தனைத் தொப்பிகளைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு get cracking please So உங்களின் அந்த சிந்தனைத் தொப்பிகளைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு get cracking please அடுத்த வாரம் இன்னொரு NBS பதிவோடு உங்களை சந்திப்பேன் அடுத்த வாரம் இன்னொரு NBS பதிவோடு உங்களை சந்திப்பேன் \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஅடாது இருட்டடித்தாலும் ..விடாது பதிவோம் \nநண்பர்களே, வணக���கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/page/2/", "date_download": "2021-01-19T11:52:14Z", "digest": "sha1:QU5EVX2LTYUHBCKP7HWAQQLCNFWWBNYN", "length": 17143, "nlines": 147, "source_domain": "swissuthayam.com", "title": "Page 2", "raw_content": "\nபாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு\nமட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.\nமண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்\nகௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகிழக்கு மாகாண மக்களின் குறைகளை ஆராய்கின்ற நிபுணர் குழுவின் கூட்டம்\nJanuary 10, 2021 Free Writer Comments Off on சுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம்\nசுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம்\n(சா.நடனசபேசன்) சுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம் சனிக்கிழமை 09 ஆம்...\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம்...\nஉதயம் செய்திகள் முக்கிய செய்திகள்\nSeptember 7, 2020 Free Writer Comments Off on சுவிஸ் உதயத்தினால் குடிநீர்த்திட்டம்\nசா.நடனசபேசன் சுவிஸ் உதயம் அமைப்பு 16வது ஆண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர்...\nஇலங்கைச் செய்திகள் உதயம் செய்திகள்\nSeptember 4, 2020 Free Writer Comments Off on சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா நாளை மறுதினம்\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா நாளை மறுதினம்\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம்...\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம்...\nJanuary 10, 2021 Comments Off on சுவிஸ் உதயம் அமைப்பின் இவ் வருடத்திற்கான நிருவாக சபைக் கூட்டம்\nSeptember 9, 2020 Comments Off on சுவீஸ��� உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nSeptember 7, 2020 Comments Off on சுவிஸ் உதயத்தினால் குடிநீர்த்திட்டம்\nSeptember 4, 2020 Comments Off on சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா நாளை மறுதினம்\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி …\nவாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2020 ற்கான மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களுக்குரிய காசோலை வழங்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் 2020 ஆம் ஆண்டிற்குரிய கிழக்கு மாகாண\nபிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் புனரமைப்பு \nதேசிய இளைஞர் கழக சம்மேளத்தின் கீழுள்ள அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக தெரிவுப் புனரமைப்பு கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச\nஇரத்தினக்கல் கோபுரத்தை அமைத்து இரத்தினபுரி மக்களின் கனவை நனவாக்குவோம்\nஇரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவு இன்று முதல் நனவாகும் என கௌரவ பிரதமர்\nஊடகவியலாளுரும், அறிவிப்பாளரும் ஆசிரியருமான எம்.ஏ.றமீஸ் ஊடகத்துறைக்காக இளம் கலைஞர் விருதும்,\nகிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வினையொட்டி தெரிவு செய்யப்பட்ட …\nகடந்த 12 மணிநேரத்தில் மயிலம்பாவெளி மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு\nகடந்த 12 மணித்தியாலங்களில் மயிலம்பாவெளியில் 124.2 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு நகரத்தில் 122.7 மில்லி மீட்டர் மழை\nபிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது 14 மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது\nகல்முனையில் ஆயிரத்தை தாண்டிய கொரோனாத்தொற்று\nகல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 1000ஜத் தாண்டியுள்ளது. அண்மித்துள்ளது.கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 1012ஆக த��ற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன என கல்முனை\nபல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடாத்தியபோது யாரும் அதனை கண்டுகொள்ளாதவர்கள் இன்று ஊடகதர்மம்,சட்டம்,பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் குரல்கொடுப்பதாக மட்டக்களப்பு\nவாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…\nDecember 25, 2020 Free Writer Comments Off on உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 20.12.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலம் வயது …\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை …\nஉதயம் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE?page=1", "date_download": "2021-01-19T11:14:43Z", "digest": "sha1:PABZDMRDSC6URWGJNJM3J5QXOM7BNXIX", "length": 4653, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கனடா", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅமைதியான போராட்டம் எங்கு நடந்தால...\nஇந்திய விவசாயிகளை கனடா பிரதமர் ஆ...\n‘எங்களது உள்நாட்டு விவகாரத்தில் ...\nகனடா பட விழாவில் திரையிடப்படும் ...\nபிணைக்கைதிகளை வைத்து மிரட்டும் ச...\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பி...\n“கொரோனா பாதித்த உங்கள் மனைவி எப்...\nகனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா\nஹாரி தம்பதிக்கு வழங்கப்படும் பாத...\nகனடாவில் கத்தியால் குத்தப்பட்ட ‘...\nமின்சாரத்தில் இயங்கும் கடல் விமா...\nகனடா ஆட்சியை தீர்மானிக்கும் ஜக்ம...\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/11/blog-post_741.html", "date_download": "2021-01-19T11:33:25Z", "digest": "sha1:4LPHRNLW56TS7BAC7FEA2EFFYRRKHFPP", "length": 20151, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும் கனடா அமைச்சர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » ராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும் கனடா அமைச்சர்\nராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும் கனடா அமைச்சர்\nகடந்த 25ம் திகதி கனேடிய பாராழுமன்றில் ராதிகா சிற்சபேசன் MP உரையாற்றி இருந்தார். அவர் தனது உரையில் மாவீரர்களை கெளரவித்துப் பேசியிருந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. இன் நிலையில், அன் நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பான்லி ராதிக்கா அப்படி பேசியிருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். அவர் விடுதலைப் புலிகளையும், மேலும் போராடி இறந்துபோன புலிகளைப் பற்றியே அவ்வாறு பேசியுள்ளார் என்று ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார். ராதிகா சிற்சபேசன் பகிரங்கமாக எல்லோரிடமும் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.\nகனடாவில் உள்ள பல ஊடகங்கள் இந்த சர்சையை முன் நிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஒரு பெண் தனது நாடு குறித்துப் பேசக் கூட அவருக்கு அறுகதை இல்லையா மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதி நிதி ஒருவர், தனது சொந்தக் கருத்துக்களை முன்வைத்தால் அதற்கு ஏன் அவர் மன்னிப்புக்கோரவேண்டும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதி நிதி ஒருவர், தனது சொந்தக் கருத்துக்களை முன்வைத்தால் அதற்கு ஏன் அவர் மன்னிப்புக்கோரவேண்டும் அத்தோடு புலிகள் தொடர்பாக அவசரமான முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எட்டிவிட்டது என்று நீதிமன்ற தீர்ப்பில் கூட கூறப்பட்டுள்ளது. இன் நிலையில் புலிகள் இயக்கத்தை கனடா எவ்வாறு தடைசெய்தது அத்தோடு புலிகள் தொடர்பாக அவசரமான முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எட்டிவிட்டது என்று நீதிமன்ற தீர்ப்பில் கூட கூறப்பட்டுள்ளது. இன் நிலையில் புலிகள் இயக்கத்தை கனடா எவ்வாறு தடைசெய்தது அதன்ற்கான பின் புலம் என்ன என்பதும் கேள்விக்குரிய விடையம் அல்லவா\nஇன் நிலயில் அன் நாட்டு அமைச்சர் ஸ்டீபன் பான்லி கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை ஆகும். இதற்கு கனேடியத் தமிழர்கள் நிச்சயம் தகுந்த பதிலடியை வழங்குவார்கள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\n10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்.......\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு\nஅனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ரொனால்டோ\nஈவ்டீசிங் செய்த 3 இளைஞர்களுக்கு தர்ம அடி\nகுஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்\nசாவகச்சேரி ஆலயம் அருகில் நஞ்சருந்திய கள்ள காதல் ஜோ...\n“சைதை தமிழரசி” குய்ப்பு மேடத்திற்கு மேடை நடிப்பிற்...\nஉங்கள் உடல் ரொம்ப சூடா இருக்கா\nபுற்றுநோய்க்கு தீர்வு தரும் வெள்ளரிக்காய், பூசணிக்...\nவிரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A7\nமுடிவுக்கு வந்த ஜெயலலிதாவின் சொத்து���ுவிப்பு வழக்கு\nகுஷ்புவின் அரசியல் பிரவேசம்: ஒரு ப்ளாஷ் பேக்\nஓரினச்சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்தேன்\nகுடிபோதையில் குழந்தைக்கு பாலூட்டிய தாய்: பலியான கு...\nகோடி மோசடி செய்த லதா: பொலிசில் புகார்\nமூதாட்டியின் உயிரை காப்பாற்றிய வாட்ஸ் அப்\nதப்பி ஓடிய விபச்சார அழகிகள்: ஏமாற்றம் அடைந்த பொலிஸ்\nகுஷ்புவை அலங்கார பொம்மையாக்கமாட்டோம்: ஈ.வி.கே.எஸ்....\nநடிகையுடனான உறவு... வெளியான புகைப்படம்: நடவடிக்கை ...\nதிருடனை நடுரோட்டில் நிர்வாணமாக்கி வெளுத்து வாங்கிய...\nபேஸ்புக்கில் கற்பழிப்பு மிரட்டல்: அசராமல் ஆப்பு வை...\n பந்து தாக்கி நடுவர் மரணம்\nடிராவிட், பொண்டிங்கை ஓரங்கட்டிய சங்கக்காரா\nசார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அப...\nஅவுஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்தது நியூசிலாந்து\nபறிபோகும் கோஹ்லியின் வாய்ப்பு: களமிறங்குவாரா டோனி\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமே: நடிகை ...\nஅக்காவை ஜெயிக்க முடியாது: நிரோஷா சொல்கிறார்\nராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும...\nயுவன் இசையில் தனுஷ் பாடலை இளையராஜா பாடினார்\nவிஜய் சேதுபதி படத்திற்கு ஓப்பனிங் இல்லை\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nவலுவான எலும்பிற்கு பச்சைப் பட்டாணி\nஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் நாடு திரும்பினார் ...\nதிருமணம் செய்வதாக கூறி நடிகையை கற்பழித்த நடிகர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும...\nகுஷ்புவால் ஒரு பலனும் இல்லை: ஞானதேசிகன்\nரயிலில் குத்தாட்டம் போட்ட ஈரானிய பெண்: வெடித்தது ச...\nநள்ளிரவில் நடிகையுடன் பைக்கில் ஊர் சுற்றிய ஜனாதிபத...\nகள்ளக் காதலனுடன் உல்லாசம்: குழந்தைகளை தவிக்க விட்ட...\n வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து ஒரு தகவல் (வீட...\nஇஸ்லாமிய மதத்தை அவமதித்த பிரபல நடிகை: 26 ஆண்டுகள் ...\nரோஹித்தை புகழ்ந்த பிரையன் லாரா\nதாங்க முடியாத வேதனை: கிளார்க் கண்ணீர் பேட்டி (வீடி...\nஇலங்கைக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து\nமகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா\nஉடல் முழுவதும் ஒரே அரிப்பா\nமாதவிடாய் நின்ற பின்பும் கர்ப்பம்\nகணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா\nஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை\nநேற்று திமுக.. இன்று காங்கிரஸ்... நாளை யாரை பிடிக்...\nகுழந்தையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்த இந்திய வாலிபர...\nபெற்றோரை காப்பாற்ற உடலை விற்கும் மொடல் அழகி: பேஸ்ப...\nகோஷ்டி பூசலில் சிக்கி கொள்ளாதீர்கள்: குஷ்புவுக்கு ...\n200 திருநங்கைகளை பிச்சைகாரர்களுடன் அடைத்துவைத்த பொ...\nமாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் ப...\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் த...\nமருமகள் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார்: உ...\nவிபச்சார வேட்டையில் சிக்கிய பிரபல நடிகை (வீடியோ இண...\nரஜினிக்கு என்ன தகுதி இருக்கு\nசிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெரும் சதி திட்டம்\nகிரிக்கெட் வரலாற்றை உலுக்கியெடுத்த மரணங்கள்\n9 ஆண்டுகால தோழியை கரம்பிடிக்கிறார் ஆண்டி முர்ரே\nடோனிக்கு கிடுக்குப்பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: ப...\nமாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் இடையறாது ப...\nமாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் ...\nஇலங்கையே அணி திரண்டாலும் தமிழர்களின் உணர்வுகளை அழி...\nஅஞ்சலி செலுத்துவது எமது உரிமை\nகஷ்டப்பட்டேன்னு புலம்பாதிங்க - விஜய் சேதுபதி\nரஜினியுடனான சந்திப்பால்... தொகுப்பாளினியாக பிறவி ப...\nபொதிகையில் புதிய தொடர் நிழல்\nகாரிருள் நீக்க வந்த பேரொளி அறுபது அகவை - ச.ச.முத்து\nஇரு மனம் உடைந்தால் நடப்பது என்ன\nநீண்ட ஆயுள் வாழ வேண்டுமா\nதொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய ச...\nமிளகாய் தூளில் குளியல் போட்ட சாமியார்: ஆசிபெற்ற மக...\nநித்யானந்தாவால் உடலுறவு கொள்ள முடியாது என்று கூற இ...\nகாங்கிரஸில் இணைந்த குஷ்பு பேட்டி\nபெண்களை மிரட்டி விபச்சாரம்: அதிர்ச்சி சம்பவம்\n50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை\nஐ.எஸ்.ஐ.எஸ்-யை ஒழிக்க நாடு திரும்பிய \"யாஸிதி\" நபர்...\nவிபச்சாரத்தில் பெண்களை தள்ளும் பேஸ்புக் கும்பல்: அ...\nஉதறி தள்ளிய ஜெயவர்த்தனே: பொறுப்பை ஏற்ற மேத்யூஸ்\nஇலங்கை- இங்கிலாந்து தொடருக்கு புதிய சிக்கல்\nசல்மான் கான் தான் என் கணவராக வேண்டும்: சானியா மிர்சா\n“மாமாரிப் பொழிகின்ற நேரம் அந்த மகராசன் பிறந்தானே ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/19/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-swipe-c/", "date_download": "2021-01-19T10:59:32Z", "digest": "sha1:JFI73DJK6OYMFQRVAX7UUTGNGWPWUPAE", "length": 9884, "nlines": 117, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷ��களுடன் பேசுங்கள்", "raw_content": "\nநல்லதை மட்டும் இயக்கித் தீமைகள் வராது தடுத்துக் கொள்ளும் முறை\nநல்லதை மட்டும் இயக்கித் தீமைகள் வராது தடுத்துக் கொள்ளும் முறை\nவிஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் (SWIPE CARD) கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதற்குரிய சாவியைப் (PASSWORD) போடச் சொல்கிறார்கள்.\nஅந்த அட்டையில் என்ன இருக்கின்றதோ அந்தச் சாவியை (PASSWORD) அதிலே போட்டால் தான் அது திறக்கின்றது. இல்லை என்றால் திறக்கவே திறக்காது.\nஇதைப் போல பலவிதமான உணர்வின் தன்மைகளை அந்தப் பிளாஸ்டிக் அட்டையிலே (SWIPE CARD) கொடுத்து இந்தத் மாதிரி திறக்கும்படிச் செய்கின்றனர். இன்று அதை வைத்து எத்தனையோ விதமான பரிவர்த்தனைகளை நாம் செய்கின்றோம். அந்த அட்டையை வைத்து இருந்த இடத்திலிருந்து “உலகம் முழுவதற்கும்…\nஉதாரணமாக நமக்குள் நண்பர்களாகப் பழகிய அல்லது அந்தக் குடும்பத்தில் உள்ளோருடன் பழகியவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அதை என்ன… ஏது… என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.\nஅவர்கள் உணர்வு நமக்குள் பதிவு இருப்பதனால் அதே நினைவு கொண்டு நாம் எண்ணுவோம் என்றால்\n1.அப்போது இந்தக் கதவு திறக்கப்படுகின்றது.\n2.அவர் உடலில் இருந்த உணர்வுகள் நோய்கள் நினைத்தவர் உடலில் உருவாகின்றது.\n3.அப்போது அந்த இருள் சூழ்ந்த நிலையே நமக்குள்ளும் வருகின்றது.\nஅதை மாற்ற வேண்டும் அல்லவா..\nஅதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமைகளை எல்லாம் நீக்கி நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாக இப்பொழுது இங்கே பதிவு செய்கின்றோம்.\nநமது உடல்களில் அந்தத் துருவ நட்சதிரத்தின் உணர்வை நாம் பதிவு செய்து கொண்டால் (SWIPE CARD)\n1.நமது எண்ணத்தின் திறவுகோலை (PASSWORD) ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக அந்தத் துருவ நட்சதிரத்தின் பால் பாய்ச்சப்படும் போது\n2.அந்த அருள் பெரும் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு\n3.இருளை நீக்கி நல் வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.\nஇந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழமாகப் பதிவான பின் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலே நம் உடலுக்குள் அதனின்று வரும் பேரருள் பேரொளி உட்புகுந்து\n1.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரும் தீமைகளை எல்லாம் நீக்கி\n2.நல் உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் தோற்றுவித்து\n3.நல்ல குணங்களுக்கு நம் மணம் இடம் கொடுக்கின்றது.\n4.நம்மை மகிழ்ந்து வாழச் செய்கிறது.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடல் நலம் பெற்வேண்டும் என்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களும் நோயிலிருந்து விடுபடுகின்றார்கள்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/971192/amp?ref=entity&keyword=National%20Selection%20Agency", "date_download": "2021-01-19T13:07:35Z", "digest": "sha1:7JLKMO6AQDIMQFEPYS6DKB25CDW34AJE", "length": 7647, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு டிச. 2ம் தேதி துவக்கம் | Dinakaran", "raw_content": "\nகேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு டிச. 2ம் தேதி துவக்கம்\nஊட்டி, நவ.29: கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை சாண்டிநல்லாவில் நடக்கிறது. மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீலகிரி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஊட்டியில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான 544 நபர்களுக்கு உடற் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இப்பதவிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் அனைத்து ஆவணங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு வாசுநாயர் பிரேம்குமார் கூறியுள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு இன்று 218 பள்ளிகள் திறப்பு\nமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை\nதோடர் பழங��குடியினரின் வளர்ப்பு எருமைகளுக்கான ‘உப்பட்டும்’ பாரம்பரிய விழா\nமாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்\n4 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊட்டியில் காலநிலை மாற்றம் பகலில் நிலவும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி\nகாயமடைந்த யானைக்கு முதுமலை முகாமில் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிர ஆலோசனை\nஊட்டி - கூடலூர் சாலையில் தலைகுந்தாவில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்\nதீயணைப்புத்துறை டிஜிபி குன்னூரில் ஆய்வு\nபிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்\nநீலகிரியில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபோலியோ சொட்டு மருந்து முகாம் 31ம் ேததிக்கு ஒத்திவைப்பு\nகோடப்பமந்து கால்வாய் தடுப்புச்சுவரை கட்ட கோரிக்கை\nஊட்டியில் மழை குறைந்ததால் ஏரியில் மிதி படகு சவாரி மீண்டும் துவக்கம்\nநீலகிரியில் மூன்று மையங்களில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\n19ம் தேதி பள்ளிகள் திறப்பு வகுப்பறையில் 25 மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க நடவடிக்கை\nபொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஊட்டியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்\nநெரிசல் காரணமாக ஊட்டியில் போக்குவரத்து மாற்றம்\nபொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ் வரும் 20ம் தேதி வரை இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kambliyil", "date_download": "2021-01-19T13:24:38Z", "digest": "sha1:2Y3OALUQXNEUSDVSX3PPPE2ZQUEBOD4N", "length": 7732, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Kambliyil - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Kambliyil, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2020, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/gallery/meme/", "date_download": "2021-01-19T12:35:20Z", "digest": "sha1:RGLQ45XHZGJFGV6XUZMNB2MONP3D2UUL", "length": 4023, "nlines": 106, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inandout Cinema - Tamil Meme| Tamil funny Meme| Funny meme | Vadivelu meme | Trolls | Video meme | Mashup Videos | Positive and Creative Memes | Memes about the Social Cause | Comic Meme with Social Message", "raw_content": "\nவிக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ டீஸர்\nகே.ஜி.எஃப்- 2இன் பிரம்மாண்ட டீஸர்\nகடல் நீரும் உப்பு தான், கண்ணீரும் உப்பு தான்… அப்போலோ உன்கிட்ட இட்லி வாங்குனதே தப்பு தான்\nசென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டதற்காக, உப்மா சாப்பிட்டதாகவும் தமிழக அமைச்சர்களும் அதிமுக செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களிடம் கூறினர். இந்நிலையில், அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ரூ.1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டதாக அவரது மர்ம மரணத்தை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி அறிந்து அதிமுக அதிர்ச்சி அடைந்திருக்கிறதோ இல்லையோ தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். அவர்களின் வெளிபாடுகள் இதோ த���்க இட்லி சாப்பிட்டவனும் மன்னுக்குள்ளே, […]\nரவிதேஜாவின் க்ராக் டிரைலர் ரிலீஸ்\nமாதவனின் ‘மாறா’ படத்தின் டிரைலர் இதோ\nஜெயம் ரவியின் ‘பூமி’ பட டிரெய்லர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/corona-awareness/", "date_download": "2021-01-19T12:33:08Z", "digest": "sha1:EGBKTW3FIDBWEJVFI24VTGFAHJSRXBN2", "length": 13141, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "Corona awareness | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பாதுகாப்பு நடைமுறைகள்: நாளை முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கும் மத்திய அரசு\nடெல்லி: கொரோனா காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாளை முதல் துவங்க உள்ளதாக…\nகொரோனா விழிப்புணர்வு பிட்நோட்டீஸ், 30 எல்இடி. வீடியோ வாகனங்கள்: தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக 30 எல்.இ.டி. வீடியோ வாகனங்களை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், சென்னை நேப்பியர்…\nதிருச்சி சாலையில் வரையப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்…\nதிருச்சி: ஓவியர் அமைப்புகள் சார்பில், திருச்சியில் உள்ள பிரலமான சாலைகளில் கொரோன வைரஸ் குறித்த விழிப்புணர்வு வரைபடங்கள், வாசகங்கள் வரையப்பட்டு…\nஉங்களுக்கான முகக் கவசத்தை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள் – விஜய் தேவரகொண்டா…\nபாதுகாப்புக் கருவிகளை பயன்படுத்துவதும், தனிமைப்படுத்தலும் கொரோனா பரவலை தடுக்கும் மிகச்சிறந்த வழிகளாகும். கிருமி நாசினிகள் அதிக விலையில் விற்கப்படுவதும், முகக்…\nஉமிழ்நீர் வழியே COVID-19 பரவக்கூடும் – சூயிங்கம்மிற்கு தடைவிதித்த ஹரியானா அரசு…\nஹரியானா சூயிங் கம்மை சுவைத்துவிட்டு பொது இடங்களில் துப்புவதன் மூலம் உமிழ்நீர் வழியே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே…\nகொரோனா நிவாரண நிதி வீட்டிற்கே வந்து சேரும் – அமைச்சர் உதயகுமார்.\nசென்னை கொரோனா பரவலை தவிர்க்க சமூக விலகள் மிகவும் இன்றியமையாதது. எனவே பொதுவெளியில் மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல…\nஅவசர பயணத்திற்கு உதவும் த���ிழக அரசின் கட்டுப்பாட்டு அறை…\nசென்னை தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தவிர்க்க முடியாத, இன்றியமையாத…\nபாலஸ்தீன் மசூதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்\nபாலஸ்தீன் பாலஸ்தீனில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு\nசசிகலா அ.தி.மு.க.வில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/pope-tweets-querida-amazonia-exhortation.html", "date_download": "2021-01-19T12:30:52Z", "digest": "sha1:T5XOSHKYH7E4IAB4GKUTGZZMF5QZEKL6", "length": 10445, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "#QueridaAmazonia – திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (18/01/2021 15:49)\nபின்னணியில் பிரசில் அமேசான் காடுகள் பற்றியெரியும் காட்சி\n#QueridaAmazonia – திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்\n\"தாங்கள் வாழும் அமேசான் பகுதிகளில் வேரூன்றி, தாராள அர்ப்பண உணர்வுடன் அமேசானின் உண்மை இயல்பைக் காட்டும் புதிய முகங்களை திருஅவைக்கு வழங்கும் கிறிஸ்தவக் குழுமங்களை, நான் கனவு காண்கிறேன்\" - திருத்தந்தை பிரான்சிஸ்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅமேசான் பகுதியில் நிலவும் பிரச்சனைகளையும், வாய்ப்புக்களையும் மையமாகக் கொண்டு வத்திக்கானில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் விளைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய திருத்தூது அறிவுரை மடலில் அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களில் சிலவற்றை, சனவரி 12, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டார்.\n#QueridaAmazonia என்ற 'ஹாஷ்டாக்'குடன் இப்புதன் மதியம் வரை இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை, பிற்பகலில் மேலும் மூன்று டுவிட்டர் செய்திகளை இத்திருத்தூது மடலை மையப்படுத்தி வெளியிட்டார்.\n\"நம்மீது முதலில் அக்கறை காட்டும் ஆண்டவர், நமது சகோதரர், சகோதரிகள் மீதும், நமக்கு அவர் வழங்கும் சுற்றுச்சூழல் மீதும் அக்கறை காட்டுமாறு சொல்லித்தருகிறார். இதுவே, நமக்குத் தேவையான முதல் சுற்றுச்சூழல் இயல்\" என்ற சொற்கள், திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியாக வெளியாயின.\nஇந்த திருத்தூது அறிவுரை மடலில், திருத்தந்தை வெளியிட்டிருக்கும் கனவுகளில், நான்காவது கனவாக அவர் கூறியுள்ள சொற்களை, தன் நான்காவது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.\n\"தாங்கள் வாழும் அமேசான் பகுதிகளில் வேரூன்றி, தாராள அர்ப்பண உணர்வுடன் அமேசானின் உண்மை இயல்பைக் காட்டும் புதிய முகங்களை திருஅவைக்கு வழங்கும் கிறிஸ்தவக் குழுமங்களை, நான் கனவு காண்கிறேன்\" என்ற கருத்து, திருத்தந்தையின் நான்காவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றது.\n\"ஒவ்வொரு மனிதரையும் அளவற்ற வகையில் அன்புகூரும் கடவுளையும், நமக்காக சிலுவையில் அறையப்பட்டு, நம் வாழ்வில் உயிர்த்தெழும் இயேசு கிறிஸ்துவையும் நற்செய்தியாகக் கேட்பதற்கு, அமேசானில் வாழும் மக்கள், உரிமை பெற்றுள்ளனர்\" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஐந்தாவது டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/bigg-boss-julie-latest-photoshoot/cid1963437.htm", "date_download": "2021-01-19T12:37:32Z", "digest": "sha1:VZTSO4FNFWV37D6RXXFPNAYYXD4AD7GE", "length": 5941, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "இனி கவர்ச்சியால் கவிழ்த்துவிட வேண்டியதுதான் - களத்தில் குதித்த ஜூலி", "raw_content": "\nஇனி கவர்ச்சியால் கவிழ்த்துவிட வேண்டியதுதான் - களத்தில் குதித்த ஜூலி\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜூலி.அந்த போராட்டத்தில் அவர் பஙேற்று வெளிவந்த புகைப்படங்கள் யர் இந்த பெண் என அனைவரையும் கேள்வி எழுப்ப செய்தது. அந்த அளவிற்கு அவருக்கு புக்ழை பெற்றுதந்தது. ஆனால் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில்\nஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜூலி.அந்த போராட்டத்தில் அவர் பஙேற்று வெளிவந்த புகைப்படங்கள் யர் இந்த பெண் என அனைவரையும் கேள்வி எழுப்ப செய்தது. அந்த அளவிற்கு அவருக்கு புக்ழை பெற்றுதந்தது. ஆனால் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வர் பங்கேற்கும் வரைதான் நிலைத்தது.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இன்று வரை அவர் செய்த மிகப்பெரிய தவறான முடிவாகவே பார்க்கப்படுகிறது.தனக்கு கிடைத்த ந்ற்பெயர்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கினார். இன்று வரை ஜூலியை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கவே ஓரிரு படங்களீல் நாயகியாக நடித்தார்.ஆனல் என்ண காரணத்திற்காகவே இன்றுவரை அந்த படங்கள் வெளீயாகவில்லை.\nஆனாலும் மனம் தளராத ஜூலி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலான சில போட்டோகளை தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கும் கிளாமரான உடைகளை போட தெரியும் என திரையுலகிற்கு சொல்லாமல் சொல்கிறார் ஜூலி. அதுமட்டுமல்லாமல் கவர்ச்சியால் ரசிகர்களை கவிழ்ந்துவிட வேண்டியதுதான் என்று நினைக்கிறார் போல.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/immunisation", "date_download": "2021-01-19T13:21:02Z", "digest": "sha1:YCBYLDI4PPRXYJYTWWZIZVHIY37WQRKI", "length": 4728, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "immunisation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். செயற்கை மறை நோய் எதிர்ப்புத் தூண்டுதல்; தடுப்பூசி\nவேளாண்மை. எதிர்ப்புச் சக்தியூட்டல்; நாய் எதிர்ப்புச் சக்தியூட்டல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 21:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/15961", "date_download": "2021-01-19T10:50:50Z", "digest": "sha1:FEN4TXD57RKMWXQZZ7UR4YQORX5V2LE6", "length": 5282, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "முன்னனி தொகுப்பாளினி கூச்சமே இல்லாமல் இப்படியா இருப்பது : கிறங்கடிக்கும் புகைப்படங்கள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nமுன்னனி தொகுப்பாளினி கூச்சமே இல்லாமல் இப்படியா இருப்பது : கிறங்கடிக்கும் புகைப்படங்கள்\nவிஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.\nஇவர் தற்போது சில படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். ஆம் பா.பாண்டி, சர்வம் தாள பயம் உள்ளிட்ட படங்கள் தான் அவை.\nமேலும் இதுமட்டுமின்றி கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nதனது சமூக வலைதள பக்கத்தில் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தொகுப்பாளினி டிடி.\nஇந்நிலையில் முதன் முறையாக தனது க ழுத்துக்கீ ழ் இ ருக்கும் அ ங்கத் தை வெ ளிச்சம் போ ட்டு கா ட்டி, ர சிகர்களை வி டாமல் பு கைப்படத்தை பார் க்க வை த்துள்ளார் டி டி.\nஇவங்க மீரா ஜாஸ்மினா .. எடையை குறைத்து அட்டகாசமாக மாறிற்றாங்கலா : புகைப்படம் உள்ளே\nவவுனியாவில் குடும்ப த-க-ரா-று து-ப்-பா-க்கி சூ-டாக மாறியது : ஆண் ஒருவர் ப-டு-கா-யம்\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2661959", "date_download": "2021-01-19T12:05:33Z", "digest": "sha1:J3UKNRM34DGTO36KK2BN4NVXUJ3FXGF7", "length": 18441, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "தீவிரமடையுமா! 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நீர்திறப்பில் தாமதம் | தேனி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நீர்திறப்பில் தாமதம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம் ஜனவரி 19,2021\nதி.மு.க.,வுக்கு எதிராக அணி திரள திட்டம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார் ஜனவரி 19,2021\nஇது உங்க��் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nபெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூனில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். 5 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நீர்திறப்பில் தாமதம் ஏற்பட்டு இரு போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்த ஆண்டு 2 மாதம் தாமதமாக ஆக. 13 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 137 அடியாக இருந்தது. நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள்இன்னும் ஒரு மாதத்திற்குள் அறுவடை செய்யும் வகையில் உள்ளது. அதற்கு முன்பே இரண்டாம் போக சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்க வேண்டும்.\nநேற்று காலை 8:30 மணி நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர்பிடிப்பில் மழையில்லை. வடகிழக்கு பருவமழையால் நவம்பரில் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும். ஆனால் தற்போதுவரை மழை தீவிரமடையாததால் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது.\nஇரண்டாம் போக சாகுபடிக்கு இது போதுமானதாக இல்லை. பருவமழை தீவிரமடைந்து நீர்மட்டம் 136 அடியைக் கடந்தால் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறையின்றி முழுமையாக சாகுபடி செய்ய முடியும். அதனால் மழை தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n2. 'சர்வே'யோடு விடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி\n3. தேனி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறப்பு\n4. அதிநவீன தீவிர சிகிச்சைப்பிரிவு தேனியில் துவக்கம்\n1. பஸ் வசதியின்றி மக்கள் அவதி\n1. தேனியில் எரிந்த கார்\n2. தினந்தோறும் குடிநீர் சப்ளை செய்ய பா.ஜ., வினர் முற்றுகை\n3. வீட்டுமனைப்பட்டா வழங்க ஆர்ப்பாட்டம்\n4. போலி ஆவணம் மூலம் மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை பெற்று மோசடி; சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏ���்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inandoutcinema.com/movies/teaser/", "date_download": "2021-01-19T10:42:27Z", "digest": "sha1:PJPKH2DNHFFLOVBRL5ZRZU4JDCBGMWRC", "length": 9809, "nlines": 110, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inandout Cinema - Movie Teaser Launch | Motion Poster and Many more", "raw_content": "\nவிக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ டீஸர்\nகே.ஜி.எஃப்- 2இன் பிரம்மாண்ட டீஸர்\nஅருண்விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்கத்தில் வெளியாகும் படம் ‘சினம்’. குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலக் லால்வானி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அருண் விஜய் போலீசாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன. மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது சினம் படத்தின் டீஸர் வெளிவந்துள்ளது.\nவிக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ டீஸர்\nடிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இசை – ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் மற்றும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி […]\nகே.ஜி.எஃப்- 2இன் பிரம்மாண்ட டீஸர்\nயாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் கே.ஜி.எப் 2ம் பாகம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த படத்தின் டீஸர் […]\nஹாலிவுட் தரத்தில் “டிஸ்டண்ட்” பட டீசர் பாராட்டு மழையில் “டிஸ்டண்ட்” குழுவினர்\nஜி.கே இயக்கத்தில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாக நடித்துள்ள டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘டிஸ்டண்ட்’ எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார். இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் […]\nமாஸ் காட்டும் ‘மாஸ்டர்’ தெலுங்கு டீசர் வெளியீடு\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை பல மொழிகளில் ஒரே நாளில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழில் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி வெளியான மாஸ்டர் டீஸர் 48 […]\nநயன்தாரா நடிப்பில் ‘நெற்றிக்கண்’ டீஸர்\nரவிதேஜாவின் க்ராக் டிரைலர் ரிலீஸ்\nமாதவனின் ‘மாறா’ படத்தின் டிரைலர் இதோ\nஜெயம் ரவியின் ‘பூமி’ பட டிரெய்லர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/02/17/puthiya-kalacharam-febuary-2017-booklet/", "date_download": "2021-01-19T11:29:03Z", "digest": "sha1:STTANFRQJHX5YBMT27MVKNVUMLOWRABE", "length": 29174, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2017 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் \nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2017\n புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2017\nஇந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலை நடந்த காலத்தில் தமிழ கத்தில் விதிவிலக்காக சில மரணங்கள் மட்டும் இருந்தன. ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கே மரித்து விட்டனர். காவிரி டெல்டா மட்டுமல்ல, கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை, கடலூர் தொடங்கி ஒசூர் வரை எங்கும் விவ சாயம் மாபெரும் அழிவை சந்தித்து வருகிறது.\nசென்ற ஆண்டு கர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்த நேரத்தில்தான், மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் குறைந்திருப்பதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் அறிவித்தார். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு கடன் சுமையோ, விவசா யப் பிரச்சினைகளோ அல்ல தனிப்பட்ட குடும்ப பிரச்சினகளே காரணம் என்றார் இவர். தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் நடந்திருக்கும் விவசாயிகளின் மரணங்களுக்கும் ஒ.பி.எஸ் அரசு இப்படித்தான் வக்கிரமாக விளக்கம் சொல்கிறது.\nநீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் ஏரி குளங்களை தூர்வாறுவதற்கும் கால் வாய்களை தூர்வாறுவதற்கும், அரசாங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான ரூபாய்களை ஒதுக்குகின்றன. அந்த பணம் எங்கே ராம் மோகன் ராவ் ��ன்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழகத்தின் மணல் கொள்ளையை வடிவ மைத்தார். பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்கு வழிவகை செய்த அவரைதலைமைச் செயலாளராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.\nவிவசாய நிலங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக் கும் தாரை வார்ப்பதில் மோடி அரசு, காங்கிரசு அரசுடன் போட்டி போடு கிறது. விவசாயத்தின் அழிவு என்பது நதி நீர் பிரச்சினை காரணமாகவோ, பருவமழை பொய்ப்பதன் காரணமாகவோ எதிர்பாராமல் நடக்கவில்லை. கெயில் குழாயும் மீத்தேன்திட்டமும் விவசாயத்தை அழிப்பது என்ற திட்டத் தின் அடிப்படையில் நடப்பவைதான்.\n“ஏர் பின்னது உலகு” என்பது வள்ளுவன் காலத்து உண்மையல்ல. இன் றைய எதார்த்தம். நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதும், மொத்த மக்கட்தொகைக்கும் சோறு போடு வதும் விவசாயம்தான். விவசாயிகளின் தற்கொலையும், விவசாயத்தின் அழிவும் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பேரழிவுக்கான அறிகுறிகள். இந்த அழிவைத்தான் வளர்ச்சி என்று கொண்டாடுகிறது மோடி அரசு.\nஅழிவு தமிழகத்தின் கதவைத் தட்டுகிறது. விழித்துக் கொள்வோம்.\nநூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :\nஅரசுப் பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்\nமரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி\nமரத்வாடா சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி\nநம்மாழ்வார்: ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி\nநில அபகரிப்பே – இனி விவசாயக் கொள்கை\nகெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி விவசாயி நிலத்துக்கு அநீதி\nவிவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம்\nஇரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்\nகாவிரி : தேசிய ஒருமைப்பாட்டை நிறுத்து\nவிவசாயிகள் தற்கொலை: மோடியின் பொய்யும் புரட்டும்\nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன்\nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\nஇணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி வ���வரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னைலயோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்னைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்சலம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியார் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் ம���ுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/advertising/", "date_download": "2021-01-19T11:01:03Z", "digest": "sha1:FNP2F3OW7YYEN2LVFKGBIELDOYFI3ABA", "length": 14943, "nlines": 383, "source_domain": "tam.proz.com", "title": "மொழிபெயர்ப்புச் சேவைகள், மொழிபெயர்ப்பு வேலைகள், மற்றும் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள்", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/virat-vohli-opens-up-on-matthew-wade-review-that-caused-confusion.html", "date_download": "2021-01-19T11:59:11Z", "digest": "sha1:GNPEZLDACUAPUEEKKXOTIBM3B6PSVT5X", "length": 9681, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Virat vohli opens up on matthew wade review that caused confusion | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"இதுனால தான் அவர் 'ஐபிஎல்' ஒழுங்கா ஆடல...\" 'மேக்ஸ்வெல்'லை கிழித்து தொங்க விட்ட 'சேவாக்'... 'பரபரப்பு' சம்பவம்\n'பாராட்டி தள்ளிய இந்திய ஆல் ரவுண்டருக்கு’... ‘நடராஜனின் அசத்தல் ���ிப்ளை’...\n'இதுதான் அன்னைக்கு எங்க குடும்பத்தை காப்பாத்துச்சு’... ‘அதனால இதை எப்பவும் நிறுத்தமாட்டோம்’... ‘நடராஜனின் தாயார் உருக்கம்’...\n'சொந்த டீம் தோத்தபோதும்'... 'நடராஜனுக்காக சந்தோஷப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்'... 'நெகிழ வைத்த பதிவால்'... 'கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்'... 'நெகிழ வைத்த பதிவால்'... 'கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்\n\"அவரு டீமுக்கு கிடைச்ச சொத்து, அதுவும் இந்த நேரத்துல\"... 'நடராஜனை வைத்து கோலி போடும் பிளான்'... 'போட்டிக்குப்பின் கிடைத்த ஸ்பெஷல் பாராட்டு'... 'போட்டிக்குப்பின் கிடைத்த ஸ்பெஷல் பாராட்டு\n‘என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி’... ‘அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும்’... ‘ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர்’...\nஇந்த மாதிரி நேரத்துல ‘தல’ய ரொம்ப மிஸ் பண்றோம்.. நடராஜன் எடுத்த விக்கெட்டை ‘தவறவிட்ட’ கோலி.. கொஞ்சம் சீக்கிரமா கேட்டிருக்கலாம்..\n‘தோனிகிட்ட இருந்துதான்’... ‘அந்த வித்தைய கத்துருக்காரு’... ‘ஆல் ரவுண்டரை பாராட்டி தள்ளிய சேவாக்’...\n'இவரயா முதல்ல நெட் பவுலரா எடுத்தீங்க'.. 'debut சீரியஸ்-லயே இப்படி தெறிக்கவிட்றுகாரு'.. 'debut சீரியஸ்-லயே இப்படி தெறிக்கவிட்றுகாரு'.. மிரண்டு போன ஜாம்பவான்கள்.. மிரண்டு போன ஜாம்பவான்கள்.. நடராஜனின் மேஜிக் என்ன\n'ஜஸ்ட் மிஸ்ஸானாலும்’... ‘நடராஜனுக்கு இது பொருத்தமானது’... ‘மகிழ்வித்து மகிழ்ந்த இரு வீரர்கள்’... ‘ அமேசிங் என்று கொண்டாடும் ரசிகர்கள்’...\nVIDEO: ‘லட்டு மாதிரி கெடச்ச வாய்ப்பு’.. இப்டி ‘மிஸ்’ பண்ணிட்டீங்களே.. விளாசும் நெட்டிசன்கள்..\n‘கனவு நனவாச்சு’... ‘சிட்னி மைதானத்தில்’... ‘நடராஜனுக்கு வாழ்த்தி சொல்லி’... ‘மாஸ்’ காட்டும் ‘தல’ அஜித் ரசிகர்கள்... \n'தோனியை மிஸ் செய்வதாக’... ‘ஏக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்’... ‘சைகையால் பதில் சொன்ன கேப்டன் விராட் கோலி’... ‘வைரலாகும் வீடியோ’...\n'ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில்’... ‘டபுள் செஞ்சுரி அடிச்சதால்’... ‘விராட் கோலியின் 2-வது இடத்தில் இணைந்த’... ‘மற்றொரு நாட்டு அணியின் கேப்டன்’...\n\"நடராஜனுக்கு சாப்பாடு கொடுக்கவே முடியாத நிலைமை\".. \"அவருக்கு கிரிக்கெட் நல்லா வரும் தெரிஞ்சுகிட்டது 'இப்படி' தான்\".. \"அவருக்கு கிரிக்கெட் நல்லா வரும் தெரிஞ்சுகிட்டது 'இப்படி' தான்\".. கிரிக்கெட் வீரர் நட்டுவின் பெற்றோர் emotional பேட்டி\n'அப்டியே தோனி விளையா��றத’... ‘பார்க்கிற மாதிரி இருக்கு’... ‘என்ன ஒரு அதிரடி ஆட்டம்’... ‘இந்திய வீரருக்கு புகழாராம் சூட்டிய ஆஸ்திரேலிய கோச்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/565-oododi-poaraen-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T11:45:28Z", "digest": "sha1:SUFZOFIG5YE4U434RBJTKQKNTCVPV7OC", "length": 5786, "nlines": 136, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oododi Poaraen songs lyrics from Kanden Kadhalai tamil movie", "raw_content": "\nஇன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே\nஇன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே\nஎனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே...\nஎனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaatru Pudhidhaai (காற்று புதிதாய் வீச கண்டேன்)\nNaan Mozhi Arindhen (நான் மொழி அறிந்தேன்)\nSuthudhu Suthudhu (சுத்துது சுத்துது இந்தறு)\nVenpanju (வெண் பஞ்சு மேகத்தில்)\nகாற்று புதிதாய் வீச கண்டேன்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/two-girl-children-died-in-karur-quarry", "date_download": "2021-01-19T13:06:48Z", "digest": "sha1:JKKBDNYDV65CNHDJVYNHZZPMAOQBNIYH", "length": 10761, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: கல்குவாரியில் தேங்கிய மழைநீர்! - குளிக்கச் சென்ற சிறுமிகள் உயிரிழந்த துயரம்|two girl children died in karur quarry", "raw_content": "\nகரூர்: கல்குவாரியில் தேங்கிய மழைநீர் - குளிக்கச் சென்ற சிறுமிகள் உயிரிழந்த துயரம்\nகல்குவாரியில் இறங்கி நான்கு சிறுமிகளும் குளிக்க முயல, ஆழம் அதிகமாக இருந்ததால் நான்கு பேரும் நீரில் மூழ்கத் தொடங்கினர்.\nகல்குவாரி ஒன்றில் தேங்கியிருந்த மழைநீரில் குளிக்கச் சென்ற நான்கு சிறுமிகளில், நீச்சல் தெரியாததால் இரண்டு சிறுமிகள் தண்ணீரில் சிக்கி இறந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சி அருகில் உள்ள சிறிய கிராமம் பொரணி. இந்தக் கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மகள் காவ்யா. அதேபோல் மேற்குத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமியின் மகள் ஸ்ருதி. இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் முறையே 3-ம் மற்றும் 8-ம் வகுப்புகள் படித்து வந்தார்கள்.\nகரூர்: சிறுவர்கள் சண்டை; தட்டிக் கேட்கப்போன தாய் - கொலையில் முடிந்த சோகம்\nஅதேபோல், இதே ஊரைச் சேர்ந்த சிறுமிகள் தர்ஷினி, கஸ்தூரி. இவர்கள் நான்கு பேரும் அரசுப் பள்ளி அருகில் உள்ள கல்குவாரி ஒன்றில் தேங்கியிருந்த மழைநீரில் குளிக்கச் சென்றனர். இந்தக் கல்குவாரி கரூர் ஜவகர் பஜாரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கல்குவாரி என்று சொல்லப்படுகிறது.\nஅந்தக் கல்குவாரியில் இறங்கி நான்கு சிறுமிகளும் குளிக்க முயல, ஆழம் அதிகமாக இருந்ததால் நான்கு பேரும் நீரில் மூழ்கத் தொடங்கினர். அவர்கள் நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாததால், 'எங்களைக் காப்பாத்துங்க' என்று அலறியிருக்கிறார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்ட, அருகில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சரோஜா என்ற பெண், கல்குவாரிக்குள் இறங்கி தர்ஷினியையும் கஸ்தூரியையும் காப்பாற்றினார்.\nஆனால், அதற்குள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்ட காவ்யாவையும் ஸ்ருதியையும் அவரால் காப்பாற்றமுடியவில்லை. இதனால், ஊருக்குள் சென்று சரோஜா தகவல் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு, பதறியடித்துக்கொண்டு வந்த ஊர்மக்கள், நீருக்குள் இறங்கி இரண்டு சிறுமிகளையும் தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, கல்குவாரியின் அடியில் பிணமாகக் கிடந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். அதற்குள், இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nகல்குவாரி நீரில் சிக்கி இறந்த காவ்யா, ஸ்ருதி ஆகிய இரண்டு சிறுமிகளின் உடலையும் உடற்கூறாய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி தண்ணீரில் மூழ்கி இரண்டு அரசுப் பள்ளி மாணவிகள் இறந்த சம்பவம், பொரணி பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/11/49.html", "date_download": "2021-01-19T11:35:13Z", "digest": "sha1:TZOYZYHUVPG4XZBZZ6MAJ4CU77LMAQBA", "length": 10967, "nlines": 197, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -49 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -49", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபாலும் கசந்ததடி, பயணம் நொந்ததடி\nஅம்மா என்னதான் காரணம் சொன்னாலும் விலை ஏற்றம் மக்களை கடுப்படையவே செய்திருக்கிறது. பேருந்து கட்டணம் அதிகரிப்பை ஓரிரு மாதங்கள் முன்பாகவே முன்னறிவிப்பாவது செய்திருக்கலாம். ஏதோ முதல் நாள் அறிவித்துவிட்டு அடுத்த நாள் காலையில் கட்டணம் ஏற்றியதை ஏழைகள் மன்னிப்பார்களா\nபால்விலை ஏற்றத்திற்கு சொல்லப்பட்ட காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இத்தனை நாள் நஷ்டத்தில் ஓடியதாக சொல்கிறார்கள். அதை கண்டு பிடிக்க ஆறு மாத காலமா என்னையா அரசாங்கம் இது. அது சரி இதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், முதலில் மாற்றுக் கட்சி ஆளுங்களை எப்படி உள்ளே போடலாம் என்று குத்தவைச்சு யோசிச்சிருப்பாய்ங்க போல.\nமின்சார கட்டணம் அதிகரிப்பிற்கு கொஞ்ச நாளாகும் போல் தெரிகிறது. அதுவரைக்கும் மக்கள் இல்லாத மின்சாரத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.\nஅரசின் வருவாயை பெருக்க ஆயிரம் வழிகள் உள்ளன. விலையேற்றம் என்பது கடைசி வழியாக இருந்திருக்கவேண்டும். மக்கள் சுமையை கொஞ்சமாக ஏற்றினால் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் இவர்கள் ஏற்றியது பெரிய மலையை, கடினம்தான்.\nபதினாறு நாள் காரியத்திற்கு பிறகு பங்கு போட்டவர்கள் இனி அடுத்த நாள் பாலுக்கே பங்கு போடும் நிலை.\nகேப்டன் தன் பங்கிற்கு விலையேற்றத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போறாராம். அம்மாவை எதிர்த்து அரசியலா\nடவுட்டு தனபால் கேட்கிறான், கேப்டன் எதைக் குடித்து உண்ணாவிரதத்தை முடிப்பார் என்று, தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.\nடி ஆரின் ஆங்கிலம் (என்ன கொடுமை ஸார் இது)\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//கேப்டன் எதைக் குடித்து உண்ணாவிரதத்தை முடிப்பார்\nநெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.\nவழக்கம் போல அதை குடிச்சு தானே முடிப்பார்.. -டவுட் கோவாலு\nபெட்ரோல் விலையை ராவோடு ராவா ஏத்துறது போல பேருந்து கட்டணத்தை ஏத்தியது கொடுமை.எத்தனை பேரு விஷயம் தெரியாம சரியான காசு எடுத்துட்டு போய் அவஸ்தைபட்டிருக்காங்க.//\nஉள்ளாட்சித்தேர்தலுக்கு முன்பே ஏற்றி இருந்தால் நாம் ஒரு காட்டு காட்டி இருக்கலாம்..\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்த���வது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசட்டசபை கேண்டீன்ல சரக்கு சப்ளை\nஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/02/09/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-19T11:55:40Z", "digest": "sha1:EFIF6NTYH73FUQ7FC2VYCMDTNP2TBZWQ", "length": 13867, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅன்றைய சித்தர்கள் மற்றவர்கள் துன்பங்களையோ நோய்களையோ நீக்கக் காசோ பணமோ வாங்கவில்லை…\nஅன்றைய சித்தர்கள் மற்றவர்கள் துன்பங்களையோ நோய்களையோ நீக்கக் காசோ பணமோ வாங்கவில்லை…\nஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாத குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போனோம் என்றால் அந்தக் குழந்தைக்கு தமிழ் பாஷையைத் தவிர வேற எதுவும் தெரியாது.\nஆனா ஆங்கிலத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துப் படிக்க வைத்தால் அதைக் “கட…கட…” வென பதிய வைக்கிறது. அடுத்துத் தன் வளர்ச்சியில் ஆங்கிலத்தில் எழுதவோ பேசவோ செய்கிறது.\nபள்ளிகளில் குழந்தைகளை நாம் இப்படி உற்பத்தி செய்கிறோம்.., சிருஷ்டித்துக் கொள்கிறோம். ஆனால் மற்ற உயிரினங்கள் இதைச் செய்ய முடிவதில்லை.\nபள்ளிப் படிப்பில் பாட நூல்களைக் கற்கின்றோம். கற்ற வழியில் ஒவ்வொரு பொருள்களையும் பற்றிய அறிவு வருகின்றது.\nவந்த பின் அவைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தால் அது எந்த நிலை வரும் என்று கண்டறிகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் தான் உருவாக்குகிறோம்.\nஅந்த உணர்வின் (அறிவாக) வினையை நமக்குள் சேர்க்கின்றோம். சேர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கொண்டு நாம் எத்தனையோ பொருள்களையும் கண்டுபிடிப்புகளையும் உற்பத்தி செய்கின்றோம்.\nசாதாரணமாக சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒரு வெப்ப காந்தம் எந்தச் சத்தினைக் கவர்ந்ததோ அதனின் அடிப்படையிலே பூமியிலே அது படர்ந்து விடுகின்றது. மண்ணுட���் மண்ணாக விளைகின்றது.\nமண்ணுடன் கலந்திருந்தாலும் அதற்குள் விளைந்த அந்த உலோகத்தை விஞ்ஞானி பிரித்தெடுக்கின்றான். தனி உலோகமாகவே அதை உருக்கித் தூய்மைப்படுத்தி எடுக்கின்றான்.\nஅதனை மற்ற உலோகத்துடன் இணைத்துத் தனக்கு வேண்டிய நிலைக்குப் பக்குவபடுத்துகின்றான் மனிதன்.\nபுற நிலைகளில் இதைச் செய்யும் ஆற்றலை நாம் பெற்றுள்ளோம். இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஒன்றும் புதிதில்லை.\n1.ஆனால் ஞானிகளும் மகரிஷிகளும் தாவர இனத்தை நுகர்ந்தனர்.\n2.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகினர்.\n3.தாவர இனத்தின் உணர்வின் ஆற்றலை அறிந்தனர்.\nஒரு தாவர இனத்தின் தன்மையை முதலில் உட்கொண்டு அடுத்து மற்ற தாவர இனத்தை நுகர்ந்து அதற்குள் எதிர் நிலையான மறைகளாகி மிருகங்கள் எப்படி உருவானது… உயிரினங்களுக்குள் எப்படி எதனால் மாற்றங்கள் வருகிறது… உயிரினங்களுக்குள் எப்படி எதனால் மாற்றங்கள் வருகிறது…\nஅதே சமயத்தில் அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மையை நீக்குவது எப்படி என்று அந்த உணர்வின் ஆற்றலை அன்றைய சித்தர்கள் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.\nசித்தர்கள் அவ்வாறு (நஞ்சை நீக்க வேண்டும்) வளர்த்துக் கொண்ட எண்ணங்கள் அங்கே உருவாகின்றது.\n1.எண்ணத்தால் வளர்த்துக் கொண்ட அந்த நினைவலைகளை\n2.மற்ற பொருளுடன் சேர்த்து இணைக்கச் செய்து,\n3.மருந்தாக உற்பத்தி செய்கின்றார்கள்… சித்தர்கள்\nமனிதனின் வாழ்க்கையில் அறியாத நிலைகளில் எதிர் நிலையாக வந்த எண்ணங்களால் நோயின் தன்மை அடையப்படும் பொழுது அந்த மருந்தினைக் கொடுத்து மனிதனின் நோயை நிவர்த்தி செய்தார்கள்.\nஇவன் உருவாக்கிய மருந்து அந்த நோயை நீக்குகின்றது. நோய் நீங்கிய பின் மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியின் தன்மையை அடைகின்றார்கள்\n1.மக்களுக்குள் அப்படி மகிழ்ச்சியை உருவாக்கிய அன்றைய சித்தன்\n2.இதற்காக வேண்டி யாரிடமும் காசு வாங்கவில்லை.\nமக்கள் அவர்கள் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்று அவன் துன்பப்பட்டுப் பல நிலைகளைச் செய்தான்.\nதுன்பம் நீங்கி அவர்கள் இடும் இன்பத்தின் மூச்சின் அலைகளைத்தான் ஒவ்வொரு சித்தனும் அவன் எதிர்பார்த்தான்.\n3.மகரிஷிகளின் அருள் ஒளி பெறு…\n4.அந்த அருள் ஒளி பெறும் தகுதியை நீ பெறு என்றான்.\nகீதையிலே ந�� எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலைக்கொப்ப அந்தத் தகுதியை அந்தச் சித்தன் அவன் தனக்குள் பெற்றான்… உருவாக்கினான்.\nஅந்தச் சித்தன் தன் உணர்வுக்குள் துன்பத்தை மாற்றும் சக்தியாக வளர்த்து விளைய வைத்துக் கொண்டான். அவன் உடலில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து வைத்துள்ளாது.\nஅந்தச் சித்தனின் நினைவு கொண்டு அதனின் உணர்வை நாம் நுகர்ந்து எடுத்துக் கொண்டால்\n1.அவன் எப்படித் துன்பத்தை நீக்கும் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டானோ\n2.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் சென்று\n3.தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றல் நமக்குள் பெறப்பட்டு\n4.அதிலிருந்து நம் நல் உணர்வைக் காக்கும் நிலைகள் வரும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/05/17/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-01-19T11:24:20Z", "digest": "sha1:KEQKBNWNLYTZUOWVCV7OQF6V64A6GWJP", "length": 13151, "nlines": 126, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகை கால் வலி மூட்டு வலி எதனால் வருகிறது…\nகை கால் வலி மூட்டு வலி எதனால் வருகிறது…\nஅடுத்தவரிடம் கஷ்டத்தைக் கேtகும்போது கேட்பபவருக்குக் கைக் கால் குடைச்சல். வீட்டில் அமர்ந்து கேட்டால் கஷ்டமென்று சொல்வதை அதிகக் கவனத்துடன் கேட்போம்.\nபையன் அப்படிச் செய்கிறான் இப்படிச் செய்கிறான் என்பார்கள். அதற்குத் தகுந்த மாதிரி இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால் இருவரும் எங்கே உட்கார்ந்துப் பேசினார்களோ அங்கேதான் அமர்ந்துப் பேசுவார்கள்.\nஅங்கே உட்கார்ந்தவுடன் இந்த இராமாயணம் தான்… சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்… சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்…\nஆக இந்த உணர்வுகள் அவர்களைக் கண்டவுடன் சாடிக் கொண்ட��� இருக்கும். அதற்குத்தான் உதவும். அதே சமயத்தில் காதிலும் கேட்போம். வீட்டிலும் பதிவு செய்து விட்டோம்.\nவெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தாலும் நிம்மதி இல்லை. இரவில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல், தலைவலி எல்லாம் வந்துவிடும். அப்புறம் டாக்டரிடம்தான் போக வேண்டும்.\nநாம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தால் உடனே எழுந்திருந்து விடலாம்.\n1.ஆனால் அடிக்கடி சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்\n2.உடலுக்குள் அங்கங்கே விஷம் தேங்கி நிற்கும்.\n3.பேசிய சங்கட உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன் விஷம் அங்கேயே தேங்கிவிடும்.\nசலிப்பும் சங்கடமும் வேதனையும் எடுத்திருந்தால் நம் உடலில் மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பிராணவாயு நாம் மூச்சு எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டு வரும்.\nஇந்த இடத்தில் தடைப்பட்டால் என்ன ஆகும்…\nநரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் சீராகத் துடிக்க வேண்டும். இந்தச் சங்கடமும் சலிப்பும் போய் மோதியவுடன் அந்த இடத்தில் அசுத்தங்கள் எல்லாம் அப்படி அப்படியே அடங்கிவிடும்.\n1.அது தான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி முழங்கால் வலி நடக்க முடியாமல் கூட வரும்.\n2.நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ அப்படி வலி வரும்.\n3.கால் நீட்டி அமர்ந்திருந்தால் மடக்க முடியாது.\n4.மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது.\n5.அந்த விஷமான தன்மைகள் பலவீனப்படுத்தும்.\n6.நாம் சுவாசித்த பிராணவாயு அங்கங்கே போகும்போது அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும்.\nசுத்தப்படுத்துவதற்கு நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்மசுத்தி செய்து வாருங்கள். நமக்குள் இருக்கக்கூடிய நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். எத்தொழிலே முன்னேற்றம் அடைய முடியுமோ அதை அடைய முடியும். நாளைய விஞ்ஞான அழிவுகளில் இருந்து வரக்கூடிய சில விஷத் தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ளவும் உதவும். சுலபமாகச் சொல்வதினால் நீங்கள் அலட்சயப்படுத்தி விடாதீர்கள்.\nஆகையினாலே வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானமிருங்கள். இறந்தவர்களுடைய உயிராத்மாக்காளை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் சேர்ந்து அந்த உயிராத்மா அது ஒளிசரீரம் பெற வேண்டுமென்று விண் செலுத்துங்கள்.\nஅவசியம் இதைக் கட்டாயம் செய்தே ஆ��� வேண்டும். அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலிலிருக்கிறது. இந்த முறைப்படி இந்தத் தியானத்தைச் செய்து வாருங்கள்.\nபௌர்ணமி தியானத்தில் எல்லாம் உங்களுக்கு அந்தச் சக்தியை அதிகமாகக் கொடுக்கிறோம். உங்கள் புலனறிவுக்கு விண்ணை விட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு அந்த விண்ணுடன் தொடர்புக் கொள்ள வைக்கிறோம்.\nஅதே சமயம் இந்த இறந்தவர்களின் உயிராத்மாவை நீங்கள் எண்ணி உந்தி அங்கே தள்ள வேண்டும். விஞ்ஞானி இராக்கெட்டைச் செலுத்தி அதற்குள் மனிதனை அனுப்பி இயந்திரத்தை வைத்து இங்கிருந்தே கம்ப்யூட்டர் அலை வரிசையை பார்க்கிறான். அங்கிருக்கக்கூடிய செய்தியை ஆண்டனா வைத்து இழுக்கிறான்.\nஅதே மாதிரி இறந்த நம் முன்னோர்களை விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திவிட்டு\n1.நம் ஆண்டனா… கண் இருக்கிறது.\n2.உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அங்கே ஏங்குங்கள்…. கேளுங்கள்.\n3.மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை எடுங்கள்.\n4.தெரிந்து எடுப்பதில்லை… தெரியாமலே எடுக்கலாம்…\n5.ரேடியோ அலைவரிசையைத் திருப்புவது போன்று லேசாகக் கொடுக்கிறோம்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/increase-the-life-time-of-your-laptop-battery/", "date_download": "2021-01-19T12:29:45Z", "digest": "sha1:E4Z5VBX5BFRD5SVEMPHHT6KZXJDVYD5S", "length": 15285, "nlines": 90, "source_domain": "infotechtamil.info", "title": "Increase the life time of your Laptop Battery - InfotechTamil", "raw_content": "\nதற்போது பயன்பாட்டிலுள்ள இயங்கு தளங்களாகட்டும் அப்லிகேசன் களாகட்டும் கணினியில் அவை அதிக வளங்களைப் பயன் படுத்துகின்றன. டெஸ்க் டொப் கணினிகளில் இவற்றின் பாதிப்பை நாம் உணர்வதில்லை. எனினும் இடத்துக்கிடம் எடுத்துச் செல்லும் மடிக் கணினிகளில் (Laptop) இவற்றின் பாதிப்பை வெகுவாக உணரலாம். குறிப்பாக மடிக் கணினிகளில் பயன் படுத்தப்படும் மின் களங்களின் (பேட்டரி) ஆயுட் காலத்தை இவை தினமும் குறைத்து விடுகின்றன.\nபேட்டரியின் ஆயுட் காலத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது அனேகன்மாக ஒவ��வொரு மடிக் கணினி பயனர்களும் தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி என்பதை உறுதியாகக் கூறலாம். பேட்டரியின் ஆயுட் காலத்தை மடிக் கணினிக்கான மின் சக்தியை நேரடியாக Power Cord பயன்படுத்தி வழங்குவதன் மூலம் அதிகரிக்க முடியுமா எனக் கேட்டால் இதற்கான பதில் ‘ஆம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.\nமடிக்கணினிகளில் பயன் படுத்தப்படும் மின் களங்களுக்கும் அவை செயற் படக் கூடிய ஒரு கால எல்லை உண்டு. Lithium-Ion எனும் வகையிலான பேட்டரிகள் 1000 தடவைகள் மீள் சக்தியளிக்கவோ அல்லது 2 முதல் 4 வருடங்கள் வரை பயன் படுத்தக் கூடியதாகவோ இருக்கும் எனவே வசதியான இடங்களில் பவர் கோட் பயன் படுத்துவதன் மூலம் அக்கால எல்லையை மேலும் சில காலம் நீடிக்கச் செய்யலலாம்\n.மடிக் கணினிகளில் பேட்டரியின் ஆயுட் காலத்தை அதிகரிப்பதற்கான சில ஆலோசனைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.\nமுறையான கால இடை வெளிகளில் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் (Defragment) செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஹாட் டிஸ்கிலுள்ள டேட்டாவைப் படிப்பதற்கு அதிக் நேரம் எடுக்குமாயின் ஹாட் ட்ரைவ் அதிக தடவை சுழல் வேண்டியிருக்கும். ஹாட் டிஸ்க் ட்ரைவ் அதிக நேரம் சுழல வேண்டி ஏற்பட்டால் மடிக் கணினி பேட்டரியின் சக்திய அதிகமாக நுகரும். எனவே டிப்ரெகமண்ட் செய்வதன் மூலம் ஒரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தும் ஹாட் டிஸ்கில் அருகருகே நிறுத்தப்படும். இதன் மூலம் ஹாட் டிஸ்கிலிருந்து ஒரு ஃபைலை வேகமாக அணுகக் கூடியதாயிருக்கும்.\nலேப்டொப் திரையின் பிரகாசத் தனமையக் (brightness) குறைத்து விடுங்கள். இதற்கான வசதி கீபோர்டில் தரப்பட்டிருக்கும். எனினும் இந்த .விசை கணினிக்குக் கணினி மாறுபடலாம்\nபின்னணியில் இயங்கும் ஸ்க்ரீன் சேவர் போன்ற ப்ரோக்ரம்களையும் மற்றும் நீங்கள் பயன் படுத்தாத எப்லிகேசன்களையும் நிறுத்தி விடுங்கள். இதன் மூலம் சீபியூ வின் பயன்பாடு வெகுவாகக் குறைகிறது. அதனால் சிபியூ நுகரும் மின் சக்தியின் அளவும் குறைகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் Ctrl+Alt+Del விசைகளை ஒரே தடவையில் அழுத்துவதன் மூலம் டாஸ்க் மேனெஜரை வரவழைத்து அங்கு Processes தெரிவு செய்து தேவையற்ற ப்ரோக்ரம்களை நிறுத்தி விடலாம்.\nமடிக் கணினி பேட்டரியின் உலோகப் பகுதியை அற்ககோலில் தோய்க்கப்பட்ட ஒரு துணி கொண்டு சுத்தம் செய்து விடுங்கள். இதன் மூலம் பேட்டரியிலிருந்து மடிக் கணினிக்கு மின் சக்தி மேலும் திறன்பட வழங்கப்பட்டும்.\nமுறையானதோர் மின் வலு திட்டமொன்றை (Power Scheme) உங்கள் மடிக் கணியில் பேணுங்கள். இதற்கான வசதி விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் தரப்பட்டுள்ளது. முடிந்தளவு Low Power Mode இல்மடிக்கணினியை ப் பயன் படுத்துங்கள்.\nவை-ஃபை, ப்லூடூத் போன்ற கம்பியில்லா இணைப்புக்கள் அதிக மின் சக்தியைப் பயன் படுத்துகின்றன. எனவே அவற்றைப் பயன் படுத்தாத போது நிறுத்தி விடுங்கள். இதன் மூலாம் அதிக மின் வலுவை சேமிக்க முடியும்.\n– மடிக் கணினி பேட்டரியில் இயங்கும் போது ஒரே சமயத்தில் ஒரு எப்லிகேசனில் மாத்திரம் பனியாற்றுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட எப்லி கேசன் களை இயக்கும் போது (multitask) அவை அதிக மின் சக்திய நுகர வேண்டியிருக்கும்.\nUSB போர்ட் மூலம் இணைக்கப்படும் வயர்லஸ் மவுஸ், டிஜிட்டல் கேமரா போன்ற புற சாதனங்களை அவற்றைப் பயன் படுத்தாத் போது அகற்றி விடுங்கள்.\nCD / DVD போன்றவற்றை நீங்கள் பயன் படுத்தா விடினும அவற்றை சிடி ட்ரைவில் இட்டு வைக்காதீர்கள். ஏனேனில் சீடி ட்ரைவ் சுழல்வதாலும் பேட்டரியின் ஆயுட் காலம் குறைந்து விடும்.\nமடிக் கணினியை குறுகிய நேரத்திற்கு நிறுத்தி வைக்க விரும்பின் standby நிலையில் வைப்பதை விட Hibernate நிலையில் வைப்பதன் மூலம் பேட்டரிய்ல் அதிக மின் சக்தியை சேமிக்கலாம். ஏனெனில் Stand By நிலையில் ஹாட் டிஸ்க் மற்றும் திரையின் இயக்கம் நிறுத்தப் பட்டாலும் நினைவகம் இயக்கத்திலிருக்கும். இதனால் மின் சக்தியும் விரயமாகும். எனவே ஸ்டேண்ட் பை நிலையில் கணினியை வைக்காமல் ஹைபனேட் செய்து விடுங்கள். ஹைபனேட் செய்வதன் மூலம் கனினியியில் இறுதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த செயற்பாட்டை சேமித்து விட்டு கணினி முழுமையாக ஓய்வுக்குச் செல்கிறது.\nமடிக் கணினியில் வெப்பத்தை வெளியேற்ற வென அமைக்கப்படிருக்கும் துவாரங்கள் அடைக்கப்படாததை உறுதி செய்து கொள்ளுங்கள். துவாரங்கள் அடைக்கப்படின் கணினி மேலும் வெப்பமடைந்து பேட்டரியின் ஆயுட் காலத்தை குறைத்து விட வாய்புள்ளது. எனவே மடிக் கணினி பயன் படுதும் இடத்தை காற்றோட்டமுள்ளதாயும் தூசுகள் படியாதவாறு சுத்தமான இடத்திலும் வைத்திருங்கள்.\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983830/amp", "date_download": "2021-01-19T13:02:23Z", "digest": "sha1:6BAIZJX3LKAFODYCB37CTE5NP5KY2PY3", "length": 8242, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை பெற்ற ஓய்வு உதவிப்பொறியாளர் நீதிமன்றத்தில் சரண் | Dinakaran", "raw_content": "\nலஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை பெற்ற ஓய்வு உதவிப்பொறியாளர் நீதிமன்றத்தில் சரண்\nமதுரை, ஜன. 28: மோட்டார் மின்இணைப்பிற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட உதவிப்பொறியாளர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை மாவட்டம், நிலையூர் சம்பக்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், விவசாயியான இவர், தனது தோட்டத்திற்கு மின்மோட்டார் இணைப்பு கேட்டு திருநகர் மின்சாரவாரிய அலுவலகத்தில் கடந்த 2004ல் விண்ணப்பித்தார். அப்போது மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் திருநகரைச் சேர்ந்த உதவிப் பொறியாளர் விஜயகுமார் (ஓய்வு பெற்றவர்) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் விஜயகுமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.\nஇந்த தண்டனையை எதிர்த்து விஜயகுமார் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்தார். இதில், லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயகுமார், உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விஜயகுமார், நேற்று மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேலு முன் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உதவிப் பொறியாளர் விஜயகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nபயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு\n10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை\nசோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்\nபோக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை\nமதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை\nஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை\nகுற்றங்கள் குறையவில்லை நகரில் கடந்தாண்டில் 40 கொலை விபத்தில் 81 பேர் பலி\nதவறி விழுந்த தொழிலாளி சாவு\nசாலை விதியை கடைப்பிடித்தவருக்கு ரோஜாபூ, இனிப்பு கொட���த்து வரவேற்பு\nமயானத்திற்கு அடிப்படை வசதி கேட்டு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nசெக்கானூரணியில் ஸ்டாலின் பங்கேற்கும் கிராமசபை கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்\nஇலங்கைக்கு அனுப்ப கோரி மின் டவரில் ஏறி அகதி போராட்டம்\nஜல்லிகட்டு,கேலரிக்கு அனுமதி கேட்டு உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை 13 கிராம மக்கள் போராட்டம்\nமேலூர் அருகே ஆபத்தான குடியிருப்புகள்\nகஞ்சா விற்ற சிறுவன் கைது\nபாலமேட்டில் இன்ஸ்பெக்டர் வாகனம் கண்ணாடி உடைப்பு\nவழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு தூய்மை பணிக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.500 ஒதுக்கீடு\nசெல்லம்பட்டியில் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545562/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T12:43:53Z", "digest": "sha1:6CL5WOJLS3357CUQWBVKY4OEN3BXR3KI", "length": 11083, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Actor Pranav meets actor Rajini | நடிகர் ரஜினியுடன் கேரள மாற்றுத்திறனாளி ஓவியர் பிரனவ் சந்திப்பு: தனது காலால் வரைந்த ரஜினியின் ஓவியத்தையும் பரிசளித்தார் | Dinakaran", "raw_content": "\nநடிகர் ரஜினியுடன் கேரள மாற்றுத்திறனாளி ஓவியர் பிரனவ் சந்திப்பு: தனது காலால் வரைந்த ரஜினியின் ஓவியத்தையும் பரிசளித்தார்\nசென்னை: கேரள மாற்றுத்திறனாளி ஓவியர், நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து, தனது காலால் வரைந்த ரஜினியின் ஓவியத்தை பரிசளித்தார். கேரள மாநிலம் ஆலத்தூரைச் சேர்ந்த இளைஞர் பிரனவ். இரண்டு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி இளைஞர். ஓவியரான இவர் கேரளாவுக்கு மகா புயல் நிவாரண நிதி அளித்தார். அதைப் பாராட்டி கேரள முதல்வர் நேரில் அழைத்து பிரனவிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்டார். அவரது காலை பிடித்துக் குலுக்கி நன்றி தெரிவித்தார். அவருடன் பினராயி விஜயன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். காலால் செல்போனில் செல்ஃபி எடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்நிலையில் தனியார் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரனவ், நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்துக் கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளி ஓவியரான இளைஞர் பிரனவை இன்று சென்னை போயஸ் கார்டன் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்தார். அவரை வரவேற்றுப் ��ாராட்டினார்.\nபிரனவ் தன் காலால் வரைந்த ரஜினியின் ஓவியத்தை அவருக்குப் பரிசளித்தார். பின்னர் தனது விருப்பப்படி ரஜினியுடன் பிரனவ் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தனது ஆசையை நிறைவேற்றிய ரஜினிக்கு நன்றி தெரிவித்து பிரனவ் கிளம்பிச் சென்றார். தற்போது, பிரனவ் நடிகர் ரஜினி சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nபெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு\nதிமுக தலைமையில்தான் புதுவையில் கூட்டணி : ஜெகத்ரட்சகன் எம்பி திட்டவட்டம்\nஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜன.27-ம் தேதி திறந்துவைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமருத்துவர் சாந்தாவை கவுரவிக்கும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து.\nஇளம் வீரர்களின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.. டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஇந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,056-க்கு விற்பனை\nசென்னையில் அரசு உதவி பெறும் சிறுவர் காப்பகத்தில் இருந்து 3 சிறுவர்கள் மாயம்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\n‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; அப்பா நலமுடன் இருக்கிறார்’ :கமல்ஹாசன் மகள்கள் அறிக்கை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஅரசு அலுவலங்களில் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களை வைக்க கோரி வழக்கு.: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n தமிழ்நாட்டில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை: மேலும் 5 லட்சம் தடுப்பூசி நாளை வருகை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி\nஅதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க 100% வாய்ப்பு இல்லை : டெல்லியில் பிரதமர் மோடி, அமித���ஷாவை சந்தித்த பின் முதல்வர் பழனிசாமி பேட்டி\nசென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்படுத்த உள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்\nடாக்டர் சாந்தா புற்றுநோய் மீட்புக்காக பற்றுநோய் துறந்த தவசீலி.: கவிஞர் வைரமுத்து புகழாரம்\nபணிநீக்கம் செய்துள்ள 12 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் : மாநகராட்சிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966933/amp?ref=entity&keyword=Gram%20Panchayat", "date_download": "2021-01-19T12:59:34Z", "digest": "sha1:ONHKGG2QB6PUKWA53KSGP5EBMQAEJBEZ", "length": 12801, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் சம்பிரதாயத்திற்கு நடக்கும் கிராம சபை கூட்டங்கள் | Dinakaran", "raw_content": "\nமாவட்டம் முழுவதும் சம்பிரதாயத்திற்கு நடக்கும் கிராம சபை கூட்டங்கள்\nசிவகங்கை, நவ. 7: சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபை கூட்டங்கள் சம்பிரதாய அளவிலேயே நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் 445 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் ஒன்று முதல் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஊராட்சி மன்றங்கள் மூலமே செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் முன்பும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படும் போதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவை தவிர அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்கள் கட்டாயமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் கிராமத்தினர் தங்கள் இருக்கும் பிரச்னைகள், அடிப்படை வசதி தேவைகள், ஊராட்சி மன்றங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்புவர். இதில் காரசார விவாதங்கள் நடக்கும். இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை ஊழியர்களில் ஒருவர் கலந்து கொண்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், தீர்மானங்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அளிக்கிறார். ஆண்டுதோறும் கட்டாயமாக நடத்தப்படும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் 90 சதவீதம் தற்போது கண்டு கொள்ளப்படாமலேயே உ��்ளன.\nகிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதை கிராம மக்கள் பெரிதாக நினைப்பதில்லை. இதனால் தற்போது இக்கூட்டங்கள் சம்பிரதாய அளவில் அரசின் பதிவிற்காக மட்டுமே நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது என்பதற்கான அறிவிப்புகளை கிராம மக்கள் அறியும்படி அறிவிப்பு வெளியிடுவதில்லை. முன்பு கூட்டம் நடக்க உள்ளதை போஸ்டர்கள், மைக் செட் மூலம் தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். ஆனால் தற்போது இதுபோன்ற எந்த அறிவிப்புகளும் இல்லை. இதனால் கூட்டங்கள் நடப்பதே மக்களுக்கு தெரிவதில்லை. மேலும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதும் மக்கள் கண்டுகொள்ளாததற்கு காரணம்.\nஅரசியல் கட்சி பிரமுகர் கூறியதாவது: சாலை வசதி, கண்மாய், கால்வாய், அரசு இடம் ஆக்கிரமிப்பு, சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு, சுடுகாட்டிற்கு பட்டா போட்டு எடுத்துக்கொண்ட தனியார், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.\nஆனால் இவைகளில் பெரும்பாலான கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. கூட்டம் நடத்த துறை சார்ந்த கடைநிலை ஊழியர்களே வருகின்றனர். அவர்களும், நான் எதுவும் கூற முடியாது. உங்கள் கோரிக்கைகளை பதிவு செய்து கொள்வேன், எனக்கு எந்த பொறுப்பும் இல்லை என மறைமுகமாக கூறிவிடுவார். இதனால் இக்கூட்டங்கள் வெறும் சம்பிரதாய அளவிலேயே நடக்கின்றன. கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமையாக நிவைவேற்றவும், பயனுள்ள வகையில் கூட்டத்தை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nகுடும்பநலம் தொடர்பான கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nகாரைக்குடியில் புதிய தார்ச்சாலைகள் மழைக்கு சேதம் பணிகள் தரமில்லை என குற்றச்சாட்டு\nமாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nகுறைந்த மின்அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது சிப்காட் மக்கள் புலம்பல்\nதொடர் மழையால் அழுகிய பயிர்கள் கண்ணீர் வடிக்கும் கடலை விவசாயிகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்\nவயல்களில் தண்ணீரை வெளியேற்ற கோரி ஊரணங்குடி மக்கள் மறியல்\nபயிர் பாதித்த விவசாயிகளுக்கு ₹30 ஆயிரம் வழங்க வேண்டும் ஏஐடியுசி வலியுறுத்தல்\nகாரைக்குடியில் இன்று திமுக சார்பில் சாலையில் உருளும் போராட்டம்\nபுதர்மண்டி கிடக்கும் கழிவறை, சுத்தம் செய்யாத வகுப்பறை அவசரகதியில் திறக்கப்படும் பள்ளிகள் பெற்றோர்கள் கடும் அதிருப்தி\n22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nசிவகங்கை அருகே ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம் ஒரு எலுமிச்சை ரூ.5100 கோயில் விழாவில் நடந்த ஏலம்\nமதுபாட்டில் விற்ற 3 பேர் கைது\nஅனைத்து சிக்கலையும் தீர்க்க கல்வியால் மட்டுமே முடியும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு\nசிவகங்கை மருத்துவக்கல்லூரி டீனுக்கு முதல் தடுப்பூசி\n539 குவார்ட்டர் பாட்டில் பறிமுதல்\nபயிர்கள் பாதிப்பிற்கு பேரிடர் நிவாரணத்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nதிடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா\nகாரைக்குடி தனி மாவட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-19T12:47:25Z", "digest": "sha1:7HKMIJEMCLJSLZ2QV4XJ4C65AMS75SCV", "length": 12022, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைரனொசோரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடைரனசோரசு தெரொபோடா தொன்மாக்களின் பேரினமாகும். இப்பேரினத்தின் பிரபலமான இனமான டி.ரெக்சு (T. rex) பொதுக்கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது. டைரனசோரசு இன்றைய மேற்கு அமெரிக்கா முழுவதும் வாழ்ந்ததிற்கான புதைப்படிவ ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. டைரனசோரசின் புதைபடிவங்கள் 68 முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பல்வேறுபட்ட பாறைப்படிவுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. கிரேடேசியசு-டேர்சரி அழிவுக்கு முன்னதாக வசித்த பறக்க முடியாத பறவை தொன்மாக்களில் ஒன்றாகும்.\nடைரனசோரிட்டுக்களைப் போலவே டைரனசோரசும் இருகாலி ஊனுண்ணியாகும். அதன் பெரிய தலையின் எடை அதன் நீளமான வாலினால் சமன் செய்யப்பட்டது. பெரிய ஆற்றல் மிக்க பின்னங்கால்களோடு ஒப்பிடுகையில் அதன் முன்னங்கால்கள் சிறியவையாகும். இருப்பினும் அவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் ஆற்றல் மிக்கவையாக காணப்பட்டன. மேலும் முன்னங்கால்களில் இரண்டு விரல்களும் மூன்றாவது பண்டெச்ச விரலும் காணப்பட்டன. ஏனைய தெரொபோடா தொன்மாக்கள் டைரனசோரசை விட பெரியவையாக காணப்பட்டாலும் டைரனசோரிட்டுக்களில் பெரிய இனமாக டைரனசோரசு காணப்பட்டது. 13 மீட்டர் (43 அடி) நீளமும் [1] 4 மீ (13 அடி) உயரமும் [2] அண்ணளவாக 6.8 மெட்ரிக் டன் எடையையும் கொண்ட[3] டைரனசோரசு அதந் சூழலில் மிகப்பெரிய வேட்டையாடும் விலங்காக காணப்பட்டது. எட்ரசோர், செரடொப்சியா போன்றவை அதன் இரை விலங்குகளாக காணப்பட்டிருக்கலாம். சில ஆய்வாளர்கள் டைரனசோரசு இறந்த விலங்குகளின் உடலங்களை தேடி உண்டதாக கருதுகின்றனர்.\nமுப்பதுக்குமதிகமான டைரனசோரசு புதைப்படிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இவற்றுள் சில முழுமையான மண்டையோட்டைக் கொண்டுள்ளன. ஆகக் குறைந்தது ஒரு மாதிரியிலாவது இழையங்களும் புரதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதைப்படிவ எச்சங்கள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளமை அதிகளவிலான ஆய்வுகளுக்கு வழிசெய்துள்ளது. இருப்பினும், இதன் உணவுப் பழக்கம், பயனித்த வேகம் போன்றவைத் தொடர்பில் வாதபிரதிவாதம் தொடர்கிறது. ஆசியாவில் கண்டெடுக்கப்பட்ட டர்போசோரசை டைரனசோசின் இரண்டாம் இனமாக ஒரு சாராரும் ஏனையவர்கள் டர்போசோரசை தனிப் பேரினமாகவும் கருதுவதால் டைரனசோரசின் வகைப்பாடும் சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D(VI)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T13:33:31Z", "digest": "sha1:3T4OBSU5AHUMDPZ3ZYTZSLIFPIENFH7G", "length": 9075, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 519.46 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடு (Tungsten(VI) oxytetrabromide) என்பது WOBr4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வ��திச் சேர்மம் ஆகும். செம்பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக இருக்கும் இச்சேர்மம் உயர் வெப்பநிலைகளில் பதங்கமாகிறது. லூயி காரங்களுடன் இணைந்து கூட்டு கூட்டு விளைபொருளைக் கொடுக்கிறது. சதுரச் சாய்தளக்கோபுர ஒருமங்கள் பலவீனமாக இணைப்புற்றுள்ள திண்மமாக இது காணப்படுகிறது[1] . தங்குதன்(VI) ஆக்சிநாற்புரோமைடுடன் தொடர்புடைய தங்குதன்(VI) ஆக்சிநாற்குளோரைடு அதிகமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இச்சேர்மம் ஒர் ஆக்சி ஆலைடு என்ற வகையில் வகைப்படுத்தப்படுகிறது.\nகரிம தங்குதன் (VI) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Gotabaya-Rajapaksa", "date_download": "2021-01-19T11:41:33Z", "digest": "sha1:F3X55XT5O6IQDYMTTGLI7WDPTVZTTUAI", "length": 5385, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gotabaya Rajapaksa - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு\nஇந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nவெளிநாடு செல்லும் வலிமை படக்குழு\n‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை\nகுவியும் இந்தி பட வாய்ப்புகள் - பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி\nமுதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்\nதைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ்\nவடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை\nதனித்தன்மை பாதுகாப்ப�� எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/2010/09/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-01-19T12:48:08Z", "digest": "sha1:3P2VFJBG77QGQNSLD5ZSUTO4B37QVUKT", "length": 25137, "nlines": 96, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்! | ஊழல்", "raw_content": "\n« மூன்று கோடி பாம் ஆயில் ஊழலில் சம்பந்தப்பட்ட தாமஸ் ஊழல் ஒழிப்பு கமிஷனுக்குத் தலைவராம்\nநாட்டைக் காப்பாற்ற வேண்டியவர்கள், நாட்டைக் கெடுக்கக் கூடாது »\nஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்\nஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்\nஒரு பொதுநல வழக்கு மனு மீது, நடவடிக்கை எடுத்த, உச்சநீதி மன்றம், ரூ 70,000 கோடிகள் அரசிற்கு 2G ஸ்பெக்ட்ரம் தொலைபேசி கம்மெனிகளுக்கு விநியோகித்ததில் நஷ்டம் ஏற்பட்டது என்பதனால், பத்து நாட்களில் விளக்கம் ராஜாவிற்கக கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது மத்திய அமைச்சர் ஆ. இராசா\nபுதுடில்லி, செப். 15- 2-ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டு ஊழல் தொடர்பாக தமக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச் சர் ஆ.இராசா தெரிவித் தார்.\nதொலைத்தொடர்பு வர்த்தகத்தில் நிலவும் கடும் போட்டியே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.\n2008 இல் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. பொது நலவழக்குகள் மய்யம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.\nதிங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதி பதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமைச் சர் ஆ.இராசாவுக்கு தாக்கீது அளித்து உத்தரவிட் டது. சிபிஅய், அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த தாக்கீதிற்கு 10 நாள்களுக்குள் பதில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அமைச்சர் ஆ.ராசா, புதுடில்லியில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆ.ராசா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது நூறு சதவிகிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை என்றார்.\nஅலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற ஆப்பரேட்டர்களில் பலர் சேவையை அளிக்க முடியாத நிலையில் உள்ள தாகவும், இதனால் அவர்கள் உரிமத்தை அரசிடமே திருப்பித்தர விரும்புவதாகவும் கூறப்படு கிறதே என்று கேட்ட தற்கு, ஆப்ரேட்டர்களின் கடந்த கூட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப் பட்டது. அலைக்கற்றை உரிமத்தை பெற்றவர்களில் பலர் உரிமத்தைத் திருப் பித்தர விரும்புவது உண்மைதான். ஏனென்றால் சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. அந்தளவுக்கு முதலீடு செய்ய அவர்களிடம் நிதி இல்லை. ஆப்ரேட்டர் களின் விருப்பம் குறித்து தொலைத்தொடர்பு ஆணையத்தில் விவாதிக் கப்படும் என்றார் மத்திய அமைச்சர் ஆ.இராசா.\nகுறிச்சொற்கள்: 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தாக்கீது, திமுக, நீரா ராடியா, பொது நலவழக்கு, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nThis entry was posted on செப்ரெம்பர் 13, 2010 at 2:49 பிப and is filed under 2-ஜி அலைக்கற்றை, 22 ஆயிரம் கோடி, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ. விசாரணை, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தாக்கீது, பொது நலவழக்கு, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்\n2:51 பிப இல் செப்ரெம்பர் 13, 2010 | மறுமொழி\n2:53 பிப இல் செப்ரெம்பர் 13, 2010 | மறுமொழி\n10:54 முப இல் நவம்பர் 11, 2010 | மறுமொழி\nராசா விவகாரம் மூலம் திமுகவை களங்கப்படுத்த முயற்சி: கி. வீரமணி\nசென்னை, நவ.11- மத்திய அமைச்சர் ஆ. ராசா மீதான புகாரை பயன்படுத்தி திமுகவை களங்கப்படுத்த முயற்சி நடைபெறுவதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் ராசாவை பதவி விலக வைத்து, அதன் மூலம் திமுவுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா சொந்தமாக முடிவு எடுக்கவில்லை. பிரதமர் ஒப்புதலுடன் “டிராய்” என்கிற அமைப்பு தான் முடிவு செய்தது.\nசெய்யாத குற்றத்திற்காக ராசா ஏன் பதவி விலக வேண்டும் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இவர் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை.\nமத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.\nஇதே ராசா தான் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் அரசு கருவூலத்திற்கு 66,980 கோடி ரூபாய் வருவாய் பெற்று தந்துள்ளார். அதற்காக யாராவது அவரை பாராட்டினார்களா\nஇவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n11:00 முப இல் நவம்பர் 11, 2010 | மறுமொழி\nதி.மு.க.,வுக்கு காங்கிரஸ் மேலிடம் திடீர் நெருக்கடி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010,23:12 IST\nகாங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கையால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்பெக்ட்ரம்’ முறைகேடு புகாரில் சிக்கித் தவிக்கும் மத்திய அமைச்சர் ராஜா, அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nமும்பை கொலாபா பகுதியில், கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் அரசியல்வாதிகள், முதல்வர் அசோக் சவானின் மாமியார் உட்பட பலருக்கு வீடுகள் ஒதுக்கிய விவகாரத்தில், மாநில முதல்வர் அசோக் சவான் மீது புகார்கள் எழுந்தன. அதேபோல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதில் காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் செயலர் சுரேஷ் கல்மாடி, முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து, அசோக் சவான் டில்லிக்கு வரவழைக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவிடம் விளக்கம் அளித்தார். அப்போது, அவரிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை வந்து சென்ற பின், அவர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், சோனியா அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். முதலில் அசோக் சவான் ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர கவர்னர் சங்கரநாராயணன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா ��ெய்து விட்டார். தொடர்ந்து சுரேஷ் கல்மாடி, காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி மேலிடம் இதுபோன்று ஒரே நாளில் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா கூட்டம் துவங்கியுள்ள நிலையில் காங்., எடுத்த நிலைப்பாடுகள், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கித் தவிக்கும் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடியாகவே கருதப்படுகிறது. மேலும், காங்., எடுத்த அதிரடி நடவடிக்கை, தி.மு.க.வுக்கு விடப்பட்ட அபாய சிக்னலாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அமைச்சர் பதவியில் இருந்து ராஜாவை தி.மு.க.வே வாபஸ் பெற வேண்டும் என்பது தான் காங்கிரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nலோக்சபாவில் ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கிய விவகாரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கண்டன குரல்களை எழுப்ப, எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராக இருந்தன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி அவற்றை தடுத்து நிறுத்தி, அசோக் சவானை முதல்வர் பதவியில் இருந்தும், கல்மாடியை செயலர் பதவியில் இருந்தும் விரட்டியுள்ளது. இதற்கு சோனியா எடுத்த உறுதியான நிலைப்பாடு தான் காரணமாகக் கூறப்படுகிறது. காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க.,வும் அதே போன்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜாவை காப்பாற்ற, புது வழிகளை தி.மு.க., தலைமை இனிமேல் ஆராயக்கூடும். இந்த நிலையில், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் “ராஜா விவகாரம்’ குறித்து நோட்டீஸ் தந்து விவாதிக்க முடிவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/12/16/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92/", "date_download": "2021-01-19T11:48:43Z", "digest": "sha1:UJQ5F7MSZBWHSFQZXPW54GHNOZ22AHUE", "length": 17168, "nlines": 136, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆதியில�� கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் துருவ நட்சத்திரமாக ஆனார்கள் – அதைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்\nஆதியிலே கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் துருவ நட்சத்திரமாக ஆனார்கள் – அதைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்\nஇன்று சாதாரணமாகப் பார்க்கலாம். ஒரு பச்சிலையை நசுக்கி அதை நாம் நுகர்ந்தால் அந்த மணத்தை நுகரும் யானையோ, புலியோ, பாம்போ, தேளோ இவையெல்லாம் அதன் வீரியத் தன்மை குறைந்து மனிதர்களைத் தாக்குவதில்லை.\nஇதைப் போன்றுதான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பல விஷ ஜந்துக்களிடம் இருந்தும் விஷப் பிராணிகளிடம் இருந்தும் கொடூர மிருகங்களிடம் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.\n1.பலவிதமான பச்சிலைகளை அரைத்து உடலில் முலாமாகப் பூசிக்கொண்டார்கள்.\n2.பச்சிலைகளை அவர்கள் படுத்திருக்கும் குகைப் பக்கம் பாதுகாப்பிற்காகப் போட்டு வைத்துக் கொள்கின்றார்கள்.\nஇத்தகைய முலாம்களைப் பூசிக்கொண்டு படுத்துக் கொள்வதால் அவர்களும் அந்தப் பச்சிலை மணங்களை நுகரும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது.\nஉடலில் முலாமாகப் பூசி இந்த மணங்கள் வெளிப்படும் பொழுது மற்ற மிருகங்கள் அதை நுகர்ந்து இவர்கள் இருக்கும் பக்கம் வருவதில்லை.\nமனிதனாக இருக்கக்கூடிய நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து விஷத்தை வென்றிடும் சக்தி பெற்றிடும் ஆற்றல் பெற்றவர்கள்.\nஉணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றி விட்டு ஆறாவது அறிவாக அனைத்தையும் அறிந்திடும் அறிவாக நமது உடலிலிருந்து மணங்கள் வெளிவருகின்றது – “கார்த்திகேயா”.\nதீமை என்று தெரிந்தாலே அதை அடக்கிடும் சக்தி பெற்ற நிலையைச் சேனாதிபதி என்று ஆறாவது அறிவினைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.\nஇதைப் போன்று தான் தீமையான நிலைகள் வரும் பொழுது தன் எண்ணத்தால் அந்தத் தீமைகள் வராது தடுத்து வாழ்க்கையை நடத்தினர் அகஸ்தியருடைய தாய் தந்தையர்கள்.\nஇதன் வழி வாழ்ந்து வந்த நிலையில் கருவுறும் பொழுது உடலில் பூசிய பச்சிலைகளை அந்தத் தாய் நுகரும் சக்தி கிடைக்கின்றது. கருவிலே வரும் குழந்தைக்கும் இந்த விஷத்தை வென்றிடும் சக்தி கிடைக்கின்றது.\nகருவுறும்போது ஒன்றிலிருந்��ு தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய மணங்களத் தாய் நுகர்வதால் அது அந்தக் கருவுடன் இணைந்து விடுகின்றது.\nஇப்படிப் பத்து மாதங்களும் பெற்ற பின் அந்தக் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது.\nபிறந்த பின் அந்தக் குழந்தை இருக்கும் பக்கம் யானையோ, தேளோ, புலியோ, பாம்போ, போன்ற எந்தக் கொடூரமான மிருகங்களும் அருகில் வருவதில்லை. ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள்.\nஅப்பொழுது அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் தன் குழந்தையைக் “கடவுளின் பிள்ளை…” என்று போற்றும் நிலை வந்தது.\nஅந்தக் குழந்தை விண்ணுலகைப் பார்க்கும் பொழுது சூரியனைப் பார்க்கின்றது. விஷத்தை ஒடுக்கும் நிலைகளைக் கண் கூசாது அங்கு சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றது.\nபல நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வின் ஒளி அலைகள் சூரியனுக்குள் வருவதையும் அந்தக் குழந்தை பார்க்கின்றது.\nகுளவி ஒரு புழுவைக் கொட்டி விட்டால் அந்த விஷத்தின் தன்மை ஆனபின் அதன் உணர்வின் துணை கொண்டு புழு குளவியாகின்றது.\nபுழு குளவியானதும் தாய்க் குளவியின் உணர்வின் நிலை கொண்டு அது என்ன செய்ததோ அதே போல இதுவும் புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. அதையும் குளவியாக மாற்றுகின்றது. அதைப் போல\n1.விஷத்தை வென்றிடும் பச்சிலைகளின் ஆற்றலை\n2.கருவிலேயே அந்தக் குழந்தை பெற்றதால் – தன் வளர்ச்சியில்\n3.அந்த உணர்வின் இயக்கமாக “அறியும் ஆற்றல்” குழந்தைப் பருவத்திலேயே அவனுக்கு வருகின்றது.\nநாளடைவில் ஐந்து வயது ஆகும் பொழுது பச்சிலையின் நிலைகளையும் அவை எவ்வாறு இயங்குகிறது அதற்கு எவ்வாறு உணவு கிடைக்கின்றது என்ற நிலையும் அறிந்துணரும் சிந்தனைகளும் அவனுக்கு ஓடுகின்றது.\nபிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகளையும் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள் எவ்வாறு பிற மண்டலங்களிலிருந்து சக்திகளை எடுத்து வருகின்றது என்ற நிலையும் இளமைப் பருவத்தில் பார்க்கின்றான் அகஸ்தியன்.\nபூமியின் துருவப் பகுதியை உற்று நோக்கி ஐந்து வயதில் அந்த ஆற்றலை எடுக்கும் பொழுது “துருவன்” என்று காரணப் பெயர் (பின் வந்த ஞானிகள்) வைக்கின்றார்கள்.\nவானஇயல் புவியியல் உயிரியல் தாவரவியல் எல்லாவற்றையும் கண்டுணர்ந்த அகஸ்தியனுக்குத் திருமணமாகும் பொழுது தான் பெற்ற உணர்வெல்லாம் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான்.\n1.செவி வழி ஓ��ும் பொழுது அந்த உணர்வுகள் மனைவிக்கும் பதிவாகின்றது.\n2.கணவன் சொன்னது போல மனைவியும் அதன் வழி நடக்கின்றது,\n3.விண்ணின் ஆற்றலை மனைவியும் அறியத் தொடங்குகிறது.\nகணவனும் மனைவியும் அவர்கள் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து இரு மனமும் ஒரு மனதாகி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி வாழ்கின்றனர்.\nதுருவத்திலிருந்து வரக்கூடிய தீமைகளின் உணர்வுகள் எதுவாக இருந்தாலும் இவர்கள் நுகரும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றும் தன்மையைப் பெறுகின்றார்கள்.\n1.இன்று நாம் குழந்தைகளை ஈனுகின்றோம்.\n2.அகஸ்தியரும் மனைவியும் வானுலக உணர்வை நுகர்ந்து அதை ஒளியாக உருவாக்கி\n3.தன் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றினார்கள்.\nமாற்றிய பின் இந்த உடலை விட்டு அகன்று ஒளியின் சரீரமாக இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றிய நிலை கொண்டு “துருவ நட்சத்ததிரமாக…” இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.\nஅவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் இன்றும் பிறவியில்லா நிலைகளை அடைகின்றனர். தீமைகளை வென்று அவர்கள் வாழ்க்கையில் தன்னைத் தெளிந்து வாழும் சக்தியைப் பெறுகின்றனர்.\nஇரு மனமும் ஒன்றி வாழ்ந்த அவர்களைப் பின்பற்றி நாமும் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைவோம்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Placement&id=463", "date_download": "2021-01-19T12:37:58Z", "digest": "sha1:AMI75I7PCMFLQYR6BKO7VIYI3YGSTEQG", "length": 9488, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » தேசிய சர்க்கரை கல்வி நிறுவனம்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Select\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவா��்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nஓஷனோகிராபி துறை பற்றிக் கூறவும்.\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஅமெரிக்க நர்சிங் பணி தொடர்பான தகவல்களைத் தரவும்.\nபட்டப்படிப்பில் சேரவுள்ளேன். படிப்பு முடிந்த பின் நல்ல வேலை ஒன்றைப் பெற என்ன தேவை எனக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-19T13:11:55Z", "digest": "sha1:GITUJ66FXXYTHU6SC6SDLJGZ46KNIFML", "length": 8419, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜம்பேட்டை [ edit ]\nராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]\nராஜம்பேட்டை சட்டமன்றத் தொகுதி (244)\nகோடூர் சட்டமன்றத் தொகுதி (தலித்) (246)\nராயச்சோட்டி சட்டமன்றத் தொகுதி (247)\nதம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதி (281)\nபீலேறு சட்டமன்றத் தொகுதி (282)\nமதனபள்ளி சட்டமன்றத் தொகுதி (283)\nபுங்கனூர் சட்டமன்றத் தொகுதி (284)\nபதினாறாவது மக்களவை 2014: மிதுன் ரெட்டி (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[3]\n↑ \"ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nmpsno=4688 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஅனகாபல்லி · அமலாபுரம் · அரகு · ஏலூரு · ஒங்கோல் · கடப்பா · கர்நூல் · காக்கிநாடா · குண்டூர் · சித்தூரு · திருப்பதி · நந்தியால · நரசாபுரம் · நரசாராவுபேட்டை · நெல்லூர் · பாபட்ல · மச்சிலிப்பட்டினம் · ராஜம்பேட்டை · ராஜமுந்திரி · விஜயநகரம் · விஜயவாடா · விசா��ப்பட்டினம் · ஸ்ரீகாகுளம் · ஹிந்துபுரம்\nமேலும் பார்க்க: வார்ப்புரு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-01-19T12:12:56Z", "digest": "sha1:YY7PP52QYSCMMMKJM7O56ZZX4SQKWNA6", "length": 11023, "nlines": 72, "source_domain": "totamil.com", "title": "கலிபோர்னியாவின் 'கிக் தொழிலாளி' வாக்குச்சீட்டை உபெர் மற்றும் லிஃப்ட் டிரைவர்கள் சவால் விடுகின்றனர் - ToTamil.com", "raw_content": "\nகலிபோர்னியாவின் ‘கிக் தொழிலாளி’ வாக்குச்சீட்டை உபெர் மற்றும் லிஃப்ட் டிரைவர்கள் சவால் விடுகின்றனர்\nசான் ஃபிரான்சிஸ்கோ: கலிஃபோர்னியா வாக்காளர்கள் நிறைவேற்றிய வாக்கெடுப்பை ரத்து செய்ய சவாரி-பங்கு மற்றும் உணவு விநியோக பயன்பாடுகளுக்கான ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) வழக்குத் தாக்கல் செய்தனர், இது போன்ற “கிக் தொழிலாளர்களை” ஒப்பந்தக்காரர்களாகக் கருத அனுமதிக்கிறது.\nமுன்மொழிவு 22 என அழைக்கப்படும் தொழிலாளர் சட்டம் – நவம்பரில் நிறைவேற்றப்பட்டது மற்றும் உபெர், லிஃப்ட் மற்றும் பிற பயன்பாட்டு அடிப்படையிலான, தேவைக்கேற்ப விநியோக சேவைகளின் ஆதரவுடன் பெரிதும் ஆதரிக்கப்பட்டது – ஒரு மாநில சட்டத்தை திறம்பட முறியடித்தது, அவர்கள் ஓட்டுநர்களை மறுவகைப்படுத்தவும் பணியாளர் நலன்களை வழங்கவும் வேண்டும்.\nதொழிலாளர் உரிமைகள் மற்றும் இழப்பீடு விஷயத்தில் மாநில நீதிமன்றங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை அது பயன்படுத்துகிறது என்பதால் இந்த நடவடிக்கை தவறானது என்று வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு ஒரு சில ஓட்டுநர்கள் மற்றும் சேவை ஊழியர் சர்வதேச ஒன்றியத்தால் நேரடியாக மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\n“இந்த நடவடிக்கை வாக்காளர்களை மிகவும் ஏமாற்றியது, சட்டமன்றம் ஓட்டுநர்களுக்கு கூட்டு பேரம் பேசும் உரிமைகளை வழங்குவதைத் தடுக்க வாக்களிப்பதாகக் கூறப்படவில்லை” என்று வழக்கு வாதிட்டது.\nஇந்த முன்முயற்சி மாநில சட்டமன்றத்தையும் “முன்மொழிவு 22 ஆல் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் சலுகைகளை விட பயன்பாட்டு அடிப்படையிலான ஓட்டுனர்களுக்கு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குவதைத் தடுக்கிறது” என்று வாதிட்டது.\nவழக்குகளில் பிரதிவாதிகள் கலிபோர்னியா மாநிலம் மற்றும் அதன் தொழிலாளர் ஆணையாளர்.\nஇந்த முயற்சி தொழிலாளர் உரிமைகள் மற்றும் சலுகைகளை அழித்துவிடும் என்று தொழிலாளர் குழுக்களுடன் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சாரத்திற்குப் பிறகு நவம்பர் வாக்கெடுப்பு வந்தது, மேலும் ஆதரவாளர்கள் ஒரு புதிய, நெகிழ்வான பொருளாதார மாதிரிக்காக வாதிட்டனர்.\nகலிஃபோர்னியாவில் “கிக் பொருளாதாரத்தின்” வெற்றி அமெரிக்கா முழுவதும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, பயன்பாட்டு அடிப்படையிலான சேவைகளுக்கான வரத்தில், பெருவணிகம் தொழிலாளர் சட்டங்களை மீண்டும் எழுதுகிறது என்ற அச்சத்தைத் தூண்டியது.\nஉபெர் தலைமை நிர்வாகி தாரா கோஸ்ரோஷாஹி “ப்ராப் 22 போன்ற புதிய சட்டங்களுக்கு மிகவும் சத்தமாக வாதிடுவார்” என்று சபதம் செய்துள்ளார்.\nமுன்மொழிவு 22 ஐ ஊக்குவிப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக செலவிடப்பட்டது, அதே நேரத்தில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே தொழிலாளர் குழுக்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து செலவிட்டன.\nஇந்த முன்மொழிவின் கீழ், ஓட்டுநர்கள் சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக இருக்கிறார்கள், ஆனால் உபெர் மற்றும் லிஃப்ட் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சுகாதாரத்துக்கான பங்களிப்பு மற்றும் பிற வகையான காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை விமர்சிப்பவர்கள், ஓட்டுனர்களால் ஏற்படும் முழு செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டதாகக் கூறினர்.\nபெரும்பாலான ஓட்டுநர்கள் ஒப்பந்தக்காரர் மாதிரியை ஆதரிப்பதாக உபெர் மற்றும் லிஃப்ட் கூறியது.\nஆனால் அந்த நிறுவனங்கள் கலிபோர்னியா தொழிலாளர் சட்டத்தை மீறியதாக வாதிட்ட அரசால் வழக்குத் தொடரப்பட்டது. ஒரு முன்மொழிவு 22 வெற்றி நீதிமன்ற வழக்கை திறம்பட செயல்படுத்துகிறது.\nPrevious Post:கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: யேடியுரப்பா மீது விஸ்வநாத் வசைபாடுகிறார்\nNext Post:சிங்கப்பூரில் 38 புதிய COVID-19 நோய்த்தொற்றுகளில் 1 தங்குமிடம் வழக்கு\nபாராளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வில் திரும்புவதற்கான கேள்வி நேரம்\nஅலெக்ஸி நவல்னியை விடுவிப்பதற்கான அழைப்புகளை கிரெம்ளின் நிராகரிக்கிறது, போராட்டங்களுக்கு எதிராக எச்சரிக்கிறது\nடிரெய்லரில் உள்ள பொருட்கள் AYE இல் ஃப்ளைஓவரை தாக்கியதால் டிரைவர் கைது செய்யப்பட்டார்\nமுதலீட்டாளர்கள் இரண்டாம் பாதியில் அதிக தேவை காணப்படுவதால் எண்ணெய் விலை உயர்கிறது\nபிடனின் மறைந்த மகனின் பிடித்த குழு பதவியேற்புக்காக மீண்டும் ஒன்றிணைகிறது, லேடி காகா தேசிய கீதம் பாடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/sankararam/mannasai/mannasai22.html", "date_download": "2021-01-19T11:49:21Z", "digest": "sha1:M4KRS6B4OJNBDJWVHHVLFBNH6SUXUT4M", "length": 83279, "nlines": 608, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 22. வாழ்க்கையின் விசித்திரம் - மண்ணாசை - Mannasai - சங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள் - Sanakararam (T.L.Natesan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (18-01-2021) : தண்டலையார் சதகம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போட���ம் விஜய் சேதுபதி\nசங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள்\nஅத்தியாயம் 22. வாழ்க்கையின் விசித்திரம்\nசூரியோதயம் ஆயிற்று. வள்ளியும் அலமேலுவும், சமையல் அறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். வேலன் திரும்பிவந்த செய்தி, ஊரெங்கும் பரவிவிட்டது. கிராமத்தினர், கும்பல் கும்பலாக அவனைப் பார்க்க வந்து கொண்டே இருந்தார்கள். வந்தவர்களுக்கெல்லாம் பதில் கூறுவது, வேலனுக்குச் சற்று அலுப்பாய்த்தான் இருந்தது. ஆயினும், அவர்கள் அனைவரும் விசுவாசமுள்ளவர்களாகையால், அவர்கள் மனம் நோவாதபடி அவன் நடந்துகொண்டான்.\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஅவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஓய்வு ஒழிவு இராது போல் தோன்றிற்று. பேச்சுக்கு இடம் கொடுத்தால் உடும்பு போல் பிடித்துக் கொள்ளுபவர்கள், கிராமத்தில் இரண்டொருவர் உண்டு. அவர்களும், திண்ணையில் முளையடித்து விட்டார்கள். வேலனுக்கு வேதனை பொறுக்க முடியவில்லை. அடிக்கடி உடம்பை ஒடித்துக்கொண்டான்; கொட்டாவி விட்டான். என்ன செய்தும், அவன் சிரமத்தை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இந்தச் சமயத்தில், நல்லவேளையாய் வள்ளி அவன் உதவிக்கு வந்தாள்.\n - மாமா, அது நல்ல தீனி கண்டு எத்தினி நாளாச்சோ கொஞ்சம் சூடாப் பலவாரம் திங்கட்டும்,” என்று வள்ளி, ஓர் உடும்பைப் பார்த்துச் சொன்னாள்.\n“திங்கட்டும் அம்மா, திங்கட்டும்,” என்றான் அவன்.\n“அட, பேச்சு எங்கே ஓடிப்போவுது அவன் செத்துச் சுண்ணாம்பாயி வந்திருக்கான். சாப்பிட்டுக் கீப்பிட்டு எளப்பாறட்டும். அப்பா வேலு, சாயங்காலம் சாவடிக்கு வந்திடு; ஆர அமரப் பேசிக்கலாம்,” என்றான் மற்றொருவன். அவன் உடும்பு இனமல்ல; எழுந்து சென்றான். அதன்மேல், நச்சுப் பேச்சுக்காரர்களும் அவ்விடத்தை விட்டு நகரவேண்டியிருந்தது.\nவேலன் உள்ளே நுழையும்பொழுது, மற்றும் சிலர் அவனைத் தேடி வந்ததாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால் வள்ளி, அவனைத் திரும்ப விடாமல் உள்ளே இழுத்துச் சென்று, பலகாரத்தை வைத்தாள்.\n“அப்பாவுக்கு இல்லியா - நம்ம அப்பாங்களுக்கு,” என்றான் வேலன், வள்ளியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு.\n அவுங்க ரெண்டு பேரும் ஒண்ணாச் சாப்பிடுவாங்க,” என்று அலமேலு, சிரித்த முகத்தோடு பலகாரத்தை எடுத்துக்கொண்டு வெங்கடாசலத்தினிடம் சென்றாள்.\nஒரு துண்டை மென்றுகொண்டே வேலன், வள்ளியைப் பார்த்த வண்ணம் இருந்தான். வள்ளி சிரித்துத் தலையைக் குலுக்கி, “நீ சாப்புடாட்டி நான் அப்பாலே போறேன்,” என்றாள்.\n“இவ்வளவா போடுவாங்க, நான் எப்படித் திங்கிறது இரு, ஜம்புலிங்கம் குரலு கேக்குதே. என்ன ஓணுமோ தெரியில் லையே; பாத்திட்டு வரட்டா இரு, ஜம்புலிங்கம் குரலு கேக்குதே. என்ன ஓணுமோ தெரியில் லையே; பாத்திட்டு வரட்டா” என்று வேலன் எழுந்திருக்க முயன்றான். ஆனால் வள்ளி, அவனைப் பலாத்காரமாய் உட்காரவைத்து, இலையில் வைத்த பலகாரம் முழுதையும் தின்று போகும்படி வற்புறுத்தினாள். அவள் பேச்சைத் தடுக்க மாட்டாமல் வேலன், மென்றும் மெல்லாமலும் விழுங்கிவிட்டு வெளியே போனாள்.\nஜம்புலிங்கம், வெங்கடாசலத்தின் அறையில் இருந்தான். அவன், பொதுவாகக் கொலை வழக்குகளைப் பற்றி வீரப்பனை ஏதோ கேட்டுக்கொண்டிருந்தான்.\n“வழக்குப் பேச்சை இன்னும் உடமாட்டீங்க போலிருக்குதே,” என்றான் வேலன், அவர்கள் சம்பாஷணையில் கலந்துகொண்டு.\n“அது இல்லே, வேலு. ஜம்புலிங்கத்துக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்திடுச்சி. இப்போ, ஒருத்தனை ஒருதரம் விடுதலை ஆக்கிட்டா, மறுபடியும் பிடிச்சுப்பாங்களாங்குது.”\n இந்தப் பேச்சு எதுக்காவ வந்திச்சு,” என்று வேலன் கேட்டான். வெங்கடாசலம் உற்றுக் கவனிப்பதைப் பார்த்து, ஜம்புலிங்கம் சற்றுத் தயங்கினான்.\n“என்ன யோசிக்கிறே, சங்கதியைச் சொல்லேன்,” என்றான் வேலன்.\n“ஒண்ணும் இல்லே, வேலு. அன்னிக்கு வந்த போலீசு இனிஸ் பெட்டர் ஐயாவும் ரெண்டு சேவுகன்களும், நம்மூருக்கு வந்திருக் காங்க,” என்று ஜம்புலிங்கம், இழுத்தாற்போல் சொன்னான்.\n“நீ ஒரு பயித்தியம். ஊருன்னா அவுங்களுக்கு வேலையிருக்காதா, எத்தினியோ சோலி. சேவகன் ஊருக்குள்ளே வந்தா, நீ அதை எனக்காவத்தானின்னு வச்சிட்டே. நல்ல ஆளுடா நீ” என்று வேலன், மறுபடியும் சிரித்தான்.\n“அது இல்லே, வேலு. அவங்க ஒன்னைப்பத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தது என் காதுலே உளுந்திச்சு. அதுக்காவ இல்லே சொல்றேன்.”\n” என்றான் வெங்கடாசலம் பதறிக்கொண்டு. அவன் கண்களில் தீப்பறந்தது. ஆத்திரத்தால் கை கால்கள் நடுங்கின.\n“ஒண்ணுக்கு ஒண்ணைக் கேட்டிட்டு, நீ ஒளர்றே. ஜம்பு, உன் பேச்சு நம்புறாப்போல இல்லி��ே,” என்றான் வேலன். ஆனால், அவன் குரலில் சற்றுக் பயம் தட்டிற்று.\n“நெசமாலும், எனக்கு ஒண்ணும் விளங்கல்லே, வேலு. இப்போ, பிச்சை வந்தால் சங்கதியெல்லாம் தெரிஞ்சுபோவுது; அவன் அவங்களையே சுத்திக்கிட்டு...”\n” என்று வேலன், பிச்சை அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவருவதைப் பார்த்துத் திடுக்கிட்டுச் சொன்னான்.\n வேறு எங்கேனாச்சும் ஓடி ஒளிஞ்சிக்கோ அந்தப் போலீசுக்காரப் பயக, மறுபடியும் உன்னைத் தேடிக்கிட்டு வரானுக அந்தப் போலீசுக்காரப் பயக, மறுபடியும் உன்னைத் தேடிக்கிட்டு வரானுக ஓடு\n மறுபடி..ஈ..ஈ..ஈ..ஈ...” என்று கூக்குரலிடும் போதே, வெங்கடாசலத்திற்கு வலிப்பு வந்துவிட்டது.\n” என்று கதறிக்கொண்டு, வேலன் வெங்கடாசலத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். “பிச்சே அது மொவத்துலே கொஞ்சம் தண்ணியைத் தெளியேன். ஏ மாமா ஜம்பு, காலைப் பிடிச்சுக்கோ அது மொவத்துலே கொஞ்சம் தண்ணியைத் தெளியேன். ஏ மாமா ஜம்பு, காலைப் பிடிச்சுக்கோ ஒரு சாவி கொண்டா; சட்டுனு கொண்டா ஒரு சாவி கொண்டா; சட்டுனு கொண்டா” என்று கெஞ்சினான். வெங்கடாசலத்திற்கு வலிப்பு முற்றிவிட்டது. கால்களும் கைகளும், வெகு விரைவாக ‘விலுக்கு, விலுக்கு’ என்று உதைத்துக் கொண்டன. கண்விழிகள் மேல் இமைகளுக்குள் இழுபட்டு, அநேகமாய் மறைந்து போயின. மோவாய்க் கட்டை, கோரமாக ஒருபுறம் ஒதுக்கப்பட்டது. திடீரென்று, அவன் உடம்பு ஒரு துள்ளுத் துள்ளிற்று; மறு க்ஷணத்திலே, அவன் வலிப்பு நின்று விட்டது. தொண்டையில், சில விநாடிகளுக்குக் ‘கள கள’ வென்று சத்தம் கேட்டது. பிறகு, அவன் அசைவற்று விழுந்துவிட்டான். ஜம்புலிங்கம் ஓயாமல் விசிறினான்; பிச்சை, ஈரத் துணியால் அவன் முகத்தைத் துடைத்தான்; வீரப்பன், அவன் மார்பைத் தொட்டுப் பார்த்தான். அவன் முகத்தில் அதிருப்தி ஏற்பட்டது. பிறகு அவன், வெங்கடாசலத்தின் தாதுவைப் பிடித்துப் பார்த்துவிட்டு, வெகு துக்கத்தோடு தலையை ஆட்டினான்.\n” என்று வேலன், மிகவும் பரிதாபமாகக் கெஞ்சிக் கேட்டான்.\nஅலமேலு துக்கத்தை அடக்க முடியாதவளாய், வாயை இறுக மூடிக்கொண்டு குமுறினாள். அச்சமும் அமைதியும், அவ்வறையில் குடிகொண்டுவிட்டன. ஒவ்வொருவர் முகத்திலும் சோகம் தாண்டமாடிற்று. வேலுனுக்கு ஆவி குலைந்து போவதுபோல் இருந்தது. அனைவரும், அளவில்லா அன்போடும் பரிதாபத் தோடும் தன்னைப் பார்ப்பதை அவன் உணர்ந்தான���. அவனுக்கு மாரடைப்பது போலிருந்தது. “ஏ, மாமா சங்கதி என்ன” என்று கெஞ்சினான். இன்னுங்கூட, உண்மையை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.\nவீரப்பனுக்கு நாவில் வார்த்தை எழும்பவில்லை; எச்சிலைக் கூட விழுங்கமுடியாமல் தொண்டை கட்டிக்கொண்டது. பிறகு, கஷ்டப்பட்டுக் கனைத்துக்கொண்டு, வேலனின் தலையைத் தடவிக்கொடுத்துச் சொன்னான்: “அப்பா வேலு இனிமே, யாரும் அவனை இமுசை செய்ய மாட்டாங்கடா ஐயோ இந்தக் கதி வரு மிண்ணு நான் கனவுலேயும் நெனைக்கில்லியேடா ஐயோ, கடவுளே” என்று பலவாறாக வீரப்பன், மெய்ம்மறந்து புலம்ப ஆரம்பித்துவிட்டான்.\n” என்று தலையில் அடித்துக்கொண்டு, அல மேலு கதறிக் கதறி அழுதாள். கண்ணும் கண்ணீருமாய், வள்ளி அவளைச் சமாதானப்படுத்த எவ்வளவு முயன்றும், பயன்பட வில்லை. ஆனால் வேலன் மட்டும், குனிந்த தலை நிமிராமல் பல்லைக் கடித்துக்கொண்டு சிலைபோல் நின்றான். அவன் கண்களில் ஒரு சொட்டு ஜலமில்லை. பார்ப்போருக்கு, அவன் முகம் ஊதியிருந்ததுபோலக் காணப்பட்டது. அவன் படும் கஷ்டத்தின் கடுமையை, அவன் பிராண சிநேகிதர்களான ஜம்புலிங்கமும் பிச்சையுமே அறிந்தார்கள். அழுகைக் குரலைக் கேட்டு, அக்கம்பக்கத்தாரெல்லாம் ஓடிவந்தார்கள். அதில் ஒருத்தி, இன்னும் உயிர் இருந்தாலும் இருக்கலாமென்று சந்தேகித்துக் கிராம வைத்தியனான பரியாரி முத்தையனை அழைத்து வரும்படி, பிச்சையைக் கட்டாயப்படுத்தினாள். பிச்சையும் அதற்கு இணங்கினான். செத்தவன் பிழைத்து விடுவானென்ற நம்பிக்கை அவனுக்கு இல்லாவிடினும், அவன் வேறு எண்ணத்தை உத்தேசித்து வெளியே சென்றான். எப்படியாவது அந்தப் ‘போலீஸ் பாவி’களை, அந்தச் சமயத்தில் உள்ளே வரவொட்டாமல் செய்துவிட வேண்டு மென்பதுதான் அவன் கருத்து.\nநாலைந்து வீடுகள் தாண்டிப் போனதும், அவன் கண்ட அதிசயத்தால், அவன் தன் கண்களையே நம்ப முடியாமல் போனது. மதுரை மாமனும் அந்தப் போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டரும், அப்படிக் குலுங்கக் குலுங்கச் சிரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் ஐயோ மதுரை, இன்ஸ்பெக்டரைத் தட்டிக் கொடுத்துப் பேச ஆரம்பித்து விட்டானே என்ன சுதந்திரம் மதுரை மாமனுக்குப் பித்துபிடித்துப் போய்விட்டதோ அப்படிச் சந்தேகிக்கவும் இடமில்லையே இவ்வாறு பிச்சை தவித்துக்கொண்டிருக்கையில், மதுரையே பிச்சையைக் கண்டதும், பேச ஆரம்பித்தான்:\n வேலுவும் வெங���கடாசலும் ஒரு அடி அடிச்சாங்கடா அவங்க லச்சாதிபதி ஆயிட்டாங்கடா சோதிச்சுச் சோதிச்சுச் சாமி கடைசியிலே கண்ணைத் தொறந்து பாத்திச்சு அப்பா இப்போ, எனக்கே லச்ச ரூவா வந்திட்டாப்போலே இருக் குது இப்போ, எனக்கே லச்ச ரூவா வந்திட்டாப்போலே இருக் குது” என்று மதுரை, பரமானந்தத்தோடு சொன்னான்.\n“நீ சொல்றது ஒண்ணும் விளங்கில்லியே மாமா” என்று பிச்சை, திரு திருவென்று விழித்தான்.\n ஆனா, அவ்வளவும் நெசம். அப்பாவு, அதுதான் வேலுவோடே அப்பன், பினாங்குக்கு ஓடிப்போனது நீ கேட்டிருக்காயில்லே - அது வெகுநாளைச் சங்கதி. அதுங்கிட்டேருந்து பத்து வருசமா கடுதாசு ஒண்ணும் இல்லாத்துனாலே, அது பாவம், செத்துட்டுதாக்கு மின்னிட்டு நாங்க வச்சிக்கிட்டோம். ஆனா, அது சாவவும் இல்லே; ஒண்ணுமில்லே. ஒரு வெள்ளைக்கார யசமான் உயிரை அது காப்பாத்தின சங்கதி உனக்குத தெரியுமில்ல. (தெரியுமென்று பிச்சை தலையை ஆட்டினான்.) ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலே, அந்த யசமான் செத்துப் போச்சாம். சாவுறப்போ, தன் சொத்துலே பாதியை அப்பாவுக்கு எளுதி வச்சிட்டுதாம். அது எவ்வளவின்னிட்டு நெனைக்கிறே - அது வெகுநாளைச் சங்கதி. அதுங்கிட்டேருந்து பத்து வருசமா கடுதாசு ஒண்ணும் இல்லாத்துனாலே, அது பாவம், செத்துட்டுதாக்கு மின்னிட்டு நாங்க வச்சிக்கிட்டோம். ஆனா, அது சாவவும் இல்லே; ஒண்ணுமில்லே. ஒரு வெள்ளைக்கார யசமான் உயிரை அது காப்பாத்தின சங்கதி உனக்குத தெரியுமில்ல. (தெரியுமென்று பிச்சை தலையை ஆட்டினான்.) ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலே, அந்த யசமான் செத்துப் போச்சாம். சாவுறப்போ, தன் சொத்துலே பாதியை அப்பாவுக்கு எளுதி வச்சிட்டுதாம். அது எவ்வளவின்னிட்டு நெனைக்கிறே ஆறு லச்ச ரூவாயாம் யசமான் செத்த ரெண்டு மூணு வாரத்துக்கெல்லாம், இதுவும்...”\n” என்றான் பிச்சை, ஆத்திரம் பொறுக்கமாட்டாமல். “பின்னே, என்னாங்கிறே” என்றான் மதுரை. “பாவம், நம்மூருக்குப் பொறப்பட்டு வந்துடணுமின்னிட்டு, ஏற்பாடுங்க செஞ்சிக்கிட்டு இருந்திச்சாம். இருந்தாற்போல் இருந்து, ரெண்டு நாள் காச்சல் அடித்ததாம். அவ்வளவுதான்; போயிட்டுது. ஆனா, அதுக்குமட்டும் தெரிஞ்சுபோச்சாம். அதனாலே, சட்டுப் புட்டுனு உயிலு எளுதி, அந்த ஆறு லச்சத்திலே மூணு லச்சத்தை, அந்த ஊருலே இருக்குற ஏளை பாளைங்களுக்குத் தருமத்துக்காவ வச்சிட்டுதாம். மீதி மூணு லச்சத��தை, வேலுவும் வெங்கடாசலமும் ஆளுக்குப் பாதியாய் பங்கிட்டுக்கிணுமின்னு எழுதிட்டுதாம். ஒவ்வொத்தருக்கும் பணத்தைச் சேக்க வேண்டிய பொறுப்பையும், அது அந்த ஊரு சர்க்காரான் தலையிலேயே போட்டிடுச்சாம் - அதுன் யோசனைப் பாத்தியா, பிச்சே” என்றான் மதுரை. “பாவம், நம்மூருக்குப் பொறப்பட்டு வந்துடணுமின்னிட்டு, ஏற்பாடுங்க செஞ்சிக்கிட்டு இருந்திச்சாம். இருந்தாற்போல் இருந்து, ரெண்டு நாள் காச்சல் அடித்ததாம். அவ்வளவுதான்; போயிட்டுது. ஆனா, அதுக்குமட்டும் தெரிஞ்சுபோச்சாம். அதனாலே, சட்டுப் புட்டுனு உயிலு எளுதி, அந்த ஆறு லச்சத்திலே மூணு லச்சத்தை, அந்த ஊருலே இருக்குற ஏளை பாளைங்களுக்குத் தருமத்துக்காவ வச்சிட்டுதாம். மீதி மூணு லச்சத்தை, வேலுவும் வெங்கடாசலமும் ஆளுக்குப் பாதியாய் பங்கிட்டுக்கிணுமின்னு எழுதிட்டுதாம். ஒவ்வொத்தருக்கும் பணத்தைச் சேக்க வேண்டிய பொறுப்பையும், அது அந்த ஊரு சர்க்காரான் தலையிலேயே போட்டிடுச்சாம் - அதுன் யோசனைப் பாத்தியா, பிச்சே” என்று மதுரை, வியந்து சொன்னான்.\nபிச்சை பெருமூச்சு விட்டுத் திணறினான். “இதெல்லாம் உனக்கு யாரு சொன்னாங்க” என்று சொல்லிப் பிச்சை மதுரையையும் போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டரையும் மாறி மாறிப் பார்த்தான்.\n“இதோ, ஐயா வந்திருக்காரே; இதைச் சொல்லத்தானே வந்திருக்காரு அந்த ஊரு சர்க்காரான், கண்ணைமூடிக்கிட்டு யாருக்காச்சும் பணம் கொடுத்திடுவானா அந்த ஊரு சர்க்காரான், கண்ணைமூடிக்கிட்டு யாருக்காச்சும் பணம் கொடுத்திடுவானா இன்னான்தான் வேலு, வெங்கடாசலமின்னு ருசுப்பண்ண வாணாமா இன்னான்தான் வேலு, வெங்கடாசலமின்னு ருசுப்பண்ண வாணாமா இல்லாட்டி, நானும் வெங்டாசலமின்னு சொல்லிக்கிலாம் இல்லியா இல்லாட்டி, நானும் வெங்டாசலமின்னு சொல்லிக்கிலாம் இல்லியா அந்த ஊரு சர்க்காரு நம்ப சர்க்காருக்கு எளுதி, அதுன் பேருலே அவுங்க நம்ப ஐயாவை அனுப்பிச்சிருக்காங்க,” என்றான் மதுரை, ஸப் இன்ஸ்பெக்டரைச் சுட்டிக்காட்டி. “இந்தக் கிராமத்துலே இப்பேர்க் கொத்த ஆளுங்க இருக்காங்க; அப்பாவு உயிலுலே கண்டிருக்கறது நெசமாலும் அவுங்கதான் இன்னிட்டு, அவரும் எளுதணுமல்ல அந்த ஊரு சர்க்காரு நம்ப சர்க்காருக்கு எளுதி, அதுன் பேருலே அவுங்க நம்ப ஐயாவை அனுப்பிச்சிருக்காங்க,” என்றான் மதுரை, ஸப் இன்ஸ்பெக்டரைச் சுட்டிக்காட்டி. “இந்தக் கிராமத்துலே இப்பேர்க் கொத்த ஆளுங்க இருக்காங்க; அப்பாவு உயிலுலே கண்டிருக்கறது நெசமாலும் அவுங்கதான் இன்னிட்டு, அவரும் எளுதணுமல்ல\n“அந்தச் சங்கதி, எனக்கு இங்கே வருவதற்கு முந்தியே தெரியாதா வேலன் கேசுலேயே, எல்லாச் சங்கதியும் அடிபட்டு ரிகார்டு ஆயிருக்குதே, அப்பா. இருந்தாலும் என் கடமையைச் செய்யணும் பாரு; அதற்காக வந்தேன். அதோடு கூட, அப்போ அவனைத் துன்பத்துலே வைக்கிறதுக்கு நான் வரவேண்டியதாயிருந்தது. அதனாலே, இப்போ சுகத்துலே வைக்கறதுக்கும் நானே வந்துவிட்டேன்,” என்று ஸப் இன்ஸ்பெக்டர் சிரித்தார்.\n” என்று பிச்சை, கைகளால் முகத்தை மூடிக்கொண்டான்.\n” என்று மதுரை திடுக்கிட்டுக் கேட்டான்.\n பித்துக் கித்துப் பிடுச்சுப் போச்சா\n” என்று வெகு துக்கத்தோடு கதறிக்கொண்டு, போலீஸ் அதிகாரி யைப் பார்த்துப் பிச்சை சொன்னான்.\n“எசமான், ஒங்களைப் பாத்ததும் எங்களுக்குத் திகிலாப்போச்சு. ஐயோ, சாமி மறுபடியும் வேலுவைப் பிடிக்க வாரீங்கன்னிட்டு எண்ணிக்கிட்டோம். நடுக்கத்துலே, வெங்கடாசலம் மாமனுக்கு வலிப்பு வந்திடிச்சு. புளுவாத் தவிச்சுப் போச்சு. பொறவு, இருந்தாற்போல இருந்து, ஒரு நிமிசத்துக்கெல்லாம் உயிரு போயிடுச்சு. என்னா செய்யணுமின்னுகூட எங்களுக்குத் தெரியாமே போச்சே மறுபடியும் வேலுவைப் பிடிக்க வாரீங்கன்னிட்டு எண்ணிக்கிட்டோம். நடுக்கத்துலே, வெங்கடாசலம் மாமனுக்கு வலிப்பு வந்திடிச்சு. புளுவாத் தவிச்சுப் போச்சு. பொறவு, இருந்தாற்போல இருந்து, ஒரு நிமிசத்துக்கெல்லாம் உயிரு போயிடுச்சு. என்னா செய்யணுமின்னுகூட எங்களுக்குத் தெரியாமே போச்சே” என்று பிச்சை துக்கித்தான்.\n” என்று மதுரை தவித்து, கனத்தால் சரிந்து விழக்கூடாதென்று பயப்படுவதுபோல், அடிவயிற்றை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டான். பிறகு அவன், ‘லொங்கு லொங்கு’ என்று வெங்கடாசலத்தின் வீட்டிற்கு ஓடினான்.\n” என்றார் போலீஸ் அதிகாரி: “அட, நீங்கள் யாராவது என்னைக் கேட்டிருக்கக்கூடாது போலீஸாருக் குக் கைது செய்வதைத் தவிர வேறு வேலை இல்லையா போலீஸாருக் குக் கைது செய்வதைத் தவிர வேறு வேலை இல்லையா எனக்கல்ல கஷ்டமாயிருக்குது நான் வந்திராவிட்டால், கிழவன் சாக மாட்டான் இல்லையா - அதுவும், அவனுக்குப் பெரிய பாக்கியம் வந்தபோது - அதுவும், அவனுக்குப் பெரிய பாக்கியம் வந்தபோது சே, சே, ரொம்ப மோசம் சே, சே, ரொம்ப மோசம் அட, மூளை கெட்ட பயல்களா அட, மூளை கெட்ட பயல்களா அநியாயமாய் ஒருவனைக் கொன்னுட்டீங்களே ஆனால், இதற்கு நானென்ன செய்வேன் ஓ சரி, போனது போச்சு; நான் இன்னும் கொஞ்சநாள் கழித்து வருகிறேன். உன் சிநேகி தனுக்கு நான் கட்டாயம் ஆறுதல் சொல்ல வேண்டும். அப்பவும் யாரையாவது கொன்றுவிடாதேயுங்கள்,” என்று அவர் சலித்துக் கொண்டு, சேவகர்களுடன் போய்விட்டார்.\nபிச்சை, வேலனுடைய வீட்டிற்கு ஒடினான். அங்கே குழப்பம் அதிகரித்துவிட்டது. அநேகர் வந்து கூடிவிட்டனர். பெண்பிள்ளைகள், ஒப்பாரிவைத்து அழுதுகொண்டிருந்தார்கள். வேலன், தலை யில் கைகளை வைத்துக்கொண்டு, ஒதுக்கமாய் உட்கார்ந்து கொண் டிருந்தான். அவன் வாய்க்குப் பூட்டுப் போட்டாற்போல் இருந்தது.\nஆனால் மதுரை, குழந்தைபோல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான். மதுரை மாமன் இவ்வளவு கோழை மனமுடையவனென்று, பிச்சை நினைக்கவேயில்லை.\n சாவறத் துக்குத்தானா ஒனக்குச் சொத்து வந்திச்சு வாய்க்கு எட்டினது கையிக்கு எட்டாமே போச்சே வாய்க்கு எட்டினது கையிக்கு எட்டாமே போச்சே உன் கனவுலேகூட இவ்வளவு பணம் வருமின்னுட்டு நெனைச்சிருக்கமாட்டயேடா உன் கனவுலேகூட இவ்வளவு பணம் வருமின்னுட்டு நெனைச்சிருக்கமாட்டயேடா இன்னும் ஒருநாள் பொளச்சு இருக்கக்கூடாதா இன்னும் ஒருநாள் பொளச்சு இருக்கக்கூடாதா அட இந்தச் சேதியைக் காதாலே கேட்டாவது சாவக் கூடாதா ஐயோ எவ்வளவு லச்சம் இருந்தா என்னடா போன உசிரு வருமா” என்று மதுரை புலம்பினான்.\nவீரப்பனுக்குத் துக்கம் ஒரு பக்கம். பிரமை ஒரு பக்கம். விஷயம் அறியாதவன்போல் அவன் நெற்றியைச் சுளுக்கினான். போலீஸ் அதிகாரி வந்த காரணம் வேலனுக்குத் தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகம், பிச்சைக்குப் பிறந்தது. போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர் திரும்பிப் போய்விட்டானென்று, அவன் வேலனுக்கு மெதுவாகச் சொன்னான்.\n” என்று மயக்கத்திலிருந்து தெளிகிறவன் போல, வேலன் திருப்பித் திருப்பிச் சொன்னான். பிறகு, கோபாவேசத்துடன் குதித்து நின்று, “அக்ருமக்காரப் பயக போனதரம், ஒண்ணுமில்லாததுக்கு என்னை இளுத்துக்கிட் டுப் போனானுக. இந்தத் தரம், ஒண்ணுக்கு மூணா உயிரை வாங்காட்டி ஏனின்னு கேளு போனதரம், ஒண்ணுமில்லாததுக்கு என்னை இளுத்துக்கிட் டுப் போனானுக. இந்தத் தரம், ஒண்ணுக்கு மூணா உயிரை வாங்காட்டி ஏனின்னு கேளு\n உன்னைப் பிடிச்சுக்கிட்டுப்போவ அவரு வருல்லே. உனக்கு வந்த நல்ல காலத்தைச் சொல்லணுமினு அல்ல, அவரு வந்தாரு” என்று பிச்சை பிடித்துக் கொண்டான்.\n“எனக்கு நல்ல காலம் வந்திச்சா எங்கப்பாரு மனசு நொந்து நொந்து செத்தா, எனக்கு நல்ல காலமா எங்கப்பாரு மனசு நொந்து நொந்து செத்தா, எனக்கு நல்ல காலமா டேய், உனக்குப் புத்தி கலங்கிப்போச்சா டேய், உனக்குப் புத்தி கலங்கிப்போச்சா இல்லாட்டி, எளக்காரமாயிருக்குதா\nமதுரைக்குத் திடீரென்று ஞாபகம் வந்தது.\n என் மூளை கெட்டுப்போச்சுடா - நான் சொல்ல மறந்திட்டேண்டா அப்பாவுகூடப் போயிட்டானாமுடா நாலஞ்சு மாசமாச்சுதாம். சாவுறப்போ உயில் எளுதி, உனக்கும் இந்தப் பாளாப்போனவனுக்கும் ஆறு லச்ச ரூவா வச்சிருக்கா னாம்,” என்றான் மதுரை, செத்தவனைக் காட்டி.\n” என்று எல்லோரும், ஒரே மூச்சில் ஆச்சரியப்பட்டார்கள்.\n என் தோப்பானாரு செத்தாரு; எங்க ‘அப்பா’ செத்தது; எனக்கும் ஆறு லச்சம் வந்திடுச்சு இனிமே, எனக்கு என்னா கொறவு இனிமே, எனக்கு என்னா கொறவு” என்று வேலன், பரிகாசமாய்ச் சிரித்தான்.\n” என்று ஒருவன், அடக்க முடியாத ஆச்சரியத்தோடு சொன்னான்.\n“அட, ஒலகமெல்லாம் வாங்கிட்டாத்தான் என்ன” என்றான் வேலன், மிகவும் வெறுப்புடன்: “எங்கப்பாருக்கு ஒதவாத சொத்து, யாருக்கு வேணும்” என்றான் வேலன், மிகவும் வெறுப்புடன்: “எங்கப்பாருக்கு ஒதவாத சொத்து, யாருக்கு வேணும் சாவுறவரையிலும் சொகமுண்டா நல்ல வைத்தியம் பண்ணக்கூடத் துட்டு இல்லாமே போச்சே அது செத்தப்புறம், எனக்கு ஆறு லச்சம் வருதா அது செத்தப்புறம், எனக்கு ஆறு லச்சம் வருதா இதென்ன எளக்காரமா அந்தச் சொத்தைக் கொண்டுபோய் ஒடப்புலே போடு எல்லாம் ஒளிஞ்சுது, ஒளிஞ்சுது” என்று அவன் கைகளை உதறிக்கொண்டு சொன்னான்.\nமதுரை, அவனை மெதுவாகத் தட்டிக்கொடுத்தான்: “அப்பா, வேலு பொறுத்துக்கோ” என்று வேலனுக்குச் சமாதானம் சொல்லப்போக, அவன் தன் துக்கத்தையே வெளியிட்டான்.\n கண் காணாத சீமையிலே என்னைப் பெத்த தோப்பன் செத்துட்டது இன்னா, அது எனக்கு ஏற்கில்லையே. அது எனக்கு ஒரு வேத்து மனிசன்தானே - ஆனா, எங்கப்பாவைப் பாத்தா, ஐயோ - ஆனா, எங்கப்பாவைப் பாத்தா, ஐயோ என் வவுற எரியுதே” என்று, நாவில் வார்த்தை எழும்பாமல் குமுறினான் வேலன்.\n“எத்தினி பேருக்கு ஒவகாரம் பண்ணிச்சு எத��தினி பேருக்குத் தலை கொடுத்தது எத்தினி பேருக்குத் தலை கொடுத்தது அதுக்கு இந்தக்... கதியா அந்தச் சாமிக்குக் கண்ணு இருக்குதா” என்று அழுதான். பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு, “அது செத்தப்புறம், பணம் யாருக்குத் தேவை” என்று அழுதான். பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு, “அது செத்தப்புறம், பணம் யாருக்குத் தேவை எனக்குக் கால் துட்டு வாணாம். நான் எங்கேநாச்சும் ஓடிப் போறேன். இதென்ன பொளைப்பு எனக்குக் கால் துட்டு வாணாம். நான் எங்கேநாச்சும் ஓடிப் போறேன். இதென்ன பொளைப்பு ஒலகத்துலே நல்லது பொல் லாதது இல்லையா ஒலகத்துலே நல்லது பொல் லாதது இல்லையா எல்லாம் தலைகீளாயிருக்குதே நான் இந்தச் சங்கதியைக் கண்டுக்கிட்டுத்தான் ஆவணும். காடோ மலையோ, பெரியவங்களைத் தேடி, அவுங்க காலுலே உளுந்திடுறேன். கருமாதி ஆவட்டும்; ஓட்டம் பிடிச்சுடுறேன்,” என்றான் அவன், கையை ஆட்டிக்கொண்டு. அவனுடைய பாவனைகளைப் பார்த்தால், மதுரைக்குப் பயமாயிருந்தது.\n சாவும் பொறப்பும் நம்ம கையிலேயா இருக்குது ஆண்டவன் ஆணைக்கு மீறி யாராலே நடக்க முடியும் ஆண்டவன் ஆணைக்கு மீறி யாராலே நடக்க முடியும் பொறந்தவங்க சாவாமே இருக்க முடியுமா பொறந்தவங்க சாவாமே இருக்க முடியுமா துன்பப்படாத மனிசன் ஒலகத்துலே எவன் இருக்கான் துன்பப்படாத மனிசன் ஒலகத்துலே எவன் இருக்கான் கஷ்டம் வந்தப்போ, பொறுத்துக்கணும். செத்தவங்களோடு எல்லாம் முடிஞ்சு போவுதா கஷ்டம் வந்தப்போ, பொறுத்துக்கணும். செத்தவங்களோடு எல்லாம் முடிஞ்சு போவுதா பொளச்சிருக்கறவங்க சங்கதியைப் பாக்க வாணாமா பொளச்சிருக்கறவங்க சங்கதியைப் பாக்க வாணாமா சொல்லு. அது நம்ம கடமை இல்லியா சொல்லு. அது நம்ம கடமை இல்லியா அந்தப் பாவிக்கு ‘நத்தைக்காடு’ மேலேதான் உயிரெல்லாம். அதுலேயே அவனைப் பொதச்சு ஒரு மடம் கட்டிடலாம். அதைச் சுத்திப் பூச்செடிங்களை...”\nவேலன் பரிகாசமாகச் சிரித்தான்: “என்ன யோசனை அதுலே என்ன சொகம் அதுக்கு அதுலே என்ன சொகம் அதுக்கு பாத்திக்கிட்டா இருக்குது அப்படி யின்னா, செத்த பேருக்கெல்லாம் எவ்வளவோ செய்யலாமே. நான் நம்புல்லே, மாமா - எனக்கு ஒண்ணுமே விளங்கில்லியே ஆடித் தேடிச் சம்பாதிச்சுத் தலையிலே கட்டிக்கிட்டுப்போறது என்ன ஆடித் தேடிச் சம்பாதிச்சுத் தலையிலே கட்டிக்கிட்டுப்போறது என்ன இதுக்காவ, ஓய்வு ஒளிவு இல்லாமே, இ���்படித் திண்டாடுவானேன் இதுக்காவ, ஓய்வு ஒளிவு இல்லாமே, இப்படித் திண்டாடுவானேன் எங்கப்பாரு கடனை நான் எப்படித் தீத்துக்குவேன் எங்கப்பாரு கடனை நான் எப்படித் தீத்துக்குவேன் உசிருக்கு உசிரா என்னை வளத்து வந்துச்சே உசிருக்கு உசிரா என்னை வளத்து வந்துச்சே என்னாலே அதுக்கு என்ன ஒவயோகம். அது எனக்குச் செஞ்சதுலே, நூத்துலே ஒரு பங்காவது அதுக்கு நான் செய்ய வாணாமா என்னாலே அதுக்கு என்ன ஒவயோகம். அது எனக்குச் செஞ்சதுலே, நூத்துலே ஒரு பங்காவது அதுக்கு நான் செய்ய வாணாமா எப்படிச் செய்வேன் எனக்கு யாரு வளி காட்டுவாங்க என் நெஞ்சுலே இருக்கிற பளுவை, நீ என்னத்தே கண்டே என் நெஞ்சுலே இருக்கிற பளுவை, நீ என்னத்தே கண்டே என்னாலே தாங்க மாட்டுலே, மாமா என்னாலே தாங்க மாட்டுலே, மாமா நாலும் தெரிஞ்சவங்க நம்மூருலே இல்லாமையா போயிட்டாங்க நாலும் தெரிஞ்சவங்க நம்மூருலே இல்லாமையா போயிட்டாங்க அவுங்களைத் தேடிப் பிடிச்சு, இந்தப் பாரத்தை நீக்கிற வரையிலும், எனக்கு ஒரு வேலையும் ஒடாது. இந்த வேதனையைத் தீத்துக்க, நான் எங்கேநாச்சும் ஓடணும் அவுங்களைத் தேடிப் பிடிச்சு, இந்தப் பாரத்தை நீக்கிற வரையிலும், எனக்கு ஒரு வேலையும் ஒடாது. இந்த வேதனையைத் தீத்துக்க, நான் எங்கேநாச்சும் ஓடணும் ஓடணும்” என்று பரிதாபப்படும்படி, கையை இதயத்தின் மேல் வைத்துக் கொண்டான்.\n உன் அம்மா சங்கதி என்ன\n” என்றான் வேலன், வேறு நினைவுடன். அவ்வார்த்தை, என்ன என்னவோ நினைவுகளை மூட்டின. பிறகு, தன் ‘அம்மா’வை உற்றுப் பார்த்தான். அவள் ஒன்றையும் கவனியாது, இதயம் உடைந்து விடுவதுபோல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். பிறகு, அப்படியே அவன் பார்வை வள்ளியின் மேல் விழுந்தது. வள்ளி கண்ணும் கண்ணீருமாய், உலகமனைத்தையும் மறந்து, வேலனைப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள் துக்கம் இனிமேல் கட்டுக் கடங்கா தென்பதை, அவள் துடிக்கும் இதழ்கள் வெளிப்படுத்தின. பிறகு, அவ்விருவர் கண்களும் சந்தித்த க்ஷணத்திலே, அவள் பெருமூச்சு விட்டு மூர்ச்சையாய்க் கீழே விழுந்தாள்.\nவேலன் ஓடி அவளை வாரி எடுத்து, “வள்ளி வள்ளி” என்று அன்பு ததும்ப அழைத்தான். ஆனால், சில வினாடிகள் வரையில் அவளுக்குத் தெளிவு வரவில்லை; பெருமூச்சுவிட்ட வண்ணம் இருந்தாள். பிறகு மயக்கம் தெளிந்ததும், கண்களைத் திறந்து பார்த்துத் த��ம்பினவாறே, “என்னை உட்டுட்டுப் போவாதே உட்டுட்டுப் போவாதே நீ போறப்போ என்னையும் அளச்சிக்கிட்டு போ\nவேலன், அவள் வெளுத்த முகத்தைப் பார்த்தான்.\nஅவள் விழிகளில் ததும்பும் உருக்கத்தின் வேகத்தைக் கண்டு, அவன் பிரமித்தான்.\nஒருமுறை, அந்தத் தீனமான பார்வை அவன் மனத்தை உருக்கிற்று; மற்றொருமுறை, அதன் அளவற்ற சக்தி அவனை அடக்குவதுபோல் இருந்தது. அன்பும் ஆத்மத் தியாகமும் பொங்கி யோடும் அப்பார்வையில், அவன் இரண்டொரு நிமிஷம் ஈடுபட்டு, மதிமயங்கி நின்றான். அப்பொழுது, அது இல்வாழ்க்கையின் கருத்தை ஒருவாறு விளக்குவதுபோல் அவனுக்குப் புலப்பட்டது.\nபிறகு, தாழ்ந்த இனிமையான குரலில், “உன்னைவிட்டு, ஒருநாளும் பிரியமாட்டேன்,” என்று அவன், அவளுக்கு வாக்குத் தத்தம் செய்தான்.\nசங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெ��்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பே��ை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nம���ுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 250.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/flujoy-p37123669", "date_download": "2021-01-19T13:25:17Z", "digest": "sha1:4WCM6BJZ2CI3TRMNR3UCLD5QNSZDW3GG", "length": 20282, "nlines": 313, "source_domain": "www.myupchar.com", "title": "Flujoy in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Flujoy பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Flujoy பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Flujoy பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Flujoy சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Flujoy-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Flujoy பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Flujoy எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Flujoy எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Flujoy-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Flujoy ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Flujoy-ன் தாக்கம் என்ன\nFlujoy மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Flujoy-ன் தாக்கம் என்ன\nFlujoy ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Flujoy-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Flujoy-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Flujoy எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Flujoy-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Flujoy-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Flujoy பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத��துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Flujoy எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Flujoy உடனான தொடர்பு\nசில உணவுகளை Flujoy உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Flujoy உடனான தொடர்பு\nFlujoy உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/continue-rain-chennai-grasping-in-the-water/rain2-2/", "date_download": "2021-01-19T12:28:01Z", "digest": "sha1:EOPUGEBCG52ITR636IQL7M2JOXCIGO2L", "length": 8522, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "rain2 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nPrevious தொடர் மழை: தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்க�� கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு\nசசிகலா அ.தி.மு.க.வில் சசிகலா சேர அ.தி.மு.க.வில் 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/11/", "date_download": "2021-01-19T13:04:32Z", "digest": "sha1:AHOSUDWBE6MU5N4HAEFBBUXIFLGFZ3XX", "length": 110206, "nlines": 266, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: November 2017", "raw_content": "\nவணக்கம். நாட்கள் தட தடக்கின்றன ; தூரத்துப் புள்ளியாய்த் தெரிந்ததொரு நாள் கிட்டே நெருங்க நெருங்க. 'லப் டப்'களுமே தட தடக்கத் துவங்கி விட்டன And நவம்பர் 30 ஜுனியரின் திருமண தினமாக மாத்திரமன்றி , நமது டிசம்பர் வெளியீடுகள் தயாராகிடும் தருணமாகவும் இருந்திடவுள்ளது என்பதும் - adds to the fun And நவம்பர் 30 ஜுனியரின் திருமண தினமாக மாத்திரமன்றி , நமது டிசம்பர் வெளியீடுகள் தயாராகிடும் தருணமாகவும் இருந்திடவுள்ளது என்பதும் - adds to the fun அடிக்கின்ற குட்டிக் கரணங்களோடு கூடுதலாய் ஒன்றை சேர்த்து அடித்து வைத்து, ஒரு நாள் முன்பாக இதழ்களைத் தயார் செய்திட ஆன மட்டிலும் முயன���று வருகிறோம் அடிக்கின்ற குட்டிக் கரணங்களோடு கூடுதலாய் ஒன்றை சேர்த்து அடித்து வைத்து, ஒரு நாள் முன்பாக இதழ்களைத் தயார் செய்திட ஆன மட்டிலும் முயன்று வருகிறோம் நீலப் பொடியர்களின் அச்சு வேலைகள் மாத்திரமே பெண்டிங் இருக்க, இதர இதழ்கள் சகலமும் பைண்டிங்கில் மையம் கொண்டுள்ளன \nAnd இம்மாதத்தின் most expected இதழாய் இருக்கப் போகும் \"கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்\" வண்ணத்தில் சும்மா கண்ணைப் பறிக்கிறது பற்றாக்குறைக்கு கமான்சேவின்வண்ணப் பக்கங்களும் அடர் கலரிங்கோடு டாலடிக்கின்றன பற்றாக்குறைக்கு கமான்சேவின்வண்ணப் பக்கங்களும் அடர் கலரிங்கோடு டாலடிக்கின்றன அவ்வப்போது ஆபீஸ் பக்கமாய் எட்டிப் பார்க்கும் தருணங்களில் - ஓவியர் ஹெர்மனின் ஒட்டு மொத்தப் பரட்டைப் பார்டிகளும் ஒன்றிணைந்து நமது அச்சுக் கூடத்தை ஒரு கலக்கலான ரங்கோலியாய் மாற்றி வருவதை பார்க்கும் போது - ஜீனியஸ் smurf போல ஆட்காட்டி விரலை உசத்திக் கொண்டே - \"கலர்லே கலக்கலாப் பொடியுறது நல்லது அவ்வப்போது ஆபீஸ் பக்கமாய் எட்டிப் பார்க்கும் தருணங்களில் - ஓவியர் ஹெர்மனின் ஒட்டு மொத்தப் பரட்டைப் பார்டிகளும் ஒன்றிணைந்து நமது அச்சுக் கூடத்தை ஒரு கலக்கலான ரங்கோலியாய் மாற்றி வருவதை பார்க்கும் போது - ஜீனியஸ் smurf போல ஆட்காட்டி விரலை உசத்திக் கொண்டே - \"கலர்லே கலக்கலாப் பொடியுறது நல்லது \" என்று சொல்லிப் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் கொப்பளிக்கிறது \nSo சூப்பர் 6-ன் இறுதி இதழும், நல்லதொரு முகாந்திரத்தின் பொருட்டு நினைவில் நிற்கும் ஒரு இதழாய் அமையுமென்ற நம்பிக்கை இப்போது நிறையவே எனக்குள் 12+ மாதங்களுக்கு முன்பாய் \"சூப்பர் 6\" என்றதொரு தடத்தை நிறுவ முயன்ற நாட்களையும். ; அன்று என்னுள் நிலவிய சன்னமான பயத்தையும் ; உங்களிடையே இழையோடிய மெல்லிய அவநம்பிக்கையையும் இப்போது நினைவுகூர்ந்திடும் போது - இந்தத் தடத்தின் மீதான பயணத்தின் த்ரில் எத்தகையதாக இருந்துள்ளதென்பதை முழுசாய் உணர்ந்திட முடிகிறது 12+ மாதங்களுக்கு முன்பாய் \"சூப்பர் 6\" என்றதொரு தடத்தை நிறுவ முயன்ற நாட்களையும். ; அன்று என்னுள் நிலவிய சன்னமான பயத்தையும் ; உங்களிடையே இழையோடிய மெல்லிய அவநம்பிக்கையையும் இப்போது நினைவுகூர்ந்திடும் போது - இந்தத் தடத்தின் மீதான பயணத்தின் த்ரில் எத்தகையதாக இருந்துள்ளதென்பதை முழுசாய் உணர்ந்திட முடிகிறது தொடரவிருக்கும் புத்தாண்டினில், இந்த \"சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி\" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த \"பழசு + புதுசு\" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை தொடரவிருக்கும் புத்தாண்டினில், இந்த \"சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி\" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த \"பழசு + புதுசு\" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று \nAnd இதோ - டிசம்பரின் பொடியர் பட்டாளத்தின் அட்டைப்பட முதல் பார்வை :\nஎப்போதும் போலவே - அட்சர சுத்தமாய் ஒரிஜினல் டிசைனேயே பயன்படுத்தியுள்ளோம் - படைப்பாளிகள் உருவாக்கித் தந்திருக்கும் அந்த ஸ்மர்ப்ஸ் லோகோவுடன் கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் ஒன்று : \"ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது ஒன்று : \"ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது \" என்று சொல்லக்கூடிய அணி \" என்று சொல்லக்கூடிய அணி இரண்டாவதோ - \"ஹை...சூப்பரப்பு கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி \" என்றிடும் அணி So நான் பில்டப் தந்தாலும் சரி, தராது போனாலும் சரி - அவரவரது நிலைப்பாடுகளை பெரிதாய் மாற்றிக் கொள்ளப் போவதாய் எனக்குத் தோன்றவில்லை ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் And \"விண்ணில் ஒரு பொடியன்\" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் And \"விண்ணில் ஒரு பொடியன்\" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு ப��து உச்சம் என்பேன் செமத்தியான கதைக் களம் ; பற்றாக்குறைக்கு \"பொடி\" பாஷைக்குப் போட்டியாய் ஒரு சமாச்சாரமும் இருப்பதைக் காணப் போகிறீர்கள் செமத்தியான கதைக் களம் ; பற்றாக்குறைக்கு \"பொடி\" பாஷைக்குப் போட்டியாய் ஒரு சமாச்சாரமும் இருப்பதைக் காணப் போகிறீர்கள் கொஞ்சமே கொஞ்சமாய் இந்தப் பொடியர்கள் உலகினை ரசிக்க நேரமெடுத்துக் கொள்ள முடிந்தால் - ஒரு அற்புத வாசிப்பு நிச்சயம் என்பேன் கொஞ்சமே கொஞ்சமாய் இந்தப் பொடியர்கள் உலகினை ரசிக்க நேரமெடுத்துக் கொள்ள முடிந்தால் - ஒரு அற்புத வாசிப்பு நிச்சயம் என்பேன் \nதொடரும் ஆண்டினில் இவர்களுக்கு slots மிகக் குறைவே என்பதால் - காத்திருக்கும் இந்த இதழினை நீங்கள் ரசிக்கும் பாங்கைப் பொறுத்து அதன் மறு ஆண்டினில் நீலர்களின் பங்கீடுகளைச் செய்திட வேண்டி வரும் So இது நிரம்பவே முக்கியத்துவம் கொண்ட இதழ் என்பேன் \nநடப்பாண்டினில் எஞ்சி நிற்பது \"நிஜங்களின் நிசப்தம்\" கிராபிக் நாவல் மட்டுமே என்பதால் - effectively 2017-ன் main stream அட்டவணையினைப் பூர்த்தி செய்திடுகிறோம் ட்யுராங்கோவோடு வருஷத்தைத் துவக்கியது நேற்றைக்குப் போலிருப்பினும், மாதங்கள் 12 அசுர கதியில் பயணத்திருப்பது புரிகிறது ட்யுராங்கோவோடு வருஷத்தைத் துவக்கியது நேற்றைக்குப் போலிருப்பினும், மாதங்கள் 12 அசுர கதியில் பயணத்திருப்பது புரிகிறது கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய எனது தலைக்கு - வீட்டுக்குப் போகும் பாதையே சரியாய் நினைவில் இல்லையெனும் பொழுது - நாம் தாண்டி வந்துள்ள ஒரு வண்டி ஆல்பங்களை நினைவு கூர்ந்திடக் கோரினால் \"பிதாமகன்\" விக்ரம் போல முழிக்க மட்டுமே முடிகிறது கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய எனது தலைக்கு - வீட்டுக்குப் போகும் பாதையே சரியாய் நினைவில் இல்லையெனும் பொழுது - நாம் தாண்டி வந்துள்ள ஒரு வண்டி ஆல்பங்களை நினைவு கூர்ந்திடக் கோரினால் \"பிதாமகன்\" விக்ரம் போல முழிக்க மட்டுமே முடிகிறது ஆனால் மெது மெதுவாய் நிதானமும், இயல்பு வாழ்க்கையும் திரும்பிடும் ஒரு நேரத்தில் -2017 ன் ்இந்தப் பயண அனுபவத்தை நிதானமாய் அசை போட்டுப் பார்க்கும் ஆசை ததும்புகிறது எனக்குள் ஆனால் மெது மெதுவாய் நிதானமும், இயல்பு வாழ்க்கையும் திரும்பிடும் ஒரு நேரத்தில் -2017 ன் ்இந்தப் பயண அனுபவத்தை நிதானமாய் அசை போட்டுப��� பார்க்கும் ஆசை ததும்புகிறது எனக்குள் ஒவ்வொரு ஆண்டும் நிறைய குட்டிக்கரணங்கள் போட்டது போலவே தோன்றுவது வாடிக்கை தான் ; ஆனால் இம்முறை ஆண்டின் 'ஹிட்' எண்ணிக்கை வழக்கத்தை விட சற்றே அதிகம் என்ற உணர்வு தலைதூக்குகிறது ஒவ்வொரு ஆண்டும் நிறைய குட்டிக்கரணங்கள் போட்டது போலவே தோன்றுவது வாடிக்கை தான் ; ஆனால் இம்முறை ஆண்டின் 'ஹிட்' எண்ணிக்கை வழக்கத்தை விட சற்றே அதிகம் என்ற உணர்வு தலைதூக்குகிறது உங்கள் பார்வைகளில் தென்படும் கருத்தே பிரதானம் எனும் பொழுது - டிசம்பரின் நடுவாக்கில் உங்களைக் கருத்துச் சொல்லக் கோரிட நினைத்தேன் உங்கள் பார்வைகளில் தென்படும் கருத்தே பிரதானம் எனும் பொழுது - டிசம்பரின் நடுவாக்கில் உங்களைக் கருத்துச் சொல்லக் கோரிட நினைத்தேன் \"தொடரும் ஆண்டின் அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - தற்போதைய performance பற்றிய அபிப்பிராயங்களால் பெருசாய் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது \"தொடரும் ஆண்டின் அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - தற்போதைய performance பற்றிய அபிப்பிராயங்களால் பெருசாய் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது \" என்ற கேள்வி எழலாம் தான் \" என்ற கேள்வி எழலாம் தான் ஆனால் கதைத் தேர்வுகள் என்ற பரீட்சையில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு இக்ளியூண்டு ஆர்வமும் ; உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எத்தனை தூரம் நியாயம் செய்துள்ளோம் என புரிந்து கொள்ளும் உத்வேகமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ஆனால் கதைத் தேர்வுகள் என்ற பரீட்சையில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு இக்ளியூண்டு ஆர்வமும் ; உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எத்தனை தூரம் நியாயம் செய்துள்ளோம் என புரிந்து கொள்ளும் உத்வேகமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் So டிசம்பரில் ஒரு வண்டிக் கேள்விகளோடு உங்கள் குடல்களின் நீள, அகலங்களை ஆராய்வதாய் உத்தேசம் So டிசம்பரில் ஒரு வண்டிக் கேள்விகளோடு உங்கள் குடல்களின் நீள, அகலங்களை ஆராய்வதாய் உத்தேசம் தயாராகிடுங்களேன் ப்ளீஸ் (ஏதேனும் மணிப்பூர் , மிசோரம் பக்கமாய் டிரிப் அடிக்கும் எண்ணங்கள் இருப்பின் - டிசம்பர் அதற்கொரு உருப்படியான பொழுதாய் அமைந்திடலாம் \nபுத்தாண்டைப் பற்றி ; புதிய திட்டமிடல்களைப் பற்றி நிறைய பேசவுள்ள போதிலும், அவ���்றை தொடரும் வாரங்களுக்கென வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன் இப்போதைக்கு என் முன்னே நிற்கும் ஒரு அழகான மெகா பொறுப்பை செவ்வெனே நிறைவேற்றிட ஆண்டவனின் ஆசிகளும், உங்களின் வாழ்த்துக்களும் அவசியம் என்பதால் - அவையிரண்டின் பொருட்டும் கைகூப்பி நிற்கிறேன் இப்போதைக்கு என் முன்னே நிற்கும் ஒரு அழகான மெகா பொறுப்பை செவ்வெனே நிறைவேற்றிட ஆண்டவனின் ஆசிகளும், உங்களின் வாழ்த்துக்களும் அவசியம் என்பதால் - அவையிரண்டின் பொருட்டும் கைகூப்பி நிற்கிறேன் உங்கள் முன்னே வளர்ந்த பிள்ளையை நேரிலோ, தொலைவிலிருந்தே மானசீகமாயோ வாழ்த்தவிருக்கும் ஒவ்வொரு அன்புள்ளத்துக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளும் உங்கள் முன்னே வளர்ந்த பிள்ளையை நேரிலோ, தொலைவிலிருந்தே மானசீகமாயோ வாழ்த்தவிருக்கும் ஒவ்வொரு அன்புள்ளத்துக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளும் And சின்னதொரு அட்வான்ஸ் வேண்டுகோளும் : தயைகூர்ந்து திருமண விழா சார்ந்த புகைப்படங்களை FB-ல் ; வலைப் பதிவுகளில் ; வாட்சப் க்ரூப்களில் என்று பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் And சின்னதொரு அட்வான்ஸ் வேண்டுகோளும் : தயைகூர்ந்து திருமண விழா சார்ந்த புகைப்படங்களை FB-ல் ; வலைப் பதிவுகளில் ; வாட்சப் க்ரூப்களில் என்று பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே \nP.S : சமீபமாய் கண்ணில் பட்டதொரு படமிது பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் \nவணக்கம். 2012-க்குப் பின்பான நமது ஒவ்வொரு இதழோடும் ஏதேனுமொரு ஞாபகம் தீர்க்கமாய் எனக்குள் அடையாளமாய் ஒட்டித் தொடர்கிறது என்பேன் துவக்க காலத்து நினைவுகள் - ஆயுட்கால நினைவுகள் என்பதற்கு அடுத்த இடத்தை கடந்த 5+ ஆண்டுகளின் அனுபவங்கள் கெட்டியாய்ப் பிடித்து நிற்கின்றன துவக்க காலத்து நினைவுகள் - ஆயுட்கால நினைவுகள் என்பதற்கு அடுத்த இடத்தை கடந்த 5+ ஆண்டுகளின் அனுபவங்கள் கெட்டியாய்ப் பிடித்து நிற்கின்றன சென்னையின் ஒரு அடைமழை நாளை பராக்குப் பார்த்துக் கொண்டே “என் பெயர் லார்கோ”வை எடிட் செய்தது ; ஆளரவமிலா ஒரு நிசப்த ஞாயிறு முழுக்க “கான்சாஸ் கொடூரனின்” பணிகளில் செலவிட்டது ; ஒரு அமெரிக்கப் பயணத்தின் போது 2014-ன் அட்டவணைக் கதைகளுக்கெல்லாம் பெயர்கள் தேர்வு செய்தது ; ஜெர்மனியின் கலோன் தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து LMS-க்கான costing போட்டுப் பார்த்தது ; ஈரோடு செல்லும் ரயிலில் “இரவே... இருளே... கொல்லாதே”யின் மொழிபெயர்ப்பை படித்துச் சென்றது ; தாம்பரத்தின் பிளாட்பாரத்தில் அமர்ந்து “மின்னும் மரணம்” எடிட்டிங்கோடு மல்யுத்தம் பண்ணியது – என்று அடுக்கிக் கொண்டே போகலாம் சென்னையின் ஒரு அடைமழை நாளை பராக்குப் பார்த்துக் கொண்டே “என் பெயர் லார்கோ”வை எடிட் செய்தது ; ஆளரவமிலா ஒரு நிசப்த ஞாயிறு முழுக்க “கான்சாஸ் கொடூரனின்” பணிகளில் செலவிட்டது ; ஒரு அமெரிக்கப் பயணத்தின் போது 2014-ன் அட்டவணைக் கதைகளுக்கெல்லாம் பெயர்கள் தேர்வு செய்தது ; ஜெர்மனியின் கலோன் தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து LMS-க்கான costing போட்டுப் பார்த்தது ; ஈரோடு செல்லும் ரயிலில் “இரவே... இருளே... கொல்லாதே”யின் மொழிபெயர்ப்பை படித்துச் சென்றது ; தாம்பரத்தின் பிளாட்பாரத்தில் அமர்ந்து “மின்னும் மரணம்” எடிட்டிங்கோடு மல்யுத்தம் பண்ணியது – என்று அடுக்கிக் கொண்டே போகலாம் So “சிங்கத்தின் தலை நரைத்த வயதில்” என்ற பகுதியினை என்றைக்கேனும் எழுதுவதாகயிருப்பின் – நிச்சயமாய் நினைவுகளுக்கோ; எழுதச் சமாச்சாரங்களுக்கோ பஞ்சமிராது என்றமட்டிலும் நிச்சயம் So “சிங்கத்தின் தலை நரைத்த வயதில்” என்ற பகுதியினை என்றைக்கேனும் எழுதுவதாகயிருப்பின் – நிச்சயமாய் நினைவுகளுக்கோ; எழுதச் சமாச்சாரங்களுக்கோ பஞ்சமிராது என்றமட்டிலும் நிச்சயம் அந்த நினைவுப்பேழைச் சமாச்சாரங்களின் பட்டியலில் இந்த டிசம்பரின் கமான்சே இதழுமே நிச்சயமாய் இடம் பிடிக்குமென்பேன் \nஏராளமான மற்ற பணிகளுக்கு மத்தியில் – நமது காமிக்ஸ் சார்ந்த வேலைகளைப் பூர்த்தி செய்திட நாக்குத் தொங்க முயற்சித்திருக்கிறேன்... ஒரே நேரத்தில் ஏகப்பட்ட இதழ்களை இழுத்து விட்டுக் கொண்டு விழி பிதுங்கத் திக்குமுக்காடிய அனுபவமும் உள்ளது ஒரே நேரத்தில் ஏகப்பட்ட இதழ்களை இழுத்து விட்டுக் கொண்டு விழி பிதுங்கத் திக்குமுக்காடிய அனுபவமும் உள்ளது ஆனால் மொத்த மண்டையும் முற்றிலுமாய் வேறொரு திக்கில் லயித்து நிற்கும் போது - ஒரு சிரமமான இதழோடு ஐக்கியமாக முயற்சிப்பதென்பது எத்தனை முதுகு பழுக்கும் முஸ்தீப் என்பதைக் கடந்த வாரமானது எனக்குக் காட்டியுள்ளது ஆனால் மொத்த மண்டையும் முற்றிலுமாய் வேறொரு திக்கில் லயித்து நிற்கும் போது - ஒரு சிரமமான இதழோடு ஐக்கியமாக முயற்சிப்பதென்பது எத்தனை முதுகு பழுக்கும் முஸ்தீப் என்பதைக் கடந்த வாரமானது எனக்குக் காட்டியுள்ளது கமான்சே கதைத் தொடரினில் பணியாற்ற கதாசிரியர் க்ரெக் தயாராகிய தருணத்தில் நிச்சயமாய் ஏதோவொரு மெகா தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் – இந்தத் தொடரின் ஸ்கிரிப்ட்களும் சரி ; வசனங்களும் சரி, ஒரு சராசரியான கௌ-பாய் தொடருக்கான template-ல் இருந்திடவே கூடாதென்று கமான்சே கதைத் தொடரினில் பணியாற்ற கதாசிரியர் க்ரெக் தயாராகிய தருணத்தில் நிச்சயமாய் ஏதோவொரு மெகா தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் – இந்தத் தொடரின் ஸ்கிரிப்ட்களும் சரி ; வசனங்களும் சரி, ஒரு சராசரியான கௌ-பாய் தொடருக்கான template-ல் இருந்திடவே கூடாதென்று கேப்டன் டைகர் கதைகளில் ஆழம் இருக்கும் கேப்டன் டைகர் கதைகளில் ஆழம் இருக்கும் ஆனால் வரிகளில், சம்பாஷணைகளில் ஜாலியான கௌபாய் வாடை தான் தெறிக்கும் ஆனால் வரிகளில், சம்பாஷணைகளில் ஜாலியான கௌபாய் வாடை தான் தெறிக்கும் டெக்ஸ் கதைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம் - நேர்கோட்டுக் கதைகள்; குற்றால நீரோடை போலான ஸ்கிரிப்ட் டெக்ஸ் கதைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம் - நேர்கோட்டுக் கதைகள்; குற்றால நீரோடை போலான ஸ்கிரிப்ட் ஆனால் கமான்சே கதையின் நெடுகிலும் ரொம்பவே மாறுபட்டதொரு பாணி அமலில் இருக்கிறது ஆனால் கமான்சே கதையின் நெடுகிலும் ரொம்பவே மாறுபட்டதொரு பாணி அமலில் இருக்கிறது இவற்றை பிரெஞ்சில் நேரடியாய் படித்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு நான் எழுதுவதன் பொருள் நிச்சயமாய் இன்னும் ஒரு படி கூடுதலாய்ப் புரிந்திருக்கும் இவற்றை பிரெஞ்சில் நேரடியாய் படித்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு நான் எழுதுவதன் பொருள் நிச்சயமாய் இன்னும் ஒரு படி கூடுதலாய்ப் புரிந்திருக்கும் ஒருவித தத்துவார்த்தப் பார்வையோடு –வாழ்க்கையின் அனுபவப் பாடங்களை ரெட் டஸ்ட் மூலமாக நாம் உணர்ந்து கொள்ளும் விதமாய் ஸ்கிரிப்ட்டை வடிவமைத்திருப்பதாக எனக்கு நிறைய முறைகள் தோன்றியதுண்டு ஒருவித தத்துவார்த்தப் பார்வையோடு –வாழ்க்கையின் அனுபவப் பாடங்களை ரெட் டஸ்ட் மூலமாக நாம் உணர்ந்து கொள்ளும் விதமாய் ஸ்கிரிப்ட்டை வடிவமைத்திருப்பதாக எனக்கு நிறைய முறைகள் தோன்றியதுண்டு அது மாத்திரமின்றி – நேர்மறையான வசனங்கள் என்பதற்குப் பதிலாய் மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறை எழுத்து பாணிக்கே இங்கே க்ரெக் ‘ஜே‘ போட பிரயத்தனப்பட்டிருக்கிறார் \n“இவன் எங்க சித்தப்பாரு சிங்காரவேலுவின் சின்னப் பேராண்டி மொட்டையப்பன்” என்று சொல்வது வழக்கமான பாணியெனில்,\n“இவன் எங்க பெரியப்பாவின் ஒன்று விட்ட தம்பியின் மூத்த பிள்ளையின் மகள் வழியில் பிறந்த இளவல்களுள் மூத்தவரல்ல” - என்ற ரீதியில் சொல்ல முற்படுவது ‘கமான்சே‘ ஸ்டைல்\nசத்தியமாய் இந்தத் தொடரின் கதைகளை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்குள் முழி பிதுங்கியிருக்கும் நமது பிரெஞ்சு எழுத்தாளருக்கு And அதனை தமிழாக்கம் செய்வது - நல்ல நாளைக்கே காளை மாட்டின் மடியில் Cavin’s மில்க் ஷேக்கைக் கறக்க முயற்சிப்பதற்கு சமானம் ; இந்த அழகில் கையும், பையும் திருமண அழைப்பிதழ்கள் நிறைந்திருக்க – அவற்றோடு ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கும் கமான்சேவை தேற்ற முற்பட்டது சத்தியமாய் மறக்க இயலா பல நாட்களை நல்கியுள்ளது எனக்கு \n” என்று சொல்வதற்குப் பதிலாய் ரெட் டஸ்டும், மார்க் ஆப் மூனும் பேசும் டயலாக் எதையாவது எடுத்து விட்டுத் தொலைத்து விடுவேனோ என்று அநேக வீடுகளில் பதறியிருக்கிறேன் என்று அநேக வீடுகளில் பதறியிருக்கிறேன் கதைநெடுக ஒருவித மெலிதான சஸ்பென்ஸ் விரவிக் கிடக்க, ‘அட... அந்த வில்லன் யாராக இருக்கும் கதைநெடுக ஒருவித மெலிதான சஸ்பென்ஸ் விரவிக் கிடக்க, ‘அட... அந்த வில்லன் யாராக இருக்கும் ‘ என்ற யோசனையோடே – ஒரே தெருவை குறுக்கே ஒரு தபாவும், நெடுக்கே ஒரு தபாவும் சுற்றவும் செய்திருக்கிறேன் ‘ என்ற யோசனையோடே – ஒரே தெருவை குறுக்கே ஒரு தபாவும், நெடுக்கே ஒரு தபாவும் சுற்றவும் செய்திருக்கிறேன் இத்தனை கூத்துக்களோடு, ஒரு வழியாக 2 நாட்களுக்கு முன்னதாக ”ஓநாயின் சங்கீதம்”ஒரு மாதிரியாய் முற்றுப்பெற்ற போது - எனக்கு மாங்கு மாங்கென்று தலையைச் சொரிந்து கொள்ளத்தான் தோன்றியது இத்தனை கூத்துக்களோடு, ஒரு வழியாக 2 நாட்கள��க்கு முன்னதாக ”ஓநாயின் சங்கீதம்”ஒரு மாதிரியாய் முற்றுப்பெற்ற போது - எனக்கு மாங்கு மாங்கென்று தலையைச் சொரிந்து கொள்ளத்தான் தோன்றியது வழிநெடுக யதார்த்த மாந்தர்களையும், அவர்களது பிழைபட்ட சிந்தைகளையும் சித்தரிப்பதில் இத்தனை மெனக்கெட்ட கதாசிரியர் – கதையின் ஆழத்திற்குமென இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் முனைப்புக் காட்டியிருந்தால் இந்தத் தொடர் தொட்டிருக்கக் கூடிய உயரங்கள் இன்னமும் பன்மடங்காகியிருக்குமே என்ற ஆதங்கம் என்னுள் \nஇதே கதாசிரியர் – ஓவியர் கூட்டணியின் smash hit தொடரான கேப்டன் பிரின்ஸ் கதைகளுமே இதே மாதத்திற்கென தற்செயலாய் அமைந்திருக்க – கமான்சேவிலிருந்து அவ்வப்போது கடல்களின் காதலரை நோக்கியும் ‘ஜம்ப்‘ பண்ணிட சாத்தியமானது தெள்ளத் தெளிவான கதைகளையும், அட்டகாசமான கதைக்களங்களையும், அழகான கலரில் பார்க்கும் போது – கடல் காற்றை நெஞ்சு நிறைய நிறைத்துக் கொண்ட சந்தோஷம் கிட்டியது தெள்ளத் தெளிவான கதைகளையும், அட்டகாசமான கதைக்களங்களையும், அழகான கலரில் பார்க்கும் போது – கடல் காற்றை நெஞ்சு நிறைய நிறைத்துக் கொண்ட சந்தோஷம் கிட்டியது And அது சார்ந்த ஒரு ஜாலி சேதியுமே :\nபோன வாரம் அறிவித்ததுபடி - “கமான்சே; ஸ்மர்ஃப் & மாயாவி” என்ற 3 இதழ்கள் மாத்திரமே டிசம்பரின் (முதல் கட்ட) கூரியரில் என்ற தீர்மானம் எனக்கே அத்தனை சுகப்பட்டதாகப்படவில்லை நம்முள் ஒரு அணி ‘no cartoons’ என்ற கொடி பிடிப்போர் கொண்டது ; அதிலும் ‘no smurfs’ என்ற உபகொடியும் உண்டு என்பதில் இரகசியங்கள் லேது நம்முள் ஒரு அணி ‘no cartoons’ என்ற கொடி பிடிப்போர் கொண்டது ; அதிலும் ‘no smurfs’ என்ற உபகொடியும் உண்டு என்பதில் இரகசியங்கள் லேது அதே போல மாயாவி மாமாவை நூற்றியெட்டாவது தடவையாக ரசிக்க சொற்பமான திடமனதுக்காரர்களுக்கே சாத்தியமாகும் என்பதும் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது அதே போல மாயாவி மாமாவை நூற்றியெட்டாவது தடவையாக ரசிக்க சொற்பமான திடமனதுக்காரர்களுக்கே சாத்தியமாகும் என்பதும் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது So ஆண்டின் இறுதி மாதத்துக் கூரியரில் கொஞ்சமேனும் சுவாரஸ்யம் தங்கிட வேண்டுமென்ற ஆதங்கம் தலைதூக்கியது So ஆண்டின் இறுதி மாதத்துக் கூரியரில் கொஞ்சமேனும் சுவாரஸ்யம் தங்கிட வேண்டுமென்ற ஆதங்கம் தலைதூக்கியது \n”கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்” பணிகள் இன்னொரு பக்கம் முழுவீச்சில் ஓடத் துவங்கியுள்ளன பாருங்களேன் இந்த க்ளாசிக் மறுபதிப்புக் கதைகளின் வண்ணப் பக்கங்களை:\nதொடரும் நாட்களில் அச்சுப் பணிகள் நிறைவுற்றிடும் & அட்டைப்படம் ஏற்கனவே தயார் என்பதால் பைண்டிங்குக்கென அவகாசம் தந்தால் போதும் – இம்மாத கூரியரில் பரட்டைத்தலை பிரின்சுமே இடம் பிடித்து விடுவார் And of course – பிரின்ஸோடு நீங்களுமே இருக்கிறீர்கள் என்பதால் இந்தக் கூரியர் சார்ந்த சுவாரஸ்ய மீட்டர்கள் நிச்சயமாய் உயரே சென்றிடும் என்பதில் ஐயமில்லை எனக்கு And of course – பிரின்ஸோடு நீங்களுமே இருக்கிறீர்கள் என்பதால் இந்தக் கூரியர் சார்ந்த சுவாரஸ்ய மீட்டர்கள் நிச்சயமாய் உயரே சென்றிடும் என்பதில் ஐயமில்லை எனக்கு உங்களில் ஒரு அணி : \"சை...எனக்கு எதிர்பார்ப்பை வளர்த்து ஸ்டிக்கர் அல்வா வாங்குவதே பிடிக்காது உங்களில் ஒரு அணி : \"சை...எனக்கு எதிர்பார்ப்பை வளர்த்து ஸ்டிக்கர் அல்வா வாங்குவதே பிடிக்காது \" என்று ஓரமாய்த் திரும்பி நின்று முகத்தைச் சுளிப்பதும் ; இன்னொரு அணி - \"என்னத்தே பிரிண்ட் பண்ணி..என்னத்தே தந்தே போ \" என்று ஓரமாய்த் திரும்பி நின்று முகத்தைச் சுளிப்பதும் ; இன்னொரு அணி - \"என்னத்தே பிரிண்ட் பண்ணி..என்னத்தே தந்தே போ \" என்று உச்சு கொட்டுவதும் சாத்தியமே என்பது புரிகிறது \" என்று உச்சு கொட்டுவதும் சாத்தியமே என்பது புரிகிறது மூன்றாவது அணியோ - \"அவசரமாய் இப்போதே செய்து மறுக்கா சொதப்ப போறே போ மூன்றாவது அணியோ - \"அவசரமாய் இப்போதே செய்து மறுக்கா சொதப்ப போறே போ \" என்று நாஸ்ட்ரடாமஸ் ஆரூடங்கள் சொல்லவும் கூடும் என்பதும் புரிகிறது \" என்று நாஸ்ட்ரடாமஸ் ஆரூடங்கள் சொல்லவும் கூடும் என்பதும் புரிகிறது But கூரியரை உடைக்கும் போது அத்தனை அணிகளுக்குள்ளுமே கொஞ்சமே கொஞ்சம் பரபரப்பின்றிப் போகாது என்ற நம்பிக்கையுள்ளது எங்களுக்கு \n‘திரும்பவும் ஒரு தபா சாத்து வாங்கத் தயாராகிக்கோப்பா‘ என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ்கள் தெளிவாய் ஒலித்தாலுமே- ‘முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டான் இந்தக் கோட்டைச்சாமி‘ என்பதும் நீங்கள் அறிந்தது தானே எனக்குள்ளேயும் ஒரு உம்மணாமூஞ்சி smurf கைகட்டி நின்று கொண்டு - \"ச்சை...எனக்கு சாத்து வாங்கவே புடிக்காது எனக்குள்ளேயும் ஒரு உம்மணாமூஞ்சி smurf கைகட்டி நின்று கொண்டு - \"ச்சை...எனக்கு சாத்து வாங்கவே புடிக்காது \" என்று முறைத்தாலுமே, இன்னொரு பக்கம் - \"ஹை....மறுக்கா சவாலைச் சந்திக்கவொரு வாய்ப்பு \" என்று முறைத்தாலுமே, இன்னொரு பக்கம் - \"ஹை....மறுக்கா சவாலைச் சந்திக்கவொரு வாய்ப்பு \" என்று குதூகலிக்கும் ஒரு ஜாலி smurf-ம் உண்டு \" என்று குதூகலிக்கும் ஒரு ஜாலி smurf-ம் உண்டு தினமும் எதையேனும் படிப்பதில் சுவாரஸ்யங்கள் ஒரு நூறெனும் பொழுது - சறுக்கல்களையும் சவாலாய் ஏற்றுக் கொள்வதன் த்ரில் அலாதி தானே தினமும் எதையேனும் படிப்பதில் சுவாரஸ்யங்கள் ஒரு நூறெனும் பொழுது - சறுக்கல்களையும் சவாலாய் ஏற்றுக் கொள்வதன் த்ரில் அலாதி தானே So டிரவுசரை இறுக்கமாய் மாட்டிக் கொண்டு மாடிப்படியேறிடத் தயார் ஆகிவிட்டார் - this கவுண்டரின் சிஷ்யன் So டிரவுசரை இறுக்கமாய் மாட்டிக் கொண்டு மாடிப்படியேறிடத் தயார் ஆகிவிட்டார் - this கவுண்டரின் சிஷ்யன் தலைகீழாய் கோட்டைச்சாமி சம்மர் அடிக்கக் காத்துள்ளேனா தலைகீழாய் கோட்டைச்சாமி சம்மர் அடிக்கக் காத்துள்ளேனா சில்லுமூக்கு சின்னாபின்னமாகக் காத்துள்ளதா \nடிசம்பரின் மறுபதிப்புத் துணை இதழான “மர்மத் தீவில் மாயாவி”யின் அட்டைப்படம் இதோ – நமது ஓவியரின் கைவண்ணத்தில் சமீப மாயாவி ராப்பர்களுள் இதுவொரு அழகான ஆக்கமாய் எனக்குத் தோன்றியது சமீப மாயாவி ராப்பர்களுள் இதுவொரு அழகான ஆக்கமாய் எனக்குத் தோன்றியது அப்புறம் இந்தக் கதைக்கு நான் டீசரெல்லாம் போட்டால் ஊற வைத்தே சாத்துவீர்கள் என்பது உறுதி அப்புறம் இந்தக் கதைக்கு நான் டீசரெல்லாம் போட்டால் ஊற வைத்தே சாத்துவீர்கள் என்பது உறுதி அதற்குப் பதிலாக – ‘இது எத்தினியாவது தபா வரும் மறுபதிப்பு அதற்குப் பதிலாக – ‘இது எத்தினியாவது தபா வரும் மறுபதிப்பு ‘ என்ற கேள்விக்கு உங்களைப் பதில் சொல்லக் கோருவது உருப்படியான வேலையாக இருக்கும் என்பேன்‘ என்ற கேள்விக்கு உங்களைப் பதில் சொல்லக் கோருவது உருப்படியான வேலையாக இருக்கும் என்பேன் Anyways – one last time என்ற வகையில் மர்மத் தீவில் மாயாவி செய்திடும் சாகஸங்களை ரசித்துக் கொள்வோமே \nஅப்புறம் போன வாரத்துப் பதிவில் “ஒரு பரிச்சயமான ஜோடி மறுவரவு கண்டிடத் தயாராகி வருகிறது – புதுப் பொலிவுடன்” என்று சொன்னது நினைவிருக்கலாம் \"அது அவர் தான்; இவர் தான் \"அது அவர் தான்; இவர் தான் \" என்று ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்குப் பலர் சென்றிருந்த���ையும் பார்த்தோம் \" என்று ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்குப் பலர் சென்றிருந்ததையும் பார்த்தோம் அட... அவ்வளவு மெனக்கெடுவானேன் – simply becos காத்திருப்பதே அவர் தானே என்று உரக்கக் கூவணும் போலிருந்தது எனக்கு அட... அவ்வளவு மெனக்கெடுவானேன் – simply becos காத்திருப்பதே அவர் தானே என்று உரக்கக் கூவணும் போலிருந்தது எனக்கு என்ன – இன்னமும் புரியவில்லையா\nமுழுவண்ணத்தில்; புதுப்பொலிவுடன் அட்டகாசமாய் மறுபடியும் ஆஜராகவிருப்பது நமது ஹெர்லெக் ஹோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன் தான் நொடியில் நூறு மாறுவேடங்களைப் புனைந்து – நூற்றியெட்டு மர்மங்களை ‘மளமள‘வென்று முடிச்சவிழ்க்கிறேன் பேர்வழி என நமது விலா எலும்புகளை நோகச் செய்திடும் இந்தக் காமெடிக் கூட்டணி தற்போது ஐரோப்பாவில் சக்கைபோடு போட்டு வருகிறது நொடியில் நூறு மாறுவேடங்களைப் புனைந்து – நூற்றியெட்டு மர்மங்களை ‘மளமள‘வென்று முடிச்சவிழ்க்கிறேன் பேர்வழி என நமது விலா எலும்புகளை நோகச் செய்திடும் இந்தக் காமெடிக் கூட்டணி தற்போது ஐரோப்பாவில் சக்கைபோடு போட்டு வருகிறது வண்ணத்தில் புதுக் கதைகள் + பழைய கதைகள் என்ற கூட்டணியில் இவை கலக்கி வருகின்றன வண்ணத்தில் புதுக் கதைகள் + பழைய கதைகள் என்ற கூட்டணியில் இவை கலக்கி வருகின்றன எப்போதுமே எனக்குப் பிரியமான இந்தத் தொடரினை மறுபடியும் தமிழுக்குக் கொணர கொஞ்ச காலமாகவே முயற்சித்துக் கொண்டிருந்தேன் எப்போதுமே எனக்குப் பிரியமான இந்தத் தொடரினை மறுபடியும் தமிழுக்குக் கொணர கொஞ்ச காலமாகவே முயற்சித்துக் கொண்டிருந்தேன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் அதற்கு பலன் கிட்டியிருக்க, இதோ – மினுமினுக்கும் வண்ண டிஜிட்டல் பக்கங்கள் நம் கையில் \nவிடைபெறும் முன்பாய் இன்னமும் ஒரு டீசர் :\nஏற்கனவே பரிச்சயமானவரே ; வெட்டு ஒன்று – துண்டு ரெண்டு பார்ட்டி இவர் மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே மீண்டும் கலக்கக் காத்திருக்கிறார் - black & white-லேயே யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா யாராக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா விடை விரைவில் அதுவரை உங்கள் யூகங்களுக்கு வேலை தந்திடலாமே guys \nஇப்போதைக்கு விடை பெறுகிறேன் guys - நீலப் பொடியர்களோடு ஐக்கியமாகிட \nவணக்கம். யார் சொன்னது புதுசாய் மொழிகள் படிக்க வயது ஒரு தடையென்று இதோ ஒரு கழுதை வயதான பின்னேயும் பேஷாய் படித்து வருகிறேனே புதியதொரு பாஷையை….\n“கிர்ர்ர்ர்….. க்ர்ர்ர்ர்” என்றால் – “\"மவனே… உன் முழியே சரியில்லே… கதவைத் திறந்திட்டு உள்ளே புகுந்தியோ- உன் தொடைக்கறி தான் எனக்கு டிபன் கதவைத் திறந்திட்டு உள்ளே புகுந்தியோ- உன் தொடைக்கறி தான் எனக்கு டிபன் \n\"உர்ர்ர்ர்ர்ர்….”\" என்றால்- ”\"நீ யாரோ தெரிலே.. ஆனாக்கா கோட்டுக்கு இந்தாண்டை வர வாணாம்… அந்தாண்டை நானும் வர மாட்டேன்”\" என்று பொருள்\nஈனஸ்வரத்தில் “வவ்வ்வ்வ்வ்” என்றால்- “\"சித்தே கண்ணசரலாம்னு பார்த்தாக்கா நீ ஏன்டா பிராணனை வாங்குறே\nகல்யாணப் பத்திரிக்கையும் கையுமாய் வீடு வீடாய் கதவைத் தட்டும் process ல் ஆங்காங்கே கலர் கலராய் தடித் தடியாய்; உரோமங்களுக்கு மத்தியில் முகரையுமாய் காட்சி தரும் சில பல நாயார்களுடன் ஏற்படும் அறிமுகம் கற்றுத் தந்த பாடங்கள் தான் மேற்படி சம்பாஷணைகள் எல்லாமே ‘நாய் ஜாக்கிரதை‘; ‘நாய்கள் ஜாக்கிரதை‘; ‘கடி நாய் ஜாக்கிரதை‘ என்றெல்லாம் பலகைகள் தொங்கும் வீடுகள் என்றாலே என்னை முன்னே அனுப்பி விடுகிறார்கள்- ஒரு சுமூகப் பேச்சுவார்த்தை நடத்திட ‘நாய் ஜாக்கிரதை‘; ‘நாய்கள் ஜாக்கிரதை‘; ‘கடி நாய் ஜாக்கிரதை‘ என்றெல்லாம் பலகைகள் தொங்கும் வீடுகள் என்றாலே என்னை முன்னே அனுப்பி விடுகிறார்கள்- ஒரு சுமூகப் பேச்சுவார்த்தை நடத்திட And ஒன்று பாக்கியில்லாமல் என் ‘திரு திரு‘ முழியைப் பார்த்த கையோடு “கோணிச் சாக்குத் திருடன் வந்துட்டான்டோய் And ஒன்று பாக்கியில்லாமல் என் ‘திரு திரு‘ முழியைப் பார்த்த கையோடு “கோணிச் சாக்குத் திருடன் வந்துட்டான்டோய்” என்ற தீர்மானத்தில் கத்திக் கூப்பாடு போட்டு தத்தம் எஜமானர்களை வரவழைத்து விடுகின்றன நான் காலிங் பெல்லைத் தேடுவதற்கு அவசியத்தை உருவாக்காமல்” என்ற தீர்மானத்தில் கத்திக் கூப்பாடு போட்டு தத்தம் எஜமானர்களை வரவழைத்து விடுகின்றன நான் காலிங் பெல்லைத் தேடுவதற்கு அவசியத்தை உருவாக்காமல் அதிலும் சமீபமாய் எனது உறவினரும், நமது வாசகருமானவரின் வீட்டிற்குச் சென்ற போதோ சித்திரக் குள்ள உசரத்தில், நீளமானதொரு நாய் வாலை ஆட்டிக் கொண்டே ‘சிக்கி-புக்கி‘ என்று குறைத்து வைக்க, எனக்கோ இதுவொரு காமெடிப் பீஸ் என்று பட்டது அதிலும் சமீபமாய் எனது உறவினரும், நமது வாசகருமானவரின் வீட்டிற்குச் சென்ற போதோ சித்திரக் குள்ள உசரத்தில், நீளமானதொரு நாய் வாலை ஆட்டிக் கொண்டே ‘சிக்கி-புக்கி‘ என்று குறைத்து வைக்க, எனக்கோ இதுவொரு காமெடிப் பீஸ் என்று பட்டது “ச்சூ…. ஓடு” என்றபடிக்கே தாழ்ப்பாளை மொள்ளமாய் திறந்து விட்டு உள்ளே கால் வைக்க முனைந்த நேரமாய் – ‘அச்சச்சோ… கொஞ்சம் பொறுங்க… இதைக் கட்டி விட்டு வருகிறேன்‘ என்றபடிக்கே அவரது மனைவி வந்தார். அப்புறம் தான் தெரிந்தது இதுவரைக்கும் என்னைப் போன்ற அரை டஜன் அசட்டுத் தைரியசாலிகளைக் கணுக்காலோடு கவ்வுவதில் திருவாளர் குட்டையார் ஒரு நிபுணர் என்று ஆத்தாடியோவ்… 60 கிலோ எடையில் கிங்கரன் போலக் காட்சி தரும் நாய் மாத்திரமின்றி, இது போன்ற ‘சின்னத் தம்பிகளுமே‘ மரியாதைக்குரியவர்கள் தான் போலும் ஆத்தாடியோவ்… 60 கிலோ எடையில் கிங்கரன் போலக் காட்சி தரும் நாய் மாத்திரமின்றி, இது போன்ற ‘சின்னத் தம்பிகளுமே‘ மரியாதைக்குரியவர்கள் தான் போலும் என்ற எண்ணத்தில் என் கணுக்காலை ஒன்றுக்கு இருமுறை பாசத்தோடு பார்த்துக் கொண்டேன் என்ற எண்ணத்தில் என் கணுக்காலை ஒன்றுக்கு இருமுறை பாசத்தோடு பார்த்துக் கொண்டேன் ஷப்பா… கூரியர்களைப் பட்டுவாடா செய்ய நாள்தோறும் ஒரு நூறு நாய் சார்களைப் பரிச்சயம் பண்ணிக் கொள்ளும் டெலிவரி நண்பர்களை அந்த கணத்தில் நினைத்துப் பார்த்து சங்கடப்படத் தான் தோன்றியது ஷப்பா… கூரியர்களைப் பட்டுவாடா செய்ய நாள்தோறும் ஒரு நூறு நாய் சார்களைப் பரிச்சயம் பண்ணிக் கொள்ளும் டெலிவரி நண்பர்களை அந்த கணத்தில் நினைத்துப் பார்த்து சங்கடப்படத் தான் தோன்றியது ‘என் கூரியர் இன்னும் வரலே ‘என் கூரியர் இன்னும் வரலே‘ என்று போனில் உறுமுவது ஒரு பக்கமெனில் – களத்தில் அவர்கள் தினம் தினம் “உறுமல் பார்ட்டிகளை“ச் சமாளிப்பது எத்தனை ஆபத்தான பிழைப்பு‘ என்று போனில் உறுமுவது ஒரு பக்கமெனில் – களத்தில் அவர்கள் தினம் தினம் “உறுமல் பார்ட்டிகளை“ச் சமாளிப்பது எத்தனை ஆபத்தான பிழைப்பு\nபத்திரிக்கைப் படலம் ஒரு மாதிரியாய் இறுதிக் கட்டங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க, ‘தெனாலி‘ திரைப்படத்து கமலைப் போல நித்தமும் புதுசு புதுசாய் பயங்கள் தலைதூக்கிய வண்ணம் உள்ளன\nவிடுதல் இல்லாமல் எல்லோருக்கும் அழைப்பை வைத்தாயிற்றா\n‘சித்தாப்பாவை‘ – ‘மாமா‘ என்றோ – ‘ஆச்சியை‘ ‘சித்தி‘ என்றோ முறை சொல்லிக் கூப்பிட்டு சொதப்பி வைத்திருப்பேனோ என்ற பயம்\nசரியான முறை சொல்லியிருந்தாலும் – சொன்ன முறை சரியாக இருந்ததா\nசொன்னவர்களில் ஆஜராகப் போகிறவர் எத்தனை பேர் சமையல்காரருக்குச் சரியான கணக்குச் சொல்லி விட்டோமா என்ற பயம்\nநிறையச் செய்து விட்டு நிறைய மீந்து போகுமோ\nகுறையச் செய்து விட்டு பந்தியில் பல்லைக் காட்ட நேரிடக் கூடாதே என்ற பயம்\nவேஷ்டி கட்ட வேண்டுமெனும் போது, அது இடுப்பில் நல்ல பிள்ளையாய் துயில வேண்டுமே என்ற பயம்\nவருண பகவானுக்குத் திடீரென எங்கள் கந்தக பூமி மீது மாதயிறுதியில் மையல் எழுந்திடக் கூடாதே என்ற பயம்\nஒன்றைப் பெற்று அதைக் கரை சேர்க்கவே கதக்கழி ஆடும் சூழலில் – அரை டஜன்களைப் பெற்று அனாயாசமாய் கட்டிக் கொடுத்த ஜாம்பவான்களின் முன்னே ஏற்பாடுகளில் விடுதல் ஏதும் இருந்திடக் கூடாதே என்ற பயம்\n‘ஆங்ங்... கமான்சேக்கு 16ம் பக்கத்தில் அந்த டயலாக் சுகப்படலியோ‘ என்ற ரோசனைகளில் லயித்தபடிக்கே சுற்றித் திரிவதில் பால்காரரிடம் பூக்களின் ஆர்டரையும், பழக்கடைக்காரரிடம் பாலுக்கும் சொல்லி விட்டு அசடு வழியக் கூடாதே என்ற பயம்\nகுடும்பப் பொறுப்புகளையும் சுமந்து பழிகியோர்க்கு இவையெல்லாம் just like that சாத்தியமாகிடும் சமாச்சாரங்களாக இருந்திடலாம் ஆனால் பட்டை போட்ட குதிரை போல வீடு – ஆபீஸ் – மிஷின்கள் – காமிக்ஸ் என்றே இத்தனை காலத்தை ஓட்டியவனுக்கு இவையெல்லாமே பூதாகரமாய்த் தென்படுகின்றன ஆனால் பட்டை போட்ட குதிரை போல வீடு – ஆபீஸ் – மிஷின்கள் – காமிக்ஸ் என்றே இத்தனை காலத்தை ஓட்டியவனுக்கு இவையெல்லாமே பூதாகரமாய்த் தென்படுகின்றன ஒரு கிராபிக் நாவலை இன்றைக்குப் பொதுவான ரசனைக்கு ஏற்புள்ளதாய்ச் சொல்வது சுலபக் காரியமாய்த் தென்படுகிறது – ஆனால் ஒரு பலசரக்குச் சிட்டையை சரிபார்ப்பதற்குள் 4 இரத்தப்படல Spin-off கதைகளை ஏக் தம்மில் படித்தது போலத் தலைசுற்றுகிறது ஒரு கிராபிக் நாவலை இன்றைக்குப் பொதுவான ரசனைக்கு ஏற்புள்ளதாய்ச் சொல்வது சுலபக் காரியமாய்த் தென்படுகிறது – ஆனால் ஒரு பலசரக்குச் சிட்டையை சரிபார்ப்பதற்குள் 4 இரத்தப்படல Spin-off கதைகளை ஏக் தம்மில் படித்தது போலத் தலைசுற்றுகிறது Anyways – ‘மரம் வைத்தவர் தண்ணீரும் விடுவார் Anyways – ‘மரம் வைத்தவர் தண்ணீரும் விடுவார்‘ என்ற நம்பிக்கையில், நாட்களை நகர்த்திச் செல்கிறேன்\nஇடை��ிடையே ஆபீஸுக்கும் பாதை மறந்து விடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதையில் அவ்வப்போது attendance போட்டு வருகிறேன் சுகவீனத்திலிருந்து மைதீனும் திரும்பியிருக்க புதுசாய் வேலைகளைப் பார்ப்போர் போல இருவருக்குமே starting troubles சுகவீனத்திலிருந்து மைதீனும் திரும்பியிருக்க புதுசாய் வேலைகளைப் பார்ப்போர் போல இருவருக்குமே starting troubles ஆண்டாண்டு காலமாய் செய்த அதே பணிகள் தானென்றாலும் – ஒரு பிரேக்குக்குப் பின்பாய் அவற்றுள் மூழ்குவது சுலபமல்ல என்பதைப் புரிந்து வருகிறேன் ஆண்டாண்டு காலமாய் செய்த அதே பணிகள் தானென்றாலும் – ஒரு பிரேக்குக்குப் பின்பாய் அவற்றுள் மூழ்குவது சுலபமல்ல என்பதைப் புரிந்து வருகிறேன் சைக்கிள் ஓட்டப் படித்தது மறக்காது தான் – ஆனால் இடுப்பு நெளியாமல் பெடலடிப்பது ஒரு தொடர் process ன் பலனே என்பது புரிகிறது\nAnd இதோ – ஆண்டின் இறுதி மாதத்து சந்தா A சார்பிலான இதழின் preview காத்திருக்கும் புத்தாண்டில் இவருக்கு இடம் நஹி என்று தீர்மானம் செய்திருக்கும் போது தான் ஒரு சுவாரஸ்யமான கதை கண்ணில் படுகிறது – கமான்சே தொடரினில் காத்திருக்கும் புத்தாண்டில் இவருக்கு இடம் நஹி என்று தீர்மானம் செய்திருக்கும் போது தான் ஒரு சுவாரஸ்யமான கதை கண்ணில் படுகிறது – கமான்சே தொடரினில் “ஓநாயின் சங்கீதம்” வழக்கமான slow moving கதையாக இராமல் – வித்தியாசமான plot; மாறுபட்ட கதை நகர்த்தல் என்று செல்வதைப் பார்க்கும் போது – ‘இந்த ரூட்டை சித்தே முன்னேவே அமல்படுத்தியிருக்கக் கூடாதா ஹெர்மன் சார் “ஓநாயின் சங்கீதம்” வழக்கமான slow moving கதையாக இராமல் – வித்தியாசமான plot; மாறுபட்ட கதை நகர்த்தல் என்று செல்வதைப் பார்க்கும் போது – ‘இந்த ரூட்டை சித்தே முன்னேவே அமல்படுத்தியிருக்கக் கூடாதா ஹெர்மன் சார் க்ரேக் சார் வழக்கம் போல கதை மாந்தர்கள் தலைகளுக்கு எண்ணெய் போன்ற வஸ்துகளையே கண்ணில் காட்டா பரட்டைப் பிரபுக்களாய்ச் சுற்றி வருவதிலோ; சித்திர ஜாலங்களிலோ; கலரிங் அதகளங்களிலோ அதே பழக்கப்பட்ட தரங்கள் தொடர்கின்றன கதையில் மாத்திரம் tempo ஒரு மிடறு தூக்கலாய் கதையில் மாத்திரம் tempo ஒரு மிடறு தூக்கலாய் இதோ – அட்டைப்படம் & உட்பக்க preview\nஹெர்மனின் தூரிகையில் உருவாகும் ராப்பர்களை நாம் பெரிதாய் மெருகூட்ட அவசியங்கள் இராதென்பதால் – கிட்டத்தட்ட ஒரிஜினல் டிசைனே நமது அட்டையுமாகிறத���. எப்போதும் போல பின்னட்டை மட்டுமே நமது பங்களிப்பு May be சின்ன இந்த பிரேக்குக்குப் பின்பாய் கமான்சேயும் கலக்குவாரா May be சின்ன இந்த பிரேக்குக்குப் பின்பாய் கமான்சேயும் கலக்குவாரா\nடிசம்பரில் ஓவியர் ஹெர்மன் & கதாசிரியர் க்ரெக் கூட்டணி தொடரவிருக்கிறது –காத்திருக்கும் “கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்” வாயிலாக என்றோ ஒரு யுகத்தில் b&w ல் வெளியான இக்கதைகளை வண்ணத்தில் – பளபளக்கும் ஆர்ட் பேப்பரில் பார்க்கும் போது ஒரு கணம் இதயம் துள்ளுவதை உணர முடிகிறது என்றோ ஒரு யுகத்தில் b&w ல் வெளியான இக்கதைகளை வண்ணத்தில் – பளபளக்கும் ஆர்ட் பேப்பரில் பார்க்கும் போது ஒரு கணம் இதயம் துள்ளுவதை உணர முடிகிறது கேப்டன் பிரின்ஸ் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடா சாகஸங்கள் & இம்முறை காத்துள்ள இரு கதைகளுமே செம classy என்பதால் இந்த இதழ் ஒரு ‘ஹிட்‘டாக அமையுமென்று பட்சி சொல்கிறது கேப்டன் பிரின்ஸ் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைத்திடா சாகஸங்கள் & இம்முறை காத்துள்ள இரு கதைகளுமே செம classy என்பதால் இந்த இதழ் ஒரு ‘ஹிட்‘டாக அமையுமென்று பட்சி சொல்கிறது And உங்கள் போட்டோக்கள் விவகாரத்தில் ஏற்கனவே சாத்து வாங்கியுள்ள சூழலில் – அதற்கான பரிகாரம் தேடவிருக்கும் இதழும் இதுவே என்பதால் நிச்சயம் இது நமக்கொரு முக்கிய இதழே And உங்கள் போட்டோக்கள் விவகாரத்தில் ஏற்கனவே சாத்து வாங்கியுள்ள சூழலில் – அதற்கான பரிகாரம் தேடவிருக்கும் இதழும் இதுவே என்பதால் நிச்சயம் இது நமக்கொரு முக்கிய இதழே கல்யாணப் பணிகளுக்கு மத்தியில் இதனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, திரும்பவும் டின் வாங்கத் தயாரில்லை என்பதால் ”பிரின்ஸ் ஸ்பெஷல்” + “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவல் என்ற கூட்டணி டிசம்பர் 15 வாக்கில் தனியாகக் கூரியரில் கிளம்பிடவுள்ளன கல்யாணப் பணிகளுக்கு மத்தியில் இதனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, திரும்பவும் டின் வாங்கத் தயாரில்லை என்பதால் ”பிரின்ஸ் ஸ்பெஷல்” + “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவல் என்ற கூட்டணி டிசம்பர் 15 வாக்கில் தனியாகக் கூரியரில் கிளம்பிடவுள்ளன So நவம்பர் இறுதிகளில் 3 இதழ்கள் மாத்திரமே இருந்திடும் உங்களது டப்பாக்களில்\nஸ்மர்ப்ஃஸ் –விண்ணில் ஒரு பொடியன்”\nமறுபதிப்பு – “மர்மத் தீவில் மாயாவி”\nகிராப���க் நாவலுமே சற்றே ஆற அமர பணியாற்றினால் தேவலை என்ற உணர்வை எனக்குத் தந்ததால் இந்தச் சின்ன மாற்றம் ஒரு அசாத்தியமான நாவலின் கிராபிக் நாவலாக்கம் இது ஒரு அசாத்தியமான நாவலின் கிராபிக் நாவலாக்கம் இது அதற்கான மரியாதையை நம்மளவிலும் தந்தாலொழிய ஒரிஜினலின் வீரியம் மட்டுப்படக் கூடும் என்று நினைத்தேன் அதற்கான மரியாதையை நம்மளவிலும் தந்தாலொழிய ஒரிஜினலின் வீரியம் மட்டுப்படக் கூடும் என்று நினைத்தேன் So “நிஜங்களின் நிசப்தம்” இருபாக கிராபிக் நாவலோடு 2017க்கு விடை தருவோம்\nபெயரளவிற்கு ஆண்டு முடிந்து – புதிதாயொன்று துவங்கினாலும், நம் பயணம் as usual தொடர்ந்திடும் கூடுதலாயொரு ஆண்டின் அனுபவத்தோடு எப்போதும் போலவே உங்கள் துணையும் நமக்கு அத்தியாவசியம் என்பதால் – சந்தாப் புதுப்பித்தல்களைச் செய்திடலாமே folks\nபுத்தாண்டில் உங்களைச் சந்திக்க ஒரு ‘பழைய ஜோடி‘ – புதுப் பொலிவோடு மீள்வருகை செய்திடக் காத்துள்ளது – முழு வண்ணத்தில் யாரந்த ஆசாமிகள்\nவணக்கம். சிங்காரச் சென்னை மீது வருண பகவானுக்கு சமீப ஆண்டுகளில் உருவாகியுள்ள அந்த மையல் இம்முறையும் வீரியமாய்த் தொடர்வதைப் பார்த்தால் மிரட்சியாக உள்ளது கொட்டித் தள்ளும் மழை, களைகட்டுவதற்கு ஓரிரு நாட்கள் முன்புவரை வேளச்சேரிகளிலும், பள்ளிக்கரணைகளிலும், கீழ்க்கட்டளைகளிலும் பத்திரிக்கையும் கையுமாய்ச் சுற்றித் திரிந்தவனுக்கு இன்று அதே பகுதிகளை நீச்சல்குளங்களாய் டி.வியில் பார்க்கும் போது - கையைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் நின்று,\"சை..எனக்கு மழையே புடிக்காது கொட்டித் தள்ளும் மழை, களைகட்டுவதற்கு ஓரிரு நாட்கள் முன்புவரை வேளச்சேரிகளிலும், பள்ளிக்கரணைகளிலும், கீழ்க்கட்டளைகளிலும் பத்திரிக்கையும் கையுமாய்ச் சுற்றித் திரிந்தவனுக்கு இன்று அதே பகுதிகளை நீச்சல்குளங்களாய் டி.வியில் பார்க்கும் போது - கையைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் நின்று,\"சை..எனக்கு மழையே புடிக்காது \" என்று புலம்பணும் போல் தோன்றுகிறது \" என்று புலம்பணும் போல் தோன்றுகிறது இம்முறை தலைநகரில் மாத்திரமன்றி, பாண்டி ; நாகை ; கடலூர் போன்ற மண்டலங்களிலுமே ரோட்டில் படகு ஓட்டும் நிலை தட்டுப்படும் போது - 'சிவனே' என்று எங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள் சாமீ இம்முறை தலைநகரில் மாத்திரமன்றி, பாண்டி ; நாகை ; கடலூர் ப��ன்ற மண்டலங்களிலுமே ரோட்டில் படகு ஓட்டும் நிலை தட்டுப்படும் போது - 'சிவனே' என்று எங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள் சாமீ என்று சொல்ல தோன்றுகிறது Oh yes - இங்கேயும் மழை \"உள்ளேன் ஐயா\" போட்டு வருகிறது தான் ; ஆனால் எங்களின் கந்தக பூமியின் தவித்த மண்ணுக்கு இந்த ஜலமெல்லாம் சர்பத் உறிஞ்சுவது போல Anyways - கடந்த 2 ஆண்டுகளைப் போலல்லாது இம்முறை தலைப்பாகைக்கு மட்டுமே சேதமென்று தமிழகம் தப்பித்து விட்டால் சூப்பர் Anyways - கடந்த 2 ஆண்டுகளைப் போலல்லாது இம்முறை தலைப்பாகைக்கு மட்டுமே சேதமென்று தமிழகம் தப்பித்து விட்டால் சூப்பர் \nநவம்பர் இதழ்கள் உங்கள் கைகளில் fresh ஆக உள்ள நிலையில் - spotlight அவற்றின் மீதே இருத்தல் அவசியம் என்பேன் And அந்த ஒளிவட்டத்தின் நட்ட நடுவே விசாலமாயொரு இடத்தைப் பிடித்து நிற்பது யாரென்று யூகிக்க, நிச்சயம் மங்குணி smurf-க்குக் கூட சாத்தியமாகிடும் என்பேன் And அந்த ஒளிவட்டத்தின் நட்ட நடுவே விசாலமாயொரு இடத்தைப் பிடித்து நிற்பது யாரென்று யூகிக்க, நிச்சயம் மங்குணி smurf-க்குக் கூட சாத்தியமாகிடும் என்பேன் 30 ஆண்டுகளென்பது ஒரு நார்மலான மறுபதிப்புக்கே நெடியதொரு அவகாசம் தானெனும் போது - முழு வண்ணத்தில், ஒரு மாறுபட்ட பாணியில் அந்த மறுபதிப்பு வெளியாகிடும் போது ஒரு இனம்புரியா உற்சாகம் கூடிக் கொள்கிறது தானே 30 ஆண்டுகளென்பது ஒரு நார்மலான மறுபதிப்புக்கே நெடியதொரு அவகாசம் தானெனும் போது - முழு வண்ணத்தில், ஒரு மாறுபட்ட பாணியில் அந்த மறுபதிப்பு வெளியாகிடும் போது ஒரு இனம்புரியா உற்சாகம் கூடிக் கொள்கிறது தானே And அதுவொரு all time favorite நாயகரின், atf கதையாக இருப்பின் - அதன் வெற்றி எழுதப்பட்ட விதியாகிடுவதில் வியப்பில்லை அல்லவா And அதுவொரு all time favorite நாயகரின், atf கதையாக இருப்பின் - அதன் வெற்றி எழுதப்பட்ட விதியாகிடுவதில் வியப்பில்லை அல்லவா And \"டிராகன் நகரம்\" - என் தலைக்குள்ளே ரொம்ப காலமாகவே உறுத்திக் கொண்டிருந்ததொரு மறுபதிப்பு என்பதில் இரகசியம் கிடையாது ; so அதனை ஒருமாதிரியாய் களமிறக்க முடிந்ததில் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி And \"டிராகன் நகரம்\" - என் தலைக்குள்ளே ரொம்ப காலமாகவே உறுத்திக் கொண்டிருந்ததொரு மறுபதிப்பு என்பதில் இரகசியம் கிடையாது ; so அதனை ஒருமாதிரியாய் களமிறக்க முடிந்ததில் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி இன்னமும் எனது தனிப்பட்ட ரசனையானது \"சைத்தான் சாம்ராஜ்யம்\" இதழை வண்ணத்தில் ரசித்திட என்னை உசுப்பிக் கொண்டே உள்ளது ; ஆனால் இம்முறை(யும்) ஈரோட்டின் வாக்கெடுப்பில் \"சை.சா\" மூன்றாவது இடத்தைப் பிடிக்க - \"சை...எனக்கு மூன்றாம் இடமே புடிக்காது இன்னமும் எனது தனிப்பட்ட ரசனையானது \"சைத்தான் சாம்ராஜ்யம்\" இதழை வண்ணத்தில் ரசித்திட என்னை உசுப்பிக் கொண்டே உள்ளது ; ஆனால் இம்முறை(யும்) ஈரோட்டின் வாக்கெடுப்பில் \"சை.சா\" மூன்றாவது இடத்தைப் பிடிக்க - \"சை...எனக்கு மூன்றாம் இடமே புடிக்காது \" என்று மண்டைக்குள் ஒரு மௌன டயலாக் ஓடியது \" என்று மண்டைக்குள் ஒரு மௌன டயலாக் ஓடியது 'பவளச் சிலை மர்மம்\" ; அதன்பின்பாய் \"வைகிங் தீவு மர்மம்\" என்று சிலபல மர்மங்கள் லைனில் முன்னே நிற்பதால் - இப்போதைக்கு நம்மிடம் வந்து கிடக்கும் \"சை.சா\"வின் முழுவண்ண டிஜிட்டல் பைல்களை முறைத்துப் பார்த்துக் கொள்ள மட்டுமே செய்கிறேன் \nSUPER 6 வரிசையின் இதழ் # 5-ன் அட்டைப்படத்தின் highlight அந்த \"டிராகன்\" எழுத்துரு தான் என்பேன் வழக்கமான கம்பியூட்டர் font-களாகப் பார்த்து அலுத்த கண்களுக்கு ஒரு old school கலைஞனின் கைவண்ணத்தில் உருவான எழுத்துக்களைப் பார்க்கும் போது ஒரு refreshing change ஆக இருந்தது வழக்கமான கம்பியூட்டர் font-களாகப் பார்த்து அலுத்த கண்களுக்கு ஒரு old school கலைஞனின் கைவண்ணத்தில் உருவான எழுத்துக்களைப் பார்க்கும் போது ஒரு refreshing change ஆக இருந்தது இதனைத் தயாரித்தவர் நமது ஓவியர் சிகாமணி தான் இதனைத் தயாரித்தவர் நமது ஓவியர் சிகாமணி தான் இதற்கு மாத்திரமன்றி, சமீப மாதங்களில் நமது அட்டைகளில் தென்பட்ட இன்னும் சில handwritten தலைப்புகளின் பின்னிருந்தவரும் அவரே இதற்கு மாத்திரமன்றி, சமீப மாதங்களில் நமது அட்டைகளில் தென்பட்ட இன்னும் சில handwritten தலைப்புகளின் பின்னிருந்தவரும் அவரே அறுபதைத் தாண்டிய பின்னேயும் அந்தக் கைகளின் ஜாலங்கள் மங்கிடவில்லை என்பதை உணர்ந்த போது சந்தோஷமாக இருந்தது அறுபதைத் தாண்டிய பின்னேயும் அந்தக் கைகளின் ஜாலங்கள் மங்கிடவில்லை என்பதை உணர்ந்த போது சந்தோஷமாக இருந்தது என்னதான் DTP ; PC ; ஏட்டய்யா என்று தொழில்நுட்பங்கள் புயலாய் முன்னேறியிருந்தாலும், அந்தத் துவக்க காலத்து impetus இவர் போன்ற கலைஞர்களின் உபயங்கள் தான் என்பதை மறக்க முடியாது தானே என்னதான் DTP ; PC ; ஏட்டய்யா என்று தொழில்நுட்பங்கள் புயலாய் முன்னேறி���ிருந்தாலும், அந்தத் துவக்க காலத்து impetus இவர் போன்ற கலைஞர்களின் உபயங்கள் தான் என்பதை மறக்க முடியாது தானே மூப்பின் காரணமாய் இப்போது ஓய்வாய் இருக்கும் மனுஷன் எப்போதாவது நம் ஆபீஸ் பக்கமாய்த் தலைகாட்டினால் சில வாரங்கள் இங்கேயே தங்கி விடுவதுண்டு மூப்பின் காரணமாய் இப்போது ஓய்வாய் இருக்கும் மனுஷன் எப்போதாவது நம் ஆபீஸ் பக்கமாய்த் தலைகாட்டினால் சில வாரங்கள் இங்கேயே தங்கி விடுவதுண்டு அப்படியொரு சமீபத் தங்கலின் போது எழுதி வாங்கிய தலைப்புகளுள் \"டி.ந' வும் ஒன்று \nOld school ஓவியர்கள் பற்றிய பேச்சில் இருக்கும் வேளைதனில் - நமது இன்னொரு மூத்த ஓவியரான மலையப்பன் சமீபமாய் போட்டுத் தாக்கியுள்ள TEX அட்டைப்படங்களை பற்றி நான் சொல்லியே தீர வேண்டும் அவற்றை நேற்றைக்குப் பார்த்த பொழுது திறந்த எனது வாய் இன்னமும் மூடிய பாடைக் காணோம் அவற்றை நேற்றைக்குப் பார்த்த பொழுது திறந்த எனது வாய் இன்னமும் மூடிய பாடைக் காணோம் இப்போதெல்லாம் பிரான்க்கோ-பெல்ஜிய சாகசங்களை ஒரிஜினல் ராப்பர்களோடே களமிறக்கப் பழகி விட்டுள்ள நிலையில் - டெக்ஸ் வில்லர் கதைகளுக்கும், FLEETWAY மறுபதிப்புகளுக்கும் தான் நமது ஓவியங்கள் தேவைப்படுகின்றன இப்போதெல்லாம் பிரான்க்கோ-பெல்ஜிய சாகசங்களை ஒரிஜினல் ராப்பர்களோடே களமிறக்கப் பழகி விட்டுள்ள நிலையில் - டெக்ஸ் வில்லர் கதைகளுக்கும், FLEETWAY மறுபதிப்புகளுக்கும் தான் நமது ஓவியங்கள் தேவைப்படுகின்றன TEX-ன் ஒரிஜினல் ராப்பர்களில் அதிரடிகளுக்குத் துளியும் பஞ்சமிராது தான் ; ஆனால் அவற்றின் வர்ணக் கலவைகள் தட்டையான color fillings என்பதால், அவற்றை மட்டுமே redraw செய்திடுகிறோம் TEX-ன் ஒரிஜினல் ராப்பர்களில் அதிரடிகளுக்குத் துளியும் பஞ்சமிராது தான் ; ஆனால் அவற்றின் வர்ணக் கலவைகள் தட்டையான color fillings என்பதால், அவற்றை மட்டுமே redraw செய்திடுகிறோம் குழப்பங்களில்லா ஒரிஜினல்களை தந்தால் - மனுஷன் எப்போதுமே தூள் கிளப்பி விடுவார் ; இம்முறை ஒன்றல்ல, இரண்டல்ல - 4 பெயிண்டிங்குகள் போனெல்லியின் ஓவியர்களுக்கே சவால் விடும் விதத்தில் உருவாகியுள்ளது குழப்பங்களில்லா ஒரிஜினல்களை தந்தால் - மனுஷன் எப்போதுமே தூள் கிளப்பி விடுவார் ; இம்முறை ஒன்றல்ல, இரண்டல்ல - 4 பெயிண்டிங்குகள் போனெல்லியின் ஓவியர்களுக்கே சவால் விடும் விதத்தில் உருவாகியுள்ளது So 2018-ன் 'தல' தாண்டவம் - சும்மா அட்டைப்படங்களிலிருந்தே கலக்கப் போகிறது So 2018-ன் 'தல' தாண்டவம் - சும்மா அட்டைப்படங்களிலிருந்தே கலக்கப் போகிறது தொடரும் நாட்களில் நமது ஓவியரைப் பற்றி போனெல்லிக்கு சொல்ல எண்ணியுள்ளேன் ; so one of these days - மாலையப்பனை போனெல்லியின் FB பக்கத்தில் பார்க்க நேரிட்டால் நாமெல்லாமுமே காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே \nMoving on, இம்மாத இதழ்களுள் போட்டியே இரண்டாமிடத்தைப் பிடிக்கும் பொருட்டுத் தான் எனும் பொழுது - களத்தில் நிற்பவை 3 முற்றிலும் மாறுபட்ட genre-கள் அல்லவா எனது வோட்டு எப்போதுமே கார்டூனுக்கே என்பதால் - லக்கி லூக்கை ஜனாதிபதியாக்க முடிகிறதா எனது வோட்டு எப்போதுமே கார்டூனுக்கே என்பதால் - லக்கி லூக்கை ஜனாதிபதியாக்க முடிகிறதா என்றே என் சிந்தனை ஓடுகிறது என்றே என் சிந்தனை ஓடுகிறது \"ஒற்றைக்கை பகாசுரன்\" அட்டைப்படத்திலுமே உள்ள அந்த எழுத்துரு உபயம் : ஓவியர் சிகாமணி தான் \"ஒற்றைக்கை பகாசுரன்\" அட்டைப்படத்திலுமே உள்ள அந்த எழுத்துரு உபயம் : ஓவியர் சிகாமணி தான் கதையானது - நாமிப்போது ரொம்பவே பரிச்சயம் கண்டு விட்டுள்ளதொரு லக்கி லூக் template தான் ; ஒரு பொறுப்பு நம் பென்சில் கவ்பாய் வசம் ஒப்படைக்கப்பட ; அதை நிறைவேற்றும் பொருட்டு வன்மேற்கை வலம் வருகின்றனர் - மாமூலான சிரிப்பு வில்லன்களின் குறுக்கீடுகளோடு கதையானது - நாமிப்போது ரொம்பவே பரிச்சயம் கண்டு விட்டுள்ளதொரு லக்கி லூக் template தான் ; ஒரு பொறுப்பு நம் பென்சில் கவ்பாய் வசம் ஒப்படைக்கப்பட ; அதை நிறைவேற்றும் பொருட்டு வன்மேற்கை வலம் வருகின்றனர் - மாமூலான சிரிப்பு வில்லன்களின் குறுக்கீடுகளோடு ஆனால் இம்முறையோ - லக்கியிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு ரொம்பவே புதுசானது என்பதால் கதையும் fresh ஆக இருப்பது போல் எனக்குப்பட்டது ஆனால் இம்முறையோ - லக்கியிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு ரொம்பவே புதுசானது என்பதால் கதையும் fresh ஆக இருப்பது போல் எனக்குப்பட்டது Of course - ஒரு \"சூப்பர் சர்க்கஸ்\" ரேஞ்சுக்கோ ; \"புரட்சித் தீ\" அட்டகாசத்துக்கோ இது நெருங்கிட முடியாதென்றாலும் - இந்த ஆல்பத்தில் ஜாலி ஜம்பரின் லூட்டி செமையாக இருப்பதாக நான் நினைத்தேன் Of course - ஒரு \"சூப்பர் சர்க்கஸ்\" ரேஞ்சுக்கோ ; \"புரட்சித் தீ\" அட்டகாசத்துக்கோ இது நெருங்கிட முடியாதென்றாலும் - இந்த ஆல்பத்தில் ஜால�� ஜம்பரின் லூட்டி செமையாக இருப்பதாக நான் நினைத்தேன் அதுவும் பக்கம் 14-ல் \"சூதாட்டம் மேலே எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் கிடையாது\" என்று செனட்டரிடம் LL விளக்கிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஜாலி \"ஹி..ஹி..ஹி..\" என்று பல்லைக் காட்டுமிடம் A-1 அதுவும் பக்கம் 14-ல் \"சூதாட்டம் மேலே எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் கிடையாது\" என்று செனட்டரிடம் LL விளக்கிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஜாலி \"ஹி..ஹி..ஹி..\" என்று பல்லைக் காட்டுமிடம் A-1 லக்கி தொடரின் creamy layer கதைகளின் பெரும்பான்மையை நாம் போட்டு விட்டோம் என்ற நிலையில், தொடரும் ஆண்டுகளில் கதைத் தேர்வு நிச்சயம் சுலபமாய் இருக்கப் போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம் லக்கி தொடரின் creamy layer கதைகளின் பெரும்பான்மையை நாம் போட்டு விட்டோம் என்ற நிலையில், தொடரும் ஆண்டுகளில் கதைத் தேர்வு நிச்சயம் சுலபமாய் இருக்கப் போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம் And by the way - சென்றாண்டு ஐரோப்பாவில் வெளியான அந்த லக்கி லூக் கிராபிக் நாவலை (Who Killed Lucky Luke And by the way - சென்றாண்டு ஐரோப்பாவில் வெளியான அந்த லக்கி லூக் கிராபிக் நாவலை (Who Killed Lucky Luke) தமிழில் படித்திட ஆர்வமிருக்குமா folks ) தமிழில் படித்திட ஆர்வமிருக்குமா folks சென்றாண்டு இது பற்றிப் பேசியது கொஞ்சமாய் நினைவுள்ளது ; but அப்போது slots ஏதும் காலி இல்லாததால் பேசிய கையோடு அவரவர் ஜோலிகளைப் பார்க்கப் புறப்பட்டு விட்டோம் என்று நினைக்கிறேன் சென்றாண்டு இது பற்றிப் பேசியது கொஞ்சமாய் நினைவுள்ளது ; but அப்போது slots ஏதும் காலி இல்லாததால் பேசிய கையோடு அவரவர் ஜோலிகளைப் பார்க்கப் புறப்பட்டு விட்டோம் என்று நினைக்கிறேன் 2018-ல் இதைப் போட்டுத் தாக்கலாமா 2018-ல் இதைப் போட்டுத் தாக்கலாமா Or இப்போதைக்கு இந்த பழகிப் போன கார்ட்டூன் LL மட்டுமே போதுமா Or இப்போதைக்கு இந்த பழகிப் போன கார்ட்டூன் LL மட்டுமே போதுமா \nLADY S - \"சுடும் பனி\" - எனது மதிப்பீட்டில் இம்மாதத்து இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆல்பம் கதை அரங்கேறும் சுவீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோல்ம் நமக்கு இதுவரையிலும் அத்தனை பழக்கமிலா அரங்கம் தானே கதை அரங்கேறும் சுவீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோல்ம் நமக்கு இதுவரையிலும் அத்தனை பழக்கமிலா அரங்கம் தானே இதற்கு முன்பாய் ஸ்டெல்லாவின் வழிகாட்டுதலில் சாகசம் செய்திடும் ஜானி நீரோ - \"ச��ிகாரர் சங்கம்\" இதழில் இங்கே ரவுண்ட் அடித்தது போலொரு ஞாபகம் உள்ளது எனக்கு ; அது நீங்கலாய் இந்த தேசத்தை நாம் வேறு சாகசங்களில் ரசித்துள்ளோமா guys இதற்கு முன்பாய் ஸ்டெல்லாவின் வழிகாட்டுதலில் சாகசம் செய்திடும் ஜானி நீரோ - \"சதிகாரர் சங்கம்\" இதழில் இங்கே ரவுண்ட் அடித்தது போலொரு ஞாபகம் உள்ளது எனக்கு ; அது நீங்கலாய் இந்த தேசத்தை நாம் வேறு சாகசங்களில் ரசித்துள்ளோமா guys I think no.... அது மட்டுமன்றி, நோபல் பரிசு வழங்கப்படும் பின்னணிகள் பற்றியும் நாம் இதுவரையிலாவது எந்தவொரு ஆல்பத்திலும் பார்த்தது இல்லையெனும் பொழுது - கதையரங்கு ரொம்பவே புதுசு I think no.... அது மட்டுமன்றி, நோபல் பரிசு வழங்கப்படும் பின்னணிகள் பற்றியும் நாம் இதுவரையிலாவது எந்தவொரு ஆல்பத்திலும் பார்த்தது இல்லையெனும் பொழுது - கதையரங்கு ரொம்பவே புதுசு ஆனால் அந்த வழக்கமான வான் ஹாம்மே template-ஐ லார்கோவின் தொடரில் எக்கச்சக்க முறைகள் ரசித்திருப்பதால் - \"அட..லார்கோ ஏன் நைட்டியோடு சுற்றித் திரிகிறார் ஆனால் அந்த வழக்கமான வான் ஹாம்மே template-ஐ லார்கோவின் தொடரில் எக்கச்சக்க முறைகள் ரசித்திருப்பதால் - \"அட..லார்கோ ஏன் நைட்டியோடு சுற்றித் திரிகிறார் \" என்று யாருக்கேனும் தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை \" என்று யாருக்கேனும் தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை But சர்வதேச ராஜாங்க சதுரங்க ஆட்டங்களை நம் கண் முன்னே கொணரும் ஆற்றல் வேறு எவருக்கும் இல்லா அளவிற்கு வான் ஹாம்மேவிடம் கொட்டிக் கிடப்பதால் - இன்னமுமொரு சர்வதேச spy த்ரில்லரை ரசித்த திருப்தி உத்தரவாதம் என்பேன் But சர்வதேச ராஜாங்க சதுரங்க ஆட்டங்களை நம் கண் முன்னே கொணரும் ஆற்றல் வேறு எவருக்கும் இல்லா அளவிற்கு வான் ஹாம்மேவிடம் கொட்டிக் கிடப்பதால் - இன்னமுமொரு சர்வதேச spy த்ரில்லரை ரசித்த திருப்தி உத்தரவாதம் என்பேன் காதல்வயப்படும் ஷானியா ; சென்டிமென்டுக்கு உருகும் வில்லன் என்ற இடங்களில் வான் ஹாம்மே கொஞ்சமாய் பாணிமாற்றத்துக்கும் தயாராகவே இருக்கிறார் என்பதை உணர முடிகிறது காதல்வயப்படும் ஷானியா ; சென்டிமென்டுக்கு உருகும் வில்லன் என்ற இடங்களில் வான் ஹாம்மே கொஞ்சமாய் பாணிமாற்றத்துக்கும் தயாராகவே இருக்கிறார் என்பதை உணர முடிகிறது And \"சுடும் பனி\" எழுத்துரு.....yup And \"சுடும் பனி\" எழுத்துரு.....yup \nமார்டினின் MYSTERY SPECIAL - 2 மாறுபட்ட கதைகள் ; இரண்டுமே அழகான ஆக்கங்கள் தானெனினும் -சென்றாண்டின் \"இனி எல்லாம் மரணமே\" தொட்ட உயரத்தை தூரத்தில் நின்று எட்டிப் பார்க்க மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை மார்ட்டின் ஒரு offbeat கதைவரிசை எனும் போது இதனுள் புகுந்து கதைத் தேர்வுகளை உருப்படியாய்ச் செய்து திரும்புவது என்பது சாமான்யப் பணியாக இருப்பதே இல்லை மார்ட்டின் ஒரு offbeat கதைவரிசை எனும் போது இதனுள் புகுந்து கதைத் தேர்வுகளை உருப்படியாய்ச் செய்து திரும்புவது என்பது சாமான்யப் பணியாக இருப்பதே இல்லை ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு வித்தியாசப் பின்னணியில் தட தடக்கும் சாகசம் என்பதால் எதைக் கழிப்பது ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு வித்தியாசப் பின்னணியில் தட தடக்கும் சாகசம் என்பதால் எதைக் கழிப்பது எதைத் தேர்வு செய்வது என்ற தீர்மானம் எடுப்பதற்குள் போதும்-போதும் என்றாகிவிடும் And Mystery Special இதழின் அட்டைப்படம் போஜ்பூரி ஹீரோக்களின் கிளோஸப் போல் இருப்பதை மறுப்பதற்கில்லை தான் ; நிச்சயமாய் அடுத்த MM சாகசத்துக்கு ஒரிஜினல் ராப்பரையே மரியாதையாகப் போட்டு விடலாமென்றிருக்கிறேன் And Mystery Special இதழின் அட்டைப்படம் போஜ்பூரி ஹீரோக்களின் கிளோஸப் போல் இருப்பதை மறுப்பதற்கில்லை தான் ; நிச்சயமாய் அடுத்த MM சாகசத்துக்கு ஒரிஜினல் ராப்பரையே மரியாதையாகப் போட்டு விடலாமென்றிருக்கிறேன் இப்போதெல்லாம் நாம் பழகி விட்டுள்ள தரங்கள் - சுமாரான எதையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க அனுமதிப்பதில்லை எனும் பொழுது - Mystery Special-க்கான அட்டைப்படத் தேர்வு சுகப்படவில்லை என்பது புரிகிறது இப்போதெல்லாம் நாம் பழகி விட்டுள்ள தரங்கள் - சுமாரான எதையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க அனுமதிப்பதில்லை எனும் பொழுது - Mystery Special-க்கான அட்டைப்படத் தேர்வு சுகப்படவில்லை என்பது புரிகிறது சிக்கல் என்னவெனில் - தீவிரமாய் எதனுள்ளேயும் தலைநுழைத்தே கிடக்கும் பட்சத்தில் - உள்ளங்கையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் ஒரு விஷயம் கூட கண்களுக்குப் புலப்படாது போய் விடும் போலும் சிக்கல் என்னவெனில் - தீவிரமாய் எதனுள்ளேயும் தலைநுழைத்தே கிடக்கும் பட்சத்தில் - உள்ளங்கையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் ஒரு விஷயம் கூட கண்களுக்குப் புலப்படாது போய் விடும் போலும் \"அட...விளக்கெண்ணெய் உள்ளங்கையில் உள்ளதை கண்ணு ரெண���டையும் முழிச்சுப் பாரேன் \" என்று சுட்டிக் காட்ட அவ்வப்போது யாரேனும் அவசியம் போலும் \nஆண்டின் ஒற்றை மாதம் மட்டுமே இனி எஞ்சி நிற்கும் தருணத்தில் - \"the year that has been\" - பற்றிய உங்களின் முதல் சிந்தைகள் என்னவாக இருக்குமோவென்று அறிந்திட ஆவலாய் இருக்கிறோம் ஜனவரியில் \"ட்யுராங்கோ\" சகிதம் போட்ட பிள்ளையார் சுழியானது - தொடர்ந்துள்ள நாட்களிலும், மாதங்களிலும் 5000 பக்க சுமாருக்கு ஓடியுள்ளதேனும் பொழுது - 2017-ன் இது வரையிலான memorable தருணங்கள் பற்றிய அசை போடலை ஆரம்பிப்போமா ஜனவரியில் \"ட்யுராங்கோ\" சகிதம் போட்ட பிள்ளையார் சுழியானது - தொடர்ந்துள்ள நாட்களிலும், மாதங்களிலும் 5000 பக்க சுமாருக்கு ஓடியுள்ளதேனும் பொழுது - 2017-ன் இது வரையிலான memorable தருணங்கள் பற்றிய அசை போடலை ஆரம்பிப்போமா என்று நினைத்தேன் சூப்பர் 6 இதழ்கள் ; சந்தா E-வின் கிராபிக் நாவல்கள் ; LADY S அறிமுகம் ; இரத்தக் கோட்டை ; ஜெரெமியா ; என்று கலர் கலராய் நினைவுகள் மட்டுமே எனக்குள் இந்தச் சாமத்தில் ஓடுகின்றனவே தவிர்த்து ; கோர்வையாய் எதையும் நினைவுகூர்ந்திட முடியவில்லை So இந்தாண்டின் இதுவரையிலான உங்களது TOP 5 moments என்னவென்று நினைவு கூர்ந்திட முயற்சியுங்களேன் guys So இந்தாண்டின் இதுவரையிலான உங்களது TOP 5 moments என்னவென்று நினைவு கூர்ந்திட முயற்சியுங்களேன் guys அப்படியே - நவம்பரில் அலசல்களையும் தொடர்ந்திடலாமே அப்படியே - நவம்பரில் அலசல்களையும் தொடர்ந்திடலாமே Bye all \nவணக்கம். ஆபீசுக்கே விருந்தாளியைப் போல அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூழ்நிலையில் நானிருக்க, இங்கே அரங்கேறிய சில பல மொத்துப் படலங்களுக்கு முறையாய் பதில் சொல்ல இயலவில்லை என்பதில் எனக்கும் வருத்தமே ஏதேதோ காரணங்களுக்காக ஆண்டுக்கொருமுறையேனும் சாத்துக்கள் பல வாங்கி உரமேறிய முதுகு தான் என்பதால் அவகாசம் கிடைக்கும் போது சாவகாசமாய் அயோடெக்ஸ் போட்டுக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் புதிதாயொரு பதிவை போட அவசரம் காட்டவில்லை ஏதேதோ காரணங்களுக்காக ஆண்டுக்கொருமுறையேனும் சாத்துக்கள் பல வாங்கி உரமேறிய முதுகு தான் என்பதால் அவகாசம் கிடைக்கும் போது சாவகாசமாய் அயோடெக்ஸ் போட்டுக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் புதிதாயொரு பதிவை போட அவசரம் காட்டவில்லை ஆனால் இந்த load more தலைநோவு எத்தகையது என்பதை செலபோனில் login செய்து பார்க்கும் சமயம் தான் முழுசாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்பதால் - புதிதாய் ஒரு உ.ப.வைப் போட்டு வைப்போமே என்று தோன்றியது \nAs always - பலதரப்பட்ட எண்ணங்கள் ; அபிப்பிராயங்கள் ; ஆலோசனைகள் ; கடுப்புகள் என்று வானவில்லின் ஜாலங்கள் தென்பட்டன உங்களின் சமீபப் பின்னூட்டங்களில் என் தரப்பின் சிக்கல்களை பகிர்ந்தான பின்னே உங்களின் வருத்தங்கள் ஓரளவேணும் மட்டுப்பட்டுள்ளனவா என் தரப்பின் சிக்கல்களை பகிர்ந்தான பின்னே உங்களின் வருத்தங்கள் ஓரளவேணும் மட்டுப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை ; ஆனால் அடுத்த பிரின்ஸ் ஸ்பெஷல் முதல் பக்கத்தினில் உங்கள் படங்களை greyscale-ல் பார்க்கும் போது மீதமிருக்கக் கூடிய வருத்தங்கள் விலகிடவும், எனது ஸ்டிக்கர் தீர்மானத்தின் பின்னணி புரிந்திடவும் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்பது தெரியவில்லை ; ஆனால் அடுத்த பிரின்ஸ் ஸ்பெஷல் முதல் பக்கத்தினில் உங்கள் படங்களை greyscale-ல் பார்க்கும் போது மீதமிருக்கக் கூடிய வருத்தங்கள் விலகிடவும், எனது ஸ்டிக்கர் தீர்மானத்தின் பின்னணி புரிந்திடவும் செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது எது எப்படியோ - as always - சர்ச்சைகளின் மறுபக்கமானது விற்பனையில் சுவாரஸ்யத்தைக் கொணர்ந்துள்ளது என்பதையும் சொல்லாதிருக்க முடியவில்லை எது எப்படியோ - as always - சர்ச்சைகளின் மறுபக்கமானது விற்பனையில் சுவாரஸ்யத்தைக் கொணர்ந்துள்ளது என்பதையும் சொல்லாதிருக்க முடியவில்லை ஏற்கனவே பரபரப்பாய் விற்கக்கூடிய இதழான 'டிராகன் நகரம்' இப்போது நிலவேம்புக் கஷாயம் போல சரசரவெனப் பறக்கின்றது ஏற்கனவே பரபரப்பாய் விற்கக்கூடிய இதழான 'டிராகன் நகரம்' இப்போது நிலவேம்புக் கஷாயம் போல சரசரவெனப் பறக்கின்றது And குறைவான பிரதிகளே அச்சிட்டுள்ளோம் என்பதால் ஜனவரி சென்னைப் புத்தக விழாவினைத் தாண்டி நம்மிடம் இதனில் ஸ்டாக் இராது என்றே தோன்றுகிறது \nடெக்ஸ் ஓவர்டோஸ் என்பதான அபிப்பிராயம் ; இலவச இணைப்பு சார்ந்த பார்வைகள் ; இந்த ஸ்டிக்கர் சமாச்சாரங்கள் என்ற வெவ்வேறு காரணங்களின் பொருட்டு சமீப நாட்களில் மத்தளம் கொட்ட உள்ளுக்குள் ஆர்வப்படும் நண்பர்கள் மீதும் / ஏற்கனவே கொட்டிய நண்பர்கள் மீதும் எனக்கு நிச்சயம் வருத்தமில்லை ஆளுக்கொரு பார்வை ; ஆளுக்கொரு சிந்தனை இருப்பதில் நிச்சயம் தவறில்லை எனும் பொழுது எனக்கு நேர்ந்த அ��்தத் தருணத்துச் சங்கடங்களைத் தாண்டி பெரிதாய் எந்த விசனமும் தொடரவில்லை என்னுள் ஆளுக்கொரு பார்வை ; ஆளுக்கொரு சிந்தனை இருப்பதில் நிச்சயம் தவறில்லை எனும் பொழுது எனக்கு நேர்ந்த அந்தத் தருணத்துச் சங்கடங்களைத் தாண்டி பெரிதாய் எந்த விசனமும் தொடரவில்லை என்னுள் ஆனால் என் பொருட்டு \"ஜால்ரா பாய்ஸ்\" என்ற அழகான பட்டப் பெயரைச் சுமக்க நேரிடும் நண்பர்களுக்காக சங்கடப்படாது இருக்க முடியவில்லை ஆனால் என் பொருட்டு \"ஜால்ரா பாய்ஸ்\" என்ற அழகான பட்டப் பெயரைச் சுமக்க நேரிடும் நண்பர்களுக்காக சங்கடப்படாது இருக்க முடியவில்லை இது பற்றியெல்லாம் முன்பே ஏதோ எழுதிய ஞாபகம் லேசாக உள்ளது ; but still - சர்ச்சைகள் எழும் தருணங்களில் இந்த வார்த்தைப் பிரயோகம் தொடர்வதில் நிச்சயமாய் எனக்கு உடன்பாடில்லை இது பற்றியெல்லாம் முன்பே ஏதோ எழுதிய ஞாபகம் லேசாக உள்ளது ; but still - சர்ச்சைகள் எழும் தருணங்களில் இந்த வார்த்தைப் பிரயோகம் தொடர்வதில் நிச்சயமாய் எனக்கு உடன்பாடில்லை So ஒரு மறு ஒலிபரப்பு போலாகத் தோன்றினாலும் தப்பில்லை என்று நினைத்தேன் :\nஒரு விஷயம் எனக்குச் சுத்தமாய்ப் புரியவில்லை guys - ஆரம்பம் முதலாகவே நம் வட்டத்தின் விஸ்தீரணம் ரெண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்கக் கூடியதொரு அளவே என்பதில் இரகசியம் துளியும் கிடையாது நம் வட்டத்தின் விஸ்தீரணம் ரெண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்கக் கூடியதொரு அளவே என்பதில் இரகசியம் துளியும் கிடையாது இந்த வட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரின் ஆற்றல்களின் பரிமாணங்களும் எத்தகையது என்பதை அறியாதோர் இங்கில்லை இந்த வட்டத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரின் ஆற்றல்களின் பரிமாணங்களும் எத்தகையது என்பதை அறியாதோர் இங்கில்லை இலக்கியமா ஒவ்வொன்றிலும் பட்டையைக் கிளப்பும் ஆற்றலாளர்கள் இங்கே கொட்டிக் கிடப்பது கண்கூடு இந்த அணியின் மத்தியில் உலவிடும் எனக்கு உங்களது திறன்களைக் கண்ட வியப்பு ஒரு நாளும் குன்றுவதே கிடையாது இந்த அணியின் மத்தியில் உலவிடும் எனக்கு உங்களது திறன்களைக் கண்ட வியப்பு ஒரு நாளும் குன்றுவதே கிடையாது நானும் சரி, எனது தொழில் சார்ந்த அனுபவங்களும் சரி - இந்த high voltage அணியினில் என்னை வேறுபடுத்தியோ ; உயர்த்தியோ காட்டுவதாய் நான் ஒருநாளும் எண்ணியதில்லை நானும் சரி, எனது தொழில் சார்ந்த அனுப��ங்களும் சரி - இந்த high voltage அணியினில் என்னை வேறுபடுத்தியோ ; உயர்த்தியோ காட்டுவதாய் நான் ஒருநாளும் எண்ணியதில்லை And பக்கத்துத் தெருவிலேயே கூட \"முறைப்பான முட்டைக்கண்ணன்\" என்பதைத் தாண்டி எனக்கென அடையாளங்கள் வேறேதும் கிடையாது என்பதும் எனக்கு அட்சர சுத்தமாய்த் தெரியும் And பக்கத்துத் தெருவிலேயே கூட \"முறைப்பான முட்டைக்கண்ணன்\" என்பதைத் தாண்டி எனக்கென அடையாளங்கள் வேறேதும் கிடையாது என்பதும் எனக்கு அட்சர சுத்தமாய்த் தெரியும் இந்த ஆகக் குட்டியான வட்டத்துக்குள் மட்டுமே 'விஜயன்' என்ற பெயருக்கொரு சன்ன அடையாளம் உள்ளதென்பது மட்டும் தானே யதார்த்தம் \nSo ஒரு மாறுபட்ட ரசனைக்கென கொஞ்சமாய் மெனக்கெடும் இந்த ஆசாமியின் தோளினில், நட்போடு இங்குள்ள நண்பர்களின் ஒரு பகுதி கைபோட்டு அரவணைத்தால் அதுவே அவர்கள் அனைவரையும் இளையராஜாவின் கச்சேரி மேடையில் ஏற்றிவிடவொரு முகாந்திரமாவதன் மர்மம் எனக்குப் புரிபடவில்லையே R.K நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நிச்சயமாய் நானங்கு வேட்பாளராகப் போவதுமில்லை ; அப்படியே நின்றாலும் நிச்சயமாய் ஜெயிக்கப் போவதில்லை ; அப்படியே ஜெயித்தாலும் ஏதேனுமொரு நினைவிடத்தில் தியானமும் செய்யப் போவதில்லை எனும் பொழுது - எனக்கு சாமரம் வீசி இந்த ஜா.பா நண்பர்கள் சாதிக்க எண்ணிடுவது தான் என்னவாக இருக்கக் கூடுமோ என்பது புரிய மாட்டேன்கிறதே R.K நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நிச்சயமாய் நானங்கு வேட்பாளராகப் போவதுமில்லை ; அப்படியே நின்றாலும் நிச்சயமாய் ஜெயிக்கப் போவதில்லை ; அப்படியே ஜெயித்தாலும் ஏதேனுமொரு நினைவிடத்தில் தியானமும் செய்யப் போவதில்லை எனும் பொழுது - எனக்கு சாமரம் வீசி இந்த ஜா.பா நண்பர்கள் சாதிக்க எண்ணிடுவது தான் என்னவாக இருக்கக் கூடுமோ என்பது புரிய மாட்டேன்கிறதே தத்தம் நேரங்களையும், சக்திகளையும் ஒரு பொதுத் தளத்தின் சகஜத்தன்மைக்கும் ; நட்புப் பாராட்டுதல்களுக்கும் செலவிட முன்வருவதில் யாருக்கென்ன சங்கடங்கள் இருந்திடக்கூடும் என்பது எனக்கொரு புரியாப் புதிராகவே தொடர்கிறது தத்தம் நேரங்களையும், சக்திகளையும் ஒரு பொதுத் தளத்தின் சகஜத்தன்மைக்கும் ; நட்புப் பாராட்டுதல்களுக்கும் செலவிட முன்வருவதில் யாருக்கென்ன சங்கடங்கள் இருந்திடக்கூடும் என்பது எனக்கொரு புரியாப் பு���ிராகவே தொடர்கிறது மௌனம் உங்கள் ஆதர்ஷமெனில் ; உரக்கப் பேசுவோரை உங்கள் நிம்மதிகளைக் குலைக்க வந்தோராய்ப் பார்ப்பது சரிதானா guys மௌனம் உங்கள் ஆதர்ஷமெனில் ; உரக்கப் பேசுவோரை உங்கள் நிம்மதிகளைக் குலைக்க வந்தோராய்ப் பார்ப்பது சரிதானா guys Moreover அந்தப் பாசக்கார \"ஜா.பா.\" அணியின் ஒவ்வொருவருக்குமே எனது ஒவ்வொரு தீர்மானத்திலும் 100% உடன்பாடு இருக்குமென்ற பகல் கனவுகளெல்லாம் சத்தியமாய் எனக்கு கிடையாது Moreover அந்தப் பாசக்கார \"ஜா.பா.\" அணியின் ஒவ்வொருவருக்குமே எனது ஒவ்வொரு தீர்மானத்திலும் 100% உடன்பாடு இருக்குமென்ற பகல் கனவுகளெல்லாம் சத்தியமாய் எனக்கு கிடையாது எண்ணங்களில் பேதங்கள் எழும் வேளைகளிலும், அவற்றை நயமாய்ச் சொல்ல அவர்கள் முனைவது நட்பின்பால் அவர்கள் கொண்டிருக்கும் பிடித்தத்தின் காரணத்தின் பொருட்டே தவிர்த்து, பயத்தின் காரணமாய் அல்ல தானே எண்ணங்களில் பேதங்கள் எழும் வேளைகளிலும், அவற்றை நயமாய்ச் சொல்ல அவர்கள் முனைவது நட்பின்பால் அவர்கள் கொண்டிருக்கும் பிடித்தத்தின் காரணத்தின் பொருட்டே தவிர்த்து, பயத்தின் காரணமாய் அல்ல தானே அந்தப் பதவிசுக்குப் பரிசு இசைக் கருவிகள் எனில் - இலவசங்கள் செழிக்கும் தமிழகத்தில் இதுவும் ஜகஜமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலும் அந்தப் பதவிசுக்குப் பரிசு இசைக் கருவிகள் எனில் - இலவசங்கள் செழிக்கும் தமிழகத்தில் இதுவும் ஜகஜமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும் போலும் இலவச டி.வி. ; மடிக் கணினி வரிசையில் இசைக் கருவியுமே இலவச டி.வி. ; மடிக் கணினி வரிசையில் இசைக் கருவியுமே \nஅப்புறம் உடன்படுவோர் 'ஜிங்-ஜா கோஷ்டி' எனில், மாற்றுக் கருத்துக்கள் கொண்டோர் 'புரட்சிப் புயல்கள்' என்ற மாதிரியான சிந்தையும் சரி தானா Whenever & wherever you disagree -மாற்றுக் கருத்துக்கள் எல்லாமும், எப்போதுமே அக்மார்க் சரியானவைகளாகவே இருக்கத் தான் வேண்டுமா Whenever & wherever you disagree -மாற்றுக் கருத்துக்கள் எல்லாமும், எப்போதுமே அக்மார்க் சரியானவைகளாகவே இருக்கத் தான் வேண்டுமா Oh yes - இந்த ஸ்டிக்கர் சமாச்சாரம் போன்ற வேளைகளில் எனது கண்ணோட்டம் ஒருவிதமாயும், உங்கள் வருத்தங்கள் நியாயமாகவும் இருக்கலாம் தான் ; ஆனால் ஒவ்வொரு மாற்றுப் பாதையுமே சரியானதாக இருத்தலுக்கு உத்திரவாதங்கள் உண்டென்று மெய்யாகவே நம்புகிறீர்களா Oh yes - இந்த ஸ்டிக்கர் சமாச்சாரம் போன்ற வேளைகளில் எனது கண்ணோட்டம் ஒருவிதமாயும், உங்கள் வருத்தங்கள் நியாயமாகவும் இருக்கலாம் தான் ; ஆனால் ஒவ்வொரு மாற்றுப் பாதையுமே சரியானதாக இருத்தலுக்கு உத்திரவாதங்கள் உண்டென்று மெய்யாகவே நம்புகிறீர்களா End of the day - இங்கொரு தொழிலும் நடந்தாக வேண்டும் எனும் பொழுது - அது சார்ந்த தீர்மானங்களின் பின்னணிகளை அறிந்திருக்க என்னைவிட வேறு யார் தேர்ச்சி பெற்றிருக்க முடியும் நட்பூஸ் End of the day - இங்கொரு தொழிலும் நடந்தாக வேண்டும் எனும் பொழுது - அது சார்ந்த தீர்மானங்களின் பின்னணிகளை அறிந்திருக்க என்னைவிட வேறு யார் தேர்ச்சி பெற்றிருக்க முடியும் நட்பூஸ் And ஒவ்வொரு முறையும் நானிங்கு சகலத்தையும் கடை விரித்து உங்கள் அனைவரது அங்கீகாரங்களையும் பெற்றிடல் நடைமுறைக்கு சரிப்படும் சமாச்சாரம் தானா \nஇதோ இம்மாதமே இந்த 2 நாட்களிலேயே பார்க்கிறோமே மௌன வாசகர்களின் அபிலாஷைகளையும், இங்கு சபைக்கு வராத அவர்களது எண்ணங்களையும் :\nஇதுவரையிலும் 31 ஆன்லைன் ஆர்டர் வந்துள்ளன- நவம்பர் புக்குகளின் ஆன்லைன் லிஸ்டிங் செய்தான பின்பாக அவற்றுள் 27 ஆர்டர்களில் ஏதேனும் ஒரு TEX இதழ் (பலவற்றுள் multiple TEX இதழ்கள்) உள்ளன ; and இந்த 31-ல் மர்ம மனிதன் மார்டினை சீண்டாது, அவர் திசையிலேயே வண்டியை விடாது பை-பாஸ் போட்டுள்ளோர் - 80 % அவற்றுள் 27 ஆர்டர்களில் ஏதேனும் ஒரு TEX இதழ் (பலவற்றுள் multiple TEX இதழ்கள்) உள்ளன ; and இந்த 31-ல் மர்ம மனிதன் மார்டினை சீண்டாது, அவர் திசையிலேயே வண்டியை விடாது பை-பாஸ் போட்டுள்ளோர் - 80 % இது தான் இன்னமுமே ஒரு யதார்த்த காமிக்ஸ் வாசக உள்ளத்தின் படப்பிடிப்பு இது தான் இன்னமுமே ஒரு யதார்த்த காமிக்ஸ் வாசக உள்ளத்தின் படப்பிடிப்பு \"குழப்பங்கள் ; சோகங்கள் ; காதிலே புய்ப்பங்கள் வேண்டுமென்றால் நான் மெகா சீரியல்களுக்கும் ; அரசியல் விவாதங்களுக்கும் போய் கொள்ளுகிறேன் சாமி ; எனக்கு காமிக்ஸ்னா TEX ; லக்கி ; ஆக்ஷன் கதைகள் போதும் \"குழப்பங்கள் ; சோகங்கள் ; காதிலே புய்ப்பங்கள் வேண்டுமென்றால் நான் மெகா சீரியல்களுக்கும் ; அரசியல் விவாதங்களுக்கும் போய் கொள்ளுகிறேன் சாமி ; எனக்கு காமிக்ஸ்னா TEX ; லக்கி ; ஆக்ஷன் கதைகள் போதும் \" என்று அவர்கள் செயல்களின் மூலம் சேதி சொல்லுகின்றனர் \" என்று அவர்கள் செயல்களின் மூலம் சேதி சொல்லுகின்றனர் ரசனைகளில் நெருடலிலா விஸ்தீ��ணம் ; அதே சமயம் வியாபார அவசியங்களுக்கும் செவி சாய்க்க வேண்டியதொரு தருணம் - என்ற கம்பி மேல் நடக்கும் அவசியம் இன்று நமக்குள்ளது என்பதை புரிந்து கொள்வதில் நம்முள் பேதமில்லை ; அதனை ஏற்றுக் கொள்வதில் மாத்திரமே பேதங்கள் தலைதூக்குகின்றன ரசனைகளில் நெருடலிலா விஸ்தீரணம் ; அதே சமயம் வியாபார அவசியங்களுக்கும் செவி சாய்க்க வேண்டியதொரு தருணம் - என்ற கம்பி மேல் நடக்கும் அவசியம் இன்று நமக்குள்ளது என்பதை புரிந்து கொள்வதில் நம்முள் பேதமில்லை ; அதனை ஏற்றுக் கொள்வதில் மாத்திரமே பேதங்கள் தலைதூக்குகின்றன எனது தீர்மானங்களின் பின்னணிகளைப் புரிந்தும், ஏற்றும் கொள்வோர் - \"ஜா.பா\"க்களாகவும் ; புரிந்தும், ஏற்க மறுப்போர் - \"பு.பு\" அணியாகவும் தொடர்கின்றனர் எனது தீர்மானங்களின் பின்னணிகளைப் புரிந்தும், ஏற்றும் கொள்வோர் - \"ஜா.பா\"க்களாகவும் ; புரிந்தும், ஏற்க மறுப்போர் - \"பு.பு\" அணியாகவும் தொடர்கின்றனர் அணிகள் எதுவாயிருப்பினும், காமிக்ஸ் ரசனையெனும் நம் தாய்க்கட்சி ஒன்று தானே அணிகள் எதுவாயிருப்பினும், காமிக்ஸ் ரசனையெனும் நம் தாய்க்கட்சி ஒன்று தானே So இது போன்ற மானசீகப் பாகுபாடுகளை ; \"இங்கே நான் சொல்வதற்கு மரியாதை இல்லை\" - என்ற ரீதியிலான chip களைச் சுமக்காது பயணிப்போமே - ப்ளீஸ் So இது போன்ற மானசீகப் பாகுபாடுகளை ; \"இங்கே நான் சொல்வதற்கு மரியாதை இல்லை\" - என்ற ரீதியிலான chip களைச் சுமக்காது பயணிப்போமே - ப்ளீஸ் நம் ரேஞ்சுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்திட டில்லியிலிருந்தென்ன - கூடுவாஞ்சேரியில் இருந்து கூட ஆட்கள் வரப்போவதில்லை என்பதால், நம் கருத்து வேற்றுமைகளை நாமே பைசல் செய்து கொண்டால் தானே ஆச்சு நம் ரேஞ்சுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்திட டில்லியிலிருந்தென்ன - கூடுவாஞ்சேரியில் இருந்து கூட ஆட்கள் வரப்போவதில்லை என்பதால், நம் கருத்து வேற்றுமைகளை நாமே பைசல் செய்து கொண்டால் தானே ஆச்சு இங்கே நிச்சயமாய் சகல சிந்தனைகளுக்கும் இடமுண்டு ; எழும் முதல் அபிப்பிராய மாறுபாட்டினை ஒரு விசனமாய்க் கொண்டு வருந்தாது, ஆரோக்கியமான விவாதங்களில் நயமாய் பங்கேற்றிட அனைவரும் முன்வந்தால் - இங்கு எழும் ஆர்ப்பரிப்பு இந்தக் குட்டியூண்டு வட்டத்தின்பால் பெரியதொரு வெளிச்சத்தை விழச் செய்யும் என்பதில் ஏது ஐயம் இங்கே நிச்சயமாய் சகல சிந்தனைகளுக்கு���் இடமுண்டு ; எழும் முதல் அபிப்பிராய மாறுபாட்டினை ஒரு விசனமாய்க் கொண்டு வருந்தாது, ஆரோக்கியமான விவாதங்களில் நயமாய் பங்கேற்றிட அனைவரும் முன்வந்தால் - இங்கு எழும் ஆர்ப்பரிப்பு இந்தக் குட்டியூண்டு வட்டத்தின்பால் பெரியதொரு வெளிச்சத்தை விழச் செய்யும் என்பதில் ஏது ஐயம் முகஸ்துதிகளை எதிர்பார்த்து காலத்தை நான் தள்ளுவது போலவும், ஐஸ் வைத்து 'ஜா.பா'. அணி பிழைப்பு நடத்துவது போலான எண்ணங்களும் சத்தியமாய் மாயைகளே முகஸ்துதிகளை எதிர்பார்த்து காலத்தை நான் தள்ளுவது போலவும், ஐஸ் வைத்து 'ஜா.பா'. அணி பிழைப்பு நடத்துவது போலான எண்ணங்களும் சத்தியமாய் மாயைகளே I am as good or as bad as my last hit or my last flop என்பதற்கு இதோ - இன்றைய நிகழ்வுகளை விடவுமா வேறு உதாரணம் தேவை I am as good or as bad as my last hit or my last flop என்பதற்கு இதோ - இன்றைய நிகழ்வுகளை விடவுமா வேறு உதாரணம் தேவை நான்கே நாட்களுக்கு முன்பு வரை தக தகவென எம்.ஜி.யாரைப் போல மின்னியவன், இப்போது 'அம்மாங்கோ' என்று மல்லாக்கக் கிடக்கவில்லையா -சங்கி-மங்கியைப் போல \nஒரு மாறுபட்ட 4 pack combo வெளியாகியுள்ள இந்த வேளையில், அழகான அந்த இதழ்களை review செய்திடத் துவங்கலாமே guys என்னைச் சாத்தி விளையாட சந்தர்ப்பங்களுக்கும், தருணங்களுக்குமா பஞ்சம் இருக்கப் போகிறது என்னைச் சாத்தி விளையாட சந்தர்ப்பங்களுக்கும், தருணங்களுக்குமா பஞ்சம் இருக்கப் போகிறது அது தான் நானாக லட்டு போல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நிபுணன் ஆச்சே அது தான் நானாக லட்டு போல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நிபுணன் ஆச்சே So இதழ்களின் அலசல் first ; முட்டுச் சந்தில் குமுறுவது next So இதழ்களின் அலசல் first ; முட்டுச் சந்தில் குமுறுவது next என்று வைத்துக் கொள்வோமா Lady S முதலிலா - ஒற்றைக்கை பகாசுரனா \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/10/blog-post.html?showComment=1412174407288", "date_download": "2021-01-19T12:08:45Z", "digest": "sha1:GCAAHLV645GPERKLTGP5TXJRJFMOWQJQ", "length": 15062, "nlines": 292, "source_domain": "www.radiospathy.com", "title": "நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்\nஇன்று அக்டோபர் 1 ஆம் திகதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினமாகும். எனவே ஒரு சிறப்புத் தொகுப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் தொகுப்பை YouTube தொகுப்பாக இங்கே பகிர்கின்றேன்.\nஒரு யாத்ரா மொழி (மலையாளம்)\nபி.கு கிருஷ்ணன் வந்தான், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் இளையராஜா இசை இடம்பெற்றாலும் பொருத்தமான பாடல்களைப் பகிர இயலவில்லை.\nஇந்தப் பகிர்வின் முகப்புப் புகைப்படம் நன்றி www.chakpak.com\nஇந்தப் பகிர்விற்குப் பாடல் தோடியபோது கைக்கெட்ட உதவிய YouTube இல் பகிர்ந்திட்டவர்களுக்கும் நன்றி\nநண்பர் கானா பிரபா சார்\nஎஸ் பி முத்துராமன் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த இளையராஜ் இசையில் 'வெற்றிக்கு ஒருவன்' திரைபடத்தில் நல்ல பாடல்கள் உள்ளன.\n'தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி ' -டிஎம்எஸ் ,ஜானகி\n'ஆடல் பாடலில் உலகமே ' - டி எம் எஸ்\n'முத்தமிழ் சரமே ' -டி எம் எஸ் ,சைலஜா\nவெற்றிக்கு ஒருவன் படத்தில் இருந்து தோரணம் ஆடிடும் பாடலைச் சேர்த்திருக்கிறேன் இப்போது.\nஉயிரே உனக்காக 1984 என்று ஒரு படத்தில் 3 பாடல்கள் பார்த்தேன் ஒரு வலைப்பூவில் பிரபு சுலக்ஷ்னா நடித்து பூஜையுடன் நின்ற படம் என்று கேள்விபட்டேன். இது பற்றி தகவல்கள் கொடுக்கமுடியுமா சார் இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வியாக இருந்தாலும் இளையராஜ் இசை அமைத்த படம் என்பதால்\nவணக்கம் நண்பரே அந்தப் படம் குறித்து மேலதிக தகவல்கள் எனக்கும் தெரியவில்லை, கிட்டும் போது கண்டிப்பாகப் பகிர்கின்றேன்\nமிக்க நன்றி நண்பர் கானா பிரபா அவர்களே\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை தான்\nஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\nநான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/opticalfiber-cable-tamil/", "date_download": "2021-01-19T10:53:53Z", "digest": "sha1:JFJTDPJL73RG7X36I62SYUX3VM54CCDM", "length": 3993, "nlines": 46, "source_domain": "www.tamilogy.com", "title": "OPTICAL FIBER CABLE எவ்வாறு வேலை செய்கிறது – TAMILOGY", "raw_content": "\nOPTICAL FIBER CABLE எவ்வாறு வேலை செய்கிறது\nOPTICAL FIBER CABLE எவ்வாறு வேலை செய்கிறது\nOptical Fiber Cable ஆனது இணையத்தின் முதுகெலும்பாக உள்ளது இதுதான் Google Data Centerலிருந்து இணையத்தை தங்களுக்கு வந்து கொண்டு சேர்க்கிறது இது வேலை செய்யும் முறையை தங்கள் கீழ்கண்ட வீடியோவில் அறிந்து கொள்ளலாம்.\n, YOUTUBE OPTICAL FIBER CABLE, ஆப்டிகல் பைபர் கேபிள், ஆப்டிகல் பைபர் கேபிள் என்பது என்ன, ஆப்டிகல் பைபர் கேபிள் எவ்வாறு வேலை செய்கிறது\n← விளையாட்டு உலகத்தை ஆட்டுவிக்க வருகிறது PLAY STATION 5 இவன் பொழுதுபோக்கின் கில்லி\nதங்கள் கணினியில் PENDRIVEயை எவ்வாறு FORMAT செய்வது →\nBLOCKCHAIN IN TAMIL – இணையத்தில் பணப் பரிமாற்றத்தில் பட்டய கெளப்பும் பிளாக் செயின் தொழில்நுட்பம் ஒரு பார்வை January 19, 2021\nDIGITAL SIGNATURE IN TAMIL – உங்களின் தலையெழுத்தை மாற்றும் தொழில்நுட்பம் டிஜிட்டல் கையொப்பம் இவன் நம்பிக்கையின் மறுபக்கம் January 19, 2021\nWHAT IS CLOUD COMPUTING IN TAMIL-தகவல் சேமிப்பில் முன்னோடியான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒரு பார்வை January 17, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2018/10/21/", "date_download": "2021-01-19T11:42:10Z", "digest": "sha1:LNKZ2NDAN3IEXSXUQJUFCQFPHICPHKOU", "length": 21322, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 21, 2018 | ilakkiyainfo", "raw_content": "\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. #Sarkar #Vijay ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி\n“10 இலட்சம் பணமில்லையேல் தலையை வெட்டி கொலை செய்வோம்”\n10 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் அல்லது உன் தலையை வெட்டி கொலை செய்வோம் என அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஊடாக\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nகாதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மன்னார் தாழ்வுபாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் வெள்ளிக் கிழமை இரவு (19.10.2018) இடம்பெற்றுள்ளது. மேலும்,\nஅர­சாங்­கத்­துக்குள் ‘கறுப்பு ஆடுகள்’ -என்.கண்ணன் (கட்டுரை)\nமைத்­தி­ரி­பால சிறி­சேன- – பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சாங்­கத்­துக்குள் இப்­போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்­து­ணர்வும் குறைந்து கொண்டு வருகி­ன்றன என்­பதை அண்­மைய பல சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன. கடந்­த­மாதம் புது­டெல்லி சென்­றி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை,\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் – தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nமீடூ விவகாரத்தில் பல பிரபலங்கள் பெயர்கள் அடிப்படும் நிலையில், தற்போது இயக்குனர் தியாகராஜன் மீது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். #MeToo இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமகாராஷ்டிரா முதல் மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சொகுசு கப்பலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் செல்பி எடுத்த சம்பவம் காவலர்களை பதற வைத்தது. மும்பை இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல்\nபுதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில், இந்தப் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\nசாவகச்சேரியில் பெண்கள் மீது தாக்குதல்\nசாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற அயலவர்கள் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம், சாவகச்சேரி கச்சாய் வீதியில் உள்ள உதயசூரியன்\nநவராத்திரி: கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடனம்\nநவராத்திரி விழாவின்போது, மெர் சமூக மக்கள் மிகப்பெரிய தங்க ஆபரணங்கள் அணிந்து கார்பா பாடல்களுக்கு பாரம்பரிய நடனம் ஆடுகின்றனர். அவர்கள் அணிந்திருக்கும் சில ஆபரணங்கள் கிலோ கணக்கில் எடையுடையவை. மெர் சமூக ஆண்கள் ஆடும் ‘மணியாரோ ராஸ்’ மிகவும் பிரபலம். Facebook\nபூ��்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nஇந்தியாவின், அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எப்போதும் தனி ஆவர்த்தனம் வாசிப்பவர் சிவஞானம் சிறிதரன். அவருடைய அரசியல்() அணுகுமுறையே வேறு. அது கூட்டமைப்பின் சாயல், சம்பிரதாயங்கள், கட்டமைப்பு (கூட்டமைப்புக்குக் கட்டமைப்பு என ஒன்று இருக்கிறதா) அணுகுமுறையே வேறு. அது கூட்டமைப்பின் சாயல், சம்பிரதாயங்கள், கட்டமைப்பு (கூட்டமைப்புக்குக் கட்டமைப்பு என ஒன்று இருக்கிறதா என்று யாரும் கேட்கலாம்) போன்றவற்றுக்கு அப்பாலானது. ஏன், தமிழரசுக் கட்சிக்கும்\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு அழைப்பு விடுத்துள்ளார்..\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு நாளை முற்பகல் 09 மணிக்கு யாழ் யூ.எஸ் விருந்தினர் தங்ககத்தில் நடைபெறும் என\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலிய���் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சே���்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Faculty&id=463", "date_download": "2021-01-19T12:42:48Z", "digest": "sha1:2JBWYV5YQGPOIPPCA3BN3K5TQBK2PURZ", "length": 9571, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » தேசிய சர்க்கரை கல்வி நிறுவனம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nபிளஸ் 2 முடித்துள்ளேன். ஏ.எம்.ஐ.இ., முறையில் இன்ஜினியரிங் படிக்கலாமா\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nசிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்\nஅக்குபஞ்சர் தொடர்பாக எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/bharani-mani/", "date_download": "2021-01-19T10:45:25Z", "digest": "sha1:OYO2MCDHP7BSMCKNQ2JTLTL4F5S2LCMF", "length": 4081, "nlines": 29, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "bharani mani – Sage of Kanchi", "raw_content": "\nநாரங்க பலம் vs ஷட்பஞ்ச பலம்\nAnother incident to show how much Periyava cared and supported veda brahmnas. Must-read…. எண்ணூர் அருகே காட்டுப்பள்ளி என்று ஓரிடம். அங்கு நவராத்திரி பூஜை.அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர் போய் அங்கிருந்து போட்டில் கயிறு கட்டி இழுத்து செல்வார்கள். தனிமையான இடம், ஒரு பெரியவ வனாந்திரம் மாதிரி, இயற்கையின் எழில் கொஞ்சும்…. Read More ›\nகுறிப்பிட்ட தேதியில் வேத சம்மேளனம் நடை பெற்றது. உபநிஷத் ஆஸ்ரமத்தில் அப்போதெல்லாம் திரு. ���ீனு தீக்ஷிதர், சுப்புணி சாஸ்திரிகள் தான் முக்கிய கார்யங்களை எடுத்து நடத்துவது வழக்கம். நான்கு வேத பாராயணம், அதிலே பல பிரிவுகள் (சாகை), மாலை நேரங்களில் வேத நிபுணர்களால் உபன்யாசம், சம்ஹிதை, பதம், க்ரமம், ஜடை, மாலா, ரதோ, கணம்,… Read More ›\nwhat is great about Sri Bharani mama is his tolerance to all insults just because Periyava told him to do this… நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் மெயின் ரோடையொட்டி தத்தாஜி என்று ரிசெர்வ் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர் இருந்தார்.அவாத்துலதான் பெரியவா வந்தா பூஜையோட தங்குவா. காலையிலே விஸ்வரூபதரிசனம், பிறகு… Read More ›\nதாத்தா, மாடு எனக்கு தறியா\nKVK சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் ஏன் அக்காவின் கணவர், அப்பாவின்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sevanthidurai.blogspot.com/", "date_download": "2021-01-19T11:53:28Z", "digest": "sha1:OOCCF6LTHLR6SIE4STHG75XCBF3OX4WU", "length": 2812, "nlines": 80, "source_domain": "sevanthidurai.blogspot.com", "title": "செவ்வந்தி துரை (Crazy writer)", "raw_content": "\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nகதைகள் சைட் பார்ல இருக்கும் நட்புக்களே\nஇராஜகுமாரி 1 to 1011\nஇராஜகுமாரி 11 to 2010\nஇராஜகுமாரி 21 to 3010\nஇராஜகுமாரி 31 to 344\nஇழையில் 1 to 10\nஇழையில் 11 to 20\nஇழையில் 21 to 30\nஇழையில் 31 to 40\nவணக்கம் நட்புக்களே.. நான் ஒரு நாவல் ரைட்டர். பெரிய அளவுக்கு இல்லைதான். எட்டு நாவல்கள் புத்தகமா வந்திருக்கு இதுவரைக்கும். ஆன்லைன்லயும் கதை எழுத ஆசைப்பட்டு இந்த Blogஐ ஓபன் பண்ணி இருக்கேன். நீங்க ஆதரவு தந்தா நிறைய நிறைய கதைகள் எழுதுவேன் நான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-19T13:05:24Z", "digest": "sha1:QLXHXQI56JJYSUYAUS357NXA3TOHGKMA", "length": 21466, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "புங்குடுதீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் வட மாகாணம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nபுங்குடுதீவு (Pungudutivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.\nஇத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடிப்பும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nபுங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.\nஅக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர்[1]. இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nமேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளைக் கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்[1].\nஇங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nபெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது[1].\nஇலங்கையின் 1981ம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டின் படி 14622 பேர் அன்று வாழ்ந்துள்ளார்கள். இன்றைய நாட்டின் இனப்பிரச்சனை காரணமாக அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.\nஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்\nமடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்\nவல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்\nவல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்\nவல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்\nகலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்\nசந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்\nகுறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் கோவில் (பேச்சியம்மன் )\nபெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்\nபெருங்காடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்)\nஇறுபிட்டி பிட்டியம்பதி ஸ்ரீ காளிகாபரமேஸ்வரி அம்பாள் ஆலயம்\nஇறுபிட்டி அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்\nஇறுபிட்டி பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்\nபெருங்காடு புனித புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்\nபெருங்காடு புனித சவேரியார் கோவில்\nபெருங்காடு புனித அந்தோனியார் ஆலயம்)\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் (ஸ்ரீ ராஜாராஜேஸ்வரி அம்மன் கோவில்)\nபுங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்\nபுங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்\nயா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்\nயா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்\nயா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்\nயா/புங்குடுதீவு இறுபிட்டி அரியநாயகன்புலம் அ த க வித்தியாலயம்\nயா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்\nஒன்று ----சந்தையடி, பெருங்காடு வடக்கு, கரந்தலி\nஇரண்டு ----முருக்கடி, சந்தையடி, பெருங்காடு கிழக்கு\nநான்கு ----சின்ன இருபிட்டி, சிவலைப்பிட்டி புளியடி, மாநாவெள்ளை\nஐந்து ----இருபிட்டி கிழக்கு, தனிப்பனை\nஆறு ----இருபிட்டி வடக்கு, இருபிட்டி மேற்கு, வடக்கு , கழுதபிட்டி, புளியடி, கேரதீவு மேற்கு\nஏழு ----��ரதீவு, வரதீவு, கேரதீவு கிழக்கு, மடத்துவெளி(பிரதான வீதிக்கு மேற்கே ), பள்ளகாடு\nஎட்டு ----மடத்துவெளி, நாகதம்பிரான் கோவிலடி\nபத்து ----வீராமலை, தட்டையன்புலம், கோட்டைக்காடு, பொன்னாந்தோட்டம்\nபதினொன்று ----ஆலடி போக்கதை, முற்றவெளி, தல்லமி\nபன்னிரண்டு ----கிழக்கூர், குறிச்சிகாடு, தல்லையப்பற்று\n↑ 1.0 1.1 1.2 சப்த தீவுகளில் ஒன்றான காரைநகர், தினகரன், ஜூன் 20, 2010\nசதாசிவம் சேவியர். (1997). சப்த தீவுகள். சென்னை: ஏசியன் அச்சகம்.\nகா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.\nஇ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை\nபுங்குடுதீவு மான்மியம் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -2012\nபூவரசம்பொழுது விழா மலர்கள் .கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்\nபுங்குடுதீவு வாழ்வும் வளமும், தம்பிஐயா தேவதாஸ், நூலகம் திட்டம்\nகணேச தீபம்: யா/ புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர் 1910-2010, நூலகம் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2020, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/530-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2021-01-19T13:02:53Z", "digest": "sha1:R2RPEMHVCSRIE6SIXO22N2FC4N4MEFFK", "length": 17134, "nlines": 140, "source_domain": "vellithirai.news", "title": "வர வர டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது - அபர்நதிக்கு ஏன் இந்த வேலை?.. - Vellithirai News", "raw_content": "\nவர வர டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது – அபர்நதிக்கு ஏன் இந்த வேலை\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ��ஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nகன்னிமாடம் போஸ் வெங்கட் எழுதி இயக்கும் புதிய படம்… விரைவில்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nவர வர டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது - அபர்நதிக்கு ஏன் இந்த வேலை\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nவர வர டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது – அபர்நதிக்கு ஏன் இந்த வேலை\nநவம்பர் 17, 2020 4:36 மணி\nகலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியவர் அபர்நதி. ஆனால் அது நடக்கவில்லை. அந்நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆர்யாவை தொடர்ந்து காதலித்து வந்தார்.\nஆர்யா சாயிஷாவை திருமணம் செய்த் கொண்ட பின்பும் அவர் மீதான காதல் அவருக்கு போகவில்லை. இன்ஸ்டாகிராமில் தனது பெயரை அபர்நதி ஆர்யா என மாற்றினார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், வித்தியாசமாக ஆடை அணிந்து போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nதற்போது சற்று கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nநயன்தாராவுக்கு பிறந்தநாள்.. வித்தியாசமாக வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்\nஆடையே இல்லாமல் புகைப்படம் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எமி ஜாக்சன்.\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத��� கைது செய்யப்பட்டார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nதமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nஅஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/shanmugasundaram/nagammal/nagammal5.html", "date_download": "2021-01-19T11:59:52Z", "digest": "sha1:DXBWYQKPVG5PQSYAX2UQSFBB4JIBVLAZ", "length": 51043, "nlines": 558, "source_domain": "www.chennailibrary.com", "title": "நாகம்மாள் - Nagammal - ஆர். சண்முகசுந்தரம் நூல்கள் - R. Shanmugasundaram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (18-01-2021) : தண்டலையார் சதகம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்��ம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nராமாயி பொங்கல் பாத்திரத்தை வீட்டில் இறக்கி வைத்துவிட்டுத் தன் புருஷனைக் கூட்டிவரக் காட்டிற்குக் கிளம்பினாள். முத்தாயாளும் கூட வருவேனென்று அழுதாள். “நீ இங்கேயே இரு முத்து. நான் சீக்கிரமாக வந்திடறேன்” என்று கால்படி உழக்கை எடுத்து ஒரு குத்துப் பொரியை அதில் போட்டுவிட்டு அவள் புறப்பட்டாள். அவள் புருஷன் எருமைக்குப் புல் கொண்டு வருவதற்காகத்தான் இன்று காட்டிற்குப் போயிருந்தான். இன்று விசேஷ நாளானதால் வழக்கம் போல வரும் சக்கிலிப் பையனும் வரவில்லை. அதனால் சின்னப்பனே இன்று காட்டுப் பக்கம் போயிருந்தான். ஆனால், பொழுது போயும் தன் புருஷன் இன்னும் ஏன் வீடு வரவில்லை என்பது ராமாயிக்கு விளங்கவில்லை. அதற்காகத்தான் தானே போய்ச் சீக்கிரமாகக் கூட்டி வரச் சென்று கொண்டிருந்தாள். காடு சுமார் அரை மைலுக்கு மேலிருக்கும். குறுக்கு வழியாகச் சென்றால் மூன்று காடு தாண்டினால் போதும். அதனால் இட்டேறியில் செல்வதை விட்டுக் காட்டுப் பாதையில் ராமாயி நடந்தாள். வழி பூராவும் தட்டைக்காய்க் கொடிகள் ஒன்றோடொன்று பின்னிக் கிடந்தன. நடக்கும் போது கால்களைச் சுற்றிக் கொண்டு தடுமாறச் செய்தன. காட்டில் விதையாமல் முளைத்திருந்த வெங்கக் கற்கள் காலைக் காயப்படுத்தின.\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nநான் வீட்டுக்குப் போக வேண்டும்\nஅந்தி வேளை, சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சூழ்ந்திருந்த ஊஞ்சல் மரங்களிலும், சங்கம் புதர்களிலும் பொன்னிற மின்னல் கம்பிகள் ஊசலாடிக் கொண்டிருந்தன. இடையிடையே ஓணான்களும், பூச்சி புழுக்களும் போவதால் ‘சர, சர’வென்ற சப்தம் கேட்டுக் கொண்டிருந��தது. ராமாயி வேகமாக நடந்தாள். எதிரே யாராவது வருகிறார்களா என்று தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டாள். அடுத்த ஊருக்குப் போய் நூல் போட்டுவிட்டுப் பஞ்சு வாங்கி வந்த மணியக்காரரின் தாயாரைக் கண்டதும் அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. “இந்த வயதில் கூட பணம் சேர்ப்பதில் எவ்வளவு ஆசை பார்” என்று சொல்லிக் கொண்டாள்.\nபெரியவள் ராமாயியைக் கண்டதும், “அடி, ஆத்தா, இந்த நேரத்திலே மஞ்சளும் மணமுமான இந்தப் பக்கத்திலே தனியே வரலாமா” என்று சொல்லிக் கன்னத்தில் கை வைத்தாள்.\nராமாயிக்கும் மனத்திற்குள் கொஞ்சம் பயம்தான். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு, “என்னூட்டுக்காரரைக் கூட்டியாரப் போறேன்” என்றாள்.\nகிழவி கன்னத்திலிருந்த கையை எடுக்காமல் கொஞ்சம் நெற்றியைச் சுழித்துக் கொண்டு, “அவனை நீ தான் கோல்பிடித்துக் கூட்டியார வேணுமா எனக்கும் எழுபது வயசாச்சு. இந்த அதிசயத்தைக் கண்டதில்லையம்மா. என் கலியாணமான வருஷம்...” என்று பெரிய பேச்சாக ஆரம்பிக்கவும் ராமாயி தடுத்து “இல்லே நேரமாச்சு, பூசையெல்லாம் பண்ணியாச்சு; இன்னம் காணமேன்னு போறேன்” என்றாள்.\nகிழவி வாயெடுப்பதற்குள் மீண்டும் ராமாயி, “நீங்களே போய் பஞ்சு வாங்கி வரணுமா யாராவது போறவங்ககிட்டக் கொடுத்துட்டா வாங்கியார மாட்டார்களா யாராவது போறவங்ககிட்டக் கொடுத்துட்டா வாங்கியார மாட்டார்களா\n“கொறப்பயங்கிட்டே கொடுத்து விட்டாக் கூட, செட்டி பஞ்சு கொடுத்திடுவான். ஆனால் என் நூற்புக்கு எல்லாரையும் போலவா துட்டு வாங்குவேன் இன்னைக்கு மூணு அணா எச்சா வாங்கி வந்திருக்கிறேன்” என்று இடுப்பில் சொருகியிருந்த முடிச்சைத் தொட்டுக் காட்டினாள். கிழவியின் சாமர்த்தியத்தைக் கேட்டு சிரித்துக் கொண்டே, “நான் போய் வாரேன்” என்று ராமாயி நடந்தாள்.\nதனது புருஷன் கிணற்றடியில் இருப்பானென்று பார்த்தாள். ஆனால் அங்கே காணோம். இரண்டொரு ஆட்டுக் குட்டிகள் தான் வேலி முட்களைத் தின்று கொண்டிருந்தன. வெகுதூரத்தில் இவளுடைய புடவையைக் கண்டதும் மாடு ‘அம்மா’ எனக் கத்தியது. ‘சரி குடிசைக்குள் தான் இருப்பார். ஆமாம், இந்நேரத்தில் குடிசையில் என்ன செய்கிறார்’ என்று யோசித்துக் கொண்டே போனாள்.\nசின்னப்பன் குடிசைக்குள்ளிருந்த கயிற்றுக் கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்தான். அந்தக் கிராமத்திலிருந்தும் அவ��் தேகம் திடகாத்திரமானதல்ல. அதிலிருந்தே இளமையில் அவன் அதிக நோயினால் கஷ்டப்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவனது முகத்தில் வாழ்வின் சஞ்சலச் சாயைகள் ஒன்றுமில்லை. கஷ்ட ஜீவனத்தின் கவலைகள் இல்லையாதலால் கண்களில் ஜீவகளை தளும்பிக் கொண்டிருந்தது.\nசின்னப்பனுக்கு அவளைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. “நீ இங்கே எதற்காக வந்தாய், நானே வரலாமெனுருந்தேனே” என்றான்.\nஅவள் பேசவில்லை. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய குரலைக் கேட்க அவளுக்கு என்னமோ போலிருந்தது.\n“இங்கே ஏன் உக்காந்துகிட்டு இருக்கீங்க” என்று சொன்னவள், அதற்குள் அங்கே கட்டிப் போட்டிருந்த புல்லைப் பார்த்துவிட்டு, “எடுத்துக்கிட்டு வராமே நல்லா ‘ரோசனை’ பண்ணீட்டிருந்தீங்க” என்றாள்.\nசின்னப்பன், “வந்தாப் போகுது” என்றான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன. ரொம்ப மெதுவாகப் பேசுவதிலிருந்தே அதிக வருத்தமடைந்திருந்தான் என்பது தெரிந்தது. ராமாயி, “சரிதான், சொன்னா ஒரு பேச்சிலே எழுங்கோ” என்றாள். அவள் முகமும் துயர அலைகளால் வாடியது. இளங்காற்றில் நழுவிப் போன மார்புச் சேலையைக் கூட எடுத்துச் சொருகவில்லை. ஒரு காலைக் குடிசைக் கம்புமேல் வைத்து நின்று கொண்டிருந்தாள். சின்னப்பன் கட்டில் கயிற்றை ஒவ்வொன்றாகத் தடவியவாறே, “அதோ அடிபடுதே... அந்த தப்பட்டைச் சத்தம், அதைக் கேக்க எனக்கு எப்படி இருக்குது தெரியுமா” என்றான். அவன் ‘அந்தச் சத்தம்’ என்றவுடன் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்த சப்தம் ரொம்பப் பலமாகக் கேட்பது போலிருந்தது அவளுக்கு. அரைகுறையாக அர்த்தமானாலும் முழுதும் தெரியவேண்டி, “என்ன” என்றான். அவன் ‘அந்தச் சத்தம்’ என்றவுடன் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்த சப்தம் ரொம்பப் பலமாகக் கேட்பது போலிருந்தது அவளுக்கு. அரைகுறையாக அர்த்தமானாலும் முழுதும் தெரியவேண்டி, “என்ன\n உங்கிட்ட முந்தி பலதரம் சொன்ன கதைதான். உம், என்னவோ நம்ம ஊர் பூரா தலைகால் தெரியாது குதிக்குது. ஏமாளியாயிருந்தவங்க கூட கொம்மாளம் போடறாங்க. இதே மாதிரிதான் பத்து வருஷத்துக்கு முன்னாலே நடந்த பொங்கலின் போது நானும், என் அண்ணனும்...” என்று நிறுத்தினான்.\n“அந்தக் குப்பையைக் கிளறதுலே என்ன சொவம் இருக்குது. ஒடம்பிலே வாணம்பட்டு மேனாடுபோன மவராசன் புண்ணியவான்னு சொல���லுங்க” என்றாள் ராமாயி.\n“அது நெசந்தான்; ‘கமுந்த பாலு கலயம் ஏறாது.’ ஆனால் அதை நெனைக்க நெனைக்க... அடடா அன்னைக்கு ஆட்டம் கட்டினதிலிருந்து சாமத்து வரை எப்படிக் குதித்துக் கொண்டிருந்தோம். அன்னைக்கு ராத்திரி வாணத் தீயில் அண்ணன் ஒடம்பு வெந்து போகுமின்னு எவந்தான் நெனைச்சான் அன்னைக்கு ஆட்டம் கட்டினதிலிருந்து சாமத்து வரை எப்படிக் குதித்துக் கொண்டிருந்தோம். அன்னைக்கு ராத்திரி வாணத் தீயில் அண்ணன் ஒடம்பு வெந்து போகுமின்னு எவந்தான் நெனைச்சான் உம், ஆத்தா இத்தனை நாளாக் கொண்டாடாததிலிருந்தது கூட எனக்கு ஒரு விதத்தில் நல்லதாக இருந்தது. ஆனா இப்போ அந்த நெனைப்பெல்லாம் புத்தீசல்போலப் ‘பொல பொல’ன்னு வருதே உம், ஆத்தா இத்தனை நாளாக் கொண்டாடாததிலிருந்தது கூட எனக்கு ஒரு விதத்தில் நல்லதாக இருந்தது. ஆனா இப்போ அந்த நெனைப்பெல்லாம் புத்தீசல்போலப் ‘பொல பொல’ன்னு வருதே” என்றான். ராமாயி கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். வெளியில் ஒரே இருட்டு” என்றான். ராமாயி கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். வெளியில் ஒரே இருட்டு குடிசைக்குப் பக்கத்திலுள்ள பட்டியிலிருந்த ஒரு ஆடு ‘மே, மே’ எனக் கத்தியது. ராமாயி என்னவோ நினைத்துக் கொண்டு வந்து அது எப்படியோ முடிந்து விட்டது குடிசைக்குப் பக்கத்திலுள்ள பட்டியிலிருந்த ஒரு ஆடு ‘மே, மே’ எனக் கத்தியது. ராமாயி என்னவோ நினைத்துக் கொண்டு வந்து அது எப்படியோ முடிந்து விட்டது தன் புருஷனை அதிக சந்தோஷமூட்ட வந்தவள், தானே அவனுடைய சோகத்திற்கு அதிக தூபம் போட்டவளானாள். ஆனால் இதையெல்லாம் சமாளித்துக் கொண்டு, “இப்படி உட்கார்ந்திருந்து என்ன லாபம் தன் புருஷனை அதிக சந்தோஷமூட்ட வந்தவள், தானே அவனுடைய சோகத்திற்கு அதிக தூபம் போட்டவளானாள். ஆனால் இதையெல்லாம் சமாளித்துக் கொண்டு, “இப்படி உட்கார்ந்திருந்து என்ன லாபம்\nசின்னப்பனும் அவள் சொன்னதைத் தட்டாமல் எழுந்தான். அவன் கையிலிருந்த புல்கட்டை தான் வாங்கிக் கொண்டு, “இந்த வருஷம் உங்க அக்கா கூட ஏன் பொங்கலுக்கு வல்லை” என்றாள்.\n“அவ கைக்குழந்தைக்கு மாந்தமாம்; ஒரு வாரமாப் படுத்துக் கிட்டிருக்குதாம். அதனாலே இங்கே நலக்கத்தோடு ஏன் எடுத்து வரமேணுமின்னு நின்னுட்டா. அவ புருஷங்கூட வரமுடியாத போச்சு” என்றான்.\nஅப்போது ராமாயிக்கு அன்று மாலை ந��கம்மாள் நடந்து கொண்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் தன் கணவன் எங்கே கோபித்துக் கொள்வானோ என்று அஞ்சி ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அடக்கிக் கொண்டாள்.\n“இருந்தாலும் ஒரு பொம்பளெ, அத்தனை பேருக்கெதிரில் கெட்டியப்பனோடு அப்படி சிரிப்பும் விளையாட்டுமா இருப்பாளா\n“அந்தப் பேச்சையே எடுக்காதே” என்று கசப்புடன் சின்னப்பன் கூறினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஆர். சண்முகசுந்தரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\n��ிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவ��� - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின் அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின் உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன. புருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி நுட்பமான கதையாடல் வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/activist-senthamil-kizhar-passed-away", "date_download": "2021-01-19T12:37:02Z", "digest": "sha1:HNVMZBKJLTSVKTMJVZALBYEWXYYJFDLN", "length": 8729, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழன், ஜோக்கர் படங்களுக்கு இன்ஸ்பிரேஷன்! - சமூகப்போராளி செந்தமிழ்க்கிழார் மரணம் | activist senthamil kizhar passed away", "raw_content": "\n - சமூகப்போராளி செந்தமிழ்க்கிழார் மரணம்\nதன் இறுதிநாள் வரை சமரசமில்லாமல் போராடிய சமூகப்போராளி அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.\nசமூக ஆர்வலரும், செயற்பாட்டாளருமான செந்தமிழ்க்கிழார், உடலநலக்குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். இவருக்கு வயது 70. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டவர் இவர்.\nஇளம்வயதில் பொய்யான மோசடி புகாருக்கு உள்ளாக்கப்பட்டு, வழக்கறிஞர் ஒருவரால், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் போராட்டக்களத்துக்கு வந்தார். தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராடத் தொடங்கினார். இறுதிநாள் வரை சமரசமில்லாமல் போராடி வந்தவர். உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னை அய்யப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.\nசெந்தமிழ்க்கிழாரை சிக்க வைத்தது யார்\nஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் இந்திய தண்டனைச் சட்டம் முதல் குற்றவியல் சட்டங்கள் வரை அனைத்தும் அவருக்கு அத்துப்படி. `நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்', 'பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்' உள்ளிட்ட பல சட்ட விழிப்புணர்வு புத்தகங்களையும் எழுதியுள்ளார். 'மக்கள் காவல் நிலையம்', 'மக்கள் நீதிமன்றம்' என்ற பெயரில் தனியாக அமைப்புகளை உருவாக்கி, காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் சவால் விட்டவர்.\nமோசடியாளர், கட்டப் பஞ்சாயத்து செய்பவர் என காவல்துறை தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டன. இருப்பினும், எளிய மக்களுக்கான பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடியதால், தங்களுக்காகக் குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மக்கள் இவரைப் பார்த்தனர். இவரின் வாழ்க்கையைத் தழுவியே, தமிழன், ஜோக்கர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் ���ண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/29/", "date_download": "2021-01-19T11:27:24Z", "digest": "sha1:42FW27C3LKQENRRXQCSJYFI7LEN6AJGM", "length": 12063, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2012 January 29 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,014 முறை படிக்கப்பட்டுள்ளது\nவிளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் 20\nஎதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.\nவிதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசட்டம் தன் கடமையைச் செய்யும்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\nசெ��் போன் நோய்கள் தருமா\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2009/11/", "date_download": "2021-01-19T11:52:41Z", "digest": "sha1:4DQQ2FQNFI77DOIWQDX5PGTAYZ46W7OF", "length": 74888, "nlines": 286, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: November 2009", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நலம்\n: ஈஷா வித்யாவும் சில எண்ணங்களும் - படங்களுடன் : Isha Vidhya\nகல்லூரி சாலை: முதல் ஆண்டு தேர்வு முடிவும், புதிய குடிகாரர்களின் உதயமும்.\nகல்லூரி முதலாண்டு முடிந்து சீனியராகி, மூன்றாவது பருவத்தில் அடி எடுத்து வைத்தாயிற்று. ஒரு மாதம் கழித்துதான் இடி மாதிரி வந்து சேர்ந்தது முதலாண்டு முடிவுகள். முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி, சிலருக்கு எதிர்ப்பார்த்தவை, வெகு சிலருக்கு மகிழ்ச்சி. தெரிந்த சீனியர்கள் என்னடா ஆல் கிளீயரா, பூண்டாயிருசா, தருசாயிருச்சான்னு கேக்க ஆரம்பிச்சாட்டாங்க.\nஎன்னடா சோகமா இருக்கே எத்தனை பேப்பர் போச்சு\nஅப்ப நீ இங்கிலீசும் , B1 உம் பாஸ் சரியா இதில யாரும் பெயில் ஆகமாட்டாங்க.\nஇல்ல ஏழும் போனவனெல்லாம் இருக்கான்.\nஅது யாருடா அது, இதுலக்கூட பெயில் ஆனவங்க..\nஅந்த ரெண்டு பேரும் இங்கிலீஸ்ல எழுத பயந்து எந்தப்பரீட்சையும் எழுதல..\nஅடப்பாவிகளா, முத வருசமே ஸ்கூட் விட்டாங்களா இங்கே முக்கால்வாசிப்பேர் தமிழ் மீடியம் தானடா பாஸோ /பெயிலோ பரீட்சை எழுதுங்கடா இங்கே முக்கால்வாசிப்பேர் தமிழ் மீடியம் தானடா பாஸோ /பெயிலோ பரீட்சை எழுதுங்கடா கொஞ்ச நாள்ல் புரிஞ்சுடும் மீடியம் ஒரு மேட்டரே இல்லன்னு. நீயும் தமிழ் மீடியந்தானே, அஞ்சு போச்சுன்னு கவலைப்���டாதே எனக்கும் அஞ்சுதான் போச்சு, இந்த செமஸ்டர்ல உங்காந்து படிச்சீன்னா எல்லாத்தையும் தூக்கிரலாம்.அப்படியே அந்த ரெண்டு பேரையும் பரீட்சை எழுத சொல்லுடா.\nபாடல் சத்தம் காதை கிழித்தது.\nசென்னையைச்சேர்ந்த நண்பன் ஒருவன், எல்லாம் நல்லாதாண்டா எழுதிருந்தேன் ஆனா பிஸிக்ஸ் எப்படியோ போச்சுடா, அதுவும் பதினாலு மார்க் போட்டிருக்கான், எனக்கு ஒன்னும் புரியலடா வாழ்க்கையிலே முதன் முதலா பெயிலாயிருக்கேன்,டவுணுக்கு போய் தண்ணி அடிக்கலாமாடா\nஆமாண்டா போய் அடிப்போம், ஆறு பேப்பர் போச்சு அதுக்கு கூட கவலைப்படல, ஆனா computer science ல பாஸாயிட்டேன், அந்த மகிழ்ச்சியை கொண்டாட இன்னைக்கு ஊத்திர வேண்டியதுதான் என்றான் அறந்தாங்கியான்\nசரிடா நீங்களெல்லாம் இதுக்கு முன்னாடி குடிச்சிருக்கீங்களா நான் இதுவரை குடிச்சதில்லை சென்னைக்காரன்\nநான் இருக்கேண்டா கவலைப்படாதீங்க நானெல்லாம் அந்தக்காலத்திலேந்த ஊத்தப்போடுறவங்க - காரைக்குடியான்.\nபேசிட்டே இருந்தா வேலைக்காவாது,சரக்க ஞாபகப்படித்தீட்டீங்க கிளம்பலாம் - தூத்துக்குடியான்.\nஒரு வழியா டவுணில் ஒரு பாரில் கொஞ்சம் பீர்,விஸ்கி வாங்கினோம். காரைக்குடியானின் பரிந்துரையில், எல்லாரும் முத தடவை குடிக்கிறீங்க பீர் குடிங்க இல்லாட்டி கொஞ்சமா விஸ்கி குடிங்க என்றான். அவனுக்கு மட்டும் ஓல்ட் காஸ்க் ரம் வாங்கிக்கொண்டான்.\nகொஞ்சம் கொஞ்சமா குடிங்க இல்லாட்டி சரக்கு உள்ள போயி டகால்டி பண்ண ஆரம்பிச்சிரும் அப்புறம் நெஞ்சை அடைக்கும்.- காரைக்குடியான்.\nஆமாண்டா சிப் பண்ணிக்குடிங்க அப்பதான் சூப்பரா இருக்கும். தூத்துக்குடியான்.\nநானும் காரைக்குடி, தூத்துக்குடி மாதிரி ஊர்ல பொறந்திருக்கலாம்டா குடி அனுபவம் உங்களுக்கு இருக்கு எனக்கு ஒன்னுமே இல்லடா - என பிஸிக்ஸ் போன சென்னைக்காரன் குடிக்கும் முன்னரே புலம்ப ஆரம்பித்துவிட்டான்.\nஎப்படியோ அந்த நாற்றத்தையும் சகித்துக்கொண்டு , நிறைய ஆம்லெட்டுடன் கொஞ்சமாக பீர், விஸ்கி என முதல்முறை குடிகாரர்கள் அனைவரும் குடித்திருப்போம்.\nடேய் குடுகுடுப்பை, ஜெயின் @ ஜெயின் கெமிஸ்ட்ரி புத்தகத்தோடயோ திரிவ, கெமிஸ்ட்டரில எத்தனடா வாங்குன\nஏதோ பத்துக்குள்ளதாண்டா , இந்த முறை மரியாதையா நோட்ஸ படிச்ச பாஸ் பண்ணிறவேண்டியதுதான்.\nஒரு வழியாக சோகத்தை பேசித்தீர்த்துக்கொண்டு மூன்���ாவது செமஸ்டரில் எல்லாம் படித்து நான்காவது செமஸ்டர் செல்லும்போது ஆல் கிளியரா போகனும்டா, காசு செலவு பண்ணி கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க நாம இப்படி இருக்கக்கூடாது என உறுதிமொழியெல்லாம் எடுத்துக்கொண்டு சாப்ப்பிடுவதற்காக நகரில் பிரபலமான அபிராமி சைவ ஹோட்டலுக்குச்சென்றோம்.\nஆர்டர் பண்ணிய நெய் தோசை ஒன்று கூம்பு வடிவில் நிறுத்தி மேசை மேல் வைத்தார் அபிராமி ஊழியர், சென்னைக்காரன் உடனடியாக அதனை எடுத்து தன் தலையில் மாட்டிக்கொண்டு மாப்பிள்ளை நான் பிஸிக்ஸ்ல பெயிலா போனதுக்கு எனக்கு கிரீடம் கொடுத்துருக்காங்கடான்னா அழ ஆரம்பிச்சிட்டான், அப்படியே படியிறங்கி ரோட்டுக்கும் வந்து விட்டான். இதுல கொடுமை என்னான்னா அவன் பிஸிக்ஸ் மட்டும்தான் பெயிலு, மத்தவனுக்கெல்லாம் நாலுக்கு மேற்பட்ட நெய்தோசை வேணும் கிரீடம் வைக்க.\nஒருவழியாக சாப்பிட்டு பில் செட்டில் பண்ணி அபிராமியில் இருந்து படியிறங்கும்போது ஓல்ட் காஸ்க் , காரைக்குடியானின் வயிற்றில் டகால்டி வேலையைக்காண்பித்தது, படியிலேயே வாந்தி எடுத்தான், சுருண்டு விழுந்தான். பின்னர் வாடகைக்கார் எடுத்து அவனை ஹாஸ்டல் கொண்டு போய் சேர்த்த எண்ணிக்கை ஒன்றில் ஆரம்பம் ஆகியது இந்நன்னாளில்.\nஇந்த சம்பவத்தில் வந்த யாரும் வாழ்க்கையில் வழுக்கிவிடவில்லை, குடிகாரர்களாகவும் இல்லை. ஒருவனைத்தவிர, அவன் மிகவும் நல்லவன் ஆனால் சவால்களை சந்திக்க பயந்து தேர்வு எழுதவே எழுதாதவன். களவும் கற்று மற என்ற தமிழ்ப்பழமொழிக்கேற்ப அடி எடுத்து வைக்க துணிச்சல் இல்லாதவன் நடக்கமுடியாது, என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தியவன்.இந்த பதிவில் அவன் குறிப்பிடப்படவும் இல்லை, ஆனாலும் என்றாவது ஒருநாள் அவனுக்கும் துணிச்சல் வரலாம்.\nபி:கு: இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுயநினைவில் இல்லாத காரணத்தால் சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை, இருந்தாலும் இந்த வரலாற்று நிகழ்வு பின்வரும் தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஜக்கம்மா இட்ட கட்டளையால் இந்த பதிவு.\nLabels: அனுபவம், கல்லூரி சாலை, நகைச்சுவை\nஉங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...\nஉங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...\nஇடம் : சரவணா மேன்சன், திருவல்லிக்கேணி.\nகாலையில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது அறைக்கதவை யாரோ தட்டுகிறார்கள், திறந்து பார்த்தேன் ஊரிலிருந்து அருள் வந்திருந்தான்.அருள் என்னைவிட ஐந்து வயது பெரியவன் ஆனாலும் வாடா போடா என்றுதான் அழைத்துக்கொள்வோம்.\nஅருள்: என்னடா வாத்தி மவனே, எப்படி இருக்கே, நான் ஒரு வேலையா வந்தேன், எங்கண்ணன் மச்சான் துபாய்லேர்ந்து வந்திருக்கான் அசோக் நகர்ல ஒரு வீடு வருது வாங்கப்போறான், அதுக்கு உதவியா என்ன கூப்பிட்டு வந்திருக்கான்.\nநான் : சரி சரி இங்கே தங்கிக்க, நான் ஆபிஸ் போயிட்டு சாயந்தரம் வரேன்.\nஅருள்: சரி போயிட்டு வா, நாங்களும் வேலையை முடிச்சிட்டு வரோம்.\nஅருள்: ஊர்லேந்து வந்திருக்கேன், என்னைக்கவனிடா, பணத்தை எடுத்துட்டு வாடா போய் பார்ல ஒரு ரவுண்டு உட்டுட்டு அப்படியே டிபன் பண்ணிட்டு வருவோம்.\nநான்: பொறுடா ATM கார்ட எடுத்துக்கிட்டு வரேன்.\nஅருள் : நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ATM கார்டு , செக் புக்கு, எனக்கு தெரிஞ்சு உங்க ஊர்ல டவுசர் போடாம திரிஞ்சவன். எல்லாம் நேரம். நானும் உன்னை மாதிரி ஆகிருப்பேன், உங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது.\nநான்: எங்கப்பா எங்கடா உன் படிப்ப கெடுத்தாரு\nஅருள்: ஆறாவது முனியங்கோயில் மந்தை பள்ளிக்கூடத்திலதான், சேத்தாங்க, நீ அப்ப ஒன்னாவது படிச்சிருப்ப,பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச முதநாளே உங்கூரு பயலுகளுக்கும் எங்கூரு பயலுகளுக்கும் தகறாறு ஆகிப்போச்சு, புதுசா சாமண்றி பாக்ஸ் வாங்கி கொடுத்திருந்தாங்க, அதுலேந்து காம்பஸ எடுத்து உங்கூரு பயலுவ சைக்கிள் எல்லாம் பஞ்சர் ஆக்கிப்புட்டேன், பத்து பாஞ்சு பேரு சேந்து என்னை மடக்கி முடிச்சி உங்கப்பன்கிட்ட ஒப்படைக்க வெச்சிருந்தாங்க, உங்கப்பன் பேர கேட்டாலே ஏரியாவிலே எல்லாரும் வணக்கம் சொல்வாங்க, மாட்டினா சங்குதான்னு எப்படியோ கழண்டு ஓடிட்டேன். அப்படியே கொண்டு போய் தஞ்சாவூர் ஆண்டனிஸ் ஸ்கூல்ல சேத்துட்டாங்க.\nநான்: ஆண்டனிஸ் நல்ல ஸ்கூல்தானடா\nஅருள்: அது என்னமோ சரிதான்,அதுனாலதான் அங்க சேத்தா அருள் வரும்னு சேத்தாங்க , ஆனா ஆண்டனிஸுக்கும் அருள் தியேட்டருக்கு ஒரே பஸ் ஸ்டாப் , இந்தப்பக்கம் ஆண்டனீஸ் அந்தப்பக்கம் அருள், ஆண்டனீஸ் போய்தான் அருள் வரனுமா என்னான்னு நான் நேரா அருளுக்கே போயிட்டேன், இரண்டு வருசம் ஆறாவது, ரெண்டு வருசம் ஏழாவது படிச்சேன், போதும்னு அழைச்சிட்டு வந்து முட்டி ஏர் அடிக்க விட்டுட்டாங்க. இதே தஞ்சாவூர் போகாம முனியங்கோயில்லயே படிச்சிரு���்தா எப்படியும் பத்தாவது வரைக்குமாவது படிச்சிருப்பேன், மேலேயும் படிச்சிருக்கலாம் . இப்பக்கூட உங்கப்பன பாத்தா சொல்லுவேன் உன்னாலதான் நான் படிக்கலைன்னு அவரும் சிரிச்சிக்குவாரு நானும் சிரிச்சிக்குவேன்.\nஒரு வழியாக ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திருவல்லிக்கேணி வீதிகளில் நடந்து வந்துகொண்டிருந்தோம், வரும் வழியெல்லாம் தஞ்சாவூர்காரங்கன்னா சும்மாவா அப்படி இப்படி என போதை தலைக்கேறியதால் வேகமாக கத்தியபடி வந்தான். எதிரில் ஒரு போலிஸ்காரர் வந்தார். சட்டென சப்த நாடியும் ஒடுங்கி நடந்து வந்தான்.\nநான்: ஏண்டா பெரிசா பேசுன, போலிஸ பாத்தவுடன் வடிவேலு கணக்கா ஒதுங்கிட்ட..\nஅருள்: போலிஸ்காரங்ககிட்ட மட்டும் வாலாட்டப்புடாது, முதல்ல எப்படியும் லத்தி எடுத்து முட்டிக்கு முட்டி தட்டிருவான், அதுக்கப்புறம்தான், நம்ம பவரை காமிச்சி நம்மூரு காரங்கள கூப்பிட்டு வெளிய வந்திரலாம், ஆனா அடி வாங்கினது வாங்கினதுதானே, அதான் ஒதுங்கிப்போயிரனும். அதுவும் இன்னைக்கு அந்த வீடு முடிச்சு கொடுத்ததுக்கு ஒரு லட்சம் கமிசன் கெடச்சது அது வேற பாக்கெட்ல இருக்கு.\nநான் : ஒரு லட்சம் காசு வெச்சிக்கிட்டு என் காசுல சரக்கு வாங்கி குடிச்சிட்டு வர, நியாயமா பாத்தா நீதானடா செலவழிக்கனும் \nஅருள் : அதுனால நான் பிஸினஸ் பண்றேன், நீ இன்னும் உங்கப்பன மாதிரி கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்க, அதுக்கெல்லாம் ஒரு சூட்சுமம் தெரியனும்டா நீ எதுவும் இடம் வாங்கிறதுன்னா சொல்லு கமிசன் இல்லாம முடிச்சு தரேன்.\nLabels: அனுபவம், நகைச்சுவை, புனைவு, மொக்கை\nதோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.\nதோதுமாது உத்திராபதி, கிராமத்தின் வளர்ச்சியின் அக்கறை கொண்ட அந்தக்கால இளைஞன். அதுவும் தன் ஊர் பள்ளி வளர்ச்சி பெண்கள் கல்வியில் அக்கறை கொண்டவர். இவருக்கு தோதுமாது உத்திராபதி என்ற பெயர் வந்ததன் காரணம் அவருடைய சுருட்டுந்தந்தை, உரையாடிக்கொண்டிருக்கும் போது இந்தக்காரியத்தை இப்படி தோதுமாதா பண்ணினா நல்லபடியா நடக்கும் என்று அறிவுரை கூறியதால் தோதுமாது என்ற பட்டப்பெயரை பெற்றார், அவர் இறந்தவுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி அவர் மகனுக்கு தோதுமாது என்ற பெயர் கிடைத்தது.\nமாதுதோது மருதன், பெயரே சொல்லும் காரணத்தை, இவர் ஒரு தமிழாசிரிய��், தமிழ்ப்புலமையில் இவரை விஞ்ச அந்த வட்டாரத்தில் கண்டிப்பாக ஆசிரியர் கிடையாது, பாடம் நடத்தும் போது அத்தனை பேரையும் கட்டிப்போடும் வசீகரம், திருமணமான இளைஞன். இவர் பாடம் நடத்தினால் அதனைக்கேட்க பக்கத்து வகுப்பு மாணவர்களின் காது கூட இவர் வகுப்பில் இருக்கும்.\nஇவர் மாணவிகளிடம் குற்றாலக்குறவஞ்சி நடத்துவது போல் சற்றே அதிகமான குறுந்தொகை நகைச்சுவைகளைச்சொல்லி மாணவிகளை கணக்குப்பண்ண முயல்கிறார் என்று சிறிது சிறிதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இவைகள் அனைத்தும் மாணவிகளால் தோதுமாது உத்திராபதியிடம் பள்ளித்தலைமையையும் தாண்டி குற்றச்சாட்டாக சென்றது. ஆனாலும் தமிழாசிரியர் குறுந்தொகை நடத்தும்போது ஏதாவது தலைவன், தலைவி என்று சொல்லியிருப்பார், நீங்க தோதுமாதா நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.\nஆனாலும் கிராமத்துப்பெண்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லி அவரை விசாரிக்கச்சொல்லினர். தோதுமாது உத்திராபதியும் பள்ளித்தலைமைக்கு என்ன காரணத்திற்கு பள்ளிக்கு வந்திருக்கிறேன் என சொல்லாமல் சாதாரணமாக வந்து அவருடைய வகுப்பை கவனித்தார்.\nவகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.\nதமிழ் எவ்வளவு செம்மையான மொழி பாருங்கள், ஒருவன் தமிழைத்தவறாகப்படித்தால் என்ன ஆகும் பாருங்கள்.\nஇதனைப்படிக்கும் போது சுப்பன் தவறி, சோலையில் உள்ள காலை மறந்து, சேலைக்குள் பாம்பு நுழைந்தது என்று படித்துவிட்டான், ஆசிரியர் உடனே சுப்பனிடம் சொன்னார் தவறாகப்படிக்கிறாய் மீண்டும் படி என்றார்.\nசுப்பனும் இப்போது இப்படி படித்தான், பாம்பிற்கு கால் கிடையாது ஆனால் பாம்பு என்ற எழுத்தில் உள்ள பா விற்கு கால் உள்ளதை மறந்து\nஎன்று முடிக்குமுன் தோதுமாது உள்ளே நுழைந்து மருதனை நான்கு வாங்கு வாங்கியிருந்தார். இன்றோடு பள்ளியை விட்டு ஓடிப்போய்விடு என்று மீண்டும் மீண்டும் வெறி வந்தவாறு அடித்து துரத்திவிட்டார்.\nஅதன் பின்னர் தமிழாசிரியர் மருதனும் வேறு எங்கோ மாற்றலாகி சென்றுவிட்டார், தோதுமாது என்று பெயர் இருந்தாலும் தோதுமாதாக இருக்கத்தெரியாத உத்திராபதியும் ஏதோ ஒரு காரணத்திற்காக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மருதனும் அளவுக்கு மீறிய மதுவினால் ஐந்து வருடத்திற்குள் மாண்டு போனார். இந்த இரண்டு பேரும் திறமைசாலி��ளே, இந்த தமிழாசிரியரிடம் படிக்காவிடினும் அவர் புகழ் மற்ற மாணவர்கள் பேச நிறையக்கேட்டிருக்கிறேன். சாதித்திருக்கவேண்டியவர்கள், இருவரும் தத்தம் துறையில் இன்னும் பேசப்படக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டியவர்கள். ஆளுக்கு ஒரு பலவீனம், இந்தப்பலவீனங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள கூடியனவே, ஆனாலும் இவைகள் இவர்களை உயிர்களை இடையிலேயே பறித்ததுவிட்டது.\nதொவையல் : சமையல் மருத்துவமனை, பச்சைப்பயிறு அடை.\nதொவையல் 1: சமீப காலமாக வேலைப்பளுவால் அதிகம் பதிவெழுத முடிவதில்லை, அதனால் கு.ஜ.மு.க வின் கொள்கைகளின் மிக முக்கியமானதும், கட்சியின் அடிப்படை உரிமையுமான வாரிசுப்பெருமை பேசமுடியவில்லை. கடந்த சில மாதங்களாக வாரிசும் கு.ஜ.மு.கவிற்கு உழைக்கும் நோக்கத்தில் ஒரு அட்டைப்பெட்டி மேல் ஏறி கீழே விழுந்து இடது கையை ஒடித்துக்கொண்டார். அழுதுகொண்டே வந்தார், ஏதோ சாதாரண அடி என நினைத்தால் வலியால் மிகவும் துடித்துப்போனார். முழங்கைப்பகுதியில் வீங்கியும் போனது, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் பொதுக்குழு கூடி முடிவெடுத்து, பொதுக்குழு பரிந்துரைத்தபடி அருகில் உள்ள குழந்தைகள் மருத்துமனைக்கு அழைத்து சென்றேன். அந்த மருத்துவமனையின் பெயர் Cook Childeren's Hospital. அதைப்பார்த்து என் மகள் கேட்டது அப்பா மருத்துவமனை எப்படிப்பா சமைக்கும். It is a funny name அப்படின்னாள். ஒரு வழியாக x-ray எடுத்து எலும்பு முறிவு கண்டுபிடித்து கட்டுபோட்டு , ஆறு வாரம் கழித்து பிரித்தாகிவிட்டது, இன்னும் மூன்று நான்கு வாரங்களில் கையின் முழுமையான இயக்கம் கிடைத்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள்.\nபெல்ட் லைன் ரோடு என்ற பெயர் உள்ள சாலையில் காரில் சென்று கொண்டிருந்தோம், அப்போது கேட்டது\nஏம்பா பெல்ட் லைன் ரோட்ல கார்ல போகும் போது கண்டிப்பா பெல்ட் போட்டு இருக்கனுமா அதுனாலதான் பெல்ட்லைன் ரோடுன்னு பேரு வெச்சாங்களா\nஇல்லம்மா எந்த ரோட்டிலும் காரில் போகும் போது பெல்ட் போடனும்.\nஅப்ப ஏன் இந்த ரோட்டிற்கு மட்டும் பெல்ட் லைன் ரோடுன்னு பேரு வெச்சிருக்காங்க\nஅது டாலஸ சுத்தி பெல்ட் மாதிரி போறதினால அப்படி வெச்சிருக்காங்க.\nஅப்பா உங்களுக்கு மியூசிக்ல தாளம்னா என்ன தெரியுமா ச,ரி,க,ம,த பாஆஆஆஆஆ , தாளம் (நோட்ஸல ஏதோ கமா வந்தா)வந்தா பாஆஆஆஆ அப்படின்னு சொல்லனும், (சரியா எனக்கு புரியலை, அதுனால தவறா கூட எழுதிருக்கலாம்)நீங்க மியூசிக் கிளாஸ் போகும்போது சொல்லிக்கொடுத்தாங்களா\nநான் மியூசிக் கிளாஸ் எல்லாம் போகலை\nஅப்புறம் எப்படிப்பா நீங்க வீட்ல தெலுகு பாட்டு பாடறீங்க\nராஜாலூ கைலூ வெச்சுலூ, சத்யமு\nபணமு எண்டுலு ஸ்டாக்கூ எண்டுலு\nஇயக்குனர் பதிவர் ஷண்முகப்பிரியன் அவர்களின் ஒரு பதிவில் பச்சைப்பயிறு அடை சொல்லியிருந்தார், அடை செய்ய பச்சைப்பயிறு ஆறு மாதம் முன்னரே வாங்கியாச்சு, இப்போதுதான் அடை செய்ய நேரம் கிடைத்தது.\n1. பாசிப்பயிறு ஊறவைத்து முளைகட்டும் வரை வெளியில் வைத்திருக்கவேண்டும்.\nமுளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.\nசுவை: ஷண்முகப்பிரியன் சொன்னது போல் ஆம்லெட் மாதிரி இருந்தது.\nஇரண்டாம் நாள் செய்முறை:(முட்டைகோஸ் வீட்டில் இல்லை, ஆனால் பிராக்களி, ஸ்பினாச்சும் இருந்தார்கள்)\nமுளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, பிராக்களி, ஸ்பினாச் கீரை,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.\nசுவை: சற்றே வழவழப்புடன் இருந்தது, எனக்குபிடித்தது, ஆனால் வீட்டிற்கு இரண்டு நண்பர்கள் வந்தார்கள், சாப்பிடச்சொன்னேன், இனி அடை செய்தால் முன்னமே சொல்லிவிடுங்கள் நாங்கள் அடை செய்யாத பிரிதொரு நாளில் வருகிறோம் என்றார்கள்.\nமூன்றாம் நாள் செய்முறை:(மீண்டும் முட்டைகோஸ், கூடுதலாக கொள்ளு, சீரகம் )\nபாசிப்பயிருடன் கொள்ளும் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும்.\nமுளைகட்டிய பாசிப்பயிரை மிக்ஸியில் சிறிது, சீரகம்,சோம்பு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, சிறிதாக வெட்டிய அரை பெரிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தைவிட இரு மடங்கு, வெங்காயம் போலவே வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லை நன்கு சூடு செய்தபின் அடைய ஊற்றி, தேவை��ான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவத்து சாப்பிடவும்.\nசுவை: வீட்டில் அனைத்து உறுப்பினர்களும் சாப்பிட்டார்கள்:)\nஉங்கள் விருப்பத்திற்ப உண்ண முடிந்த எதையும் சேர்த்து அரைக்கலாம், கடைசியில் வேகவைத்து உண்ணலாம். இதுதான் அடை ரெசிப்பீ\nமேலே சொல்லப்பட்ட அடைகளின் மருத்துவ பலன்கள் எல்லாம் எனக்குத்தெரியாது, ஆனா தூள் படத்துல நடிச்ச பாட்டியின் கிராமத்து சமையலில் அரை லிட்டர் நல்லெண்ணெய், நெய் எல்லாம் சேத்து நல்லா கொழுப்போட உள்ள ஆட்டுகறிய சமைச்சுப்புட்டு மேலுக்கு நல்லதுன்னு சொல்ற மாதிரி இதுவும் மேலுக்கு நல்லது.\nசிலருக்கு அடை என்ற பெயர் ரொம்பப்பழசா இருக்கிறதால பிடிக்காம போகலாம், அதனால் அவங்க இத சிறிது மாற்றத்தோட பீட்சா மாதிரி மாடர்னா செஞ்சும் சாப்பிடலாம்.\nஇதுவரை சேர்த்தவைகளோடு, பாசிப்பயியிறு பிரட் மேலே ஒரு கரண்டி சீஸ் போடவும், ரெட் சாஸ் அப்படின்னு டப்பாவில விக்கிறத வாங்கி ஒரு லேயர் ஊத்தவும், அதற்கு மேல் பெப்பரோனியோ, ரெட் மீட்டோ இல்லை சிக்கனோ, காய்கறிகளோ போட்டுக்கலாம்.\nஇதுக்கு நீங்க பச்சாஸ்ஸா(பச்சைப்பயிறுன்னு சொல்றவங்க) அல்லது பாசிஸ்ஸா(பாசிப்பயிறுன்னு சொல்றவங்க) என்று மாடர்னாக பெயர் வைத்தும் சாப்பிடலாம்.\nசீஸ் போடவும் சாஸ் போடவும் மீட் போடவும் ஆகியன தொப்பை போடவும் உதவும்.\nLabels: அனுபவம், தொவையல், நகைச்சுவை\nநாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.\nசமீபத்தில் நாடோடிகள், பொக்கிஷம் மற்றுன் ஷ்ரேயாவின் சேவையில்\nநாடோடிகள் படம் இயல்பான கிராமத்து சூழ்நிலைகளில் எடுக்கபபட்டிருந்தது, மொட்டைமாடியில் வெயில் வந்த பிறகும் துவைக்காத போர்வையின் மணத்தில் தூங்கும் வெட்டி கிராமத்து இளைஞர்கள், திருமணம் செய்ய ஆசைப்படும் ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில் உள்ள சினிமாத்தனமான குறும்புகள் கொண்ட சொந்தக்காரப்பெண், டிவி சீரியல் பார்வை பார்க்கும் சித்தி , உண்மையாகவே தவிக்கும் அப்பன் மற்றும் முதல் தாரத்தின் மகன். கொஞ்சம் அதிகம் சினிமாத்தனம் உள்ள, மகனின் காதலுக்கு உதவும் ஸ்கூட்டர் அப்பன்.\nதன் காதலுக்கு உதவி தேடி ஊருக்கு வரும் நண்பனை கிணற்றில் இருந்து காப்பாற்றும் பெஞ்சு போட்டு தண்ணியை எடுக்கும் எங்கேயே பார்த்த அந்தக்கால நிகழ்வை படமாக்கியது. நண்பரின் காதலுக்கு உதவுவது, நண்பரின் நண்பனுக்கு உதவுவது எல்லாம் நன்��ு.\nஇதற்குப்பிறகு உச்சகட்ட ஹீரோத்தனம் பொண்ணு தூக்க காலை ஒடிச்சிக்கிறாங்க, காது செவுடாப்போகுது , கண்ணுக்குருடா போகுது, இதெல்லாம் பின்னால் இவர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் கருத்து வேறுபாட்டால் பிரியப்போகிறார்கள் என்ற சொத்தைக்கதைக்கு சேர்க்கப்பட்ட ஓவர் பில்டப்.\nகருத்து வேறுபட்டால் பிரிந்தவர்களை, நண்பர்கள் நாங்கள் காதலுக்காக (நட்பு அல்ல)சேர்த்து வெச்சோம் அதனாலே நீங்க சேர்ந்துதான் இருக்கனும் அப்படிங்கிறது எந்த விதத்தில நியாயம். கருத்து வேறுபாடு வந்தால் அந்தக்கருத்து வேறுபாட்டின் காரணம் கண்டு களைய நண்பர்கள், சமூகம் அறிவுரை கூறலாம், ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் ஒத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் பிரித்து வைக்கவும் நண்பர்கள் உதவலாம் அது நட்பு.\nகாதல் புனிதமானது காதலிச்சா எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் சேர்ந்து வாழனும், யாரு காதலிச்சாலும் தெரியாதவனா இருந்தாலும் உதவனும், உதைவாங்கனும் அப்படிங்கிறது என்ன கலாச்சாரம், கருத்துடா இது, காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும்.\n99 வருட குத்தைகை மாதிரி நாங்க சேத்து வெச்சா கடைசி வரைக்கும் சேர்ந்துதான் இருக்கனும்னு சொல்ற இந்தக்குப்பைக்கருத்தை சொல்லும் படத்தை என்னால ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.\nயாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.\nபடம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.\nமொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.\nஎம்ஜியார் மாதிரி படுத்துக்கொண்டே பார்த்தேன், தியேட்டரில் சென்று பார்த்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன் படம் எப்படி என்று, அவன் லெட்டர் எழுதி,எழுதி அவன் க��யெழுத்து நல்லா ஆயிடுச்சுன்னார். இனி படம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.\nஎழுபதுகளில் நடந்தவை என்பதால் அந்தக்காலத்துக்கு சென்று பார்ப்பது சற்று சிரமமே, எழுபதாம் ஆண்டில் 25 வயது இளைஞன் இன்றைக்கு 65 வயது ஆகியிருக்கும், அதற்காக 65 வயது ஆளையேவா நடிக்கசொல்றது, அய்யா சேரன் உங்களைப்பார்த்தா ஏதோ ஒரு படத்திலே அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேன்னு எம்ஜியார் சொன்னதுதான் ஞாபகம் வருது. உங்க படத்துல பிரபலமான ஹீரோக்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு புரியுது , இந்தப்படத்தில் நீங்க என்னை ஹீரோவா போட்டிருக்கலாம், லெட்டர் எழுதி கையெழுத்தாவது எனக்கு நல்லா ஆகிருக்கும் , படம் பார்த்தவர்களும் இளைஞனின் வசீகரத்தை ஹீரோயினோடு சேர்த்து ரசித்திருப்பார்கள். கேரக்டரோட நானும் ஒன்றிப்போய் நல்லா பண்ணிருப்பேன். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்காரவும் வைக்கிறது படம், ஏதோ ஒரு கொரியப்படத்தில் இருந்து சுட்ட கதையாமே இது அப்படியா கொஞ்சம் நீளம் குறைப்பு நிஜமாகவே ஒரு இளைஞன் நடித்திருந்தால் சேரன் என்ற நடிகருக்காக செய்யப்பட்ட சமாதானங்கள் இல்லாமல் இன்னும் நன்றாக படத்தை எடுத்திருக்கலாம்,நன்றாக ஓடியிருக்கக்கூடும்.\nபடத்தில் நான்/ என்னைப்போன்றவர் மட்டும் ரசிக்கக்கூடிய ஒன்று உண்டு, அதற்காக இன்னொரு முறை படுத்துக்கொண்டே பார்க்கலாம் என்றிருக்கிறேன்.\nஇந்தப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, ஷ்ரேயாவை அரைகுறையாய் ஆங்காங்கே பார்த்ததோடு சரி, அல்லேக்ரா என்ற பாடல் என் மகளுக்கு பிடித்துப்போனதால் , திரும்பத்திரும்ப அதேபாடல்தான் ஓடுகிறது, அந்தப்பாடலின் இறுதியில் 'ஷேக் யுவர் பூட்டி' என்று தொடர்ந்தாற்போல் வருகிறது, இதையே 'ஆட்டு உன் சூத்தை' என்று தமிழில் பாடலாக எழுதியிருந்தால் சென்சார் அனுமதித்திருக்குமா இதுக்கு பேருதான் ஆங்கில மறை காயாக சொல்வதா\nபி:கு: உண்மைத்தமிழன் மாதிரி நெடிய பதிவு எழுதும் முயற்சி இது.\nவில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு.\nகடந்த அக்டோபர் 24 அன்று , நசரேயனின் நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி கடலில் முத்து தவிர அனைத்தும் எடுத்தவருமான வில்லன் அவர்கள், வில்லாதி வில்லி(பெயர் உதவி நசரேயன்), மற்றும் மகளுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதிலிருந்து நசரேயன் ச��னிமா எடுக்க ஆசைப்படுவது நன்றாக தெரிந்தது, அதில் வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசையிலேயே வில்லன் என்ற பெயரை பதிவுலகத்தில் பின்னூட்டமிட வைத்துக்கொண்டாராம்.\nஎன்னுடைய பதிவுகள் நசரேயன் பதிவுகள் எல்லாம் படிப்பீர்களா என்று வில்லியிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் நசரேயனின் மனைவியின் நல்ல நண்பர், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போனில் பேசிக்கொண்டிருப்போம், அதனால் கண்ட குப்பைகளை படிக்க நேரமில்லை என்றார்.\nவில்லன் அதிகம் டீ குடிக்கிறார், என்னுடைய மகளுக்கு பாட்டு கிளாஸ் இருந்ததால், எங்க வீட்டம்மா மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், நான் டீ போட்டு தருகிறேன் என்றேன், வில்லி அவர்கள் நான் நல்ல முறையில் டீ போட்டுத்தருகிறேன் என்றார்.அவர் விருப்பத்தை மீறமுடியவில்லை, அவரே இஞ்சியெல்லாம் போட்டு ஒரு அண்டாவில் டீ தயாரித்தார், நான் ஒரு டம்ளரும் வில்லன் அவர்கள் மூன்று டம்ளரும் குடித்தோம். இதற்கிடையே வெளியே சென்றிருந்த மகளும், அம்மிணியும் வந்துவிட்டனர்.\nபரவாயில்லையே டீ போட்டு வெச்சிருக்கீங்க என்றபடியே அண்டாவில் இருந்து ஒரு டம்ளர் டீயை எடுத்துக்கொண்டார், குடிக்கும் முன்னர் டீ போட்டது வில்லி எனச்சொல்லிவிட்டேன். டீ நல்லா இல்லைன்னு சொல்ல வாய்ப்பில்லை என்பதால், டீ சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லிட்டாங்க. அண்டாவில் மிச்சமிருந்த டீயை வில்லனும் நானும் மீண்டும் சுடவைத்து குடித்தோம்.\nஇடையில் நசரேயனுக்கு வில்லன் போன் பண்ணி படத்துக்கு ஹீரோ கிடைத்துவிட்ட செய்தியை சொன்னார்.நசரேயன் டைரக்டரானால் விரைவில் உங்கள் அபிமான ஹீரோவை வெள்ளித்திரையில் காணலாம்.கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இப்படியே போனது, இந்த நேரத்தில் வில்லனின் மகள் எந்த சலனமும் இல்லாமல் டோராவை பார்த்துக்கொண்டிருந்தார்.\nபோனில் பேசும்போது நசரேயன் அவர் வீட்டுக்கு வரச்சொன்னார், வரும்போது நிறைய துண்டு வாங்கிவரச்சொல்லி இருக்கிறார்,வீட்டில் இருந்த துண்டு, அவர் ஊர் கடைகளில் உள்ள துண்டுகளையெல்லாம் யாருக்கோ எதற்கோ போட்டு விட்டாராம்.\nசந்திப்பில் நடந்தவைகளை 95% மிகைப்படுத்தி எழுதி பத்திரிகை தருமத்தை காப்பாற்றியிருக்கிறேன்.\nகல்லூரி நண்பன் சென்னையில் வசிக்கிறான், ஹீஸ்டனில் ஒரு வருடம் ஆன்சைட் அசைன்மெண்டுக்காக வந்திருக்கிறார், இந்தவாரம் டாலஸூக்கு மனைவி, மற்றும் குழந்தையுடன் வந்திருந்தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறோம். வெள்ளிக்கிழமை காலையிலேயே சொல்லிவிட்டான் சரக்கு வாங்கி வைக்கச்சொல்லி, என் புண்ணியத்துல நீயும் உன் புண்ணியத்துல நானும் அடிக்கவேண்டியதுதான், உன் பேர சொல்லி மனைவிகிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்னு சொன்னான். வெள்ளிக்கிழமை மாலை வேறு வேலைகளால் குறித்த நேரத்தில் அவன் வாங்கி வைக்கச்சொன்ன ஹாட் வாங்க முடியவில்லை. இதற்கிடையில் சரக்கு வாங்கியாச்சா என உறுதிப்படுத்திக்கொள்ள நண்பன் போன் பண்ணினான், இல்லடா இன்னும் சரக்கு வாங்கவில்லை என்றேன். டேய் எப்படியாவது வாங்கி வெச்சிருடா, இன்னொரு ஃபிரண்ட் வேற வராப்ல நைட்டே ஊத்திருவோம்னான். நான் இருக்கும் ஊரில் ஹாட் லிக்கர் விற்க தடையாம் நல்லவனான எனக்கு இது தெரியாது,மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கரோனாவை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.\nநடுச்சாமத்தில் வந்து சேர்ந்தான் நண்பன், அவனுடன் வந்த அவன் மகனை பார்த்தவுடன் எனக்கு பயங்கர அதிர்ச்சி, என் வீட்டம்மா கேட்டபோது அவனுக்கு பெண் குழந்தை என்று சொல்லியிருந்தேன். அவர்களிடமும் சிரித்துக்கொண்டே சொன்னேன். நண்பனின் மனைவி உங்க பெண்ணுக்கு என்ன வயசு எனக்கேட்டார், ஆறு வயது என்றேன். ஆறா இவரு நாலுன்னுல்ல சொன்னாரு, ஆனாலும் பரவாயில்லை ஆண் பிள்ளைன்னு சொல்லலை அப்படின்னார்.\nஅடுத்த நாள் பகல் பொழுது வீட்டில் சென்றது, அதே நாளில் ஹாலோயின் திருவிழாவும் வந்ததால் , வீட்டிற்கு கேண்டி வாங்க நிறைய குழந்தைகள் வந்தனர், என் மகளும் , நண்பரின் மகனும் கேண்டி வாங்க சென்றுவிட்டனர். நான் எங்களுக்கான கேன் டீ வாங்க, டாலஸில் இருக்கும் குடி குடி (goodygoody) என்ற கடைக்கு சென்று சரக்கு வாங்கினேன், சரக்கு விற்பவர் எனக்கு 21 வயது ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள அடையாள என்னிடம் மட்டும் கேட்டார், என்னுடன் வந்த திருமணம் ஆகாத என் நண்பரின் நண்பனிடம் கேட்கவில்லை, நான் என்னுடைய அடையாள அட்டையை காண்பித்து 23 வயது ஆன விசயத்தை உறுதிப்படித்தியபின்னரே சரக்கு விற்றார்.\nகொஞ்சமாக குடித்தோம், அப்போது சில உண்மைகள் வெளிவந்தது, என் நண்பர் பர்மிசன் வாங்காமல் நன்றாக திட்டு வாங்கியிருக்கிறான் என்று நண்பரின் நண்பர் சொன்னார். அப்படியே நீங்க பிளாக் படிப்பீங்களா, உங்க கம்பியூட்டர்ல தமிழ்மணம், பிளாக்ஸ்பாட் உரல் மட்டும்தான் ஹிஸ்டரில இருக்குன்னு கேட்டார்.\nஆமாம் படிப்பேன் நான்கூட குடுகுடுப்பை என்ற பெயரில் பதிவு எழுதுகிறேன் என்றேன். ஓ நீங்கதான் குகுவா நான் உங்க பிளாக் படிப்பேன், வடிவேலு கமல்ஹாசன் உரையாடல் சூப்பர் அப்படின்னார். எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி, நான் இப்பொழுது நேரமின்மையால் அதிகம் படிப்பதுமில்லை எழுதுவதும் இல்லை என்றேன்.\nஇரவு முழுவதும் கள் ஊறும் கல்லூரி நினைவுகள் ,முதல் மின்னசோட்டாவில் ஏழு வருடம் முன் சந்திந்தது வரை நிறைய பேசினோம். நண்பன் இப்போது நல்ல நிலையில் உள்ளான், எனது மனைவி அவரைப்பற்றி ரொம்ப, ரொம்ப நல்லவரா இருக்கிறார் அப்படின்னு ஆச்சர்யப்பட்டார்.\nகொஞ்சம் பின்னால் சென்னைக்கு செல்வோம், படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலம், இரவு பகலாக படிப்போம் ஆனால் இண்டர்வியூ அட்டெண்ட் செய்ய ஒருவித தயக்கம்,வேலை தேடும் முயற்சியே செய்யாமல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக போயிருந்தது. அந்த நேரத்தில் இந்த நண்பன் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான், அவனாகவே என்னுடைய ரெஸ்யூம் உள்ள பிளாப்பி டிஸ்க்கை எடுத்து, பிரிண்ட் எடுத்து அவனுடைய கம்பெனியில் கொடுத்து இண்டர்வியூ ஏற்பாடு செய்தான், வேலையும் கிடைத்தது. அவன் இந்த உதவியை செய்யாமல் போயிருந்தால் நான் இண்டர்வியூ பயத்தில் எதுவும் செய்யாமல் வாழ்க்கையில் வீணாகப்போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.இவ்வளவு பெரிய உதவி செய்த அவனுக்கு நன்றி என்று வாய் திறந்து இதுவரை சொன்னதில்லை.\nவேலை தேடுபவர்கள் முதலில் செய்யவேண்டிய கடமை, தேடும் துறையில் நல்ல அறிவுடன் இருக்கவேண்டும், அதற்கு இரவு பகல் பாராமல் உழைக்கத்தேவையிருந்தால், அதை செய்யவேண்டும், இண்டர்வியூ பயங்களை கண்டிப்பாக நீக்கவேண்டும். என் நண்பர் போன்ற நல்ல நண்பர்கள் எல்லாருக்கும் கிடைப்பார்களா என்று சொல்லமுடியாது, அப்படியே கிடைத்தாலும் அவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்றும் சொல்லமுடியாது.\nபில்டிங்க் ஸ்டராங்க் பேஸ்மேண்ட் வீக்கு அப்படி என்ற நிலை இல்லாமல், முதலில் இலக்கு நோக்கிய தயாரிப்பு, இண்டர்வியூ, நட்பு வட்டாரத்தின் உதவி என்று இருந்தால் எந்த இலக்கும் சாத்தியமே.\nஆங்கோ���் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நலம்\nகல்லூரி சாலை: முதல் ஆண்டு தேர்வு முடிவும், புதிய க...\nஉங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...\nதோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.\nதொவையல் : சமையல் மருத்துவமனை, பச்சைப்பயிறு அடை.\nநாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.\nவில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/09/blog-post_23.html", "date_download": "2021-01-19T10:48:51Z", "digest": "sha1:4TQZBRDYHFI2SWVACJYK2UBGBNVEAEO6", "length": 12054, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மீடியாவிடம் கைய்யும் மெய்யும்மாய் சிக்கிய நயன் ,பிரபுதேவா ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > மீடியாவிடம் கைய்யும் மெய்யும்மாய் சிக்கிய நயன் ,பிரபுதேவா \n> மீடியாவிடம் கைய்யும் மெய்யும்மாய் சிக்கிய நயன் ,பிரபுதேவா \nவர்ற தீபாவளி இவங்களுக்கு தலை தீபாவளியா இருக்குமோ இருக்கிற பொழப்பையெல்லாம் விட்டுட்டு இந்த மேட்டர்லேயே பழியா கிடக்கிற தமிழ்சினிமா ரசிக பெருமக்களுக்கு.... நீங்க நினைக்கிற மாதிரி அது ஒன்ணும் அவ்வளவு சாதாரணமான விஷயமா தெரியலே மக்களா... நயன்தாராவும், பிரபுதேவாவும் நெருக்கமாக இருந்தாலும் எந்த விழாவுக்கும் ஒன்றாக வந்ததில்லை. ஆனால் கடந்த வாரம் மும்பையில் ஒரு தியேட்டரில் இருவரையும் ஒன்றாக பார்த்த மீடியா வூடு கட்டி அடித்துவிட்டது.\nதான் இயக்கிய வான்ட்டட் படத்தின் முதல் காட்சியை பார்க்க மும்பைக்கு போயிருந்தார் பிரபுதேவா. கூடவே நயன்தாராவும். பிரிமியர் ஷோவில் எல்லாரும் வந்திருக்கும் போது நயன்தாராவும் இருந்திருந்தால் சிக்கல் இல்லை. ஆனால் இது பிரிமியர் இல்லை. தியேட்டர் ஷோ. அங்குதான் ஜோடியாக போனார்கள் இருவரும். இருவரையும் வழி மறித்துக் கொண்ட மீடியா, உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா என்று கேள்வி எழுப்ப, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்தார் நயன்தாரா.\nஆனால் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெலுங்கு, மற்றும் இந்தி படவுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள். இப்போதிருக்கும் சூழலில் அது சாத்தியமா பிரபுதேவா முறைப்படி விவாகரத்து வாங்கிய பிறகுதானே திருமணம் செய்து கொள்ள முடியும் பிரபுதேவா முறைப்படி விவாகரத்து வாங்கிய பிறகு���ானே திருமணம் செய்து கொள்ள முடியும் இப்படி ஏராளமான கேள்விகள். இந்த விவகாரத்தில் பிரபுதேவாவுக்கு ஆதரவாக பலரும், அவரது மனைவி ரமலத் என்கிற லதாவுக்கு ஆதரவாக சிலரும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த காதல் கல்யாணத்தில் முடியுமா இப்படி ஏராளமான கேள்விகள். இந்த விவகாரத்தில் பிரபுதேவாவுக்கு ஆதரவாக பலரும், அவரது மனைவி ரமலத் என்கிற லதாவுக்கு ஆதரவாக சிலரும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த காதல் கல்யாணத்தில் முடியுமா அல்லது பாதியிலேயே புட்டுக் கொள்ளுமா என்று தெரியும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்���டம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kulu-kulu-glamor-in-short-skirt-stunning-photos-of/cid1946562.htm", "date_download": "2021-01-19T12:50:29Z", "digest": "sha1:3MLVDYF6XRTDQ5YE2QSRXDGAEBX4ZASC", "length": 3299, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "குட்டைப்பாவாடையில் குளு குளு கவர்ச்சி... ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்", "raw_content": "\nகுட்டைப்பாவாடையில் குளு குளு கவர்ச்சி... ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநான் சிரித்தால், தமிழ் படம் 2, ஆப்பிள் பெண்ணே, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அம்மணி தாரளமாக கவர்ச்சி காட்டியும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.\nஎனவே, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்பட்டங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், பனியன் மற்றும் குட்டைப்பாவடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-19T12:12:04Z", "digest": "sha1:GACQ6ZSM3LS3YWU5YGT4B5ZK7GX3F73E", "length": 30548, "nlines": 517, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "குடியும்-கூத்தியுமாக | ஊழல்", "raw_content": "\nலஞ்சம் வாங்கிய கோவை கலால் துணை கமிஷனர் கைது\nலஞ்சம் வாங்கிய கோவை கலால் துணை கமிஷனர் கைது\nகுடி குடியைக் கெடுக்கும்: இப்படியெல்லாம் அறிவுரை ஒரு பக்கம், ஆனால், குடிப்பவர்கள், குடிகாரர்கள் அதிகமாகவே உள்ளர்கள். சங்கக்காலத்திலிருந்தே உன்னிப்பாகப் பார்த்தால் தமிழர்கள் “குடியும்-கூத்தியுமாகத்”தான் இருந்துள்ளார்கள். அத்தகைய பாரம்பரியத்தை இன்று மாற்ற முடியாது.\nஅரசே மதுவை விற்கிறது: போதா குறைக்கு தமிழக அரசே ஒரு கம்பெனியை வைத்துக் கொண்டு மதுவை விற்கிறது, அமோகமாக வியாபாரம் செய்து க்ஓடிகளை அள்ளுகிறது. இதில் எத்தனை “கணக்கில்” வைத்து வியாபாரம் செய்கிறார்கள், “கணக்கில்” வைக்காமல் வியாபாரம் செய்கிறார்கள் என்பதெல்லாம், இதில் ஊறிப்போனவர்களுக்குத் தான் தெரியும்.\nசெம்மொழி மாநாடு, மதுவும், மது விற்பனையும்: செம்மொழி மாநாட்டின்போதே, மது எல்லோருக்கும் கிடைக்க வேந்தும் என்ற ரீதியில், சரக்கை தாராளமாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய அரசே ஏற்பாடு செய்திருந்தது. ஆக குடிக்க வந்த கூட்டமும் இருக்கிறது என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த லஞ்சக்கைது வருகிறது.\n“பார்’ லைசென்சை புதுப்பிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: கோவை: ஓட்டல்களில், “பார்’ லைசென்சை புதுப்பிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, கோவை கலால் துணை கமிஷனர் மூர்த்தி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட கலால் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. கோவை மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து சாதாரண ஓட்டல்கள் வரை, 120க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் “பார்’கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இதே தொகையைச் செலுத்தி, உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பொள்ளாச்சியைச் சேர்ந்த “பார்’ உரிமையாளர் ஒருவரிடமும் உரிமம் புதுப்பிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் மூர்த்தி கேட்டுள்ளார். இது பற்றி, கோவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மூர்த்தியின் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்ற அந்த “��ார்’ உரிமையாளர், லஞ்சப் பணத்தை மூர்த்தியிடம் கொடுத்தார். அப்போது, அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா, இன்ஸ்பெக்டர் கள் ஞானசேகர் ஆகியோர், அறைக்குள் நுழைந்து லஞ்சப் பணத்துடன் இருந்த மூர்த்தியைக் கைது செய்தனர்; நேற்றிரவு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்பு கருதி, புகார்தாரரின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்திலுள்ள மூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதுமுள்ள வருவாய்த்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.\nகழகங்கள் லஞ்சத்திற்கு பெயர் போனவை: கழகங்களும், கழக ஆட்சியாளர்களும் லஞ்சம் வாங்காமல். ஏதாவது செய்வார்களா என்றால் ஆச்சரியமே. லஞ்சம் அவ்வாறு அவர்களிடையே புரையோடிக் கிடக்கிறது. வேலைக்கு விண்ணப்பப் படிவம் வாங்கி, போட்டு, நுழைவுத் தேர்வு எழுதி, நேர்காணல் சென்று, பணம் கொடுத்து, வேலை வாங்கி, பிறகு வேண்டிய இடத்திற்காக பணம் கொடுத்து, பணம் எடுத்து, பட்டுவாடா செய்து………………………இப்படி செல்கிறது வாழ்க்கை. அரசியல்வாதிகள் முட்டை-மூட்டையாக அள்ளும்போது, அரசு அதிகாரிகள், ஊழியர்கள்……………..முதலியோர் அவரவர் நிலைக்கேற்ப கவர்களில் அள்ளுகின்றனர்.\nகுறிச்சொற்கள்:குடி குடியைக் கெடுக்கும், குடிகாரர்கள், குடிப்பவர்கள், குடியும்-கூத்தியுமாக, குடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு, மது விற்கும் அரசு\nகுடி குடியைக் கெடுக்கும், குடிகாரர்கள், குடிப்பவர்கள், குடியும்-கூத்தியுமாக, குடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு, மது விற்கும் அரசு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்���ே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் லஞ்சம் கொடுத்தவர் லஞ்சம் வாங்கிய தாசில்தார் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-01-19T11:59:03Z", "digest": "sha1:BKUCSVSB6MDPHWWLDBEIUBICQKCKCBAZ", "length": 35622, "nlines": 523, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "மலேசிய நாட்டுத் தொழிலதிபர் | ஊழல்", "raw_content": "\nPosts Tagged ‘மலேசிய நாட்டுத் தொழிலதிபர்’\nடாடா நிலம் விவகாரத்தில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nகருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nதொலைபேசி உரையாடல்கள், பதிவு செய்தல், தரகு வேலை முதலியன: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அண்மையில் அவுட்லுக், இந்தியா டுட்டே முதலிய பத்திரிக்கைகளில் வெளியியடப்பட்டன. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது[1]. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். உன்மையிலேயே நடவடிக்கை எடுப்பதென்றால், உயர்நீதி மன்றத்தில் இந்த டேப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாலும், அவற்றின் மீது ஆதாராமாக எழுதி வருவதாலும், அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்குள் மன்மோஹன் சிங்கே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதை தடை செய்யமுடியாது என்று சல்மான் குர்ஷித் தரகு வேலை தேவை என்றால் அதையும் குறைகூற முடியாது என்றும் பேசியுள்ளனர்.\n நீரா ராடியா உரையாடல்களில் கனிமொழியே தனது தாய்-தந்தையர் பற்றியெல்லாம் பேசியுள்ளது தெரிகிறது. அவற்றில் கருணாநிதியைப் பற்றியுள்ள விமர்சனங்கள் அல்லது அவரைப் பற்றிக்கூறும்போது உபயோகித்துள்ள வார்த்தைகள், அவருக்கு வயதாகி விட்டது, மிகவும் குழம்பிய நிலையில் உள்ளார், நாங்கள்தாம் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறோம்……….என்றரீதியில் உள்ள பேச்சுகள் அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. டேப்புகளிலுள்ள உரையாடல்களை யாரும் மறுக்கவில்லை. அப்பொழுது அதிலுள்ள விஷயங்களை என்னவென்பது இதில் பூங்கோதையின் உரையாடல், நெருக்கத்தை மேலும் காட்டுகிறது. மேலும் தாயும்-மகளும் இந்த விஷயத்தில் நேரிடையாக மறுப்புத் தெரிவிக்கும் போது, தந்தையார் அமைதியாக இருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது.\nநில ஊழலில் நான் ஈடுபட்டதாக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை – ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை[2]: “எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”, என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ராஜா தனக்கும் குறிப்பிட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவ்வாறு செய்திகளை வெளியிட்டால், அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிடவில்லை\nராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்யும் சரணவன்[3]: . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியில், “ஏற்கனவே ���ாயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரணவன் என்பவர், சென்னை அண்ணாசாலையில் வோல்டாஸ் நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை அந்த இடத்தின் உரிமையாளரிடம் பவர் ஆஃப் அட்டர்னி முறையில் வாங்கி, அந்த நிலத்தை மலேசிய நாட்டுத் தொழிலதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றுள்ளதாக தெரிகிறது. டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும், ராயல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால் அந்த இடத்தை நான் வாங்கியதைப் போல சில மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”, என்று அவர் கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல[4]: அதேபோல முதல்வரின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல. அது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. எந்த வகையிலும் அந்த நிலத்துடன் எங்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை”, என்றார். இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டி.வி வெளியிட்ட செய்தியில், 53,000 சதுர அடி கொண்ட அந்த நிலத்தை வோல்டாஸ் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு லீஸுக்கு விட்டுள்ளதாக கூறியிருந்தது.\nநீரா “டாடா” என்று கேட்டதற்கு ராஜ்சாத்தி “இல்லை” என்றுதானே சொல்லியிருக்கவேண்டும் இந்தியா டுடே டிசம்பர் 6ம் தேதியே விளக்கத்துடன் வெளியிட்டுவிட்டது. அதில் ராஜாத்தி டாடாக்கள் ஏதோ ஒரு வேலையை செய்யவேண்டியதை செய்யாமல் இருந்ததால், மிகவும் கவலையுடன் இருப்பதாகவும், பிறகு வோல்டாஸுடன் (வோல்டாஸ் ஒரு டாடா குழுமத்தின் கம்பெனி) பேசி முடிப்பதாகவும் உரையாடல் தெரிவிக்கிறது.\nகுறிச்சொற்கள்:ஆடிட்டர், சண்முகநாதன், சரணவன், டாக்டர் சண்முகநாதன், டாடா நிறுவனம், துணைவி, பூங்கோதை, மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம்\n2-ஜி அலைக்கற்றை, ஆடிட்டர், ஏ. எம். பரமேஸ்வரி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநி��ி மாறன், கலியபெருமாள், காமராஜ், கிரீன்ஹவுஸ், சங்கீதாவின் சர்வாதிகாரம், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சரணவன், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, ஜெயசுதா, டாடா நிறுவனம், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் லஞ்சம் கொடுத்தவர் லஞ்சம் வாங்கிய தாசில்தார் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமா��்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Courses&id=391&mor=UG", "date_download": "2021-01-19T12:27:38Z", "digest": "sha1:2VPKZUOVHF5MM7HZDALECQXYJNBYVHZW", "length": 10256, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) ரூர்கி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nதொலைபேசி : 91-1332-285311\t பேக்ஸ் :\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஇன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா\nதமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nசைக்கோதெரபி படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:27:01Z", "digest": "sha1:XB4THMALSZ5HC22TL55OQFO2U4W22CDU", "length": 10810, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2011 தமிழ்நாடு சட்டமன்றத��� தேர்தல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nவார்ப்புரு:2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (அரியலூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (இராமநாதபுரம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (ஈரோடு மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கடலூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கரூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கன்னியாகுமரி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (காஞ்சிபுரம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கிருஷ்ணகிரி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கோயம்புத்தூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சிவகங்கை மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சென்னை மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சேலம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தஞ்சாவூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தர்மபுரி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திண்டுக்கல் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருநெல்வேலி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருப்பூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவண்ணாமலை மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவள்ளூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவாரூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தூத்துக்குடி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தேனி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (நாகப்ப���்டினம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (நாமக்கல் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (நீலகிரி மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (புதுக்கோட்டை மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (பெரம்பலூர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (மதுரை மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (விருதுநகர் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (விழுப்புரம் மாவட்டம்)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (வேலூர் மாவட்டம்)\nவார்ப்புரு:2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தொகுதிவாரியான முடிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2011, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186485", "date_download": "2021-01-19T11:39:57Z", "digest": "sha1:RG2BVHPJFWIONIG2YOMBJFNW6UARDSJM", "length": 7100, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை நயன்தாராவை தொடர்ந்து அம்மனாக மாறிய விஸ்வாசம் அனிகா, வெளியான புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ.. - Cineulagam", "raw_content": "\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிரபல நடிகை மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், எந்த திரைப்படத்தில் தெரியுமா\n24 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு... மின்னல் வேகத்தில் பரவுவதால் அச்சத்தில் மக்கள்\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\nஅவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என்ன பிரச்சனை\nஈஸியான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\nஒட்டுமொத்த மக்களிடம் கெஞ்சிய பாலா... கொமடி பேச்சால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த அரங்கம்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nநடிகை நயன்தாராவை தொடர்ந்து அம்மனாக மாறிய விஸ்வாசம் அனிகா, வெளியான புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..\nதல அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.\nஇப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து தமிழில் அறிமுகமான இளம் நடிகை அனிகா. அதன்பின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், குயின் வெப் சீரிஸ் என நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.\nஅதனை தொடர்ந்து இவர் சென்ற வருடம் விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் தல அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்ததை தொடர்ந்து, தற்போது இளம் நடிகை அனிகாவும் அம்மன் புகைப்படத்திற்கு கீழ் நின்று போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lkedu.lk/2020/07/blog-post_42.html", "date_download": "2021-01-19T12:45:35Z", "digest": "sha1:AOV2DNBMSZRP3MTL5AXWH4BSJTFKBPFZ", "length": 14832, "nlines": 268, "source_domain": "www.lkedu.lk", "title": "அவ்வை-அதியமான் அசைவூட்ட குறும் படம் - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / AL / ALTamil / Video / அவ்வை-அதியமான் அசைவூட்ட குறும் படம்\nஅவ்வை-அதியமான் அசைவூட்ட குறும் படம்\nஅவ்வை - அதியமான்.. பேரன்பும், பெருநட்பும்..\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்ற ஊரில் வாழ்ந்திருந்து பின்னர் சேர நாட்டில் குடி ஏறியவனாக இருத்தல் வேண்டும். அதனால் அதிகமான் எனவும் வழங்கப்பட்டான் எனவும் கூறுவர். இம்மன்னனின் தலைநகரம் 'தகடூர்'. இது தற்போது தர்மபுரி என வழங்கப்படுகின்றது. ஒளவையார் இம்மன்னனைப் பற்���ி பல பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் மூலம் இவனது கோடை, வீரம் வள்ளல் தன்மையினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பல வரலாற்றுச் செய்தியினையும் தெரிந்து கொள்ளலாம்.\nஒரு முறை தொண்டைமான் என்னும் மன்னன் அதியனுடன் போருக்குத் தயாரானான். அதியன் அமைதியை விரும்பினான். அதியனுக்காக ஒளவையார் தூது சென்றார். ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கலங்களைக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டான். அவனது கர்வத்தை ஒடுக்கவும் அதியனின் வீரத்தைத் தெரிவிக்கவும் பாடல் ஒன்றைப் பாடினார் ஒளவையார்.\nஇவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்\nகண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து\nபகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து\nஇப்பாடல் மூலமாக தொண்டைமானின் படைக் கலங்கள் போர்க்களத்தைப் பாராததால் புதியதாக நெய்யணிந்து மாலை சூட்டிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதியனின் படைக் கலங்களோ எப்போதும் போர்க் களத்திலேயே இருந்து பகைவரைக் குத்திக் கிழிப்பதால் முனை முரிந்து கொல்லன் உலைக் களத்திலே கிடக்கின்றன.' என்று பாடியதைக் கேட்ட தொண்டைமான், அடிக்கடி போர் புரிந்து அதிக அனுபவங்களை கொண்ட அதியமானையும் அவனது படைகளையும் வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அவ்வையின் பாடல் சொன்ன உட்கருத்தை புரிந்து கொண்டு போரை நிறுத்தி சமாதானம் செய்து கொண்டான்..\nமற்றொருமுறை அதியனுக்குத் திரை செலுத்தாதவரைத் தேடிச் சென்று அதியனின் வாள் திறம் வேலின் உறுதி யானைப் படையின் வீரம் பற்றி எடுத்துக் கூறி அவர்களைத் திறை செலுத்தும்படி செய்தார். பின்னர் மலாடர் கோமானுடன்போரிட்டு வென்ற செய்தியைப் புகழ்ந்து பாடி மகிழ்ந்தார். இவ்வாறு அதியன் மீது கொண்ட அன்பால் அவன் மீது பல பாடல்களைப் பாடி மகிழ்ந்த ஒளவையார் ஒரு முறை அதியனைக் காணச் சென்றார். புலவர்களின் வழக்கப்படி பரிசிலை நாடிச் சென்றார். பல நாட்கள் அதியனின் அரண்மனையில் விருந்தினராய் இருந்தார்.\nஅதியன் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினான். ஒளவையார் மீது கொண்ட பேரன்பால் பரிசில் கொடுத்து விட்டால் அவர் தன்னைப் பிரிந்து சென்று விடுவார் என்று எண்ணியே காலம் தாழ்த்தினான். ஒளவையார் 'ஒரு நாள் பழகினாலும் பலநாள் பழகினாலும் முதல் நாள் போலவே என்றும் அன்பு செலுத்துபவன் அதியன். அவன் பரிசில் தராவிடினும் யானையின் கொம்ப��டை வைத்த உணவு எப்படி யானைக்குத் தப்பாதோ அதுபோலத் தப்பாமல் அவனது பரிசில் நமக்குக் கிட்டும். மனமே வருந்தாதே. அவன் வாழ்க' என வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார். இதனைக் கேள்வியுற்ற அதியன் ஓடோடி வந்து ஒளவையாரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பரிசிலைக் கொடுத்தான். இப்பாடல் மூலமாக புலவர்கள் ஒரு இடத்தில் தங்காதவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஒளவையார் மீது அதியன் கொண்டுள்ள அன்பையும் இந்நிகழ்ச்சி காட்டுகிறது. அதியமான் ஒளவையாரிடம் கொண்ட அன்பினை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுதான் நெல்லிக்கனி அளித்த செயல். அதியன் மிகவும் பாடுபட்டுப் பெற்ற நெல்லிக்கனி. அதனை உண்டவர் நீண்ட நாள் வாழ்வார்கள் என்னும் சிறப்பினைப் பெற்றது அக்கனி. அத்தகு கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குக் கொடுத்தான் அதியன்.\nஆதலால் அக்கொடையை நினைத்து ஒளவையார் நீ சிவபெருமானைப் போல வாழ்வாயாக என வாழ்த்தினார். தன்னைப் போல மன்னர் பலர் தோன்றுவர். ஆனால் ஒளவையாரைப் போலப் புலவர்கள் சிலரே தோன்றுவர் எனவே அவர் நீண்ட நாள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒளவையாருக்கு இக்கனியைக் கொடுத்தான் அதியன். அத்துடன் அக்கனியின் சிறப்புக்களை மறைத்து ஒளவையார் அக்கனியினை உண்ட பிறகே அதன் சிறப்புக்களை பற்றிக் கூறினான். எனவே அவனது அன்புள்ளம் புலனாகிறது. அதியனின் வீரத்தை முதலில் கூறிப் பின் வாழ்த்துகிறார். அப்பாடல்,\nபால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி\nநீல மணிமிடற்று ஒருவன் போல\nமன்னுக பெரும நீயே தொனனிலைப்\nபெருமழை விடரகத்து அருமிசை கொண்ட\nசாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.\nஎன்ற பாடல் அதியமான் ஒளவையார் மீது கொண்ட நட்பையும் அன்பையும் புலப்படுத்துகிறது.\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/08/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2021-01-19T12:11:07Z", "digest": "sha1:YNND5ZHDBZPS5HMT57RCXDICGOGIZSXC", "length": 7059, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார்!!! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானார் என காவேரி மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nதமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், திராவிடக் கட்சியின் தலைவராகவும் இருந்த கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலிவுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல் நிலை மிக மோசமானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான தீவிர சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுவந்தன.\nஇந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவினதும், தமிழகத்தினதும் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி தனது 95வது வயதில் இன்று காலாமாகியுள்ளார்.\nகாவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கூடியுள்ளனர்.\nPrevious articleகிளி-பளை பகுதியில் கோர விபத்து, தாயும்,மகளும் சம்பவ இடத்திலேயே பலி\nNext articleஅடுத்து வரும் சில மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும். ரணில் விக்ரமசிங்க கருத்து\n” நாங்கள் கடவுளிடம் செல்லப்போகிறோம்” பூட்டிய விடுதி அறையில் தாய், தந்தை, மகனுக்கு நேர்ந்த பெரும் சோகம்.\nவாலிபர்களை கதறக்கதற அழவைத்த போட்டி.. கெத்து காண்பிப்பதாக நினைத்து கதறிய வாலிபர்கள்.\nசாலையில் து.டி.து.டி.த்.து உ.யி.ரி.ழந்த 11 பேர் நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம்\nஇன்றைய ராசிபலன்: 17.01.2021: தை மாதம் 4ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nவீட்டில் பீரோவை இந்த இடத்தில் வையுங்கள். செல்வம் கொட்டும்.\n” நாங்கள் கடவுளிடம் செல்லப்போகிறோம்” பூட்டிய விடுதி அறையில் தாய், தந்தை, மகனுக்கு நேர்ந்த பெரும் சோகம்.\nவாலிபர்களை கதறக்கதற அழவைத்த போட்டி.. கெத்து காண்பிப்பதாக நினைத்து கதறிய வாலிபர்கள்.\nசாலையில் து.டி.து.டி.த்.து உ.யி.ரி.ழந்த 11 பேர் நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம் நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம்\nஆசையாக பீட்டர் பால் பேரை பச்சை குத்திய வனிதா. இப்ப என்ன பண்ணிருக்காங்க பாருங்க. இப்ப என்ன பண்ணிருக்காங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Storytelling", "date_download": "2021-01-19T12:21:44Z", "digest": "sha1:TXUH2B62O477HVFS67RHEUEBQPAPBTWY", "length": 6796, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Storytelling - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசோனி லிவ் - 2000 மணி நேர தரமான தமிழ் நிகழ்ச்சிகள்\nஇந்தியாவின் முதல் பிரிமியம் வீடியோ ஆன் டிமாண்ட் (VOD) தளமான சோனி லிவ் தனது நேயர்களுக்கு...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/trac/", "date_download": "2021-01-19T12:08:00Z", "digest": "sha1:XRTFQETBGIAPEMUOFVU7ICXK4UWECKPI", "length": 7237, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "TRAC Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில் பிறந்து அங்கு டாக்டர் பட்டம் பெற்றவர். மலேசிய அரசின் “தத்தோ” (இங்கிலாந்தின் சர் விருது போன்ற) விருது பெற்றவர். தன் 33 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தார். யாரும் இந்து மதத்தின் உண்மைப் பொருளை அவருக்கு எடுத்துச் சொல்லாததே இதற்குக்…\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nசீனா – விலகும் திரை\nஎழுமின் விழிமின் – 21\nதேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nமாற்றுப் பாலின ஆன்மிகம் -1\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nமறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்\nநீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1\nபரமக்குடி முதல் பாடசாலை வரை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2021-01-19T10:59:45Z", "digest": "sha1:MCKEQHLDEYIBMBMXEPMD2DRYLYB6NVQV", "length": 5333, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "கடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு\nகடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமீனவ சங்கங்கள் உள்ளிட்ட கடற்றொழில் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉற்பத்தி செலவு அதிகரிக்கின்றமை , மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் படகுகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமீன்பிடி படகுகள் நிர்மாணத்துக்கு தேவையான பைபர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்குமதியின் போது தீர்வை வரிச் சலுகைகளை வழங்குமாறு இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதனிடையே, மீனவ சம்மேளனங்களுக்கு குளிர்சாதன வசதிகளையும் விரைவில் நவீனமயப்படுத்தி வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.\nமீனவர்களை இறக்குமதி தீர்வை வரியிலிருந்து விடுவித்து ஐஸ் கட்டிகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை முன்வைத்துள்ளார்.\nஅத்துடன், மீனவர்களுக்கான காப்புறுதி முறைமையொன்றை உருவாக்குவதுடன் தலா 2 படகுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகலம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548036", "date_download": "2021-01-19T12:31:43Z", "digest": "sha1:XRKAVP6PO45J5ROZTXSDQOOD2TFJCTLI", "length": 10137, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Workers are suffering from lack of cash at Nannur Anal Station | எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணப்பயன்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை வி��ுதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணப்பயன்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் கடும் அவதி\nதிருவொற்றியூர்: எண்ணூர் அனல்மின் நிலையம் சுமார் 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதில், 5 அலகுகளுடன் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து இங்கு செயல்பட்டு வந்த அலகுகள் பழுதடைந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக ஐந்து அலகுகளும் மூடப்பட்டு இங்கு பணியாற்றிய 470 ஊழியர்களை இருபிரிவாக பிரிக்கப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1 மற்றும் 2 ஆகிய பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டனர். இடமாறுதல் பெற்றாலும் இவர்களுக்கான சம்பளம் மற்றும் பணப்பயன்கள் எண்ணூர் அனல்மின் நிலையத்தில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அவசர தேவைக்காக தொழிலாளர்கள் பெரும் வருங்கால வைப்புநிதி கடன் மற்றும் ஈடுகட்டும் விடுப்பு சரண்டர் ஆகிய பணப் பயன்கள் பலமாதங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.\nஇவ்வாறு பணப்பயன்கள் கிடைக்காததால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம், அவசர மருத்துவ உதவி போன்றவைகளுக்கு போதிய பணம் இல்லாமல் எண்ணூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கடன் மற்றும் பணப் பயன்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால் எண்ணூர் அனல் மின் நிலைய அதிகாரிகளை கண்டித்து ஊழியர்கள் குடும்பத்தோடு போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nபெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு\nதிமுக தலைமையில்தான் புதுவையில் கூட்டணி : ஜெகத்ரட்சகன் எம்பி திட்டவட்டம்\nஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜன.27-ம் தேதி திறந்துவைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமருத்துவர் சாந்தாவை கவுரவிக்கும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nநட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து.\nஇளம் வீரர்களின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.. டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஇந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,056-க்கு விற்பனை\n× RELATED ராமநாதபுரத்தில் களைகட்டும் போலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982052", "date_download": "2021-01-19T11:54:30Z", "digest": "sha1:LJOQ5ZI5SXHO3MQA5FQL625DYVSO6ZAA", "length": 8106, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு வரவேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிட்டக்குடி, ஜன. 21: திருச்சியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவினர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின��� பின்னர் விழுப்புரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சென்றார். அப்போது ராமநத்தம் அருகே ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான கணேசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், சின்னசாமி, பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், கோவிந்தசாமி, பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, திட்டக்குடி நகர செயலாளர்கள் பரமகுரு, பெண்ணாடம் நகர செயலாளர் குமரவேல், ஒன்றிய கவுன்சிலர் சுகுணா சங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் சக்தி வினாயகம், செல்வி ராஜரத்தினம், செல்வி அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், ஊராட்சி செயலாளர்கள் கலைவாணன், தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது\nபதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு\nகள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா\nஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு\nமனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி\nபுதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை\nநெய்வேலியில் துணிகரம் என்எல்சி அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை, ₹70 ஆயிரம் கொள்ளை\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்\nமதுபான கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு\nசங்கராபுரம் அருகே மணிமுக்தாற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி\n× RELATED மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://majeedblog.wordpress.com/2013/10/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T11:34:53Z", "digest": "sha1:PGQLKEGVW7THFZI4NUJEM5PUDZPWCTAO", "length": 11231, "nlines": 101, "source_domain": "majeedblog.wordpress.com", "title": "சிலந்தி | பார்வைகள் பலவிதம்", "raw_content": "\n← எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..\nநூர் ஷா – சையத் பஹ்ருதீன் →\nபொதுவாக மத்தியக்கிழக்கில் வீடுகளில் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகள் அதிகம் கண்களில் படுவதில்லை. அப்படியே பட்டாலும் வீடு சுத்தப் படுத்தும் சமயங்களில் சிலந்திகள் விரட்ட/கொல்லப்பட்டுவிடும். எங்கள் வீட்டிலும் அப்படியே. போனமாதத்தில் ஒரு நாள் குளியலறைச் சுவரோரம் முழங்கால் உயரத்தில் கருப்பாக ஒரு பூச்சி வலைபின்னுவதில் சுறுசுறுப்பாக இருக்க, நான் தண்ணீரை எடுத்து ஊற்றி விரட்டலாமென்ற திட்டத்தில் ஒரு டப்பாவில் மொண்டு ஊற்…….றப்போகையில்….ஒரு யோசனை…ஊற்றவில்லை\nயோசனை இதுதான்: எனது குளியலறையில் இதற்கு என்ன சாப்பாடு கிடைக்குமென்ற நம்பிக்கையில் அல்லது திட்டத்தில் இங்கு டேரா போடுகிறது சாதாரணமாய் குளியறைகளில் காணப்படும் பழக்கொசு உருவத்தில் பறப்பதுபோலத் தத்தித் திரியும் சிறுபூச்சிகளைக்கூட எங்கள் குளியலறையில் காண்பது கடினம். அவ்வப்போது தென்படும் சிறுகரப்புகள்கூட இவ்வலையில் சிக்காது. இது எப்படிப் பிழைக்கப் போகிறது சாதாரணமாய் குளியறைகளில் காணப்படும் பழக்கொசு உருவத்தில் பறப்பதுபோலத் தத்தித் திரியும் சிறுபூச்சிகளைக்கூட எங்கள் குளியலறையில் காண்பது கடினம். அவ்வப்போது தென்படும் சிறுகரப்புகள்கூட இவ்வலையில் சிக்காது. இது எப்படிப் பிழைக்கப் போகிறது என்னதான் செய்யப்போகிறது எத்தனைநாள் தாக்குப்பிடிக்கும் என்றுதான் பார்க்கலாமே…. சிலந்திப்பூச்சிகளின் விஷம் சாதாரணமானதல்ல. சிலவகைச் சிலந்திகள் (like Red Top) மனிதனை உடனே கொல்லவல்லவை. அறிவேன்… இருந்தும்…\nஅப்படியே விட்டுவிட்டேன். உள்ளே செல்லும்போதெல்லாம் ஒரு நோட்டமும் விடுவேன். ஒருநாளில் கூட ஏதும் இரை மாட்டவோ, தின்ற இரையின் சக்கை தரையில் தென்படவோ இல்லை. (சிலந்தி, தேள் போன்றவை உயிருள்ள பூச்சிகளைப் பிடித்து அவற்றின் உடலில் உள்ள திரவப்பகுதியை மட்டும் உறிஞ்சிவிட்டு சக்கையை விட்டுவிடும். B. Sc., Chemistry யில் Ancillary Zoology படித்ததன் அறிவு 🙂 ) சிலந்தியும் வேறு எங்கும் போகவில்லை. லேசாக ஊதி, அதன் அசைவில் அது ஆரோக்கியமாக இருப்பதும் தெரிகிறது… ஆயிற்று 15 நாட்கள். ஒன்றும் மாற்றமில்லை.\nஅதற்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாதே… ஏன் இங்கு வந்து இப்படி கஷ்டப்படுகிறது என்று வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு சிலந்திப்பூச்சியின் மீது இரக்கம் வந்தது. மனிதர்களால் காரணமாகவும் காரணமின்றியும், மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு கட்டிய வீடுகளை நொடியில் இழந்துவிடும் அவைகளுக்கு இது சாதாரணமான விஷயமோ விளிம்புநிலையிலேயே வாழும் துப்புரவுத் தொழி��ாளிகள் இவ்வாறுதான் தங்கள்மீது ஏவப்படும் அடக்குமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொள்வதைப்போலவா இது விளிம்புநிலையிலேயே வாழும் துப்புரவுத் தொழிலாளிகள் இவ்வாறுதான் தங்கள்மீது ஏவப்படும் அடக்குமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொள்வதைப்போலவா இது ஒரு சிறிய பூச்சி என் முழுஎடையுடன் என்னைத் தூக்கிக் குலுக்கியது.\nதினமும் நோட்டமிடுவது தொடர, ஒரு நாள் காலை திடீரென்று ஏதோ ஒரு புதிய வஸ்து வலையில் தென்பட்டது. பூச்சிமாதிரித் தெரியவில்லை. சுவற்றுடன் ஒட்டியபடி இருந்தது. அநேகமாக அது முட்டைக்கூடாக (egg sac or egg capsule) இருக்கவேண்டுமென்று எனது மூளையின் zoology செல்கள் சொல்ல, நோட்டம் தொடர்ந்தது. ஏறக்குறைய ஒருமாதம் கழித்து இன்று வலையில் வேறு மாதிரி ஏதோ தெரிந்தது. சிலந்தியும் கூடு இருந்த இடத்திலிருந்து சில அங்குலங்கள் தள்ளி இருந்தது. லேசாக ஊதினேன். சிலந்தி ஒரே ஓட்டமாக ஓடி பழைய இடத்தை அடைய, அங்கிருந்த புதிய வஸ்துவிடமும் அசைவு தென்பட்டது. அத்தனையும் குஞ்சுகள்.\nசற்று கீழே பார்த்தால் முட்டைக்கூட்டின் ஓடு மட்டும் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்தது. அசாதரணமான எந்த அசைவின்போதும் சிலந்தி குஞ்சுகளின் அருகே ஓடி, அவற்றைப் பாதுகாக்க முயல்கிறது. இரண்டாவது படத்தில் கீழ்ப்பகுதியில் தெரிவது முட்டைக்கூடு\nதவிர இத்தனை நாளும் (இன்னும்கூட பல நாட்களும்) அதற்கு உணவு ஒரு பொருட்டல்ல\nகுஞ்சுகள் எப்படியும் இன்றைக்குள் தற்சார்பாக ஆகிவிடும். இன்று இரவு முழுக்குடும்பத்தையும் அலேக்காக ஜன்னலுக்கு வெளியே அனுப்பிவிட வேண்டும். (ஜன்னல்லுக்கு வெளிப்ப்புறம் வீடு கிடையாது… காற்றோட்டத்துக்கான, ஒரு சந்துப்பகுதி))\nஅத்துடன் இனி சிலந்திப் பூச்சிகளைக் கண்டால், கொல்லாமல், நமக்குத் தொந்திரவு இல்லாதவாறு வேறிடத்துக்கு விரட்டிவிடவேண்டும்.\nஅது பக்கத்துவீடாக இருந்தாலும் நமக்கென்ன\n← எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..\nநூர் ஷா – சையத் பஹ்ருதீன் →\nநூர் ஷா – சையத் பஹ்ருதீன்\nஎந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..\nநாவல் எழுதுவது நாவல்பழம் தின்பது போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/historical-symbols-of-polonnaruwa", "date_download": "2021-01-19T11:18:54Z", "digest": "sha1:TO2CBA6ZET5WFZDGXOPEGQBMZFEODLER", "length": 14095, "nlines": 73, "source_domain": "roar.media", "title": "இலங்கை பொ��ன்னறுவையின் சில வரலாற்று சின்னங்கள்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஇலங்கை பொலன்னறுவையின் சில வரலாற்று சின்னங்கள்\nபொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு புராதன நகரமாகும். கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாக இது திகழ்திருக்கின்றது. அனுராதபுர ராசதானி காலங்களின் போதும் அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்கும் அரணாகவும் இந்நகரம் இருந்துள்ளது.\nஅனுராதபுர ராசதானியை சோழர்கள் கைப்பற்றிய பின்னர், இந்நகரை இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பொலன்னறுவை சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு தான் பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலங்களிலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது.\nபொலன்னறுவை பராக்கிரம பாகு சமுத்திரம்\nபண்டைய இலங்கையின் இராசரட்டையையும் உருஹூணுரட்டையையும் இணைக்கும் பிரதான வீதி பொலன்னறுவை ஊடாக அமைந்திருந்தமை ஆக்கிரமிப்பாளர்கள் பொலன்னறுவையை தலைநகராக தெரிவு செய்ய முதன்மை காரணமாகும். பொலன்னறுவையை சுற்றி மகாவலி கங்கை ஓடுவதும் பொலநறுவை குளிர்மையாகவும் குளங்கள் நிறைந்தும் இருக்க காரணம். பல வருடங்கள் கழிந்த இன்னும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன.\nஅரண்மனைகள், மாளிகைகள், கோவில்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், மருத்துவமனைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் என்பன 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தொல்பொருலியல் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டன. மற்றும் சோழர்களின் ஆட்சியின் போது இந்து மதம் வளர்ச்சியடைந்து இருந்ததற்கான சான்றாக இப்பகுதியில் சிவன் கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டது.\nபிரசித்தி பெற்ற பொலன்னறுவை வட்டதாகே\nவட்டதாகவினுள் சேதமடைந்த நிலையில் காணப்படும் புத்தர் சிலைகள்\nஆரம்ப காலங்களில் வட்டதாகேவின் வெளிப்புறத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள்\nஇந்தியக் கலை அம்சங்களின் செல்வாக்கு நிறைந்து காணப்பட்ட போதில���ம் இவ் வட்டதாகே சிற்பங்கள் பண்டைய இலங்கையின் கட்டிடக்கலைக்கு உரிய தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது. புத்தரின் புனித சின்னங்களை கொண்டு அமையப்பெற்ற தாதுகோபங்களைப் பாதுகாப்பதற்காக தான் இவ் வட்டதாகேக்கள் ஆரம்பகாலத்தில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.\nபொலன்னறுவை கல்விகாரையில் செதுக்கப்பட்டுள்ள புத்தர் சிற்பங்களை வணங்கும்\nநின்ற நிலை மற்றும் அமர்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ள பொலன்னறுவை கல் விகாரை புத்தர் சிலைகள்\nபொலன்னறுவை கல்விக்கரையின் மற்ற ஒரு தோற்றம்\nமுதலாம் பராக்கிரமபாகு மன்னனால் அமைக்கப்பட்ட கல்விகாரை, பாறையின் அமைப்புக்கு ஏற்ப முக்கோணப் பகுதியில் அமர்ந்த நிலை புத்தர் சிலையும், உயர்ந்தபகுதியில் நின்ற நிலை புத்தர்சிலையும், நீளமான தட்டையான பகுதியில் சயன நிலை புத்தர் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகாஞான பௌத்த எண்ணக்கருக்களுக்கு அமைவாகவே செதுக்கப்பட்டுள்ளது.\nநிசங்க மல்லனால் கட்டப்பட்ட நிசங்க லதா மண்டபம், பொலன்னறுவையில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாகும். உயர் கற்தூண்கள், சிறிய கற்சுவர்கள் என கொண்டு அமைந்த மண்டபம் இது ஆகும், இவை ஒவ்வொரும் ஒரே அளவாக இருக்கும் இரண்டு வரிகளில் அமைந்த நான்கு கருங்கல் தூண்களால் ஆனது. இத் தூண்கள் கூரைகளை தங்குவதற்கு அமைக்கப்பட்டது.\nஇவ்விகாரையானது பொலன்னறுவையில் உள்ள நிசங்கமல்லனால் கட்டப்பட்ட விகாரைகளில் ஒன்றாகும். அனுராதபுரத்தில் உள்ள ரூவான்வெலிசாய விகாரையின் கட்டுமானத்தை ஒத்த ஒன்றாக இருக்கின்றது. 550 அடி விட்டமும், 108 அடி உயரமும் கொண்டு முற்றிலும் செங்கற்கள் கொண்டு அமைந்த விகாரையாகும்.\nபொலன்னறுவை ஏழடுக்கு சத்மல் பிரஸாதய கட்டிடம்\nஅநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராசேந்திர சோழன் என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப்பெயரிடப்பட்டது.\nபொலன்னறுவையை, தமிழர்களான சோழர்கள் தலைநகராக்கி ஆட்சி செய்ததுடன், சிவ வழிபாடு மற்றும் தங்கள் கலைகளில் திராவிட கட்டிடக்கலைப் பாணியையும் பயன்படுத்தியுள்ளதை அங்குள்ள பண்டைய கட்டிடங்கள் சா��்றாக உறுதியளிக்கின்றது.\nபொலநறுவையிலுள்ள வானவன் மாதேவி ஈச்சரம்\nபொலன்னறுவை நகரில் இருந்து வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவில் பராக்கிரம சமுத்திரத்தை அண்டி அமைந்துள்ளது வானவன் மாதேவி ஈச்சரம். 10ஆம் நூற்றாண்டின் இறுதித் தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் அமைத்த கோயில்களுள், முழுமையாக இன்றுவரை எஞ்சியுள்ளது இவ் ஆலயம் மட்டும் தான். இக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டுச் சான்றைக் கொண்டு இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது.\nUNESCO உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில், பொலன்னறுவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இவ்வாறு நம்மை சூழ கொட்டிக்கிடக்கும் நம் முன்னோர்களின் வரலாற்று பொக்கிஷங்களை பேணிப் பாத்துக்க வேண்டிது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.\nமுகப்பு படம் : ஜேமி அல்போஃன்சஸ் / Roar Media\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:32:57Z", "digest": "sha1:S2YPBVJ2PKGR4UB4F3TKPRHGWZPUFHYK", "length": 20186, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:ஜ்ஸ்ரட்ச்ன்பக்ழ்ப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்\n4 பெரும் பசிபிக் குப்பை மண்டலம்\n5 உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு\n6 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்\n7 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\nவாருங்கள், ஜ்ஸ்ரட்ச்ன்பக்ழ்ப், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--நந்தகுமார் (பேச்சு) 06:14, 15 பெப்ரவரி 2014 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி\nஉங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nநீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தம��ன படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\nஸ்ரீகர்சன் (பேச்சு) 10:45, 17 பெப்ரவரி 2014 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nதங்களுடைய சிறப்பான பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:59, 14 மார்ச் 2014 (UTC)\nவிருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:55, 26 மார்ச் 2014 (UTC)\nவிருப்பம்--Kanags \\உரையாடுக 11:30, 26 மார்ச் 2014 (UTC)\nவிருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:02, 16 ஏப்ரல் 2014 (UTC)\nவிருப்பம்-- அசத்தும் வகையில் தங்களின் பங்களிப்புகளில் மகிழ்ச்சி. விக்கியில் பங்களிக்க நேரடியாக முகம் காட்டவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆயினும் பெயர்சொல்லி அழைப்பதற்கும் முகத்தையும் விபரங்களையும் அறிவதிலும் ஆர்வமாயுள்ளோம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:10, 24 ஏப்ரல் 2014 (UTC)\nமாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nபெரும் பசிபிக் குப்பை மண்டலம்[தொகு]\n இந்தக் கட்டுரையில் மேற்கோள்களை சேர்த்து தரமுயர்த்த வேண்டுகிறேன், நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 16 ஏப்ரல் 2014 (UTC)\n கண்ணீர் கட்டுரையில் மேற்கோள்களை சேர்த்து தரமுயர்த்த வேண்டுகிறேன், நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:05, 6 மே 2014 (UTC)\nநீங்கள் பங்களித்த ராஷ்டிரபதி பவன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்கள���க்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 21, 2014 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தேர்தல் மை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 28, 2014 அன்று வெளியானது.\nமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த காலநிலை மாற்றம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 22, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nவணக்கங்க, தமிழ் விக்கிப்பீடியரின் இக்கூட்டு முயற்சியில் பங்கெடுக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:51, 11 சனவரி 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2015, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/auspicious-age-to-get-married-for-all-zodiac-signs-028248.html", "date_download": "2021-01-19T12:39:57Z", "digest": "sha1:CRZMUGY5653OCA4TAEWTKGARIULWOBRS", "length": 22908, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிப்படி எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவரும் தெரியுமா? | Auspicious Age To Get Married For All Zodiac Signs - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nKumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\n24 min ago செட்டிநாடு வரமிளகாய் சட்னி\n49 min ago பீர் அடிக்குறது ரொம்ப பிடிச்சவங்க இத படிக்காதீங்க... ஏனா புது ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்கு சாதகமா இல்ல...\n1 hr ago நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா அப்ப இந்த பொர���ளை நெத்தில தேய்ங்க போதும்...\n4 hrs ago புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nMovies விரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்\nNews \"The Future is Female\" என்ற வாசகம் அடங்கிய சாக்ஸ் வைரல்.. எல்லாம் கமலா ஹாரீஸ் போட்டிருந்ததுதான்\nAutomobiles பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\nSports ஆஸ்திரேலியாவை 3வது இடத்திற்கு தள்ளி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்.. இந்தியா அதிரடி\nFinance உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ராசிப்படி எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவரும் தெரியுமா\nதிருமணம் என்பது அனைவரின் வாழ்கையிலும் முக்கியமான ஒன்றாகும். தவறான நபருடன் ஏற்படும் திருமண உறவானது தற்கொலைக்கு சமமானது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருக்குமே எந்த ஆண்டில் தனக்கு திருமணம் நடக்கும், திருமணம் செய்ய சரியான வயது என்ன, திருமணம் செய்ய சரியான வயது என்ன தங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள், எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள், எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பல கேள்விகள் அவர்கள் மனதில் இருக்கும்.\nஜோதிட சாஸ்திரத்தில் உங்களின் திருமணம் குறித்த இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. குறிப்பாக எந்த வயதில் திருமணம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும் என்பதையும் மற்றும் உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதையும் சரியாக கணித்து சொல்லும். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி எந்த வயதில் திருமணம் செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்கள் விடாமுயற்சி கொண்டவர்கள் அதனால் வாழ்க்கையில் அனைத்தையும் விரைவாக செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் அவர்கள் திருமணத்தையும் விரைவில் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் இவர்கள் 25 அல்லது 26 வயதில் திருமணம் செய்து கொள்வது அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.\nஇவர்களுக்கு ரொமான்ஸில் அதிக ஆர்வம் இருக்கும், ஆனால் அதற்காக இவர்கள் அவசரப்படமாட்டார்கள். இவர்கள் சரியான ஒருவரை தேர்ந்தெடுக்க அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். 20 வயதில் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு இவர்கள் விரும்பும் காதல் வாழ்க்கையை கொடுக்கும்.\nமிதுன ராசிக்காரர்கள் காதலில் இருப்பதை விரும்புவார்கள் ஆனால் காதலில் அவர்களின் தேவை என்னவென்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. நன்கு முதிர்ச்சியடைந்த பிறகு திருமணம் செய்வதே இவர்களுக்கு நல்லது. 28 அல்லது 30 வயதில் திருமணம் செய்வது இவர்களின் காதல் வாழ்க்கைக்கு நல்லது.\nஅக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா\nகடக ராசிக்காரர்கள் குடும்பத்தை சார்ந்திருப்பவர்கள், நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறுதியான உறவை நீங்கள் தேடுகிறீர்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சிறந்த வயது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகிறது.\nசிம்ம ராசிக்காரர்கள் தங்களின் துணை யார் என்று தேர்ந்தேடுப்பதில் மிகவும் தேடல் உடையவர். இவர்கள் அதைப் பற்றி உறுதியாக இருக்கும்போது மட்டுமே இவர்கள் உறுதிப்பாட்டைச் செய்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை இவர்கள் 25 வயதில் திருமண உறவில் இணைவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.\nகன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் முழுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். உறவாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி இரண்டிலும் எப்படி சமநிலையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் அறிவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண வயது 25-27 ஆகும்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nஇவர்கள் பொறுமையாகவும், எளிமையாகவும், விஷயங்களைக் கையாளுவதில் சிறந்தவர்களாக உள்ளனர். திருமணத்தைப் பொறுத்தவரை இவர்கள் திருமணம் செய்து கொள்ள சரியான வயது இருபதுகளின் தொடக்கமாகும் இல்லையெனில��� 30 வயதில் திருமணம் செய்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.\nஇவர்கள் மிகவும் பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள் மற்றும் இவர்கள்கள் பாதுகாப்பின்மை மற்றும் நம்பிக்கை பிரச்சினைகள் காரணமாக, சில நேரங்களில் நீங்கள் தவறான முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் 24-26 வயதில் திருமணம் செய்து கொள்வது அழகான காதல் வாழ்க்கையை வழங்கும்.\nநீங்கள் சுதந்திரத்திற்காக ஏங்குகிறீர்கள், அர்ப்பணிப்பு சிக்கல்களைக் கொண்டிருக்கிறீர்கள், இதன் காரணமாக எந்த நேரத்திலும் எந்த உறவிலும் பொறுப்புகளிலும் நீங்கள் பிணைக்கப்பட விரும்பவில்லை. 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்வது இவர்களுக்கு அற்புதமான காதல் வாழ்க்கையை வழங்கும்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் அவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தம்... உஷாரா இருங்க\nவேலையையும் வீட்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது இவர்களுக்குத் தெரியும், எனவே உறுதிப்பாட்டின் யோசனை உங்களைப் பயமுறுத்தாது. எந்த வயதிலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் அது இவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தது. இவர்கள் 20-25 க்கு இடையில் திருமணம் செய்து கொள்ளலாம்.\nஇவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தேடுப்பதில் இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இவர்கள் தாமதமாக திருமணம் செய்வதுதான் இவர்களுக்கு நல்லது. 30 வயதிற்கு மேல் இவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதங்கள் வாழ்க்கையில் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அடைந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அதிர்ஷ்டமான வயது 26 ஆகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...\n இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஆபத்தான ஒரு மாமியாரிடம் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தமாம்...\nஉங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...\nதிருமணத்திற்கு பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கை இப்படி இருக்கும்னு சொன்னது எல்லாமே பொய்தானாம் தெரியுமா\nஉடலுறவின் போது தம்பதிகள் செய்யும் மோசமான தவறுகள்... புத்தாண்டுக்கு அப்புறமாவது செய்யாம இருங்க...\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வினோதமான விவாகரத்து வழக்குகள்... 'அது'க்காக கூடவா டைவர்ஸ் கேட்பாங்க...\nஉங்க பாலியல் ஆசைகளை உங்க துணையிடம் எதார்த்தமாக பகிர்ந்துகொள்வது எப்படி தெரியுமா\nமாா்கழி மாதத்தில் ஏன் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்று தெரியுமா\nஉங்க துணையுடன் உடலுறவு கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா...அது இதோட அறிகுறியாம்...\nஇந்த ராசிக்காரர்கள் பண்ணா காதல் திருமணம் தான் பண்ணுவாங்களாம்... உங்க ராசி என்ன\nஇந்த ராசி எப்பவும் ஆண்கள் சிறந்த கணவராக இருப்பாங்களாம்... கண்ண மூடிட்டு இவங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்...\nமனைவியுடன் உடலுறவின் போது உணர்வுபூர்வமான நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி தெரியுமா\nRead more about: marriage zodiac aries cancer virgo libra pices திருமணம் ராசிபலன்கள் மேஷம் கடகம் மிதுனம் கன்னி துலாம் மீனம்\nஇந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா\n2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்\n அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/farmers-are-invited-for-setting-up-of-open-well-in-subsidy-under-rural-work-commitment-scheme/", "date_download": "2021-01-19T11:50:37Z", "digest": "sha1:MUJQZTEBWY3AIXVZCKTSDBK2BJ24MLUY", "length": 12755, "nlines": 102, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்\nஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2020-21 - ம் ஆண்டுக்கு விவசாய பயன்பாட்டிற்கான சமுதாய திறந்தவெளி கிணறு அமைத்தல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதங்களது விவசாய நிலங்களில் இத்திட்டத்தின்கீழ் கிணறு அமைக்க சிறு, குறு விவசாயி���்கான சான்று, ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அடையாள அட்டை மற்றும் நிலவுடைமை உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.\nநிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உறிஞ்சப்பட்ட அல்லது ஆபத்து நிலையில் உள்ளது என மத்திய நீர்வள ஆதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மேலும் குறைவான நிலப்பரப்பினைக் கொண்ட தனிநபர் விவசாயிகளை கருத்தில் கொண்டு குறைந்தது 3 விவசாயிகள் குழுவாக இணைந்து தங்களுக்குள் நீர் பங்கீடு குறித்து மேற்கொள்ளும் உறுதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விவசாய பயன்பாட்டிற்கான சமுதாய திறந்தவெளி கிணறு ரூ.12.25 லட்சம் அரசு மானியத்தில் இத்திட்டத்தின் கீழ் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை\nவிவசாயிகளுக்கு முக்கிய செய்தி : கனமழை எச்சரிக்கை, உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள் - வேளாண்மை முதன்மைச் செயலர்\n10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கம் : ரூ.320 கோடி செலவில் உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய திட்டங்கள்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட��டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-19T11:13:50Z", "digest": "sha1:DY5NTV5QHQQNQUYHOJSVX2QO7FV5FDHT", "length": 16793, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "சென்னை கஃபேக்களில், ஜனவரி ரெட்ரோ மெனுக்களுடன் திறக்கிறது. மற்றும் வெண்ணெய் - ToTamil.com", "raw_content": "\nசென்னை கஃபேக்களில், ஜனவரி ரெட்ரோ மெனுக்களுடன் திறக்கிறது. மற்றும் வெண்ணெய்\nஒரு பயங்கரமான வருடத்திற்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டில், உணவக திறப்புகள் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றன, இதில் கடந்த காலத்திற்கு அஞ்சலி செலுத்தும் மெனுக்கள் இடம்பெறுகின்றன\nசாண்டியின் சமையலறை & சாக்லே���் ஆய்வகம்\nநாங்கள் வெண்ணெய் குரோசண்ட்களைக் கிழித்து, சூரிய ஒளி மற்றும் ஏக்கம் ஆகியவற்றில் ஆடம்பரப்படுத்துகிறோம். சாண்டியின் மகிழ்ச்சியான புதிய பெசன்ட் நகர் கஃபே அதன் பழைய பள்ளி சாண்ட்விச்கள், மில்க் ஷேக்குகள் மற்றும் அலங்காரங்களுடன் கடந்த காலத்திற்கு ரோஜா நிற அஞ்சலி. எங்கள் முந்தைய COVID வாழ்க்கையின் கசப்பான-இனிமையான நினைவூட்டல்.\nசாண்டியின் டோஸ்டரீஸ் என்று அழைக்கப்படும் ஒரு புதிய வரிசையில் முதன்முதலில் முதலில் திட்டமிடப்பட்ட பெசண்ட் நகர் விண்வெளி 2020 இன் பல சவால்களின் மூலம் உருவானது, இறுதியாக அதற்கு பதிலாக சமீபத்தில் பிரபலமான முதன்மை பிராண்டின் கீழ் திறக்கப்பட்டது. “இப்போது, ​​இது சாண்டியின் பிராண்டின் மறுதொடக்கம்” என்று நிறுவனர் சந்தேஷ் ரெட்டி கூறுகிறார், “கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் இருந்து விலக விரும்புகிறோம். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள. ”\nஇது போன்ற கொந்தளிப்பான காலங்களில், மக்கள் பழக்கத்தை விரும்புகிறார்கள், எளிமையான நாட்களை நினைவூட்டுகின்ற உணவில் சாய்ந்து கொள்கிறார்கள். எனவே, ஆச்சரியப்படுவதற்கில்லை, பிரபலமான சுவைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சிக்கேஷ் தனது முக்கிய பலத்துடன் ஒட்டிக்கொள்வதைத் தேர்வுசெய்துள்ளார். இருப்பினும், இது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அவரது முதல் மெனுவின் வளர்ந்த பதிப்பு என்பதை நிரூபிக்கும் வகையில், தட்டுகள் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன, இது உலகளாவிய நுட்பங்கள், சமையல் வகைகள் மற்றும் பொருட்கள் மற்றும் தாக்கங்களை ஏமாற்றும் எளிய உணவை உருவாக்க உதவுகிறது. ஸ்டீக் சாண்ட்விச்சைப் போலவே, வறுக்கப்பட்ட டெக்சன் டோஸ்ட்டின் தடிமனான துண்டுகளுக்கு இடையில் வெண்ணெய் இறைச்சியைக் கொண்டு, கடுகு மற்றும் அயோலியுடன் பூசப்படுகிறது. அல்லது ஒளி, பிரட் செய்யப்பட்ட வெங்காய மோதிரங்கள், உள்ளே நீராவி மற்றும் மிருதுவானவை, மைக்ரோகிரீன்களுடன் முதலிடம். அல்லது ஹம்முஸின் ஒரு கிண்ணம், ஆலிவ் எண்ணெயுடன் தூறல் மற்றும் ஃபாலாஃபெலின் துணிவுமிக்க துகள்களால் பதிக்கப்பட்டுள்ளது.\nஇனிப்பு வகைகள். ‘சிறிய’ ஷேக் ஷேக் ஒரு தடிமனான சாக்லேட் ஷேக்கைக் கொண்டுள்ளது, இது கண்ணாடி மேல் சமநிலையான கேக் ஹங்கைக் கொண்டு முதலிடம் வகிக்கிறது. நிச்சயமாக, இன்ஸ்டாகிராமில் ஒன்று உள்ளது: மிலோ டிராமிசு, ஒரு புல் அப் இனிப்பு போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மெனுவில் கோர்டடோஸ் மற்றும் ஆஸி லட்டுகள் உள்ளன என்ற உண்மையைப் பற்றி நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்: தடுப்பூசி வரும் வரை குறைந்தபட்சம் நாம் உலகத்தை காஃபின் மேகத்தில் வட்டமிடலாம்.\nசாண்டியின் சமையலறை & சாக்லேட் ஆய்வகம் உள்ளது 5, 4 வது பிரதான சாலை, பெசண்ட் நகர்.\nஒரு சாண்ட்விச்சை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். எந்த நள்ளிரவு சிற்றுண்டியும் சான்றளிக்கக்கூடியது போல அவை அற்புதமான விஷயங்களாக இருக்கலாம். கல்லறை சாலையில் புதிதாக தொடங்கப்பட்ட பட்டாம்பூச்சி விளைவில், தி பார்க் சென்னையில் முன்பு நிர்வாக சமையல்காரராக இருந்த பிரபல கிவி சமையல்காரர் வில்லி வில்சன், கண்டுபிடிப்பு நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் சாண்ட்விச்களை உருவாக்கியுள்ளார்.\nகட்டிடக் கலைஞர் ஜுனைத் அகமது அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இடம் புதுப்பாணியானது, இயற்கையான ஒளியால் நிரம்பியுள்ளது. புகைபிடித்த கோழி சிறகுகளின் ஒரு தட்டுக்கு மேல், புதிதாக வறுத்த மற்றும் சூடான மற்றும் இனிப்பு சாஸுடன் முடிக்கப்பட்ட வில்லி, கண்ட மற்றும் இத்தாலிய பிடித்தவைகளைச் சுற்றி கட்டப்பட்ட மெனு, “நிலையான, விரைவான, சுவையான, புதிய” உணவில் கவனம் செலுத்துகிறது.\nநிச்சயமாக இந்தியாவில் ‘கான்டினென்டல்’ உணவு 90 களில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது, வில்லி போன்ற சமையல்காரர்களுக்கு நன்றி, வெள்ளை சாஸில் புகைபிடித்த கார்ப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் ஆகியவற்றிலிருந்து கிளாசிக்ஸை எடுத்துக்கொள்கிறது.\nசாண்ட்விச்களைப் பொறுத்தவரை, டைனர்கள் வெள்ளை ரொட்டி, ஃபுல்வீட், பேகெட்ஸ், சியாபாட்டா மற்றும் ஃபோகாசியா ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்யலாம். நிரப்புதலில் கட்டாய வறுத்த கோழி, டுனா-மயோ மற்றும் சீஸ் கொண்ட காய்கறி கிளப் ஆகியவை அடங்கும், கஃபே மேலும் அசாதாரண சாண்ட்விச்களை வழங்குகிறது, இதில் கறிவேப்பிலை ஆப்பிள், கிரீமி மயோனைசேவில் அமைக்கப்பட்டுள்ளது, பாதாம் மற்றும் திராட்சையும் சேர்த்து சங்கி; கோழி கஸ்ஸாடில்லா சீஸ் சீஸ் மற்றும் மொஸரெல்லாவுடன் வறுக்கப்பட்ட கப்ரேஸ் பெஸ்டோ.\nஇப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய மெனுவைப�� பாருங்கள், இந்தோனேசிய நாசோ கோரெங் போன்ற காரமான கிளாசிக் வகைகளை உள்ளடக்கியது, முட்டை மற்றும் கோழி இறக்கைகளுடன் பரிமாறப்படுகிறது. அல்லது வில்லியின் கன்னமான டாடி வூவின் கோழி, இனிப்பு மற்றும் காரமான பாப்-சீன உணவுக்கு அஞ்சலி. மேலும், கிரீம் கஜூன் மசாலா வெண்ணெய் இறால்களின் ஒரு நீராவி கிண்ணம் சூடான அரிசி மீது கரண்டியால்.\nதொற்றுநோய்களின் வீழ்ச்சியுடன் உணவகங்கள் இன்னமும் போராடி வருகின்றன, ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடுகின்றன, உடல் ரீதியான தொலைதூர விதிகளைப் பின்பற்றுகின்றன, வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன – இவை அனைத்தும் இருந்தாலும் – போட்டி சந்தையில் பொருத்தமாக இருக்க மெனுக்களைப் புதுப்பித்துக்கொண்டே இருங்கள். ஆனால், 2020 இன் பின்னடைவுகள் இருந்தபோதிலும், புதிய திறப்புகளின் மகிழ்ச்சியான வெடிப்பு, அத்துடன் உணவகங்களைத் திரும்ப ஊக்குவிப்பது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. கடந்த காலத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஆறுதல் உணவைக் காட்டிலும் இதைச் செய்வதற்கான சிறந்த வழி என்ன\nபட்டர்ஃபிளை எஃபெக்ட் கபே, நந்தனம் 22 சாமியர்ஸ் சாலையில் உள்ளது.\nஇந்த வாராந்திர நெடுவரிசை நகரத்தின் மாற்றும் சமையல் நிலப்பரப்பைக் கண்காணிக்கிறது. ஒரு புதிய உணவு முயற்சியைக் கேள்விப்பட்டீர்களா\nbharat newsdaily newsகஃபககளலசனனஜனவரதறககறதபாரத் செய்திமனககளடனமறறமரடரவணணய\nPrevious Post:வடக்கு, தென் டெல்லி சிவிக் பாடிஸ் பறவை காய்ச்சல் பயத்தை விட சிக்கன் விற்பனை தடை\nNext Post:தமிழகத்தில் மேலும் ஏழு இடங்களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தொடங்க உள்ளது\nCOVID-19 தடுப்பூசி இயக்கி வங்காளத்தில் 3 ஆம் நாள் நடந்து வருகிறது\nகோவிட் கையாளுதல் குறித்த விமர்சனங்களுக்கு சீனாவின் “சிறப்பாகச் செய்ய முயற்சி” பதில்\nகாமிக்ஸ் பழைய ஸ்டீவ் ரோஜர்களை ஒரு இளம் கேப்டன் அமெரிக்காவாக மீண்டும் உருவாக்கியது எப்படி\nகோவிட் -19: இரவு விடுதிகள் மீண்டும் திறக்க பைலட், சமூக வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில் கரோக்கி விற்பனை நிலையங்கள் தாமதமாகின\nCOVID-19 வகைகளின் அச்சங்களுக்கு மத்தியில் ஜெர்மனி வீட்டிலிருந்து வேலை விதிகளை கடுமையாக்க உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/news/cinema/page/2/", "date_download": "2021-01-19T12:53:30Z", "digest": "sha1:A6TRV6F3BYCLLNTRJRPCPKJNGN3KUEWE", "length": 13234, "nlines": 211, "source_domain": "uyirmmai.com", "title": "சினிமா Archives - Page 2 of 43 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் 11 Insomnia | English | 2002 | USA | 1 hr…\nAugust 3, 2020 August 3, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Memento | English | 2000 | USA | 1 hr 53…\nJuly 11, 2020 July 11, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nநோலனின் ’ஃபாலோயிங்’: ஆடு புலி ஆட்டம்- சி.சரவண கார்த்திகேயன்\nJune 25, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nதீராத பாதைகள்-16 அமெரிக்காவின் அதிகாரக் கட்டமைப்பைவிட இந்திய அதிகாரக் கட்டமைப்பு எனக்கு அச்சத்தை தருகிறது. அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் செல்வந்தர்கள்…\nJune 24, 2020 - வளன் · சினிமா › தொடர்கள்\nடோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி\nசிற்றோடை மீன்கள் (8) LABANYA PREETI 1993 ல் தேசிய விருது வாங்கின சிறார் படம். இது ஒரிய மொழிப்…\nJune 23, 2020 - பூமா ஈஸ்வரமூர்த்தி · சினிமா › தொடர்கள்\nராஜா சின்ன ரோஜா- சி. சரவண கார்த்திகேயேன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்- 14 தமிழ் சினிமாவில் குறும்படங்களின் வழி இயக்குநர் ஆகும் கலாசாரத்தை கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய…\nJune 21, 2020 June 21, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா-13 கலை என்றால் என்ன என்பதற்கு யாரும் சரியான விளக்கம் இதுவரை அளித்ததில்லை. Art என்னும் சொல்லிருந்து…\nJune 17, 2020 June 17, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › இசை\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்-சி.சரவணகார்த்திகேயன்\nதங்கமகன் - 15 ( பின்னோக்கிச் செல்லும் எண் வரிசை) வரும் ஜூலை 30ம் தேதி திரை இயக்குநர் க்���ிஸ்டோஃபர்…\nJune 17, 2020 June 17, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nசிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்– ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்- 12 இன்றைய குழந்தைகள் விரும்பும் ஹாரிபார்ட்டர் படம் போல, அன்றைய காலத்தில் எனக்குத் தெரிந்த…\nநசீரின் கடைசி முத்தம்- விலாசினி\nஎழுத்தாளர் திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ என்ற சிறுகதையைத் தழுவி இயக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘நசீர்’. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில்…\nJune 12, 2020 - விலாசினி · சமூகம் › சினிமா\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\nபாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்\nகடவுள் மறுப்பு பேசிய பெரியார் ஏன் மீலாது விழாவில் கலந்துகொண்டார்\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nபாறையின் இடுக்குகளில் மலரும் வாழ்வு\nசூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்\nஇசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்\n'' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.breathefree.com/ta/breathing-conditions/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T12:19:03Z", "digest": "sha1:NW7F46244JFKRKDND5BRQ544KOMQVYBE", "length": 6044, "nlines": 105, "source_domain": "www.breathefree.com", "title": "இருமல் பற்றியது | Breathefree", "raw_content": "\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Tamil\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Language - Tamil\nநுரையீரல்கள் மற்றும் காற்றுப்பாதைகளில் உள்ள ஏதேனும் எரிச்சலூட்டுபவை மற்றும்/அல்லது சுரப்புகளை வெளியேற்ற உடல் முயற்சிப்பதால் இருமல் உண்டாகிறது. எப்போதாவது இருமல் வருவது புரிந்துக் கொள்ளக் கூடியது மற்றும் இயல்பானதே. எனினும், இருமல் நீடித்திருப்பது\nஅல்லது நாள்பட்டு இருப்பது, வேறு ஏதோ பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டுபவையாக\nஇருக்கலாம். ஆகவே, நீடித்திருக்கும் ஒரு இருமல் மற்றும் இயல்பான ஒன்றுக்கு இடையே உள்ள\nநீடித்திருக்கும் ஒரு இருமல் என்பது, வயது வந்தவர்களுக்கு ஒரு சில வாரங்களுக்கும் அதிகமாக\nவழக்கமாக எட்டு வாரங்களாக இருப்பது மற்றும் குழந்தைக���ுக்கு ஒரு மாதமாக அதாவது நான்கு\nவாரங்களாக நீடித்திருப்பது ஆகும். நீடித்திருக்கும் இருமலுக்கு புகைப்பிடித்தல், பிராங்கைட்டிஸ்,\nஆஸ்த்மா, சிஓபீடி மற்றும் சுவாசப்பாதையில் நோய்த்தொற்றுகள் போன்ற சில காரணங்களாக\nஇருக்கின்றன. எனினும், இது பற்றி கவலைப்படுவதற்கு எதுவுமில்லை, ஏனென்றால் சரியாக\nநோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சை உடன் இதனை சுலபாக சமாளித்திட முடியும்.\nஉங்கள் நெருங்கிய ப்ரீத்ஃப்ரீ கிளினிக்குகளைக் கண்டுபிடிக்க\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/03/28173746/1234472/Ravichandran-Ashwin-takes-the-blame-for-field-placement.vpf", "date_download": "2021-01-19T12:27:09Z", "digest": "sha1:DSFV2FNKBS5OKVJYFS5XUJDEHKZZ4AZZ", "length": 18330, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அஸ்வின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல், 17 பந்தில் 48 ரன்கள் குவித்தார் || Ravichandran Ashwin takes the blame for field placement goof up against KKR Andre Russell", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅஸ்வின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல், 17 பந்தில் 48 ரன்கள் குவித்தார்\nபஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல் 17 பந்தில் 48 ரன்கள் குவித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். #Ashwin #KKR\nபஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல் 17 பந்தில் 48 ரன்கள் குவித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். #Ashwin #KKR\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி நேற்றிரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.\nநிதிஷ் ராணா 34 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். அப்போது கொல்கத்தா 14.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. ராணா ஆட்டமிழந்ததும் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 17-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை அபாயகரமான வகையில் சூப்பர் யார்க்கராக வீசினார். இதில் ரஸல் ஸ்டம்பை பறிகொடுத்தார்.\nஇதனால் ஐந்து பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ரஸில் வெளியேற முயன்றார். அப்போது கொ���்கத்தா வீரர்கள் 30 யார்டு வட்டம் என அழைக்கப்படும் உள்வட்டத்திற்குள் மூன்று வீரர்கள் மட்டுமே நின்றிருந்ததை கவனித்தனர். இதுகுறித்து நடுவரிடம் கூற, அவர் ‘நோ-பால்’ என அறிவித்தார். இதனால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பினார். உள்வட்டத்திற்குள் கட்டாயமாக நான்கு பீல்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பேர் மட்டுமே நின்றிருந்ததை அஸ்வின் கவனிக்கவில்லை.\nஅதன்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு துவம்சம் செய்தார். 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். ஷமியின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களுடன் 22 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் கொல்கத்தா 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்து விட்டது.\nஅஸ்வின் தனது கேப்டன் பொறுப்பில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் ரஸல் அவுட்டில் இருந்து தப்பி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nஇந்த சம்பவம் குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த சின்ன விஷயத்தில் உண்மையிலேயே கவனம் செலுத்தவில்லை. சின்ன விஷயம் டி20 கிரிக்கெட்டில் பெரிய பாதிப்பை கொடுத்துள்ளது. அடுத்த போட்டியில் இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நோ-பால் சம்பவத்திற்கான விமர்சனங்களை எனக்குள்ளதாக எடுத்துக் கொள்கிறேன்’’ என்றார்.\nஐபிஎல் | அந்த்ரே ரஸல் | முகமது ஷமி | அஸ்வின்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nமுதல் ஓவரில் 7 பந்துகள் வீசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் தேர்வு\n300 சிக்சர்களை நெருங்கும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்\nஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி\nமேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பற்றிய செய்திகள்\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்���ா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2-வது முறையாக இந்தியா சாம்பியன்: பிரதமர் மோடி வாழ்த்து\nகேப்டன் பொறுப்பில் தோல்வியடையாத சிங்கமாக வலம் வரும் ரஹானே\nவரலாற்று வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ்: பிசிசிஐ அறிவிப்பு\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/grand-princess-ship/", "date_download": "2021-01-19T11:23:19Z", "digest": "sha1:I7MGVIJSUKCQSGN5XI7C33CYLBCHPO4H", "length": 8732, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Grand princess ship | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் இன்று கலிஃபோர்னியா வரும் கப்பல்\nகலிஃபோர்னியா அமெரிக்க கிராண்ட் பிரன்சஸ் சொகுசுக் கப்பல் இன்று 21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் கலிஃபோர்னியா துறைமுகம் வருகிறது. சென்ற…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nபோராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்\n32ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி\nபொதுத்துறை ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nஒரு பத்திரிகையாளருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியது கிரிமினல் குற்றம்; தேச பக்தி அல்ல… ராகுல்காந்தி விளாசல்…\nபொய்யாகிப்போன ஸ்டீவ் ஸ்மித் & டேவிட் வார்னர் பில்ட்-அப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/charles-darwin", "date_download": "2021-01-19T12:45:26Z", "digest": "sha1:ZHJABWFBMGA5C3ZZ5Q5PUELHD3MYZ2F6", "length": 3214, "nlines": 97, "source_domain": "www.pustaka.co.in", "title": "Charles Darwin Book Online | Deepa Sriram Tamil Essay | eBooks Online | Pustaka", "raw_content": "\nCharles Darwin (சார்லஸ் டார்வின்)\nசென்னையிலேயே பிறந்து வள���்ந்தவள். எம்.ஏ., தமிழ் இலக்கியம் எம்.பில் படித்துவிட்டு சிறுகதையில் ஒப்பீட்டாய்வியலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பத்திரிகைத் துறையிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி வானொலியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எழுதி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் பின்னனி குரல் கொடுத்துள்ளார். முன்னனி பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.\nகுழந்தைகளுக்கான சிறுகதைகள் ஆங்கிலத்திலும் திமிழிலும் வெளிவந்துள்ளன. டார்வின் குறித்த இந்நூல் இவரது 4-வது படைப்பு. சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆராய்ச்சிகள் குறித்து எழுதப்பட்டுள்ள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/category/aanmeegam/", "date_download": "2021-01-19T11:19:27Z", "digest": "sha1:GRP7YGYBD2K4HHDNV4JKVSYCA4OIC6HM", "length": 14669, "nlines": 175, "source_domain": "www.theonenews.in", "title": "ஆன்மிகம் Archives - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் க���தலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nஇந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடும்\nஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில். இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர்...\nபிப்லாட் அவதாரம்: ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை...\nபல்லி எங்கு விழுந்தால் என்ன பலன்கள்…\nவியாழக்கிழமை விரதம் – நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபா\nவிரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை...\nகுறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம். நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும் நிஷ்டையும் கைகூடும். நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி. ...\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nஅறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு\nசர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நடிகர் மாதவன் மகன்\nஆரோக்கியம் தரும் மாதுளம் பழம்\nதிருநங்கைகள் – ‘மூன்றாம் பாலினத்தவர்’\nகாதல் மனைவியாக வாய்த்தவர், தனது சகோதரியா\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nமலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி – சோனா\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2013/05/", "date_download": "2021-01-19T11:02:06Z", "digest": "sha1:2NHVCWUOOZB6COGVW22GJVVTKRYOB73B", "length": 126991, "nlines": 599, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: May 2013", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nஇத்தரம்மாயிலத்தோ - தெலுகு சினிமா விமர்சனம்\nஒரு மாதத்திற்கு முன்பு மா டிவியில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா பார்க்க நேர்ந்தது. ஒரு சில பாடல் பிடித்திருந்ததால் படம் ��ெளியாகும் தினத்தன்றே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.\nஇன்று பார்க்கலாம் என்று முடிவு செய்த போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த நண்பன் சத்யநாராயணா நினைவுக்கு வந்தான். அவனையும் அழைத்துக் கொண்டு அபிராமி மாலுக்கு போனேன்.\nரீக்கிளைனர் டிக்கெட் எடுத்து அமர்ந்தால் இரண்டு பக்கமும் காதல் ஜோடிகள், எல்லாம் தெலுகில் மாட்லாடிக் கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குலாவிக் கொண்டு இருந்தார்கள். நமக்குத்தான் வயிற்றில் கொஞ்சம் சுர்ரென எரிந்தது.\nதெலுகு படத்தில் மகேஷ் பாபு, என்டிஆர், அல்லு அர்ஜூன் வகையறா ஹீரோக்களின் படங்களுக்கென ஒரு பார்முலா இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு மாபியா கும்பல் தலைவன் இந்தியாவுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருப்பான். முக்கியமாக தெலுகை கடித்து கடித்து பேசுவான்.\nஹீரோ அவனை வீழ்த்தி ஜெயிப்பார். இது தான் கதை. பேஸ் கதை. அதற்கு சிங்காரிப்பது மட்டும் படத்திற்கு படம் மாறுபடும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை. இந்த படத்தின் ஸ்பெஷல் முழுக்க முழுக்க ப்ரான்ஸிலேயே படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தரம்மாயிலத்தோ என்றால் இரண்டு பெண்களுடன் என்று அர்த்தம்.\nபடத்தின் கதை. கதாநாயகி காத்ரினா தெரசா (அன்னை தெரசாவுக்கு வந்த சோதனை) மத்திய அமைச்சரின் மகள். மேற்படிப்புக்காக பாரீஸ் வருகிறார். அவர் தங்கியிருக்கும் வீட்டில் ஏற்கனவே தங்கியிருந்த அமலா பாலின் டைரி கிடைக்கிறது. அதில் அல்லு அர்ஜூன் உடனான காதல் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.\nகாதல் கல்யாணத்தில் போய் நிற்கிறது. ஒரு நாள் காத்ரீனா அல்லுவை மட்டும் சந்திக்கிறார். கல்யாணம் என்னவானது என்று டைரியில் எழுதப்பட வில்லை. அல்லுவிடம் விவரங்கள் கேட்கிறார்.\nப்ளாஷ்பேக் தொடர்கிறது. கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்பு வில்லன்களால் அல்லு கண் முன்பு அமலா பால் குத்தப்படுகிறார். அதற்கு காரணமானவர்களை அல்லு கொன்று விடுகிறார். காரணம் ஒரு நாட்டின் தூதரை வில்லன் கொல்லும் போது எதார்த்தமாக அமலா பால் வீடியோ எடுத்தது தான் என்று தெரிய வருகிறது.\nஅல்லு மேல் காத்ரினா காதல் வயப்படுகிறார். அல்லுவோ மெயின் வில்லனை தேடி அலைகிறார். இதற்கிடையில் ஒரு நாள் அமலா பாலை உயிரு���ன் காத்ரினா சந்திக்கிறார். பின்பு என்னவானது என்பது தான் படத்தின் கதை.\nஸ்டைலிஷ் ஸ்டார் என்று அல்லு அர்ஜூனுக்கு பெயர் போடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் கொலையை கூட தலைவர் ஸ்டைலாகத்தான் செய்கிறார். சண்டை காட்சிகள் முதல் பாடல் காட்சிகள் வரை ஸ்டைல் மன்னன் தான் அல்லு.\nஅமலா பால் அய்யர் வீட்டு பொண்ணாக பாவாடை தாவணியுடன் பாரீஸில் வந்து இறங்குகிறார். சில காட்சிகளில் முடி ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணி பக்கா நவநாகரீக பெண்ணாகி விடுகிறார். படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு துணையாக வில்லனை பழி வாங்குகிறார்.\nகாத்ரீனா தெரசா அமைச்சரின் மகளாக பல பெட்டிகள் டெடி பியர் துணையுடன் பாரீஸ் வருகிறார். அல்லு அமலா காதலின் பால் ஈர்க்கப்பட்டு அல்லுவை காதலித்து படத்தின் இறுதியில் ஹீரோவுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சல்மான் கான் போல் தொடை வரை ஏறிய ஜீன்ஸ் டவுசருடன் தான் சுற்றுகிறார்.\nப்ரம்மானந்தமும் ஆலியும் காமெடி என்ற பெயரில் மொக்கைப் போட்டு கொல்கிறார்கள். ஆனால் கூட்டம் அதற்கும் கை தட்டுவது தான் ஆச்சரியம். நாசர், தணிகலபரணி, சுப்பாராஜூ, ராவ் ரமேஷ் என கூட்டமே இருக்கிறது.\nபடத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள் தான். தேவிஸ்ரீபிரசாத் போட்ட மூன்று பாடல்கள் ஏற்கனவே அதிரிபுதிரி ஹிட்டாகி விட்டது. டாப் லேசிப் போயிந்தி என்ற பாட்டு ஏற்கனவே ரிங்க ரிங்கா பாடல் அளவுக்கு ஹிட். வேறென்ன வேண்டும் டிஎஸ்பிக்கு.\nவேறோன்றும் படத்தினை பற்றி சொல்வதற்கு இல்லை. அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் மட்டும் படத்தினை கொண்டாடுவார்கள். பக்கா தெலுகு பார்முலா படம். தமிழில் வர வாய்ப்பே இல்லை. அதனால் நீங்கள் தப்பித்தீர்கள்.\nகுட்டிப்புலி - சினிமா விமர்சனம்\nமற்ற எதிர்ப்பார்ப்புகளுடைய படங்களைப் போல் இந்தப் படத்திற்கும் காலை 9 மணிக்காட்சி என ஏஜிஎஸ்ஸில் போட்டிருந்ததால் காலையிலேயே கிளம்ப முடிவு செய்து நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். சீக்கிரம் என்பதால் ஒருத்தனும் வரவில்லை.\nஆனால் எதிர்ப்பார்ப்புக்குரிய அளவுக்கு டிக்கெட் விற்பனை இல்லாததால் காலையில் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டு முதல் காட்சி 10.30க்கு தான் துவங்கியது. கூட்டமும் அவ்வளவாக இல்லாததால் சிறிய திரையரங்கில் படத்தை போட்டிருந���தார்கள்.\nபொதுவாக சுப்ரமணியபுரம் படத்திலிருந்து இன்று வரை சசிக்குமாரின் ஒரு படத்தையும் முதல் காட்சி தவற விட்டதில்லை. பல படங்கள் முதல் காட்சிக்குரிய எதிர்பார்ப்பை சரியாகவே செய்திருந்தன. ஆனால் இந்த படம்\nபடத்தின் கதை, ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை.\nதமிழ்ப்படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறி வைத்து படம் எடுப்பதை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இது சாதி பாசமா, இல்லை வெறியா\nநாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் கடைசியாக இந்த படம் வரை எல்லாவற்றிலுமே கதாநாயகன் தேவர் சமூகத்தை சேர்ந்தவராகவே வருவதன் ரகசியம் தான் புரியவில்லை. கொஞ்சம் மற்ற சாதியினரையும் காட்டுங்கப்பா.\nபடம் கதையாக சொல்லும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் பாதி படத்தை சொதப்பி இருக்கிறார்கள். படத்தின் நீளம் வேறு பொறுமையை சோதிக்கிறது.\nசசிகுமார் படத்திற்கு படம் நடிப்பில் நன்கு மெருகேறி வருகிறார். படத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு திரியும் சண்டியர்த்தனம் பொருந்துகிறது. காமெடியிலும் அசத்தியிருக்கிறார்.\nபடம் முழுக்க லுங்கியில் வந்தாலும் இடைவேளைக்கு பின்பு ஒரு காட்சியில் மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்துகிறார். தாய்ப்பாசத்தில் மருகும் போது சற்று கலங்க வைக்கிறார்.\nலட்சுமி மேனன் வருகிறார் செல்கிறார் அவ்வளவே, முந்தைய படங்களைப் போல் இந்த படத்தில் பெரிதாக நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. மேக்கப்பும் ஓவராக போட்டு கலங்கடிக்கிறார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.\nபடத்தில் மொத்த பலமும் சரண்யா மட்டும் தான். அம்மா வேடத்திற்கு வழக்கம் போலவே பாந்தமாக பொருந்திப் போகிறார். மகனுக்காக கொலையே செய்யும் கேரக்டர். மகனின் எதிரிகள் ஒவ்வொருவரிடமும் சென்று மன்னிப்பு கேட்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.\nபடத்தில் மைனஸ் விஷயங்கள் சற்று கூடுதலாக இருப்பது தான் சற்று வருத்தமளிக்கிறது.\nசிலம்பாட்டம் என��பது சரியாக இருக்க வேண்டும், சுமாரான அளவில் இருந்தாலும் சொதப்பி விடும். தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்யராஜ் சிலம்பாட்டம் ஆடியிருப்பது இப்ப வரைக்கும் கண்ணில் நிற்கிறது. தேவர்மகன் படத்தில் கமல் கூட சற்று சிரமப்பட்டு முயற்சித்து இருப்பார்.\nமற்ற நடிகர்கள் எல்லாம் கட் ஷாட்களில் மாயாஜாலம் காட்டியிருப்பார்கள். இதிலும் சரியான டெம்போவில் வந்திருக்க வேண்டிய சிலம்பாட்ட சண்டையில் கட் ஷாட் வைத்தே சமாளித்திருக்கிறார்கள்.\nபடத்தில் ஏகப்பட்ட பஞ்ச் வசனங்கள் இருக்கிறது. அடுத்த ஆக்சன் ஹீரோவாக முயற்சி என்றால் பார்த்து சாரே, விஷாலை பார்த்து சற்று கவனமுடன் இருக்கவும்.\nபடத்தின் திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் சென்றிருக்க வேண்டும். ஒரு சில கிளைக் காட்சிகள் இருந்தாலும் எந்த இடத்திலாவது படத்தின் திரைக்கதையில் வந்து இணைய வேண்டும்.\nஆனால் இந்த படத்தில் படத்தின் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் பல காட்சிகள் இருக்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸில் ஏதோ நடக்கப் போகிறது என்று முன்பே தெரிந்து விடுவதால் இது போன்ற சம்பந்தமில்லா காட்சிகள் அந்த டெம்ப்போவை குறைக்கின்றன.\nபாலா மற்றும் சில கனா காணும் காலங்கள் நடிகர்கள் படத்திற்கு எந்த வித தேவையுமில்லாமல் வந்து செல்கிறார்கள். அவை எல்லாமே நகைச்சுவை என்ற பெயரில் கடியாகத்தான் உள்ளது.\nசுந்தரபாண்டியனின் அதிரடி வெற்றியும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் தான் இந்த படத்தின் வசூலை பாதிக்கப் போகிறது. இரண்டாம் பாதி மெதுவாக செல்தல், பாடல்கள் உட்பட இன்னும் சில குறைகள் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தினை ஒரு முறை கண்டு வரலாம்.\nபார்ட்டி கலாட்டாவுடன் நடந்த கிரகப்பிரவேசம்\nமூன்று மாதத்திற்கு பிறகு சென்ற வாரம் மச்சான் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தேன். எனக்கும் அவனுக்கும் சமவயது. தானே சம்பாதித்து மன்னார்குடியில் கடை வைத்து நன்கு முன்னேறி சொந்த வீடு கட்டியிருக்கிறான். அதுமட்டுமில்லாமல் மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அவன் தான்.\nபல வருடங்களுக்கு பிறகு அந்த ஊருக்கு செல்வதால் மிகுந்த சந்தோஷம் பால்ய வயதில் என் பெரும்பாலான கொட்டங்கள் நடைபெற்றது இங்கு தான். என் அப்பாவின் தங்கை உஷா அத்தையின் மகன். என் அத்தை 20 வருடங்களுக்கு முன்பு ரத்தப்புற்று நோயில் இறந்து விட்டார்கள்.\nநான் திருவாரூரில் படித்தது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில். இவர்கள் ஊரில் உள்ள திருமுருகன் உயர்நிலைப் பள்ளி இருபாலர் பயிலும் பள்ளி. அங்கு இவர்கள் 10 வது படிக்கும் வரை அரைக்கால் சட்டை தான் பள்ளிச் சீருடை. மாடு மாதிரியிருப்பவர்கள் எல்லாம் அரைக் கால்சட்டை அணிந்து பள்ளிக்கு சென்று வரும் போது மிகுந்த காமெடியாக இருக்கும்.\nகூச்சமில்லாமல் அரைக் கால்சட்டை அணிந்து பெண்களுடன் கடலை போட்டு கொண்டு இருக்கும் போது நான் போய் இவர்களை கிண்டல் செய்து காலி செய்வேன்.\nமன்னார்குடியில் லட்சுமி மற்றும் செண்பகம் என்ற தியேட்டர்கள் முன்பு இருந்தன. இப்பொழுது இல்லை. இவற்றில் காலைக் காட்சி என்பது பெரும்பாலும் பலானப் படங்கள் மட்டும் தான்.\nஇவர்கள் ஊரிலிருந்து நண்பர்கள் குழு சைக்கிளில் வந்து படம் பார்த்து விட்டு செல்வோம். இன்று அந்த திரையரங்குகள் இருந்த இடத்தில் பலமாடி கட்டிடங்கள் எங்களைப் போல் பலரின் நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கின்றன.\nஇன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் இப்பொழுது சொன்னால் நாகரீகமாக இருக்காது. எனக்கு கிடையாதுங்க அது அவனுக்கு நாகரீகமாக இருக்காது. அதனால் இத்துடன் ப்ளாஷ்பேக்கை நிறுத்திக் கொள்வோம்.\nகிரகப்பிரவேசத்திற்கு முதல் நாள் காலையில் இருந்தே நண்பர்கள் குழு கூட ஆரம்பித்தது. ரகசியமாக அவ்வப்போது மன்னார்குடிக்கு சென்று தாகசாந்தி செய்து வந்து கொண்டு இருந்தோம். மதியம் நண்பர்கள் வற்புறுத்தலால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் விளையாடினேன்.\nகிரிக்கெட் விளையாடும் போது தான் தெரிந்தது நமது ஸ்டாமினா. அரைமணியில் போதை இறங்கி வியர்த்து கொட்டி விட்டது. அதன் பிறகு விளையாடியது வெறும் கூடு தான். விளையாட்டை முடித்து விட்டு போர்செட்டுக்கு சென்று குளித்து விட்டு இரவு கச்சேரிக்கு ஆரம்பமானோம்.\nமற்ற உறவினர்கள் வர ஆரம்பித்தனர். என் அத்தைகள், மாமன்கள், சித்தப்பன்கள் அவர்களின் வாரிசுகள் என இடம் களை கட்ட ஆரம்பித்தது. நான் செல்லும் வழியை என் அப்பா அமர்ந்து கொண்டே கவனித்துக் கொண்டு இருந்தார். இந்த முறை சரக்கடித்தால் உதை விழும் என ஏற்கனவே அப்பாவால் எச்சரிக்கப்பட்டு இருந்தேன்.\nஎல்லோரும் சாப்பிட அமரும் போது அப்பா சாப்பிட வா என்று அழைத்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கும் போது நண்பர்கள் ப்ளக்ஸ் அடிக்க மன்னார்குடி போகலாம் என்று அழைத்தார்கள்.\nகாரணம் கிடைத்து விட்டது. அப்பாவிடம் காரணம் சொல்லி கழன்று கொண்டேன். இன்னொரு அத்தானின் பண்ணை வீட்டில் உறவினர்கள் கூட்டம் பார்ட்டிக்கு கூடினோம். வெகுநேரம் சென்ற பார்ட்டி 1 மணிக்கு முடிந்தது.\nசாப்பிடுவதற்காக விசேசம் நடக்கும் வீட்டிற்கு சென்றோம். எல்லோரும் தூங்கியிருந்தனர். சாப்பிடும் போது எங்கள் குழுவில் இருந்த சரவணன் என்பவன் திடீரென கூகூகூ என கூவ ஆரம்பித்தான். உள்ளே தூங்கியவர்கள் எழுந்து வெளியே வர ஆரம்பிக்க சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் எழுந்து வெளியே ஒட ஆரம்பித்தோம். ஓடியவர்களில் சித்தப்பா, மாமா, மச்சான், தம்பிகள், என அனைவரும் அடக்கம். எல்லோரும் மனைவிக்கு பயந்து வெளியில் ஒடி வந்தார்கள்.\nபோதைக்கு தலைக்கேறியதால் சரவணன் மட்டும் ஊளையிட்டுக் கொண்டு இருந்தான். அவன் அம்மா வந்து ரெண்டு சாத்து சாத்தி வெளியில் துரத்தி விட்டார்கள். இரண்டு தெரு தள்ளி இருந்த ஒரு பண்ணையில் காத்திருந்தோம். ஆடிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் சரவணன்.\nசெம போதையில் ஒண்ணுக்கு இருக்க குத்துக்காலிட்டு அமர்ந்தவன் பத்து நிமிடம் அப்படியே இருந்தான். என்னவென்று கிட்டே போய்ப் பார்த்தால் அப்படியே தூங்கியிருந்தான். அவனை தூக்கிக் கொண்டு போய் இன்னொரு தம்பி கலை வீட்டு மொட்டை மாடியில் போட்டு விட்டு நாங்களும் அங்கேயே படுத்தோம்.\nபசிக்க ஆரம்பித்தது. என்ன செய்யலாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது சாண்டில்யன் படியேறி வந்தான். கையில் சாம்பார் வாளி, உள்ளே சாம்பாரில் இட்லி மிதந்து கொண்டு இருந்தது. நாகரீகமில்லாதவர்கள் கூட நாகரீகமுடன் சாப்பிட்டு இருப்பார்கள். நாங்கள் சாப்பிட்டது அதை விட கேவலம். அப்படியே படுத்து விட்டோம். படுக்கும் போது மணி 2.\nவிடியற்காலை 4 மணிக்கு வந்து சித்தி எல்லோரையும் எழுப்பிக் கொண்டு இருந்தார். ஹோமம் துவங்கி விட்டது என்று. குளித்து துணி மாற்ற பையை எடுக்க வீட்டுக்கு சென்றால் என் அம்மா பையை கொடுக்க மாட்டேன் என்றார். இப்படியே போய்த் தொலை என் சத்தம் போட்டார். வெளியில் வந்து முழித்துக் கொண்டு இருந்தேன்.\nகடுப்புடன் திரும்பிப் பார்த்தால் என்னுடன் தூங்கிய எல்லோரும் அதே போல் நின்று கொண்டு இருந்தனர். யாரும் குளித்து மாற்ற புதுத்துணி கிடைக்கவில்லை. என்னடா பண்ணுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தோம்.\nஅப்பொழுது தான் ஊரிலிருந்து இறங்கி இன்னொரு மச்சான் வந்தான். அவனிடம் நிலைமையை விளக்க அவன் உள்ளே சென்று பத்து நிமிடத்தில் யாருக்கும் தெரியாமல் எங்கள் துணிகளை எடுத்து வந்தான். ஆனால் பேஸ்ட், பிரஷ், சோப்பு, துண்டு கிடைக்கவில்லை.\nஅதையும் எதிர்பார்த்தால் ஒன்னும் நடக்காது என்று தெரிந்ததால் தாமரை குளத்திற்கு வந்து செங்கலை தேய்த்து கிடைத்த மண்ணில் பல் விளக்கி விட்டு சோப்பு போடாமல் குளித்து விட்டு துவட்டவும் துண்டு இல்லை. பழைய துணியில் துவட்டி விட்டு துணிகளை அணிந்து விட்டு சபையினில் அமர்ந்தோம்.\nஅதன் பிறகு வீடு திரும்பும் வரை நல்ல பிள்ளையாக இருந்து வீடு வந்து சேர்ந்தோம்.\nதிருவாரூருக்கு திரும்பியதும் அப்பாவும் அம்மாவும் மண்டகப்படி நடத்தியது வேறு விஷயம். இருந்தாலும் இந்த விஷேசம் என் டயரியில் எழுத வேண்டிய இனிய நினைவுகள் தான்.\nசம்பளம் 1800 சிங்கப்பூர் டாலர்.\nDiploma (Civil) முடித்தவர்கள் Engineer (Civil) வேலைக்கு தேவை.\nசம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.\nBE (Automobile Engineering) முடித்தவர்கள் இஞ்சின் பிரித்து வேலை செய்யத் தெரிந்தவர்கள் தேவை\nசம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.\nடிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.\nசம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.\nடிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.\nகுறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்\nசம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.\nடிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.\nகுறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்\nசம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.\nFast & Furious 6 - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாளா உங்களையெல்லாம் கவிதை என்ற பெயரில் ஒன்றை கிறுக்கி தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் என நினைக்கிறேன். திங்களன்று மச்சான் கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு சென்றிருந்தேன்.\nஅப்பொழுது ஒரு நண்பன் \"எழுதுவது என்றால் எல்லாத்தையும் தான் எழுதனும். கட்டுரை மட்டும் எழுதி தப்பிச்சிக்கலாம் என்று நினைக்காதே\" என்று சீண்ட அதற்காகத்தான் சில கவிதை என்ற பெயரில் கிறுக்கல்கள்.\nஎனக்கே தெரியும் இந்த வரிகளை வரிசைப்படுத்தி படித்துப் பார்த்தால் கட்டுரை போலவே இருக்கும். இருக்கட்டும். ஆயிரம் பேரை கொன்னாத்தான் அரை வைத்தியன் என்று சொல்வார்கள்.\nஅது போல் பல ஆயிரம் மொக்கை கவிதைகளை எழுதி பிறகு நல்ல கவிதை எழுத தொடங்குகிறேன். வழக்கம் போல இன்று சினிமா விமர்சனம். பெரிய படங்கள் எதுவும் இன்று வெளியாகாததால் எதிர்பார்ப்பிற்குரிய Fast and furious 6ம் பாகம் பார்க்கச் சென்றேன்.\nஎனக்கும் ஆங்கிலப் படங்களுக்குமான தொடர்பு எனக்கும் ஆங்கிலத்துக்குமான தொடர்பின் அளவிலேயே இருந்தது. அதாவது படத்தில் ஒரு வசனங்கள் இருக்கும். ஆனால் நானாக ஒரு அர்த்தம் பண்ணிக் கொள்வேன்.\nஉதாரணம் வேண்டுமானால் ரொம்ப நாட்களாக Van Damme என்ற பெயரை வான் டம்மி என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு தான் அதனை வான் டாம் என்று உச்சரிக்க வேண்டும் என அறிந்தேன்.\nஆங்கிலப் படங்கள் தமிழ்ப்படுத்தி வர ஆரம்பித்த பிறகு தான் நிறைய படங்களை புரிந்து பார்க்க ஆரம்பித்தேன். இந்த படம் கூட 5ம் பாகம் வரும் வரை இந்தப் படத்தை பற்றிய ஆர்வம் பெரிதாக வந்ததில்லை. 5ம் பாகம் வந்த பிறகு தான் மற்ற பாகங்களை பார்த்தேன். அசந்து விட்டேன். கார் ரேசிங் இவ்வளவு விறுவிறுப்பாக எந்த படமும் வந்ததில்லை.\n6ம் பாகத்தின் கதை ரஷ்ய நாட்டு ராணுவ ரகசியங்களை வில்லன் கும்பல் கடத்தி சென்று விடுகிறது. அவர்களிடம் இருந்து அதனை மீட்க அமெரிக்க ராணுவ அதிகாரி கடத்தல் கும்பல் தலைவனான வின் டீசலின் உதவியை நாடுகிறார். அவர் அவரது குழுவுடன் லண்டன் வந்து வில்லனுடன் மோதி பல ரேஸ்கள் நடத்தி ஸ்பெயினுக்கு பறந்து க்ளைமாக்ஸூக்கு வருகிறார். வில்லனை வீழ்த்தி படத்தை முடித்து வைத்து அடுத்த பாகத்திற்கும் அடி போடுகிறார்.\nவின் டீசல் கட்டுமஸ்தான உடம்பு சும்மா கிண்ணென்று இருக்கிறது. வெறி கொண்டு அடி அடியென்று அடிக்கிறார். கார் ரேஸில் பின்னுகிறார். முடிவில் வில்லனின் கட்டுமஸ்தான அடியாளை தூக்கி ராக் அடிக்க கொடுக்கும் போது விசில் பின்னுகிறது.\nதி ராக் என்று அறியப்பட்ட டிவெய்ன் ஜான்சன் மாமிச மலையாக வருகிறார். இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டு படத்தை துவக்கி வைக்கிறார்.\nமுந்தைய பாகங்களில் வந்தவர்கள் அதே போல் வந்து அசத்தி செல்கிறார்கள்.\nஎன்ன தான் இன்டர்நேசனல் படமாக இருந்தாலும் பாட்ஷா படத்தில் இருந்து காட்சியை சுட்டால் நம்மளால் கண்டுபிடிக்க முடியாதா என்ன. பாட்ஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திக்கும் காட்சியில் மாடியில் ஒரு அடியாளை துப்பாக்கியுடன் நிற்க வைத்து சும்மா அங்க பாரு கண்ணா என்று டயலாக் விடுவார்களே, அதை அப்படியே சுட்டு படமாக்கியிருக்கிறார்கள். அய்யோ அய்யோ.\nகார் ரேஸ்கள் படு அசத்தலாக படமாக்கப் பட்டு இருக்கிறது. கண்ணுக்கு விருந்து செம.\nக்ளைமாக்ஸ் முன்பு வரும் டாங்கி சேஸிங் பைட்டும் க்ளைமாக்ஸில் வரும் விமான பைட்டும் ஏஒன். ஏன் எதற்கு எப்படி சாத்தியம் என்ற கேள்விகளையும் மூளையையும் கழற்றி வைத்து விட்டு படத்திற்கு சென்றால் ஒன்றரை மணிநேரம் பக்கா ஆக்சன் ப்ளாக்குக்கு நான் கியாரண்டி.\nமிகப்பெரிய விமானத்தை இரண்டு ஜீப்களை வைத்து ஜஸ்ட் லைக் தட் என வீழ்த்துவது எல்லாம் காதுல பூக்கூடை.\nகொஞ்சம் கூட கவலையேப் படாமல் விமானத்தில் இருந்தும் பாலத்தில் இருந்தும் புல்டோசரிலிருந்தும் ஆளாளுக்கு ஜம்ப் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்.\nபடம் முடிந்து வெளியில் வந்ததும் ட்ராபிக்கில் பாய்ந்து பைக்கை ஓட்டி வீட்டுக்கு வந்தது தான் இந்த படத்தின் தாக்கமும் வெற்றியும்.\nLabels: அனுபவம், சினிமா, விமர்சனம்\nகாண கண் கோடி வேண்டும்\nதேஜஸ் கூடிய அவள் முகத்தை\nநான் அறியா ஒரு தருணம்\nLabels: அனுபவம், கவிதை, சமூகம்\nதண்ணீர் லாரி சாலையில் தேடி\nகண்டதில்லை இப்படி ஒரு காட்சியை\nசாமானியனும் சரி அயிட்டங்காரனும் சரி\nகார்ப்பரேசன் தண்ணி லாரியைக் கண்டதும்\nசாதுவாக குடங்களுடன் வரிசை கட்டியதை\nஇங்கு தண்ணீர் பிடிக்கும் போது\nமிக லாவகமாக ஐம்பது பைசா வாங்கி\nகண்ணாலேயே மிரட்டி தண்ணீர் விடுவதை\nவெளியிலிருந்து பார்த்து மிரண்டு விட்டேன்\nநாளெல்லாம் பார்த்து ஜொள்ளு விட மாட்டோமா\nஎன ஏங்கிய தேவதைகள் எந்த பந்தாவும்\nபார்த்து கண்கள் பூத்துப் போகும்\nமிரட்டும் போது தான் தெரியும்\nபூவின் வேடம் அணிந்த புயல் என்று\nஇரண்டு தினங்களில் வரிசையில் நின்று\nகரெக்ட் பண்ணிய ஆண்ட்டிகள் ஏராளம்\nதினமும் புது அனுபவமாய் சென்ற நினைவுகள்\nகாலங்கள் மாறியதால் கோலங்களும் மாறின\nகேன் வாட்டரும் சுலபமாய் கிட���த்ததால்\nவரிசையில் நிற்கும் தொல்லை இல்லை\nவாழ்க்கை ஒரு வட்டம் என்று\nவிஜய் சொன்ன வார்த்தைக்கு ஏற்ப\nஒரு தண்ணீர் லாரி அனுபவம்\nதெருவில் நின்று பொருள் தூக்க\nகலைந்த கேசமும் முடிந்த கூந்தலுமாக\nஓங்கி சத்தமிட்டு வரிசையில் முன்னேறி\nதனக்கு மட்டும் பத்து குடம் பிடித்ததை\nஇன்று கூட மாறவில்லை அவள் குணம்\nஅன்று நளினமாய் இன்று ஆங்காரமாய்\nஅவளுக்கு இணையாக நானும் நின்றிருப்பேன்\nதண்ணீர் குடம் கை கொண்டு\nLabels: அனுபவம், கவிதை, சமூகம்\nபழைய சோறு கட்டிக் கொடுத்து\nமனம் விட்டு கதை பேசும்\nபோகும் வழியில் குறி பார்த்து\nவீழ்த்தி ஆசையுடன் தின்று செல்லும்\nஎன் வீடு கிராமம் என்று\nLabels: அனுபவம், கவிதை, சமூகம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் மட்டும் தாத்தாவுடன் விவசாயம் நடக்கும் வயலுக்கு சென்று விடுவேன்.\nஅது போல் சென்ற போது பம்புசெட்டு கூரையின் எரவானத்தில் ஒரு புத்தகம் வெளியில் தெரியாத அளவுக்கு சொருகப்பட்டு இருந்தது. எடுத்துப் பார்த்தால் பிரபல நடிகை மார்பு பகுதியை திமிறிக் கொண்டு நின்றிருந்தார். எனக்கு வியர்த்தது.\nயாருக்கும் தெரியாமல் புத்தகத்தை எடுத்து டவுசருக்குள் சொருகிக் கொண்டு கரும்பு கொல்லையை நோக்கி நடையை கட்டினேன். வயலில் தாத்தா வேலையாட்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். யாரும் கவனிக்காத சமயத்தில் கொல்லையில் நுழைந்தேன்.\nயாரும் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு புத்தகத்தை பிரித்தேன். தலைப்பில் மதனமோகினி என்று போட்டிருந்தது. அதுவரை கில்மா புத்தகங்களை படித்ததே கிடையாது. முதல் முதலில் பக்கத்தை புரட்டும் போது உடலில் ஏகப்பட்ட ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது.\nமுதல் கதையில் ஒரு வயதான நர்சு கிணற்றில் துவைத்துக் கொண்டு இருந்தார். நான் கதையில் கிணற்றை தாண்டுவதற்குள் வியர்த்து வழிய ஆரம்பித்தது. இது என்ன உணர்வு என்று புரியவேயில்லை. கையெல்லாம் நடுங்கியது.\nகேள்வி பதில் பகுதியில் சந்தேகங்கள் வில்லங்கமாக இருந்தது. ஏகப்பட்ட வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியவில்லை. நானா ஒரு அர்த்தம் பண்ணிக் கொண்டு ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். ஆனால் அதற்கு ப���றகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவே இல்லை.\nசத்தம் போடாமல் படித்த புத்தகத்தை எரவானத்தில் சொருகி விட்டு வந்து விட்டேன். ஆனால் மாலையில் கிரிக்கெட் விளையாடும் போது கவனம் அதில் செல்லவேயில்லை. எந்த சினிமா போஸ்டரை பார்த்தாலும் எனக்கு மட்டும் அதில் உள்ளவர் எனக்கு சிக்னல் கொடுப்பது போலவே இருந்தது.\nதினமும் காலை மதியம் என இரு வேளையும் பம்புசெட்டுக்கு போய் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மற்ற பேரப்பயலுகளுக்கு சந்தேகம் வந்து ஒரு நாள் பின் தொடர்ந்து கண்டுபிடித்து விட்டார்கள்.\nஅவர்களை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்த்துக் கொண்டு எல்லோரும் குழுவாக படிக்க ஆரம்பித்தோம். பயலுக சம்பந்தமில்லாம அடிக்கடி கரும்பு கொல்லைக்குள் பூந்துக்கிறானுங்களே என்று யோசித்த தாத்தா ஒரு நாள் கையும் களவுமாக பிடித்து விட்டார்.\nபிறகென்ன ஆலைக்கரும்பை பேர்த்து அடித்த அடியில் இரண்டு நாட்கள் எல்லோருக்கும் கால்களில் தோல் பிய்ந்து தொங்கியது தான் மிச்சம்.\nஅதற்காக அசந்து விடுகிற ஆளா நாம். அடுத்த கட்டமாக உண்டியலை உடைத்து காசை எடுத்து நீடாமங்கலத்திற்கு சைக்கிளில் சென்று ஒரு புத்தகத்தை வாங்கி அதனை வைக்கப்போருக்குள் ஓளித்து வைத்து படித்து வந்தோம். ஒரு நாள் தாத்தா மாட்டுக்கு வைக்கோல் புடுங்கிப் போடும் போது திரும்பவும் மாட்டிக் கொண்டு தார்க்குச்சியால் அடி வாங்கியதை தனியாக விளக்க வேண்டுமா என்ன.\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக்கு முடிவே இருப்பதில்லை. சற்று ஆசுவாசமாக அதனை பின்நோக்கி அசைபோட்டால் கூட சுகமாகவே இருக்கிறது.\nஎனக்கு விவரம் தெரிந்து 14 வயதில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த சரளா என்ற பெண்ணைத்தான் சைட் அடிக்க ஆரம்பித்தோம். நான் என்றால் நான், சண்முகம் மற்றும் கணேசன் ஆகிய நண்பர்கள். எல்லோருக்கும் அது தான் முதல் அனுபவம். நாங்கள் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.\nநாங்கள் ஹாக்கி பிளேயர்கள். அவள் கோகோ பிளேயர். நாங்கள் எங்கள் பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவர்கள் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருப்பார்க��்.\nகிடைக்கும் இடைவெளியில் நானும் கணேசனும் சைக்கிளில் சென்று அவளை சைட் அடித்துக் கொண்டு இருப்போம். அது வரை அந்தபெண் யாருக்கு என்று எங்களால் முடிவுக்கு வர முடியவில்லை.\nயாருக்கு முடிவாகிறதோ மற்றவர்கள் விலகிவிட வேண்டும் என்ற எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் எங்களது முயற்சி ஒரே சைக்கிளில் தொடங்கியது. மூவரும் ஒரே சைக்கிளில் ஒரே பெண்ணைத் தேடி ஒரே முயற்சிக்காக.\nஇரண்டு மாதங்கள் அலைந்து திரிந்து சைட் மட்டுமே அடித்தோம். ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஒரு நாள் சைக்கிளில் வேகமாக வந்த கணேசன் வெற்றி வெற்றி என்று கர்நாடக காங்கிரஸைப் போல் கூவிக் கொண்டே வந்தான்.\nபெரிய கோவில் மேல கோபுரம் அருகில் சரளாவுடன் \"எங்க போறீங்க\" என்று பேசி விட்டதாக அன்று முழுவதும் வெற்றிச் சின்னத்துடன் திரிந்தான். அந்த வார்த்தையைக் கூட கேட்க தைரியமில்லாமல் சோகத்துடன் பிஜேபியைப் போல் இருந்தேன்.\nஇரண்டு நாட்களுக்கு பிறகு அவளை வேறொரு பையனுடன் பெரிய கோவில் உள்ளே சாயரட்சை பூஜையில் சரளாவைப் பார்த்தோம். மூவருக்கும் ஒரே நேரத்தில் இதயம் வெடித்து சிதறியது. கடைசி வரை நான் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது எனக்கு மட்டும் கூடுதல் வருத்தம்.\nஇந்த கட்டுரையின் முதல் அட்டக்கத்தி நான் தான். பிறகு என்னைப் போல் வெத்தாய் திரிந்த இன்னும் இரண்டு நண்பர்களைப் பற்றி சொல்கிறேன். படித்து பரவசமடையுங்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு ரொம்பகாலம் நான் எந்த பெண்ணிடமும் காதலை சொல்ல முயற்சிக்கவே இல்லை. சைட் அடிப்பதுடன் சரி.\nஅப்ரெண்டிஸ் காலத்தில் என் நெருங்கிய நண்பன் ஆனந்த் இருந்தான். அவனுக்கு ஓரு ராசி ஜெ என்று எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்களையே காதலித்து வந்தான். கடைசிவரை ஒரு ஜெ கூட அவனை திரும்பிப் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் அவன் முயற்சியை கைவிடவே இல்லை.\nமுதலில் அவன் சைட் அடித்தது ஜெஸ்ஸி என்ற பெண்ணைத் தான். ஜெஸ்ஸி அவன் வழக்கமாக செல்லும் சர்ச்சில் தான் பிரார்த்தனை செய்ய வருபவள். ஆனந்த்துடன் ஒவ்வொரு ஞாயிறும் ஜெஸ்ஸியை சைட் அடிப்பதற்காக மட்டும் எங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விட்டு சர்ச்சுக்கு செல்வான்.\nஆறுமாதம் வரை பையன் வேடிக்கை தான் பார்த்து இருக்கிறான். ��ரு நாள் அவள் தன் அண்ணனுடன் வந்து என்னை காதலிக்கிறாயா என்று கேட்க பயந்து போய் பே பே என் முழித்து சைக்கிள் எடுத்து ஐசிஎப் கிரவுண்ட்டிற்கு வந்து விட்டான்.\nஅந்த சமயம் அவன் சற்று உஷாராக இருந்திருந்தால் கூட காதலில் விழுந்திருப்பான். பிறகொரு நாளில் தான் தெரிய வந்தது, அண்ணனின் சம்மதத்துடன் காதலை சொல்ல ஜெஸ்ஸி வந்திருந்தாள் என்பது.\nஅந்த காதலை விட்டு சில நாட்கள் விலகியிருந்த பிறகு எங்கள் பேட்ச்சில் மற்றொரு டிப்பார்ட்மெண்ட்டில் படித்த ஜெயஸ்ரீயை சைட் அடிக்க ஆரம்பித்தான். பிறகு அவளுக்காக உருகி உருகி கவிதைகள் எழுத ஆரம்பித்தான். கவிதைகள் மொக்கையாக இருந்தது வேறு விஷயம்.\nஒரு காதலர் தினத்தன்று சரியான முன்திட்டமிடலுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தான். கையில் காதலை சொல்லும் கார்டு. சற்று தள்ளி ஒரு மரத்தின் பின்னால் நானும் ஏழுமலையும் நின்றிருந்தோம் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன்.\nபோன முறை கோட்டை விட்ட ஆனந்த் இந்த முறை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கார்டை கொடுத்தான். வாங்கிப் பார்த்த ஜெயஸ்ரீ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டே வந்தான். வந்தவன் சம்சாவும் டீயும் வாங்கிக் கொடுத்து டிரீட் கொடுத்தான்.\nஅது வரை எதுவும் பேசாத ஆனந்த் பிறகு தான் சொன்னான் ஜெயஸ்ரீ கழுவிக் காறித் துப்பியதை. பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவள் கேட்ட கேள்விகள் \"உன்னிடம் சைக்கிள் தான் இருக்கிறது, என்னை பைக்கில் அழைத்து வெளியில் செல்ல முடியுமா, என்னை காபி ஷாப்பிற்கு அழைத்து செல்ல முடியுமா, என்னை ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்ல முடியுமா\".\nஅவள் மறுத்ததை கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை. காதல் தோல்வியை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொண்டவனை இப்போது தான் பார்த்திருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் ஜெமி என்ற மற்றொரு பெண்ணை அவன் காதலிக்க முனைந்தது தான் இதில் பெரிய காமெடி.\nஇதைத் தாண்டி ஒரு அட்டகத்தி இருக்கிறான். அவன் பெயர் அசோக், என்னுடன் ரயில்வேயில் பணிபுரிகிறான். ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தினமும் வருகிறான். முன்னவன் ஜெ ஸ்பெசலிஸ்ட் என்றால் இவன் டீச்சர் ஸ்பெசலிஸ்ட். மனதிற்குள் குட்டி கமலஹாசன் என்ற நினைப்பு.\nஎப்பொழுதும் லவ் மூடிலேயே இர��ப்பான். இதற்கு முன்பு மாமன் பொண்ணுகளை எல்லாம் காதலிச்சி ஓய்ந்து போய், இப்பொழுது கூட ஒரு டீச்சரை தான் காதலித்துக் கொண்டு இருக்கிறான். இவனது மாமன் பொண்ணுங்கள் எல்லாம் டீச்சர் என்பது இதில் கூடுதல் விசேசம்.\nகாதலியிடம் போன் பேசிப் பேசி போனில் சார்ஜ் தீர்ந்து போனவர்களைத் தான் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் அசோக் எப்படிப்பட்டவன் என்றால் எக்ஸ்ட்ராவாக ஒரு பேட்டரியை புல் சார்ஜூடன் வைத்து இருப்பான். ஒரு பேட்டரி சார்ஜ் தீர்ந்ததும் மற்றொரு பேட்டரியைப் போட்டு அது தீரும் வரை பேசும் அதி சாமர்த்தியசாலி.\nஇன்னும் கூடுதலாக சொல்லலாம், ஆனால் இந்த பதிவை அசோக் படித்து விட்டு வந்து நாளை என்னிடம் சண்டை போட வாய்ப்புள்ளதால் இத்துடன் கதம் கதம்.\nஎதிர் நீச்சலுக்கு இனிமே போக மாட்டேன்.\nபடம் பார்க்கிறதுக்கு ஒரு குடுப்பினை வேணும் போல. முதல் நாள் பார்க்க வேண்டிய படமான எதிர்நீச்சல், சில பல காரணங்களால் போக முடியவில்லை. ஆனாலும் மறுநாள் முயற்சித்தேன். அன்று பார்த்து 4 ரயில்பெட்டிகள் கூடுதலாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார்கள். நேற்றும் முடியவில்லை.\nசரி இன்றாவது போவோம் என்று நினைத்திருந்தேன். அதற்கேற்றாற் போல் இன்று எங்கள் ஏரியாவில் ஷட்டவுன். மாலை 5 மணி வரை கரண்ட் வராது. அது வரை வீட்டில் வியர்வையில் குளித்துக் கொண்டு இருக்கவும் முடியாது.\nஎப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று காலையிலேயே முடிவு செய்து விட்டேன். காலையில் ஒரு வேலையாக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. போன வேலை 1 மணிக்கு முடிந்து விடும் அதன் பிறகு சினிமாவுக்கு போகலாம் என்று எண்ணியிருந்தேன்.\nவேலை இழுத்துக் கொண்டு முடியவே 1.30 மணியாகி விட்டது. பிறகு அருகில் இருந்த அபிராமி மாலுக்கு சென்றேன். இவ்வளவு பெரிய திரையரங்கில் பிக்காளி பயலுவ டெம்ரவரி பார்க்கிங் வைக்க மாட்டேங்கிறானுவ. கேட்டா வெளியில் நிறுத்த சொன்னானுங்க. வெளியில் நிறுத்தினால் நோ பார்க்கிங்கில் வண்டியை தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.\nவேறு வழியில்லாமல் 20 ரூவாய் கொடுத்து பார்க்கிங் போட்டு மாலுக்குள் நுழைந்து முதல் மாடியில் டிக்கெட் எடுக்கச் சென்றால் ஹவுஸ்புல். பயங்கர கடுப்பு, பார்க்கிங்கிற்காக 20 ரூவாய் பணால்.\nசரி 3 மணிக்காட்சிக்காக ���ங்கம் திரையரங்கிற்கு செல்வோம் என தலை சுற்றி மூக்கைத்த தொடுவது போல அபிராமியிலிருந்து கெல்லீஸ் வந்து சுற்றிக் கொண்டு ஹால்ஸ் ரோட்டுக்கு முன்பு உள்ள ரோட்டில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்து திரையரங்கிற்கு சென்று கேட்டால் அங்கேயும் ஹவுஸ் புல்.\nபிறகு அக்கம்பக்கம் என இன்னும் சில பல தியேட்டர்கள் சென்று அலைந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒழுங்காக நான் அயனாவரத்திலிருந்து கிளம்பி கொளத்தூர் வந்திருந்தால் கங்காவில் டிக்கெட் கிடைத்திருக்கும். கொஞ்சம் தூரம் கூடுதலாக சுற்றி வர சோம்பேறித்தனப்பட்டு பக்கத்தில் சுற்றியதற்கு இரண்டு மணிநேரம் சுற்றியும் டிக்கெட் கிடைக்கவில்லை.\nஇடையில் சுய பச்சாதாபம் வேறு. எப்பொழுதாவது படம் பார்க்கிறவனுங்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடைக்கிறது. வாரம் மூன்று சினிமா பார்த்து மாதம் 2000 ரூபாய் டிக்கெட்டிற்கு மட்டும் செலவு செய்யும் எனக்கு இன்று இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. இனிமேல் இந்த படத்தை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.\nபசித்தது போகும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டே வந்தால் தாஸப்பிரகாஷ் அருகில் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் கோகுலம் உணவகம் வந்தது. சாப்பிடச் சென்றால் இனிமேல் இந்தக் கடைப் பக்கமே வரக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு சுகாதாரம் மற்றும் சர்வீஸ்.\nதெண்டத்துக்கு மினி மீல்ஸ் என்ற வஸ்துவுக்கு 70 ரூவாய் அழுது விட்டு வீட்டுக்கு திரும்பி 5 மணி வரை வியர்வை மழையில் நனைந்து கொண்டு இருந்தேன். இன்றைய நாளைப் போல் இன்னொரு நாளும் அமைந்தால் நானும் அதிதீவிர பாக்கியசாலி தான்.\nகேரள மீன் சந்தையும் திருட்டு மீன் வறுவலும்\nமீனைப் பார்த்து தான் மீனை வாங்கனும் இது தான் வீட்டில் சொல்லிக் கொடுத்தது. ஆனால் மீன் விற்கும் சேச்சியைப் பார்த்து தான் மீன் வாங்கினோம் கேரளாவில் இருந்தவரை. இது 2005ல் திருவனந்தபுரத்தில் இருந்த போது நடந்த விஷயம்.\nஅந்த புராஜெக்ட்டில் பெரும்பாலானோர் தமிழர்கள் தான். திருவனந்தபுரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் தான் இருந்தோம். நான் தான் நிர்வாக அதிகாரி என்பதால் அவர்களுக்காக மெஸ்ஸின் நிர்வாகம் என்னிடம் தான் இருந்தது. வாரம் இருமுறை அசைவம் என்பது நடைமுறை.\nஅதுவும் முதலில் சமையற்காரராக இருந்த ஒரு வயதான மலையாளி பிரமாதமாக கேரள உணவுகளை சமைத்துக் கொடுத்து அசத்திக் கொண்டு இருந்தார். நான் அது வரை மீன் வறுவல் என்பது தோசைக்கல்லில் போட்டு பிரட்டி எடுத்தே சாப்பிட்டு வந்தேன். அவரோ பக்குவமாக நெய்மீனை எண்ணெய்யில் பொறித்து கொடுத்தால் நான் மட்டுமே அதிகமான அளவு பொறித்த மீனைத் தின்பேன். சரக்கும் உண்டு என்பது கூடுதல் சுவாரஸ்யம்.\nஅங்கு சென்ற புதிதில் ஆபீஸ் அசிஸ்டெண்ட்களிடம் மீன் வாங்க பணம் கொடுத்து அனுப்பிவிடுவேன். சில வாரங்களில் மீன் வாங்க செல்வதற்கு அடிதடியே நடந்தது. என்னடா விஷயம் என்று விசாரித்தால் மீன்சந்தையில் விற்கும் கேரளபெண்கள் பழைய சினிமாவில் பார்ப்பது போல் லுங்கியும் ஜாக்கெட்டும் மேலே துண்டு மட்டும் அணிந்திருப்பார்கள் என்று தெரிய வந்தது. நம்மூர் போல் ஆண்களும் சந்தைக்கு விற்க வரமாட்டார்கள். விற்பனை முழுவதும் பெண்கள் வசம் தான்.\nஅதற்கு தான் பசங்க மாலை வேளைகளில் மீன் சந்தைக்கு செல்ல அடித்துக் கொள்கிறார்கள் என்று புரிந்ததும் நானும் கோதாவில் இறங்கினேன். இன்று தப்பு என்று தோன்றினாலும் 24 வயதில் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது.\nபுதனன்றும் சனியன்றும் மாலையானால் ஒரு ஜீப்பில் ஆறு பேர் மீன் வாங்கச் செல்வோம். நியாயமாகப் பார்த்தால் டிரைவரை மட்டும் ஜீப்பில் அனுப்பினால் போதும் மீன் வாங்க. சபலம் யாரை விட்டது. அது போன்ற கேரளத்து சேச்சிகளை பார்ப்பதற்காகவே ஜீப் நிரம்பி வழிய ஆரம்பித்தது.\nசில வாரங்களில் நாங்கள் ஒரு கம்பெனியில் பணிபுரிபவர்கள் என்றும் வாரம் இரண்டு முறை 20 கிலோவுக்கு மேல் மீன் வாங்க வருகிறோம் என்று தெரிந்தவுடன் எங்கள் ஜீப்பிற்கு மீன்சந்தையில் வரவேற்பு அதிகமானது.\nஉள்ளே நுழையும் போதே ஒவ்வொருவனையும் ஒரு சேச்சி வரு வரு என்று வரவேற்று கடைக்கு அழைத்து செல்வார். அந்த கடையில் உள்ள மீனை ஒருத்தனும் பார்க்க மாட்டான். முடிந்த வரை வழிந்து பேசி விலையை விசாரித்து விட்டு பிறகு என்னிடம் வருவார்கள். நானும் ஒரு கடையில் சேச்சியுடன் ஜொள்ளு விட்டு விலையை விசாரித்துக் கொண்டு இருப்பார்கள்.\nபிறகு ஒரு கடையில் வாங்கிச் சென்றால் மற்ற கடையில் உள்ள சேச்சிகள் எல்லாம் சாபம் விட்டு திட்டுவார்கள். பொழ���து நன்றாக போனதால் சிரித்துக் கொண்டு கிளம்பி விடுவோம். மற்றொரு நாளில் மீண்டும் வரவேற்பும் திட்டும் கிடைத்துக் கொண்டே இருந்தது.\nஒரு பிரச்சனையில் கேரள சமையற்காரர் வேலையை விட்டு நின்று விடவே ஊரிலிருந்து கருணாநிதி என்ற சமையற்காரரை அழைத்து வந்தேன். அவர் ஏற்கனவே வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் துணை சமையற்காரராக இருந்தவர். பயங்கர ஜொள்ளு பார்ட்டி. 45 வயதாகியும் அவருக்கு திருமணமாகவில்லை.\nவந்த புதிதில் ஒழுங்காக சமைத்துக் கொண்டிருந்த கருணா நாங்கள் மீன் வாங்க போய் ஜொள்ளு விட்டு வரும் மேட்டரை தெரிந்து கொண்டு நானும் வருவேன் என அடம் பிடிக்க ஆரம்பித்தார். சரி போனால் போகிறது என்று அழைத்துச் செல்ல ஆரம்பித்தோம்.\nகொஞ்ச நாட்களிலேயே ஒரு மீன் விற்கும் பெண்மணியை கரெக்ட் செய்து விட்டார். நாங்கள் போய் வாங்கி வந்த காலம் போய் அந்த பெண்மணியே சரியாக மீன் வாங்கும் நாட்களில் எங்கள் மெஸ்ஸிற்கு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.\nஜொள்ளு விட முடியாதது சற்று வருத்தமாக இருந்தாலும் ஒரு வேலை குறைந்தது சற்று ஜாலியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஆப்பு வைப்பது போல் ஒரு சம்பவம் நடந்தது.\nஒரு ஞாயிறு அன்று நாள் அலுவலகத்தின் பின்புறமுற்ற மிளகு தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம். ஒரு ஒதுக்குப்புறத்தில் சத்தம் வரவே நாங்கள் சத்தம் போடாமல் சென்று பார்த்தால் கருணா அந்த மீன்கார பெண்மணியை மடியில் அமர வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தார். (அந்த சம்பவத்தை இதை விட கெளரவமாக எழுத முடியாது).\nஅவரு அந்த பெண்மணியை என்ன செய்தாலும் நாங்கள் அப்படியே விட்டு இருப்போம். அந்தாளு ஜொள்ளு பார்ட்டின்னு முன்னமே தெரியும். ஆனால் கடுமையான கோவம் வந்ததற்கு காரணம் அவர்களின் அருகில் ஒரு தட்டு முழுக்க மீன் வறுவல் இருந்தது.\nஞாயிற்றுக்கிழமையென்பதால் நாங்கள் போதையில் இருந்தோம். அவரை அப்படியே எழுப்பி செவுட்டிலேயே நாலு விட்டு அந்த பெண்மணியை துரத்தி விட்டோம். அதன் பிறகு ஒரு மாதம் வரை எங்கள் மெஸ்ஸில் சிக்கனும் மட்டனுமே அசைவமாக இருந்தது.\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை.\nசம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.\nB.Com M.Com with Tally முடித்த பெண் வேலைக்குத் தேவை.\nசம்பளம் 1200 + 200 சிங்கப்பூர் டாலர்.\nநல்ல முன் அனுபவமுள்ள டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த Air con Technicianகள் தேவை.\nஅடிப்படை சம்பளம் 1100 சிங்கப்பூர் டாலர்.\nதங்குவதற்காக 200 சிங்கப்பூர் டாலர்.\nவாரம் 48 மணிநேரம் அடிப்படை நேர வேலை.\nOT 48 மணிநேரம் உண்டு.\nஅனுபவமுள்ள கிளாஸ் 4 டிரைவர் தேவை.\nசம்பளம் 2500 சிங்கப்பூர் டாலர்.\nடிப்ளமோ அல்லது டிகிரி முடித்த நர்சுகள் 100 பேர் தேவை\nசம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.\nடிப்ளமோ அல்லது டிகிரி முடித்த பார்மசிஸ்ட்கள் 50 பேர் தேவை\nசம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.\nசம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.\nசம்பளம் $5000 to $20000 சிங்கப்பூர் டாலர்.\nசம்பளம் $2000 above சிங்கப்பூர் டாலர்.\nடிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.\nசம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.\nடிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.\nகுறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்\nசம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.\nடிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.\nகுறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்\nசம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nகாலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.\nAGSக்கு போனால் கூட்டம் அலைமோதியது. எப்பொழுதும் வாரா வாரம் இரண்டு டிக்கெட் எடுத்து தியேட்டரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் எனக்கே டிக்கெட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். விடுமுறை தினம் கூட்டமா வந்தா ரெகுலர் கஸ்டமர்களை கவனிக்கமாட்டீர்களா, நல்லாயிருங்கடே.\nபிறகு கொளத்தூர் கங்கா திரையரங்கிற்கு சென்றோம். இரண்டு படங்களும் 11.30க்கு காட்சி நேரம் இருந்தது. அவனை எதிர்நீச்சல் படத்திற்கு அனுப்பி விட்டு நான் சூது கவ்வும் படத்திற்கு சென்றால் அரங்கு நிறைந்திருந்தது.\nமுதல் விஷயம் லாஜிக் பார்க்கக்கூடாது. அதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படத்தை பாருங்கள்.\nபடம் புது ரக படம். நல்லவன் கெட்டவன் என இருவர், கெட்டவன் வில்லன், நல்லவன் ஹீரோ, ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின், நகைச்சுவைக்கென தனியே ஒரு காமெடியன் என எந்த பார்முலாவும் இல்லாமல் வந்திருக்கும் படம் தான் இது. அதற்கே இயக்குனருக்கு பூங்கொத்து அனுப்பலாம்.\nஒரு அறையி���் வேலையில்லாத மூன்று நண்பர்கள் தங்கியுள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஒரு ஒயின்ஷாப் சண்டையில் ஒன்று சேர்கிறார்கள். பிறகு சிறுசிறு கடத்தல்களை சீரியசாக செய்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு தான் பார்க்க செம காமெடியாக இருக்கிறது.\nஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சரின் மகனையே கடத்தி 2கோடி பெறும் திட்டம் உருவாகிறது. கடத்தி பணத்தையும் அமைச்சர் மகனின் உதவியுடன் பெறுகிறார்கள். ஆனால் பணத்துடன் போகும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அதனை பயன்படுத்தி அமைச்சரின் மகன் பணத்தை தூக்கிச் சென்று விடுகிறார்.\nபணமும் போய் ஒரு முரட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரும் துரத்துவதால் கோர்ட்டில் சரணடைகிறார்கள். பிறகு என்னவானது, பிரச்சனையில் இருந்து தப்பினார்களா என்பதே படத்தின் கதை.\nபடத்தில் கதாநாயகனாக இல்லாமல் இயல்பான கதையின் முக்கிய கதாபாத்திரம் செய்ததற்காகவே விஜய்சேதுபதிக்கு ஒரு பூச்செண்டு அனுப்பலாம். சற்று மனநலம் பிறழ்வு கொண்ட கதாபாத்திரம். கடத்துவதற்கு ஆறு சட்டங்களை போட்டு அதனை கடத்துபவர்களுக்கு பாடமாக எடுக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.\nமுதல் காட்சியே ஒரு பெண்ணை கடத்த முயற்சித்து அந்த பெண்ணிடமே அடி வாங்கி தப்பித்து ஒடும் காட்சியில் ஆரம்பிக்கும் அவரது அட்டகாசம் படம் இறுதி வரை குறையாமல் இருக்கிறது.\nகதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி. தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் அஞ்சலியின் தோழியாக அறிமுகமாகி கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துடன் நடித்தவர். அப்படிப்பட்டவரா இவர் என கேட்கும் வகையில் மாடர்ன் உடையில் எப்பொழுதும் விஜய்சேதுபதியின் உடன் வரும் கதாபாத்திரம். சற்று அலுப்பு ஏற்படும் போது பாதி படத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.\nவேலையில்லாத நண்பர்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக சிம்ஹா. ஊரில் நயன்தாராவுக்கு கோயில் கட்டி அதனால் பிரச்சனை ஏற்பட்டு ஊரே அடித்து துரத்தி சென்னைக்கு பிழைக்க வருகிறார். இன்ஸ்பெக்டருக்கு பயந்து உதட்டில் சிகரெட் துடிக்க பயந்து இருக்கும் காட்சியில் தியேட்டரே அலறுகிறது.\nமற்றொரு நண்பராக ரமேஷ். காலையில் சரியாக எட்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து விபூதி வைத்து டேபிளில் அமர்ந்து நிதானமாக சரக்கு அடிக்கும் கேரக்டர். டார்க் ரூமில் போலீஸ் இன்ஸ��பெக்டர் வைத்து அடித்து துவைக்கும் போது \"இதுக்கு பேரு தான் இருட்டு அறையில் முரட்டு குத்தா\" என்று அலறும் போது தியேட்டரில் விசில் சத்தம் தான். கவனிக்கப்பட வேண்டிய நடிகர். சரியான படங்கள் அமைந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.\nகடைசி நண்பராக அசோக்செல்வன் வேலை பார்க்கும் இடத்தில் சைட் அடிக்கும் பெண்ணை கண்டு பயந்து விலகி ஒடும் கேரக்டர். அந்த பெண் காதலிக்க சொல்லி மிரட்டி கையை அறுத்துக் கொள்ள போய் இவரது கையில் வெட்டுபட்டு நிற்கும் போது சிரிப்பில் அலறுகிறது தியேட்டர்.\nஇன்னும் படத்தில் கவனிக்க பலர் பெயர் தெரியாத நடிகர்கள் இருக்கின்றனர். வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகாவின் முதல் கணவனாக நடித்து இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர், உடன் வரும் கான்ஸ்டபிள், இயக்குனர் டாக்டர், அமைச்சரின் மகன் இன்னும் பலர் இருக்கின்றனர். இவர்களுடன் அனுபவமிக்க ராதாரவியும் எம்.எஸ். பாஸ்கரும் இருக்கின்றனர்.\nபோலீஸ் பாலோ செய்து வரும் போது இரண்டு கோடி பணத்துடன் அமைச்சரின் மனைவி வரும் போது அவரிடம் இருந்து பணத்தை எடுக்கும் காட்சியில் பிரமாதமான காட்சியமைப்பு. எதிர்பாராத ட்விஸ்ட் அது. லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் சிறந்த எண்டர்டெயினர் படம் இது.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nஇத்தரம்மாயிலத்தோ - தெலுகு சினிமா விமர்சனம்\nகுட்டிப்புலி - சினிமா விமர்சனம்\nபார்ட்டி கலாட்டாவுடன் நடந்த கிரகப்பிரவேசம்\nFast & Furious 6 - சினிமா விமர்சனம்\nதண்ணீர் லாரி சாலையில் தேடி\nஎதிர் நீச்சலுக்கு இனிமே போக மாட்டேன்.\nகேரள மீன் சந்தையும் திருட்டு மீன் வறுவலும்\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா ���ிமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nபஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்\n2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில்...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\n18+ சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்\nடிஸ்கி : மூன்று நாட்களாக வேலை அதிகம், அதனால் பதிவு எழுத முடியவில்லை. ஆனாலும் கை பரபரங்குது. அதுக்காக தான் இந்த பதிவு. இ���ு ஒரு மீள்பதிவு ...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nநான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nபொன்னியின் செல்வன் - புத்தக விமர்சனம்\nநான் ஒரு புத்தகக் காதலன். டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடும் பேப்பர் முதல் பெரிய புத்தகங்கள் வரை படிப்பதில் ஒரு ஆசை கொண்டவன். சிறுவயதில் குமுதம்,...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16322", "date_download": "2021-01-19T11:58:47Z", "digest": "sha1:G72PXLRWWYBODFD4KDFVZW5YK3N6V55A", "length": 16957, "nlines": 119, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ்மொழியை உயிரெனப் போற்றிய வள்ளலார் – தைப்பூசம் சிறப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழ்மொழியை உயிரெனப் போற்றிய வள்ளலார் – தைப்பூசம் சிறப்பு\nதமிழ்மொழியை உயிரெனப் போற்றிய வள்ளலார் – தைப்பூசம் சிறப்பு\nதமிழ்மொழியை இழிவு படுத்தும் சங்கரமடக் கும்பலுக்கு எதிராக தமிழ்மொழியை நெஞ்சிலேந்திய வள்ளலாரை நினைவு கூறுவோம்\nஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிகாலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனை தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னை புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்து தமிழை கருவியாக்கி போராடிய மாபெரும் புரட்சியாளர் தான் இராமலிங்க அடிகளார்.\nஅவர் எப்போதும் தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும், எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்றும் திருவருள் வலத்தால் கிடைத்த தெ��்மொழி என்றும் போற்றிப் புகழ்ந்திடுவார்.\nஇவர் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் இராமகிருட்டிண பரமகம்சர், தயானந்த சரசுவதி, இராசராம் மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோர் வடமொழியை ஏற்று வைதீக மதத்தை போற்றி வந்தனர். இவரோ தமிழை ஏற்காத வைதீக மதத்தையும் வடமொழியையும் புறக்கணிக்கத் துணிந்தார். ஆரிய மொழிகளில் மனம் ஒட்டாத படியால் சாகாக் கல்வியை தரும் ஆற்றல் மொழியான தென்மொழியில் பற்று கொண்டதாக பின்வருமாறு கூறுகிறார்:\n“இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் பொழுது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட்டாது பயிலுதற்கு மணிதற்கும் மிகவுமிலேசுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்\nமேலும், வள்ளலார் ‘சமரச சுத்த சன்மார்க்கம்’ எனும் பெயரில் புதிய சங்கத்தை தோற்றுவித்து, கடவுள் ஒருவரே அவர் ஒளிவடிவமானவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் கொள்வீராக\nமேற்கண்ட பாடலில், சாத்திரக் குப்பைகள் தான் இருட்சாதி தத்துவத்தையும் ஆச்சிரம வழக்கத்தையும் சமய மதத்தையும் தோற்றுவித்தன. ஆகவே அவற்றைக் குழியில் கொட்டி மண்போட்டு மூடுங்கள் என சாதிப் பித்துப் பிடித்து அலைவோர்க்கு அறிவுரை புகட்டினார்.\nவள்ளலார் பார்ப்பனீய பண்டாரங்களின் ஆடம்பர காவி உடைக்கு எதிராக வெள்ளுடை தரித்தார். ஒருமுறை அவர் காலத்தில் வாழ்ந்திருந்த சங்கராச்சாரியார் வடமொழி நூலொன்றில் ஐயம் தோன்ற, அதனை விளக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, ‘சமசுகிருதமே மாத்ரு பாஷை’ (இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி) என்று சங்கராச்சாரியர் கூறிடவே, சட்டென்று நொடிப்பொழுதில் வள்ளலார், “சமசுகிருதம் மாத்ரு பாஷை என்பது உண்மையெனில், அதற்கு ‘எமது தமிழே பித்ரு பாஷை’ (இந்திய மொழிகளிக்கெல்லாம் தந்தை மொழி) என்று பதிலடி தந்தார். சமசுகிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் நரேந்திர மோடியின் வாரிசுகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்\nசங்கர மடத்து குரு பீடங்கள் பெண்களை ‘உவர்நிலங்கள்’ என்று வர்ணித்த போது ஆணும், பெண்ணும் சமமாக இறைவனால் படைக்கப்பட்டவர்கள். ஆதலால் பெண்களை பாவப் பிறவி இழிபிறவி என்று ஒதுக்கி வைக்காமல் கல்வி புகட்டுங்கள்\nதமிழ் மொழியிலிருந்து பிரிந்து வடமொழியோடு கலந்து போன ஏனைய திராவிட மொழிகளையும் அவர் விட்டு வைக்க வில்லை. அந்த மொழிகளில் இல்லாத தமிழ்மொழிக்குரிய இலக்கண சிறப்புகளை பின்வருமாறு கூறுகிறார்.\n“ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம் என்று பற்பல பாஷைகளைப் போலாகாமல்- பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாகவும், ஒலியிலே சாயும் கூட்டென்னும் சக்தி அதி சுலபமாயும் எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி எப்பாஷையின் சந்தங்களையும் தன் பாஷையுள்ளடக்கி ஆளுகையால் ஆண் தன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ் ற் ன் என்னும் முடி நடு அடி சிறப்பியலக் கரங்களில் முடிநிலை இன பாநுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பிய யொலியாம்.”\nகடினமான இந்த சாரத்தைப் பிழிந்து “தமிழ்ப் பாஷையே அதிக சுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம்” என்னும் வாசகமாக வடித்துத் தருகிறார் வள்ளலார்.\nஅடிகளார் காலத்தில் கால்டுவெல் அவர்களின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வெளிவரவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தும், ‘தமிழ் தனித்தியங்கும் மொழி’ என்பதை ஆராய்ச்சிச் சான்றுகளுடன் மெய்ப்பித்த தமிழர் இவரே.\nவள்ளலாரை மானசீகமாக நேசித்த தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்கள் “தாய்மொழிப் பற்றும் துறக்க முடியாதது, துறக்கவும் கூடாது என்பதனை உலகினர்க்கு உணர்த்தியவர் வள்ளலார் ஒருவரே” என்பார். தாய்மொழிப் பற்றை துறந்து வாழும் தமிழர்கள் இனியாவது வள்ளலாரின் நூல்களைப் படித்து தமிழ்மொழி உணர்ச்சிப் பெறுதல் வேண்டும். அது ஒன்றே தமிழினத்தை உய்விக்கும் வழியாகும்.\n(நூல் உதவி: ம.பொ.சிவஞானம் எழுதிய, ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’.)\nவைரமுத்துவுடன் நாங்கள் இருக்கிறோம் – ஒருங்கிணைந்த படைப்பாளிகள்\nஅரசியல் ஆதாயத்துக்காக சின்னவிசயத்தை பெரிதாக்குவதா – இராமதாசுக்கு அமைச்சர் கேள்வி\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது\nநாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வெற்றி – தைப்பூசத்துக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளுவருக்குக் காவி உடை – தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்\nபிப்ரவரி 8 ஆம் தேதி பொதுவிடுமுறை வேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nசசிகலா டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் சேர்ப்பா – தில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பதில்\nமருத்துவர் சாந்தா மறைவு – சீமான் கண்ணீர் வணக்கம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nஇணையதள விழிப்புணர்வுப் பரப்புரை – சீமான் அழைப்பு\nவிசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா\nஎடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்\nவாட்சப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/10/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T12:04:45Z", "digest": "sha1:FPKKTSU4UAEJYMB27UMGFYKGQAQCYM2M", "length": 9146, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுருநாதர் கொடுக்கும் சக்தி யாருக்கு…\nகுருநாதர் கொடுக்கும் சக்தி யாருக்கு…\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல சக்திகளையும் பல ஆற்றல்களையும் ஞானகுருவிற்குக் கொடுத்த பின் அவரைக் கேட்கின்றார்.\nஇந்தச் சக்திகளை நான் உனக்கு ஏன் கொடுத்தேன்… நீ எதற்காக இதைப் பெற்றாய்… நீ எதற்காக இதைப் பெற்றாய்… இதை வைத்து என்ன செய்யப் போகிறாய்…\nஅப்பொழுது எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்கிறார் ஞானகுரு.\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்கும் ஆத்மாக்கள் பல பல உண்டு. நல்லதை வைத்திருந்தாலும் அந்த நல்லவர்களுப் பல வகைகளிலும் துன்பங்கள் வந்து சேர்கின்றது.\nஅந்தத் துன்பங்கள் அகற்ற முடியாத அளவிற்குப் பெருகிவிட்டால் பின் கடைசியில் அந்த நல்லவர்களும் நல்லதைச் செய்யும் வலு குறைந்து நல்லதைக் காக்கும் திறன் இழந்து வேதனையால் அவதிப்படுகின்றார்கள்.\nவேதனை அதிகமாகிவிட்டால் பின் அவர்கள் சிந்தனை இழந்து நல்லவர்களாக இருப்பவர்களும் கடைசியில் தீமை செய்வோராகவே மாற நேருகின்றது.\nஇதைப் போன்ற நிலை ஆகாதப��ி நல்லதை எண்ணி ஏங்கும் ஆத்மாக்களுக்கு நல்லதைக் காக்கும் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.\nயாரும் தவறு செய்வதில்லை. அவர்கள் சந்தர்ப்பங்கள் அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் அவர்களை இயக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக ஆகி குற்றம் இழைப்பவர்களாக ஆகின்றார்கள்.\nதீமைகளை வென்று நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக ஆன அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை அவர்கள் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்து.\nதீமையை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பமாக இருந்தாலும் அவர்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கிவிடு.\n1.பதிவான மகரிஷிகளின் அருள் உணர்வை அவர்கள் நுகரும் பொழுது\n2.இந்த உலகில் நன்மை எது தீமை எது என்று உணர்வார்கள்.\n3.நன்மையின் பலனை உணர்ந்திடும் மெய் ஞானம் வரும்.\n4.நன்மையைக் காக்க வேண்டும்… என்னால் காக்க முடியும்… என்ற\nஅது வளரத் தொடங்கினால் அவர்கள் சொல் செயல் மூச்சு எல்லாம் சக்தி வாய்ந்ததாக மாறும்.\n1.தீமைகளை நீக்கிடும் சக்தி வாய்ந்தவர்களாக\n2.உலகைக் காக்கும் சக்தி பெற்றவர்களாக\n3.இந்த உலகில் வாழும் மக்களை உருவாக்கத்தான்\n4.நான் உனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தேன்… என்று தெளிவாக்கினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/02/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T12:08:43Z", "digest": "sha1:ENQXFTNSB5WFQ5NWNJS32LSTTPN32ELG", "length": 8856, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“தியானம்… தவம்… விண் செல்லும் மார்க்கம்…\n“தியானம்… தவம்… விண் செல்லும் மார்க்கம்…\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் தியானம் என்றால் என்ன என்பதையும் தவத்தையும் விண் செல்லும் அந்தப் பாதையையும் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.\nஅதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்து ஞாபகப்படுத்துகின்றோம். மெய் ஞானிகள் சென்ற வழியில் நாம் விண் செல்ல வேண்டும்.\nவாழ்க்கையில் எத்தகைய நிலைகளில் நம்மைப் பிறர் வேதனைப்படச் செய்தாலும்\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்\n2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.\n3.அது எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி\n4.இவ்வாறு உடலுக்குள் பல முறை செலுத்தல் வேண்டும்.\nஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் போது வேதனைப்படச் செய்த உணர்வுகளை அடக்கி அந்த விஷத்தை அடக்குகின்றது.\nமெய் ஞானியின் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெறுவது தியானம்.\n1.நாம் பார்ப்பவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.\n2.மலரைப் போல மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்\n3.என்னைப் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் அந்த நிலைகள் பெற வேண்டும்.\nமெய் ஞானிகளின் உணர்வை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் அது தவம்.\nநம்மைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் அந்த நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நமது ஆன்மாவில் இது பெருகுகின்றது.\nநமக்குள் அது பெருகும் பொழுது எந்த விஷத் தன்மையும் நமக்குள் வளராது.\n1.மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறும் போது\n2.அதே உணர்வின் இயக்கமாக நம் உடலும் நினைவும்\n3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்கின்றது.\nசப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க வேண்டும்.\nமூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் முதலில் மகரிஷியாகின்றார்கள்.\nஅவர்களைப் பின் தொடர்ந்து நாமும் விண் செல்ல முடியும். நாமும் மகரிஷியாக முடியும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள��� – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/05/25/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:19:38Z", "digest": "sha1:YRGN2T6627SDKHJULPTI3ENJC3MVJ26F", "length": 11356, "nlines": 126, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆதி சக்தியின் விஸ்வரூபம் பற்றியும் மூவுலகம் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆதி சக்தியின் விஸ்வரூபம் பற்றியும் மூவுலகம் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.\nஅந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.\nமூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்\n1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்\n3.கோடானு கோடி மண அமிலம் என\n4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…\nபால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாக குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.\n2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்\n3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை\n4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.\nஉதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.\nஅதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.\n” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.\n1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்\n2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…\n1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக\n2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக\n3.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக\n4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்\n5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.\nமூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…\nஇவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.\nசிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்\n2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/09/20/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-01-19T11:18:23Z", "digest": "sha1:E2SXMNXV2Z6IYEVVR7YI6IZ5BICPVM6E", "length": 11629, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…\nமனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…\nநல்லதை எண்ணினால் நல்லது நடக்கும். ஆனால் தீமையின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நன்மைகள் வராது.\n1.ஆகவே சொர்க்கவாசலை விட்டு ந��க வாசலுக்கே சென்றுவிடும்.\n2.நரகலோகத்திற்குச் சென்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்க எத்தனை காலமாகுமோ …\n3.ஒரு பரமபதப் படத்தை வைத்துக் காட்டுகின்றனர் ஞானிகள்\n4.அதாவது சொர்க்கவாசல் என்று பரமபதத்தைக் காட்டி விளையாட்டு ரூபமாக நமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.\nபன்றி நாய் நரி நண்டு தேள் இவைகள் எல்லாம் அந்தப் படத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும். தாயங்களை உருட்டுவார்கள். அப்படி உருட்டும் பொழுது இதன் வழி கொண்டு சென்றால் அடுத்து ஒரு சிறிய ஏணி இருக்கும்… பெரிய ஏணியும் இருக்கும்.\nசந்தர்ப்பத்தால் சிறிய ஏணியில் ஏறியபின் அடுத்து பல கட்டங்களைத் தாண்டிச் செல்கிறது. அங்கே சென்ற பின் அடுத்து அதன் அருகில்… “முகப்பிலேயே ஒரு விஷப் பாம்பு இருக்கின்றது…\nதாயக்கட்டையை உருட்டினால் தாயம் விழுந்தால் கீழே வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையில் எதனின் உணர்வின் தன்மையைப் பெறுகின்றோமோ அது நம்மைக் கீழே கொண்டு வந்துவிடுகின்றது.\nஅதாவது ஒரு மனிதன் வேதனைப்படும் நிலைகளில் செயல்படுகின்றான் என்றால் அதை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால்\n1.நம் நல்ல எண்ணங்களை இயக்கிக் கொண்டிருக்கும் விஷம்\n2.வேகமாகக் கொண்டு வந்து நம்மைக் கீழே இறக்கிவிடும் என்பதைத்தான்\n3.அங்கே உதாரணமாகக் காட்டுகின்றார்கள் பாம்பைப் போட்டு..\nசொர்க்க வாசல் என்று சொல்லும் வைகுண்ட ஏகாதசி அன்று அந்த ஏகாந்த நிலை பெறச் செய்யும் அருள் ஞானத்தை நாம் பெற\n1.இந்த வாழ்க்கையில் எத்தனை தடைகள் வருகின்றது…\n2.மீண்டும் மீண்டும் நாம் எப்படித் தேய்பிறையாகின்றோம்…\n3.அப்படி வரும் தடைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்..\nஇதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…\nஅதை எல்லாம் தாண்டி அடுத்து மேலே வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி வந்துவிடுகிறது. “பரமபதம் ஏறப் போகின்றோம்…” என்றாலும் கடைசியில் அங்கே ஒரு பெரிய பாம்பு இருக்கும்.\n1.மேலே வந்த பின் நான் வந்துவிட்டேன் என்று எண்ணுவார்கள்…\n2.ஒரு தாயம் முதலிலே விழுந்து விட்டால் நேரடியாகக் கீழே கொண்டு போகும்.\n3.அதனுடைய முடிவு எங்கே முடிகிறது…\n4.கீழே பன்றியிடம் தான் விடுகின்றது… பன்றியிடம் வாலைப் போட்டுக் காட்டியிருப்பார்கள்.\nபல கோடி உணர்வின் தன்மைகள் கொண்டு நாம் சென்றாலும் அதிலிருந்து விடுபடும் வல்லமை உண்டு. ஏனென்றால் இங்கே வந்தால் பன்றி என்ன செய்கிறது..\n2.அதற்குள் இருக்கும் தீமைகளைப் பிளந்து\n4.அந்த நல்ல உணர்வின் வளர்ச்சி பெற்று “மனிதனாக” அது உருவாக்குகின்றது.\nஆகவே நாம் தீமைகளை அகற்றி ஒளியாக்கும் உணர்வின் தன்மைகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வருதல் வேண்டும்.\nபல கோடி உணர்வுகளைச் சந்தித்தாலும் அதிலிலுள்ள தீமைகளை நீக்கிவிட்டு அருள் ஒளி பெறும் சக்தியாக நாம் வளர வேண்டும்.\n1.இவ்வளவு விஷயங்களையும் அந்தப் பரமபதத்தின் மூலம்\n2.அழகாக மனிதனுக்குச் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/238330?ref=archive-feed", "date_download": "2021-01-19T11:45:32Z", "digest": "sha1:DIWUSRJGDA6MS75PBLKLGPU3SEFBVY6B", "length": 8218, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "உலகுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை அளித்துள்ள இஸ்ரேல் தடுப்பூசி திட்டம்: வெளியாகியுள்ள நல்ல செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை அளித்துள்ள இஸ்ரேல் தடுப்பூசி திட்டம்: வெளியாகியுள்ள நல்ல செய்தி\nஇஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் உலகுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.\nஇஸ்ரேல் மற்ற நாடுகளைக் காட்டிலும் பரபரப்பாக கொரோனா தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றி வருவதை உலகறியும்.\nதனது மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தினருக்கு அது முதல் டோஸ் தடுப்பூசி போட்டாயிற்று.\nஇந்நிலையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, அது கொரோனா அறிகுறிகளை மட்டுமின்றி 50 சதவிகிதம் கொரோனா தொற்றையும் தடுத்துள்ளது தெரியவந்துள்ளது.\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு 14 நாட்களுக்குள், அது கொரோனா தொற்றை 50 சதவிகிதம் தடுத்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇஸ்ரேல் சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர் ஒருவர் வெளியிட்டுள்ள இந்த தகவல், முழு உலகுக்கும் தடுப்பூசி குறித்த ஒரு நம்பிக்கை கீற்றை உருவாக்கியுள்ளது.\nஅதே நேரத்தில், நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் தலைவரான Dr. Sharon Alroy-Preis, இந்த ஆய்வு ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்றும், ஆகவே, இன்னமும் பாதுகாப்பாக இருப்பது நல்லது, அதுவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கவனமாக இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/tocsin", "date_download": "2021-01-19T12:58:44Z", "digest": "sha1:HCEYO6VQFCZI7FAK4EB56FISKSNKSY7O", "length": 4392, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "tocsin - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nThe crowd assembled at the sound of the tocsin - எச்சரிக்கை மணி ஒலித்ததும் கூட்டம் கூடியது\nஆதாரங்கள் ---tocsin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nallur.lk/2020/08/nallur-kovil-2020-19thday.html", "date_download": "2021-01-19T11:03:12Z", "digest": "sha1:FDVQ3CR4BX6YLXKZLNDHH42RLPBWFCSM", "length": 12905, "nlines": 79, "source_domain": "www.nallur.lk", "title": "நல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. | Nallur Kandaswamy Kovil", "raw_content": "\nநல்��ூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nநல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nஇந்நிகழ்வில், ஸ்வர்ண மயூர வாகனத்தில் முருகப்பெருமானும் தனித்தனி அன்ன வாகனங்களில் தேவியரும் எழுந்தருளினர்.\nஅந்தணர்கள் தீவட்டி ஏந்த அகில் புகை மணம் எங்கும் வீச, செந்தமிழ் முருகன் பவனி வந்தான்.\nகோபுர மாடங்களிலும் தீபம் பிரகாசிக்க, எழுந்தருளிய பெருமானுக்கு கோபுர வாயிலில் ஆறு சிவாச்சார்யர்கள் தீப ஆராதனை செய்தனர்.\nநீல பட்டாடை புனைந்து நித்தியப் புன்னகை மன்னனாக கார்த்திகைகுமரன் இன்று நல்லூரில் காட்சி தந்தான்.\nஅவன் தானே தியாகையரின் இராமன் போலவும், இன்று தோன்றி பஞ்சரத்தின கீர்த்தனையும் வீதியில் கேட்டருளினான்.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ விஷேட தினங்கள் - 2020\nகாலை 04.30 - பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 - உஷத்கால பூஐை\nபகல் 10.00 - காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 - உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 - சாயங்கால பூஐை\nமாலை 05.00 - இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 - அர்த்த யாம பூஐை\n/fa-fire/ அதிகம் பார்க்கப்பட்டவை $type=list\nசந்நிதி முருகனின் கார்த்திகை உற்சவம்\nசந்நிதியில் வீற்றிருக்கும் அன்னதான கந்தனின் கார்த்திகை உற்சவம்\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020\nநல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த நெற்புதிர் அறுவடை விழா இன்றைய தினம் (07.01.2020) காலை சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள...\nவவுனியா கந்தசுவாமி கோவில் இரதோற்சவம் - 2020\nவரலாற்று சிறப்பு மிக்க வவுனியா கந்தசுவாமி ஆலய இரதோற்சவமானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . ஓம் முருகா அதன் திருவடி சரணம் ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் நாள் மாலை திருவிழா\nயாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் திருவிழா இன்று (09.08.2020) மாலை வெகு...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் நாள் மாலை திருவிழா\nயாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14ம் நாள் திருவிழா இன்று (07.08.2020) மாலை வெகுவ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் நாள் மாலை திருவிழா\nயாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மி���்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15ம் நாள் திருவிழா இன்று (08.08.2020) மாலை வெகுவ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் நாள் மாலை திருவிழா\nநல்லூர் பேராலயத்தில் நடைபெற்று வரும் மஹோத்ஸவத்தில் 17ஆம் திருநாள் மாலை இறைவன் பூத நிருத்த சமர்ப்பணத்துடன் இடும்ப வாகனத்தில் எழுந்தருள்கிறான...\nநல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nநல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. இந்நிகழ்வில், ஸ்வர்ண மயூர வாகனத்தில் முருகப்பெருமானும் த...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா (படங்கள்)\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் நாள் மாலை திருவிழா\nயாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 12ம் நாள் திருவிழா இன்று (05.08.2020) மாலை வெகுவ...\nNallur Kandaswamy Kovil: நல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nநல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nநல்லூர் பேராலய மஹோத்ஸவத்தில் நேற்று கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. இந்நிகழ்வில், ஸ்வர்ண மயூர வாகனத்தில் முருகப்பெருமானும் தனித்தனி அன்ன வாகனங்களில் தேவியரும் எழுந்தருளினர். அந்தணர்கள் தீவட்டி ஏந்த அகில் புகை மணம் எங்கும் வீச, செந்தமிழ் முருகன் பவனி வந்தான். கோபுர மாடங்களிலும் தீபம் பிரகாசிக்க, எழுந்தருளிய பெருமானுக்கு கோபுர வாயிலில் ஆறு சிவாச்சார்யர்கள் தீப ஆராதனை செய்தனர். நீல பட்டாடை புனைந்து நித்தியப் புன்னகை மன்னனாக கார்த்திகைகுமரன் இன்று நல்லூரில் காட்சி தந்தான். அவன் தானே தியாகையரின் இராமன் போலவும், இன்று தோன்றி பஞ்சரத்தின கீர்த்தனையும் வீதியில் கேட்டருளினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T12:14:48Z", "digest": "sha1:ZIX6IOVAN2OWNNOPLDJZUMW2THMHU4TT", "length": 8730, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "சாறுகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள், சாறுகள்..\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள் பழங்கள்: விளாம்பழம்–50கிராம் அத்திப்பழம் பேரீத்தம்பழம்-3 நெல்லிக்காய் நாவல்பழம் மலைவாழை அன்னாசி-40கிராம் மாதுளை-90கிராம் எலுமிச்சை1/2 ஆப்பிள்75கிராம்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nஆஸ்திரேலியாவை விடாம���் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்\nகேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/indore-man-allegedly-kills-wife-attempts-to-pass-it-off-as-snake-bite-accident", "date_download": "2021-01-19T13:16:39Z", "digest": "sha1:RBLQSSXAR2GFPOKBXVZKBX5NRIEZMNLI", "length": 12916, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "டிவி சீரியல் ஐடியா; ராஜஸ்தான் பாம்பு; நீண்ட நாள் பிளான்! -கணவரைச் சிக்கவைத்த பிரேத பரிசோதனை அறிக்கை | Indore Man Allegedly Kills Wife, attempts to pass it off as snake-bite accident", "raw_content": "\nடிவி சீரியல் ஐடியா; ராஜஸ்தான் பாம்பு; நீண்ட நாள் பிளான் -கணவரைச் சிக்கவைத்த பிரேத பரிசோதனை அறிக்கை\nஅமிதேஷ் ( ANI )\nமத்தியப் பிரதேசத்தில் மனைவியைக் கொன்று விட்டு நாடகமாடிய கணவர், பிரேதப் பரிசோதனை அறிக்கையால் சிக்கியுள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அமிதேஷ் பட்டேரியா(35). இவர் அதே பகுதியில் முன்னாள் வங்கி அதிகாரியாக இருந்துள்ளார். இவருக்கு 35 வயதில் ஷிவானி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 30-ம் தேதி அமிதேஷ், தன் மனைவி ஷிவானியைப் பாம்பு கடித்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.\nமருத்துவமனையில் ஷிவானியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னரே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் ஷிவானி இறப்புத் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, ஷிவானியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஷிவானியின் உடலுக்கு முறைப்படி இறுதிச்சடங்கும் செய்துள்ளனர்.\nஷிவானி, பாம்பு கடித்ததால் உயிரிழந்ததாக அனைவரும் நினைத்திருந்த நிலையில் நேற்று முன் தினம் வெளியான அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை காவலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதில் ஷிவானி பாம்பு கடித்ததால் உயிரிழக்கவில்லை, மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அமிதேஷ் மீது சந்தேகம் கொண்ட காவலர்கள் முதலில் அவரிடம் சாதாரணமாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அமிதேஷ் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். அவர் மீது சந்தேகம் வலுக்கவே, போலீஸார் கிடிக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தான் செய்த தவற்றைத் தெரிவித்து தன் மனைவியைக் கொல�� செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.\n`விபத்து என வந்தார்.. கொலை வழக்கில் சிக்கினார்' -போதை கணவனின் செயலால் மனைவி எடுத்த விபரீத முடிவு\nஅமிதேஷ் அளித்த வாக்குமூலம் தொடர்பாகப் பேசியுள்ள போலீஸார், ``அமிதேஷ்- ஷிவானிக்கு இடையே கடந்த மூன்று வருடங்களாகத் தொடர் பிரச்னைகள் இருந்து வந்துள்ளன. இதனால் இருவரும் மனக் கசப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனக்கு அதிக பிரச்னையாக இருக்கும் மனைவியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் எனத் தன் தந்தை மற்றும் சகோதரியின் உதவியுடன் திட்டம் தீட்டியுள்ளார் அமிதேஷ்.\nஷிவானியைக் கொலை செய்வதற்காக 11 நாள்களுக்கு முன் ராஜஸ்தானிலிருந்து ஐயாயிரம் ரூபாயில் பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி தன் வீட்டில் வைத்து, நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்துள்ளார் அமிதேஷ். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி தன் இரு குழந்தைகளையும் தந்தை மற்றும் சகோதரியுடன் வெளியில் அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்த ஷிவானியின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.\nஷிவானி இறந்த பிறகு தான் வாங்கி வந்த பாம்பை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றுவிட்டு, அதன் பல் தடம் ஷிவானி உடம்பு மீது இருப்பது போல செட் செய்து அவரது உடம்புக்கு அருகே பாம்பையும் வைத்து விட்டு, வெளியில் வந்து தன் மனைவியைப் பாம்பு கடித்ததாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடியுள்ளார். மருத்துவமனையிலும் அதே காரணத்தையே தெரிவித்துள்ளார். டிவி சீரியலைப் பார்த்து தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் அமிதேஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக உள்ள அமிதேஷ் மற்றும் அவருக்கு உதவி செய்த தந்தை, அமிதேஷின் சகோதரி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.\nமேலும் காசு கொடுத்து பாம்பு வாங்கி அதுவும் அடித்துக் கொலை செய்யப்பட்டதால், வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அமிதேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/2512.html", "date_download": "2021-01-19T11:23:56Z", "digest": "sha1:5QRXXKMDWUGHRP3IZOY3ALZAIOLHM5IC", "length": 17762, "nlines": 184, "source_domain": "www.thinaboomi.com", "title": "எண்டோசல்பானுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎண்டோசல்பானுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nவெள்ளிக்கிழமை, 13 மே 2011 இந்தியா\nபுதுடெல்லி,மே.13 - உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படும் எண்டோசல்பான் பூச்சிகொல்லி மருந்தை தயாரிப்பதற்கு தொடர்ந்து அனுமதி அளித்திருப்பது பற்றி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இடைக்கால ஒன்றை பிறப்பிக்க இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.\nஎண்டோசல்பானை தடை செய்ய வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். உலகின் மொத்த எண்டோசல்பான் உற்பத்தியில் இந்திய தனியார் துறையின் பங்கு 70 சதவீதம் என்று அவர் தெரிவித்தார்.\nமத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜரானார். முதலில் எண்டோசல்பான் உற்பத்தியை நிறுத்துங்கள். அதன் பிறகு அது பயன்படுத்தப்படும் என்கிற கேள்வியே இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எண்டோசல்பான் உற்பத்தியாளர்களின் கருத்தை கேட்காமல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க கூடாது என்று உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றனர்.\nஎண்டோசல்பானுக்கு தடை விதிப்பதற்கு முன்பாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாட்டை செய்வதற்கான வழிமுறைகளை அரசு ஆராய வேண்டியதிருக்கிறது. அதனால் வரும் ஜூலை மாதம் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார்.\nஇதுநாள் வரையில் நீங்கள் எந்த மாற்று ஏற்பாட்டையும் செய்யாமல் உற்பத்தி செய்வதில் முதலீடு செய்யப்படுவதை ஊக்குவித்திருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிவித்த நீதிபதிகள் அப்போது ���ண்டோசல்பான் விற்பனைக்கும், தயாரிப்புக்கும் இடைக்கால தடை விதிக்கலாமா என்பது குறித்து உத்தரவிடப்படும் என்றனர்.\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nஇன்று பள்ளிக்கூடங்கள் திறப்பு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-01-2021\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஅருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\nபிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nமின்சாரத்தின் தேவை குறைந்து உள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு: எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்\nபைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்\nஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி- கலக்கத்தில் இங்கிலாந்து\nசூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே மோதல்: 83 பேர் பலி\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதந்தையின் ஆசீர்வாதத்தால் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்: முகமது சிராஜ்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்தி�� பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nஅகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமிபூஜை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை ...\nஎடியூரப்பாவை தவிர்த்து கர்நாடக முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை\nபெங்களூரு : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு ...\nஉத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்\nமும்பை : மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ...\nசட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகொல்கத்தா : தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ...\nமுதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா சொல்கிறார்\nமைசூரு : மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் மானச கங்கோத்ரி வளாகத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n1இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-01-2021\n2மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\n3தமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\n4பிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-04-2019/", "date_download": "2021-01-19T12:28:21Z", "digest": "sha1:EIERDZ6536LKHKDAIM24L3CUWJ2CDZ6Z", "length": 2700, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் (12.04.2019) | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர்\nகொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்\nதொற்று காலத்தின் போதும் விடுமுறைக்கு வெளிநாடுகள் செல்லும் கனேடியர்கள்\nசசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை – எடப்பாடி\nவேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் புதிய சட்டமூலங்கள் – ராகுல் காந்தி\nகாலைச் செய்திகள் ( 20-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 19-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 18-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 16-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 15-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 14-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 13-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 12-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 11-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 10-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 09-03-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/884647-2/", "date_download": "2021-01-19T11:08:58Z", "digest": "sha1:PE6LN3QXECRUTIZNIJCJ7FTDSZ6BFJNR", "length": 8378, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "| Athavan News", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nதங்களது வளர்ச்சியை தலைக்கு ஏற்றி கொள்ளாததே அஜித், விஜய்யின் உச்சத்துக்கு காரணம் – விவேக்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந\nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nபொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமட���ந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.\nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல\nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\nஇரணைதீவு கடற்றொழிலாளர்கள், அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது\nவவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உ\nகடனைச் செலுத்த தேசிய வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கின்றது – ரில்வின் சில்வா\nநாட்டின் கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது என தேசிய மக்கள் சக்த\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1352&cat=10&q=Courses", "date_download": "2021-01-19T13:02:39Z", "digest": "sha1:7Q6ZYKYE6FXWOEQUKZCSE7UYRJJIOCTS", "length": 12786, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் ட���வலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை. | Kalvimalar - News\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.ஜூலை 08,2012,00:00 IST\nஆன்த்ரபாலஜி துறை பற்றியும், அதுசார்ந்த படிப்புகள் பற்றியும் கல்விமலர் இணையதளத்தில் விரிவான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்தால் அத்துறைப் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும்.\nஅதேசமயம், நீங்கள் மேலே குறிப்பிட்ட 3 விதமான படிப்புகளில், உடனடியான வேலைவாய்ப்பினை பெறுவதற்கேற்ற படிப்பு எதுவெனில், டெவலப்மென்ட் ஸ்டடீஸ்தான். மற்ற 2 படிப்புகளுமே படிப்பதற்கு பிரமாதமானவை என்றாலும், தொழில் ரீதியாக வாய்ப்புகள் குறைந்தவை.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nகோயம்புத்தூர், பெங்களூரு போன்ற இடங்களில் இயங்கி வரும் அம்ரிதா கல்வி நிறுவனங்களில் ஒன்றில் எனது மகனை எம்.பி.ஏ.,வில் சேர்க்க விரும்புகிறேன். இது சரியான முடிவு தானா\nஎம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிப்பை எங்கு படிக்க���ாம்\nநான் அழகப்பன். அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை சமீபத்தில் முடித்த எனக்கு, கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்வதில் ஆர்வம். எனவே, இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்லூரிகள் பற்றியும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/970366/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T11:05:42Z", "digest": "sha1:6VV2CIDKEGP2WLDN2HAAYOR2S64DLUNX", "length": 11581, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட இலவசமாக இடம் கொடுத்தும் இன்னும் பணிகள் நடைபெறவில்லை | Dinakaran", "raw_content": "\nஅரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட இலவசமாக இடம் கொடுத்தும் இன்னும் பணிகள் நடைபெறவில்லை\nஉளுந்தூர்பேட்டை, நவ. 27: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குண்ணத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து பதினோறாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் எம்.குண்ணத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு என போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியிலும், வகுப்பு அறைகளின் வெளிப்பகுதியிலும் உட்கார்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மழை காலங்களில் போதிய இட வசதி இன்றி இந்த மேல்நிலைகல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இதே கிராமத்தை சேர்ந்த சடையன் மற்றும் ஏழுமலை ஆகிய இரண்டு பேரும் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்த 73 சென்ட் இடத்தினை பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக இலவசமாக வழங்கினார்கள்.\nஇதற்கான இந்த இடத்தினை பத்திரப்பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இடம் வழங்கி 6 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரையில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான எந்த அடிப்படை பணிகளும் அதிகாரிகள் இதுவரையில் எடுக்கவில்லை என எம்.குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் மேல்நிலைக்கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், மேலும் வருகிற பொதுத்தேர்வின் போது தேர்ச்சி சதவிகிதம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இடம் இருந்தால் உடனடியாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள் இடம் கொடுத்து 6 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரையில் இதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை பணிகள் கூட செய்யாதது மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து எம்.குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nதடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு\nபைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\nமேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்\nவிக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nவாலிபரை தாக்கிய 2 பேர் கைது\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ₹18.47 கோடி\nவிபத்தில் பலியான வாலிபர் சடலத்துடன் சாலை மறியல்\nமழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு\nவிசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது\nசாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு\nநாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை\nவிழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை\nவிழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பரிசோதனை மையத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து 20 லட்சம் பொருட்கள் சேதம்\nபுத்தாண்டு கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் நண்பருக்கு சரமாரி கத்திக்கு��்து வாலிபர் அதிரடி கைது\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 55 பவுன் நகைகள் பறிமுதல்\nதிண்டிவனத்தில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் துணிகர கொள்ளை பொதுமக்கள் அதிர்ச்சி\nதிருக்கோவிலூர் அருகே திமுக எம்எல்ஏ தலைமையில் டாஸ்மாக் கடை முற்றுகை வாக்குவாதம் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notice.ibctamil.com/srilanka/80/128025?ref=rightsidebar", "date_download": "2021-01-19T12:15:24Z", "digest": "sha1:QWEGXJA7CGZTFHF7LRKRUE62AVKS222B", "length": 9354, "nlines": 149, "source_domain": "notice.ibctamil.com", "title": "யாழ். நகர பிரபல பாடசாலை அதிபர் உட்பட 3 அதிபர்கள் கைது! - IBCTamil", "raw_content": "\nகளமிறங்கியது அமெரிக்க வெடிகுண்டு விமானம்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகள் இருவர் பிரான்ஸில் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி செலுத்திய 29 பேர் மர்ம மரணம்.. அச்சத்தில் விஞ்ஞானிகள்.\nதமிழர் பாரம்பரியத்துடன் பைடனின் பதவியேற்பு விழா\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\nவெளியிடப்பட்ட யுத்தக் குற்ற ஆதாரங்கள்\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் உளுந்தின் விலை எகிறியது\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nயாழ். நகர பிரபல பாடசாலை அதிபர் உட்பட 3 அதிபர்கள் கைது\nயாழ்.நகரின் பிரபல பாடசாலையின் அதிபர் ஒருவர் உட்பட மூன்று பாடசாலைகளின் அதிபர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.\nமாணவர்களை பாடசாலையில் இணைத்துக் கொள்வற்காக லஞ்சமாகப் பணம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டிலேயே கொழும்பில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமாணவர்கள், பெற்றோர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகள் நடத்தப்பட்டு இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிய வருகின்றது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nவிடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பான கருத்து -கோட்டாபய மீது போர்க்குற்றவிசாரணை\nஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/04/15/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-19T10:59:25Z", "digest": "sha1:LZYGLYUKTLF47YZ2VSOSKQIWDLSLLXLL", "length": 11932, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "தையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், தையல் கலை\nதையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி\nஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 16, 2017 த டைம்ஸ் தமிழ்\nதையல் கலையில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் நேரமின்மை காரணமாக வீட்டிலிருக்கும் தையல் இயந்திரம் துருப்பிடிக்க ஆரம்பிக்கும் அன்றாட வேலைகளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கினாலே வீட்டுக்குத் தேவையான துணிகளை நாமே தைத்துக் கொள்ள முடியும். வேலைக்குச் செல்பவர்கள் ஓய்வுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அலுவல் வேலைகளிலிருந்து மாற்றுக்கு இதை முயற்சிக்கலாம். எல்லாம் சரி தையல் தெரியாது என்பவர்கள், கவலை கொள்ளத் தேவையில்லை. தையல் ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. கற்பது எளிது. இப்போது ரூ. 4000லிருந்து மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள் வாங்கி வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தலாம்.\nசரி, இதோ இந்த குஷன் கவர் தைப்பது எப்படி என்பதிலிருந்து நம் வகுப்புகளைத் தொடங்குவோம். சரியான அளவுகள், சரியான கட்டிங், சீரான தையல் இவற்றையெல்லாம் முதல் முறையே சரியாக வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். பழகப் பழகத்தான் எந்தக் கலையும் கை வரும். இரண்டு தடவை சொதப்பலாம். மூன்றாம் முறை சரியாக வரும். நான்காம் முறை நேர்த்தியாக வரும். முயற்சியில் தான் எல்லாமே\nசற்றே திக்கான பயன்படாத துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது நைந்து ���ோகாமல் இருக்க வேண்டும், அப்போதுதான் தையல் போட வசதியாக இருக்கும். உங்கள் வீட்டின் குஷன் துணியின் அளவை குறித்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு நீள, அகலம் 12*12 இன்ச் அளவில் இருப்பதாகக் கொள்வோம்.\nஇந்த அளவில் உறை தைக்க 16 இன்ச் நீளத்தில் 14 இன்ச் அகலத்தில் ஒரு துண்டை வெட்டிக் கொள்ளவும். 10 இன்ச் நீளத்தில் 14 இன்ச் அகலத்தில் மற்றொரு துண்டை வெட்டவும்.\nமுதல் துண்டில் அகல வாக்கில் ஒரு இன்ச் அளவிற்கு மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.\nஇரண்டாவது துண்டிலும் இதே போல அகல வாக்கில் ஒரு இன்ச்சிற்கு மடித்து தைத்துக் கொள்ளவும்.\nதைத்த முடித்ததும் இதோ இப்படி வைத்து நான்கு புறமும் தைப்பதற்கு ஏற்ப ஒழுங்கு படுத்தி பாருங்கள்.\nஒழுங்குபடுத்தியது தைக்கும்போது அளவு சரியாக வர துணிகளை மடித்த வாக்கிலே வைத்து அயர்ன் செய்துகொள்ளுங்கள்.\nமுதலில் தனித்தனியாக தைத்தவற்றைத் தவிர, இரண்டு தனித்தனி துண்டுகளின் நான்கு பக்கங்களையும் உள்பக்கமாக வைத்து ஒரு இன்ச் இடைவெளிக்குள் தையல் போடுங்கள். நான்கு பக்கமும் தையல் போட்டு முடித்ததும் தலையணை நுழைக்க வழி உண்டாகியிருக்கும். இதன் வழியே உறையை வெளிப்பக்கமாக திருப்புங்கள். இதோ நீங்களே தைத்த குஷன் உறை தயார். இதற்கு ஜிப் அல்லது பட்டன் வைக்கத் தேவையில்லை. அடுத்தடுத்து நாம் விதவிதமாக குஷன் உறைகள் தயாரிக்கலாம், இதை முயற்சித்துவிட்டு வாருங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், குஷன் கவர் தைப்பது எப்படி, தையல் இயந்திரம், தையல் கலை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post’செய்து பாருங்கள்’ இதழ் வெளியீட்டு விழா: பிரபலங்களின் வாழ்த்துகள்\nNext postஉங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்\n“தையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி” இல் 2 கருத்துகள் உள்ளன\nPingback: பயன்படாத சுடிதாரை மீண்டும் பயனுள்ளதாக இப்படி மாற்றலாம்\nPingback: தையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி — செய்து பாருங்கள் – தமிழ்பண்ணை.நெட் www.tamilpannai.net\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்ட��ரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1436382", "date_download": "2021-01-19T13:05:53Z", "digest": "sha1:MERIT7FMCDDD2TAXHWXJ5WB5KWL3WKIR", "length": 10137, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கே. டி. பிரான்சிஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கே. டி. பிரான்சிஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகே. டி. பிரான்சிஸ் (தொகு)\n00:12, 11 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,490 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n23:16, 10 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n00:12, 11 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கே. ரி. பிரான்சிஸ்''' (''K. T. Francis'', '''கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ்''', 15 அக்டோபர் 1939 – 9 சூன் 2013) [[இலங்கை]]யின் [[நடுவர் (துடுப்பாட்டம்)|துடுப்பாட்ட நடுவர்]] ஆவார்.{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/640283.htmlCMP=OTC-RSS |title=Sri Lanka Cricket News: Umpire KT Francis dies at 73 |publisher=ESPN Cricinfo |date= |accessdate=2013-06-10}} இவர் 1982-1999 காலப்பகுதியில் 25 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 56 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் நடுவராகக் கலந்து கொண்டுள்ளார்.▼\n|name = கே. ரி. பிரான்சிஸ்\n|birth_name = கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ்\n|nationality = [[இலங்கைத் தமிழர்]]\n|known_for = துடுப்பாட்ட நடுவர்\n▲'''கே. ரி. பிரான்சிஸ்''' (''K. T. Francis'',) என அழைக்கப்படும் '''கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ்''', (15 அக்டோபர் 1939 – 9 சூன் 2013) [[இலங்கை]]யின் [[நடுவர் (துடுப்பாட்டம்)|துடுப்பாட்ட நடுவர்]] ஆவார்.{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/640283.htmlCMP=OTC-RSS |title=Sri Lanka Cricket News: Umpire KT Francis dies at 73 |publisher=ESPN Cricinfo |date= |accessdate=2013-06-10}} இவர் 1982-1999 காலப்பகுதியில் 25 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 56 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் நடுவராகக் கலந்து கொண்டுள்ளார்.\nஇவர் நடுவராகப் பணியாற்றிய முதலாவது தேர்வுப் போட்டி [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை அணி]]க்கும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்த��� அணிக்கும்]] இடையில் 1982 பெப்ரவரியில் இடம்பெற்ற போட்டியாகும். கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஹெர்பி ஃபெல்சிங்கர் உடன் இணைந்து நடுவராகப் பணியாற்றினார்[http://zeenews.india.com/sports/cricket/sri-lanka-s-pioneer-umpire-k-t-francis-passes-away_763036.html Sri Lanka`s pioneer umpire K T Francis passes away], சீ நியூஸ், யூன் 10, 2013. இதுவே இலங்கை பங்குபற்றிய முதலாவது அதிகாரபூர்வமான தேர்வுப் போட்டியாகும்போட்டியுமாகும். இப்போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்சிஸ் தனது நடுவர் பணியை முதற் தடவையாக ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் பணியாற்றினார்ஆரம்பித்திருந்தார். இவ்வாட்டத்திலேயே பின்நாள் இலங்கை அணித் தலைவர் [[அர்ஜுன றணதுங்க]] தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.\nபிரான்சிசு பன்னாட்டு துடுப்பாட்டப் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். 1996, 1999 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்றியிருந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/pools/project-managers", "date_download": "2021-01-19T10:56:24Z", "digest": "sha1:362WQM35OJ465WH5ZZARAMXC6GWFA4RO", "length": 32811, "nlines": 789, "source_domain": "tam.proz.com", "title": "Freelance project managers", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஇன்தோனேஷியன் (C2 - Mastery) ,\nலுவோ (கீன்யா,டான்ஸானியா) (C2 - Mastery) ,\nவியட்னாமீஸ் (C2 - Mastery)\nஇன்தோனேஷியன் (C2 - Mastery) ,\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல�� தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/668-sakshi-agarwal-latest-video-viral.html", "date_download": "2021-01-19T12:22:20Z", "digest": "sha1:ZIQTWXO2DVUZ7TL6CELNVGISM6FA73UX", "length": 18208, "nlines": 148, "source_domain": "vellithirai.news", "title": "எல்.கே.ஜி படிக்கிறதா நினைப்பு!.. சாக்‌ஷியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... - Vellithirai News", "raw_content": "\n.. சாக்‌ஷியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nகன���னிமாடம் போஸ் வெங்கட் எழுதி இயக்கும் புதிய படம்… விரைவில்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\n.. சாக்‌ஷியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n.. சாக்‌ஷியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…\nநவம்பர் 28, 2020 6:30 மணி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்‌ஷி. அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nசாக்‌ஷி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், மிகவும் குட்டையான உடை அணிந்து எல்.கே.ஜி. மாணவி தோற்றத்தில் நடனமாடிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள் ‘கண்றாவியா இருக்கு. உனக்கு என்ன எல்.கே.ஜி படிக்கிறதா நினைப்பா’ என பதிவிட்டு வருகின்றனர்.\nRelated Topics:Biggboss tamilSakshi agarwalViral videoகவர்ச்சிசாக்‌ஷி அகர்வால்சினிமா செய்திகள்பிக்பாஸ் தமிழ்வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\nஒரே ஒரு புகைப்படம்…தெறிக்கவிட்ட சிம்பு.. மாநாடு மாஸ் அப்டேட்\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\nபிசாசு 2 படத்தில் பேயாக நடிக்கும் நடிகை இவர்தான்\nநான் விபச்சாரம் செய்யவில்லை – டிக்டாக் புகழ் சூர்யா விளக்கம்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nதமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nஅஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/12171/", "date_download": "2021-01-19T10:44:08Z", "digest": "sha1:YJT3WJA62EQIT7MLYKK6LBMNEPYVSX3O", "length": 16195, "nlines": 68, "source_domain": "www.kalam1st.com", "title": "பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை – ரிஷாட் தெரிவிப்பு – Kalam First", "raw_content": "\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை – ரிஷாட் தெரிவிப்பு\nசஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகொழும்பில், இன்று மாலை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\n“சஹ்ரானுக்கும் அவருடன் இணைந்தவர்களின் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் தான் நிதியுதவி வழங்கியதாக, குறிப்பிட்ட சில இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இத்தகவலை வெளியிட்டதாக, அந்த இணையத்தள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nமன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீனின் மருமகனான மற்றொரு வர்த்தகர் இன்ஷாப்பை தவிர, நான் சஹ்ரானையோ சஹ்ரானுடன் தொடர்புபட்ட எந்தக் குண்டுதாரியையோ இதுவரை கண்ணால் கூடக் கண்டதில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே, மீண்டும் மீண்டும் என்மீது, பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட பொய்யான குற்றச்சாட்டுக்ள் விதம் விதமாக வெளிவருகின்றன.\nநான் முன்னர் பதவி வகித்த கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள நிறுவனமான கைத்தொழில் அபிவிருத்தி சபையில், மேற்குறிப்பிட்ட குண்டுதாரியான இன்ஷாப் அஹமட்டின் நிறுவனமொன்றும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சின் கீழான 42 நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இன்ஷாப் அஹமட���டின் நிறுவனத்துக்கு, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஒழுங்கு விதிகளுக்கு அமையவே செம்பு விநியோகிக்கப்பட்டிருக்கின்றது.\nதுறைசார் அமைச்சர் என்ற வகையில், நிறுவனங்களின் கொள்கைத் தீர்மானங்களை எடுத்தல் மற்றும் பௌதீக, நிதி முன்னேற்றங்கள் தொடர்பான மேற்பார்வைகளே எனது பணிகளாக இருந்தன.\nகைத்தொழில் அபிவிருத்திச் சபையில் சுமார் 300 கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குண்டுதாரி இன்ஷாபின் நிறுவனமும் ஒன்று. ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் கூட, குறித்த நிறுவனத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டொன் செம்பை வழங்கியிருக்கின்றது.\nஆனால், இதுபற்றி இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெற்றதாக தெரியவில்லை. குண்டுதாரி இன்ஷாபின் நிறுவனத்துக்கு செம்பு மற்றும் ஏனைய மூலப்பொருட்களை வழங்குமாறு, கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு சிபாரிசுக் கடிதங்களை வழங்கியிருக்கின்றன. ஆனால், அது தொடர்பிலும் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்தும் இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை சம்பந்தப்படுத்தி, விரல் நீட்டப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முழுமையான விசாரணையின் பின்னர், பதில் பொலிஸ்மா அதிபர் கையெழுத்திட்டு, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்த கடிதத்தில், ரிஷாட் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எந்தப் பயங்கரவாத தக்குதலுடனும் தொடர்பில்லை என, அறிக்கையிட்டிருக்கிறார். ஆனால், இப்போது, அந்தக் கடிதம் செல்லுபடியற்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினத்திலிருந்தே, என்மீது இதனுடன் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். பொலிஸாரின் விசாரணையின் பின்னரே இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதே பொலிஸ்மா அதிபரே இப்போதும் இருக்கின்றார் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டுகின்றேன். இப்போது இவ்வாறு தெரிவிப்பதும், என்மீது பயங்கரவாத சாயம் பூசுவதும் அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே நான் கருதுகின்றேன்.\nஅதுமாத்திரமின்றி, எனது சகோதரரை வேண்டுமென்றே, மூன்று மாதங்களாக நான்காம் மாடியியில் தடுத்து வைத்துள்ளனர். அவர் என்ன குற்ற���் செய்தார் என்பதைக் கூட இதுவரை நீதிமன்றத்தல் தெரிவிக்கப்படவில்லை. எனது சகோதரரும் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். எனவே, என்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கிலேயே, சகோதரரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.\nஎனினும், நீதியும் நியாயமும் வெல்லும் என்பதை உறுதியாக நம்புகின்றேன். என்றார்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.\nதேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா என்னையும்,எனது ஆதரவாளர்களையும் ஏமாற்றிவிட்டார். 0 2021-01-14\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்களும் கட்டிட திறப்பு விழாவும் 0 2021-01-14\nகொரோனாக்கு மத்தியில் மக்களுக்காக மேற்கொள்ளும், அபிவிருத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் - பிரதமர் 0 2021-01-13\nஇலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் - இன்று எதிர்க்கட்சியுடன் பேச்சு 485 2020-12-25\nஜனாஸா தகனம் செய்யப்படுவது முழுமையாக மாற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும், 138 2020-12-25\nதேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா என்னையும்,எனது ஆதரவாளர்களையும் ஏமாற்றிவிட்டார். 132 2021-01-14\nபொத்துவில் கடலில் காணாமல் போனவரை தேடும் பணி மும்முரம் 124 2021-01-01\nஜமாலியா கிராமம் முடக்கம் - வெறிச்சோடியது பிரதேசம் 106 2020-12-23\nஜனாஸா எரிப்பை கண்டித்து இன்று, பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 94 2020-12-25\nதேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா என்னையும்,எனது ஆதரவாளர்களையும் ஏமாற்றிவிட்டார். 132 2021-01-14\nஅச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடும் சூழலை உருவாக்க எமக்கு முடிந்துள்ளது - ஜனாதிபதி 91 2020-12-25\nஅடக்கம் செய்ய இடமளிக்காவிட்டால், பிணத்தை வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள் என அறிவித்துள்ளோம் - அசாத் சாலி 91 2020-12-29\nஜனாஸா விவகாரத்தை மனிதாபிமானமாக, அணுகுமாறு சுகாதார தரப்பிடம் கோரியுளளோம் - அமைச்சர் ரமேஷ் பத்திரண 80 2020-12-23\nஜனாசாக்களை எரிப்பது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் - அநுரகுமார 79 2020-12-23\nஅரசாங்கத்தின் வரவுசெலவு திட்ட பிரதிபலனை நாட்டுமக்கள் ஜனவரி முதல் பெற்றுக் கொள்வார்கள் - பசில் 79 2020-12-23\nசர்வதேச கால்பந���தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA )நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு \nஇலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் - இன்று எதிர்க்கட்சியுடன் பேச்சு 485 2020-12-25\nAR ரகுமானின் தாயார், கரீமாபேகம் காலமானார் 77 2020-12-29\nசீனா குழப்புகின்றது - இலங்கை விவகாரத்தில் இந்தியா கவலை 60 2021-01-10\nபைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம் - டிரம்பின் அத்தனை திட்டங்களும் சுக்குநூறாகியது 54 2021-01-08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/11/15174509/1271547/Vijay-Sethupathi-Kalaimamani-Award.vpf", "date_download": "2021-01-19T12:27:37Z", "digest": "sha1:KMIXMWEFGN2SOCYFD7HJXENY44VBBWR5", "length": 6927, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vijay Sethupathi Kalaimamani Award", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி\nபதிவு: நவம்பர் 15, 2019 17:45\nகலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.\nகலைமாமணி விருதை பெறும் விஜய்சேதுபதி\nதமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.\nஅப்போது 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. விஜய் சேதுபதி மட்டுமின்றி பாடலாசிரியர் யுகபாரதியும் விருது விழாவுக்கு வரவில்லை.\nஇந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார். அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.\nவிஜய் சேதுபதி பற்றிய செய்திகள் இதுவரை...\nகுவியும் இந்தி பட வாய்ப்புகள் - பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதிக்கு விருந்து கொடுத்து அசத்திய பிரபல நடிகை\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்\nமுதன்முறையாக இணையும் வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி\nமேலு���் விஜய் சேதுபதி பற்றிய செய்திகள்\nகொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது சினிமா தான் - இயக்குனர் ஆர்வி.உதயகுமார்\nஇயக்குனர் சிவா தம்பி பாலாவுக்கு டாக்டர் பட்டம்\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nபிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்.... வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/01/19221107/1281927/K-Veeramani-condemns-actor-Rajini.vpf", "date_download": "2021-01-19T13:04:48Z", "digest": "sha1:FLMJYV5DAUSFFT2JVN2PQU25Z32WNHW6", "length": 6714, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: K Veeramani condemns actor Rajini", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் ரஜினிக்கு கி வீரமணி கண்டனம்\nதிராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியதாக நடிகர் ரஜினிக்கு கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதுக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், செருப்பு மாலை போடப்பட்டது” என்று கூறினார். ‘முரசொலி பத்திரிகையை கையில் வைத்திருந்தால் தி.மு.க. கட்சிக்காரர்கள் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கூறலாம்’ என்று பேசி இருந்தார்.\nரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதற்கு தி.மு.க.வினர் ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅரசியலுக்கு வருகிறேன் என்பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சோவை புகழ்கிறேன் என்று துக்ளக்கில் எழுதாத ஒன்றையும், அச்சிடாத ஒன்று குறித்தும் பேசியுள்ளீர்கள். உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரை பின்பற்றுபவர்களின் மனதைப் புண்படுத்திவிட்டீர். இவ்வாறு பேசத் தூண்டியது யார் எங்கிருந்து உங்களுக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது. திராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபள்ளிகளுக்கு மீண்டும் சென்றது சிறகடித்து பறப்பது போல உ���்ளது: மாணவ-மாணவிகள் உற்சாக பேட்டி\nசேலம் இரும்பாலையில் சந்தன மரத்தை வெட்ட முயன்றவர் கைது\nஆலங்குடி அருகே நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nகறம்பக்குடி அருகே மது விற்ற 11 பேர் கைது\nதிருப்பூர் புறநகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.momjunction.com/tamil/how-to-increase-hemoglobin-during-pregnancy/", "date_download": "2021-01-19T11:55:42Z", "digest": "sha1:SA42BDAOSGCPDZBWBXRJJVSAAZ2MCC2B", "length": 27121, "nlines": 216, "source_domain": "www.momjunction.com", "title": "How To Increase Hemoglobin During Pregnancy In Tamil", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகையை சரி செய்வது எப்படி \nகர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை ஏற்பட்டால் என்ன நடக்கும் \nகர்ப்பத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த சிறந்த வழிகள்\nகர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபினின் இயல்பான வரம்பு என்னவாக இருக்க வேண்டும்\nகர்ப்பமான நேரத்தில் ரத்த சோகை எனப்படும் ஹீமோக்ளோபின் குறைவு எனும் சிக்கலானது ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஹீமோகுளோபின் என்பது நம் ரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்பு சத்து நிறைந்த புரதம். இது உடல் முழுமைக்கும் தேவையான ஆக்சிஜனை சுமந்து செல்கிறது (1). இவ்வளவு முக்கியமான செயலை செய்வதாலேயே உடலில் சிவப்பணுக்கள் குறையும்போது மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறது.\nகர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை இருக்கும் போது தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது (2). இயற்கையிலேயே கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிக இரத்தம் உற்பத்தி ஆகும். இந்த நேரங்களில் கர்ப்பிணிப் பெண்கள் போதுமான இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான ரத்த அணுக்கள் கிடைக்காமல் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியும் குறையத் தொடங்கலாம்.\nகர்ப்பிணி பெண்களுக்கு அதனாலேயே ரத்த சோகையை நீக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மாத்திரைகளை விடவும் நமது அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் பொருள்கள் மூலமே இயற்கையாக நமக்கு இரும்பு சத்து கிடைக்கும் என்பதால் கர்ப்பிணிகள் இயற்கை முறையில் ஹீமோகுளோபினை அதிகர��ப்பது தான் நல்லது.\nகர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை ஏற்பட்டால் என்ன நடக்கும் \nகர்ப்பிணி பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக குறைந்தால் கீழ்க்கண்ட உடல் பாதிப்புகள் நேரலாம் (8)\nஉதடுகள் மற்றும் சருமம் நிறம் மாறும்\nஓய்வில் இருந்தாலும் சுவாசம் வேகமாக நடக்கும்\nகை கால்கள் சில்லிட்டது போலிருக்கும்\nவிரல் நகங்கள் எளிதாக உடையலாம்\nபொதுவாக கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் ஓரளவிற்கு குறையலாம். அதனால் தவறில்லை . ஆனால் ரத்த பரிசோதனை அளவில் 10 புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால் அது ஆபத்தானது. பிரசவ நேரத்தில் பல அபாயங்களை இது ஏற்படுத்தலாம்.\nகர்ப்பத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த சிறந்த வழிகள்\nகர்ப்பம் சுமந்திருக்கும் சமயம் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அதை அதிகரிக்க உங்கள் மருத்துவர் சில மருந்துகள் மற்றும் ஊசி மருந்துகளை பரிந்துரை செய்வார்கள். அதே சமயம் உங்கள் ஹீமோகுளோபின் மிகக் குறைவாக இல்லாவிட்டால், சில உணவு மாற்றங்களைச் செய்வதாலும் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இயற்கையாகவே உங்கள் உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். அவற்றை பற்றிய விபரங்களை கீழே காணலாம்.\nஉங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்பு, ஃபோலிக் அமிலம் போன்ற உணவுகள் சேர்க்கவும் (3). கர்ப்ப காலங்களில் பெண்ணின் உடலுக்கு தினமும் 27mg இரும்பு சத்து தேவைப்படுகிறது (4). கர்ப்ப காலத்தில் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இதுதான்.\nமாதுளை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். மாதுளைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் (5). இவை தவிர கிவி, பீச், திராட்சைப்பழம், கொய்யா போன்ற பிற பழங்களும் இரும்பின் சிறந்த மூலமாகும்.\nஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் அல்லது ஒரு வகை வைட்டமின் என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது கர்ப்ப காலத்தில் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இந்த வைட்டமின் ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் ஃபோலிக் அமிலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சோளம், வாழைப்பழங்கள், டர்னிப்ஸ், முளை விட்ட தானியங்கள், அவகேடோ, கீரை, வெண்டைக்காய், போன்றவற்றை உண்ணலாம், ஏனெனில் அவை ஃபோலிக் அமிலம் நிறைந்தவை. இந்தக் காய்கறிகளை உடலில் சேர்த்துக் கொள்ளும்போது ரத்த சோகை சிக்கல்கள் நீங்குகின்றன.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க பூசணி விதைகள், பாதாம் விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த சில விதைகளையும் நீங்கள் உண்ணலாம். இவற்றை சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் உங்கள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும்.\n4. பச்சை நிறக் காய்கறிகள்\nபச்சை காய்கறிகள், குறிப்பாக இரும்புச் சத்து நிறைந்த இலை கீரைகள் கர்ப்ப உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டியவை. உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். இரும்பானது சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது. கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் சாப்பிடக்கூடிய இரும்புச்சத்து நிறைந்த சில உணவுகள் மற்றும் மூலிகைகள் கீரை வகைகள், காலே மற்றும் ப்ரோக்கோலி, மற்றும் கொத்தமல்லி, புதினா மற்றும் வெந்தயம் ஆகியவை அடங்கும். பச்சை இலை காய்கறிகளிலும் மற்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பச்சை இலை காய்கறிகளில் பிற வைட்டமின்கள் மற்றும் கர்ப்பத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அவற்றை உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாற்றுவது புத்திசாலித்தனமான முடிவாகும்.\n5. உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள்\nஇரும்பு சத்து அதிகம் உள்ள பேரிச்சை மற்றும் அத்திப்பழங்கள் உங்கள் உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். இவை தவிர நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய வேறு சில உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் அக்ரூட் பருப்புகள், திராட்சை, பாதாம் என்பனவற்றை சொல்லலாம். ஏனெனில் அவை கர்ப்ப காலத்தில் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.\n6. தண்ணீர் விட்டான் கொடி\nஇந்தக் கொடியின் வேர்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆங்கிலத்தில் அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படும் இந்தக் கொடியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. நீங்கள் ���ேசான மற்றும் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை விரும்பினால், அஸ்பாரகஸ் சூப் சாப்பிடலாம். அதிக இரும்புச் சத்துக்காக நீங்கள் சூப்பில் எள் சேர்க்கலாம். அதிக அளவில் எள் சேர்க்கக் கூடாது சில எள் விதைகள் போதுமானது.\nபால் சேர்க்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் இரும்பு சத்தினை அதிகரிக்கின்றன. அதனால் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஸ்மூத்திகளை குடிக்கவும். இந்த ஸ்மூத்திகள் குடிப்பதால் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.\nபருப்பு வகைகள் எல்லாமே இரும்பு மற்றும் புரதத்தால் நிரம்பியுள்ளன. பருப்பு வகைகளை சாலட் அல்லது சூப்களில் சேர்ப்பதன் மூலம் உண்ணலாம். சிறந்த பலன்களுக்கு நீங்கள் அவற்றை ரொட்டியில் சேர்க்கலாம். பட்டாணி, பயறு வகைகள், பீன்ஸ் ஆகியவை வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, இரும்பு மற்றும் புரதம் நிறைந்தவை. இவற்றை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் இரும்பு சத்து குறைபாடானது நீங்கப் பெறுகிறது. சாம்பார் சாதம், சாம்பார் வடை போன்ற உணவுகளை உண்டாலும் சரிசமமான பலன் கிடைக்கும்.\n9. சிவப்பு இரத்த அணுக்களைத் தூண்டுதல்\nமிகவும் குறைவான சிவப்பு அணுக்கள் கொண்டவர்களுக்கு சிவப்பு இரத்த அணுக்களின் தூண்டுதலுக்கு சில மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம்.\nஉங்களுக்கு நாள்பட்ட நோய்கள் இருந்தால், அது குறைந்த ஹீமோகுளோபின் அளவை ஏற்படுத்தக்கூடும். இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் சில வைட்டமின்கள் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் என்பதால் அவை உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம் (6).\nமேற்கண்ட எதுவும் செயல்படாதபோது, ​​கர்ப்ப காலத்தில் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஹீமோகுளோபின் ஊசி கொடுக்கலாம். செயற்கை எரித்ரோபொய்டின் ஊசியானது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவும்.\nகர்ப்ப காலத்தில் இயற்கையாகவே உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று உடற்பயிற்சி செய்வதாகும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, ​​உங்கள் உடல் அதிக ஆக்ஸிஜனுக்கான தேவையை பூர்த்தி செய்ய அதிக ஹீமோகுளோபின் உற்பத்தி செய்யும். உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு மிதமான உடற்பயிற்சிகளுடன் தொடங்கலாம். கர்ப்ப காலத்தில் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிக���ையும் தவிர்க்கவும். உங்கள் ஹீமோகுளோபின் மேம்படுத்த ஷிதாலி பிராணயாமா, நாடி ஷோதன் பிராணயாமா அல்லது கபால பாதிபோன்ற பிராணயாமாவையும் முயற்சி செய்யலாம்.\nஇவை தவிர உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இரும்பு சத்தை உறிஞ்சும் உங்கள் உடலின் திறனைத் தடுக்கும் உணவுகள், பானங்கள் மற்றும் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். தேநீர், காபி, குளிர்பானம், பீர் மற்றும் ஒயின் குடிப்பதை விட்டுவிடுங்கள் (7).\nகர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபினின் இயல்பான வரம்பு என்னவாக இருக்க வேண்டும்\nஹீமோகுளோபின் எண்ணிக்கை ஒரு கிராம் ஒரு டெசிலிட்டருக்கு (g / dl) அளவிடப்படுகிறது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், ஒரு பெண்ணின் ஹீமோகுளோபின் அளவு 11.6 கிராம் / டி.எல் முதல் 13.9 கிராம் / டி.எல் வரை இருக்க வேண்டும். இரண்டாவது மூன்று மாதங்களில், ஹீமோகுளோபின் அளவு 9.7 கிராம் / டி.எல் மற்றும் 14.8 கிராம் / டி.எல். கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில், 9.5 கிராம் / டி.எல் மற்றும் 15 கிராம் / டி.எல் இடையே ஹீமோகுளோபின் எண்ணிக்கை சிறந்ததாக கருதப்படுகிறது.\nஹீமோகுளோபின் குறைகிற போது உடல் பலவீனத்தை ஏற்படுத்தும் மற்றும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் சரியான அளவை பராமரிப்பது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அவசியம். உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு உங்கள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த இங்கு கூறப்பட்ட வழிகளை முயற்சிக்கவும்.\nகர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\n2 வது வார கர்ப்பம்: அறிகுறிகள், குழந்தை வளர்ச்சி, உதவிக்குறிப்புகள் மற்றும் உடல் மாற்றங்கள்\nபச்சிளம் குழந்தைக்கு ஏற்படும் மலச்சிக்கல் – நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்\nசுகப்பிரசவம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஆச்சர்யமான உண்மைகள் \nஉங்கள் நான்கு மாதக் குழந்தைக்கு வெரைட்டியாக உணவூட்டுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/thirumurugan-gandhi-speech-0", "date_download": "2021-01-19T11:40:25Z", "digest": "sha1:XSKUVKWR6KFRX4PXCPE7GYNZLCGB5BGQ", "length": 16912, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "'இந்த அரசாங்கம் யாருக்கானது... ' 97 சதவீத மக்களுக்கா அல்லது மூன்று சதவீத மக்களுக்கா..? - திருமுருகன் காந்தி சீற்றம்! | Thirumurugan gandhi Speech | nakkheeran", "raw_content": "\n'இந்த அரசாங்கம் யாருக்கானது... ' 97 சதவீத மக்களுக்கா அல்லது மூன்று சதவீத மக்களுக்கா.. - திருமுருகன் காந்தி சீற்றம்\nமனுநீதி தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இதனை எதிர்த்தும் மனுநீதியைத் தடைசெய்ய வலியுறுத்தியும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருமுருகன் காந்தி பாஜகவினரை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.\nஅவரின் பேச்சு வருமாறு, \"ஊரடங்குக்குப் பிறகு இந்த மாதிரி கூட்டங்களில் கலந்துகொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்த தோழர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாதிரியான உரையாடல்கள் இல்லை என்றால் நம்மால் இருக்க முடியாது. எவ்வளவு காலம்தான் இணையத்தில் மட்டுமே பேசிக்கொண்டு இருப்பது. மிகக் குறைவான கூட்டம் என்று சிலர் கூறினார்கள், ஆனால் அது முக்கியம் இல்லை. கருத்தை எடுத்துச் செல்பவர்களின் மன தைரியம் தான் மிக முக்கியம். இத்தகைய தடை செய்ய வேண்டிய புத்தகத்தை பற்றி நான் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த போது அதைப்பற்றிதான் பேசினேன்.\nமனு தர்மத்தில் என்வெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எடுத்துக் கூறியதற்காக என் மீது ஒரு வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. எதற்காக வழக்குப் போட்டுள்ளார்கள் என்பது நீதிமன்ற விசாரணையில் தான் முறையாகத் தெரியவரும். அதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறேன். நாம் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது. இந்த நாடு யாருடையது என்று. இதுதான் அவர்களிடம் கேட்க வேண்டிய அடிப்படை கேள்வியாக இருக்கிறது.\nஇந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்து இருக்கக் கூடிய மையக்கேள்வி இந்த நாடு உன்னுடையதா அல்லது என்னுடையதா என்பதுதான். இந்த அரசாங்கம் உன்னுடையதா அல்லது என்னுடையதா இந்த பண்பாடு யாருடையது போன்ற கேள்விகளுக்கு முதலில் விடை கிடைக்க வேண்டும். இந்த நிலத்தின் விடுதலைக்காகப் போராடியது இந்த மூன்று சதவீத கூட்டமா அல்லது இந்த 97 சதவீத கூட்டமாக என்று முதலில் பார்க்க வேண்டும். இந்த தமிழ்நாடு உனக்கில்லை எனக்கு என்பதை திருமா நிரூபித்துள்ளார். அதுதான் இன்றைக்குத் தொடர் விவாதமாக தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றது.\nஇந்த நிலம் யாருடையது, உரிமை யாருடையது என��பதை உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு தலைமை தமிழகத்துக்கு இன்றைக்குத் தேவைப்படுகின்றது. சிறைக்கு அஞ்சுபவன் இந்தக் களத்தில் நிற்கக் கூடாது. இங்கு இருப்பவர்கள் யாரும் அதற்குப் பயப்படுபவர்கள் இல்லை என்பதை மன மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வழக்குக்கு அஞ்சுபவர்கள் இங்கே வரவும் கூடாது.\n'மனு' என்பது என்ன என்பதை முதலில் தெளிவாகப் பார்க்க வேண்டும். துக்ளக் ஆசிரியர் எழுகிறார், பல ஆட்சியாளர்கள் இந்த நிலத்தை ஆட்சி செய்திருந்தாலும் உண்மையாக இந்த நிலத்தை ஆட்சி செய்தது மனு தான் என்று எழுதுகிறார். அவர் சொல்வது உண்மைதான். இத்தனை ஆண்டுகாலம் இந்த நிலத்தை ஆட்சி செய்தது, மனுதான் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இந்த நிலத்தை குப்தர் முதல் இன்றைக்கு வரை யார் வேண்டுமானாலும் ஆண்டிருக்கலாம். ஆனால் எழுதப்படாத சட்டமாக மனுதான் இருந்துள்ளது. அதன் ஆட்சிதான் இத்தனை ஆண்டுகாலம் நடைபெற்று வருகிறது. அதைத்தான் குருமூர்த்தி இன்றைக்குக் கூறி இருக்கிறார்.\nஅதனை அப்புறப்படும் பணியைத்தான் நாம் இன்றைக்கு மேற்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நாம் இன்றைக்கு ஒன்று கூடி போராடிக் கொண்டிருக்கிறோம். மனு ஆட்சி செய்தபோது யாருக்காவது போதுமான கல்வி கிடைத்ததா அடிப்படை உரிமை கிடைத்ததா என்றால் அப்படி எந்த உரிமையும் கிடைக்கவில்லை. அதற்காகப் போராட வந்துள்ளோம். இந்தப் போராட்டத்தில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''நாட்டுக்கு ஆளுநர் பதவிகள் தேவையற்றது''- கிரண்பேடியை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் திருமா பேச்சு\nமனுநூலில் மறைந்திருக்கும் சாதி பாகுபாடுகள்... என்ன செய்யவேண்டும் நாம்..\nஅம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர்கள் இன்று அவருக்கு ஜெயந்தி விழா எடுக்கிறார்கள் - திருமா சாடல்\n'விடுதலைச் சிறுத்தைகள் தனிச் சின்னத்தில்தான் போட்டி' - திருமா பேட்டி\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆறு தசாப்த மக்கள் சேவை... அயராத உழைப்பு... யார் இந்த மருத்துவர் சாந்தா..\nஇப்போது தேவைப்படுவது வெறுப்பு அரசியல் அல்ல, நெருப்பு அரசியல் - சகாயம் அதிரடி பேச்சு\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ��ண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/906-oday-oday-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T11:49:23Z", "digest": "sha1:V2Y6RP3MR2AX524QP6WSCWJ7QRRKYSO5", "length": 6379, "nlines": 145, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oday Oday songs lyrics from Raja Rani tamil movie", "raw_content": "\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஒடே ஒடே ஒடே ஒடே\nஉன் கூட கூட ஒடே ஒடே\nமிஸ்டர் காதல் என்று என்னை\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஉன் கூட கூட ஒடே ஒடே ஒ\nநெஞ்சம் இறங்கி லவ் கோயிங்\nநீ யாரு ஸ்வீட்டா ஆன காட்டான்\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஒடே ஒடே ஒடே ஒடே ஒ\nஎன் கண்மானே என் பொன்மானே\nசொல் என் மேல் இஷ்டமா\nமிஸ்டர் காதல் என்று என்னை\nஒடே ஒடே ஒடே ஒடே ஹோ\nஒடே ஒடே ஒடே ஒடே ஹோ\nஒடே ஒடே ஒடே ஒடே ஹோ\nஉன் கூட கூட ஒடே ஒடே ஒ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnyaade angyaade (அங்யாடே அங்யாடே)\nImaye Imaye (இமையே இமையே)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/death-due-to-ill-healththe-burial-of-the-bezawar-abbot/", "date_download": "2021-01-19T10:57:49Z", "digest": "sha1:UQM5URPNEPYQGSO5OQN3VYZC2JX5EAWS", "length": 20998, "nlines": 173, "source_domain": "www.theonenews.in", "title": "பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome ஆன்மிகம் பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nகர்நாடக மாநிலம் உடுப்பியில் பிரசித்தி பெற்ற பெஜாவர் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக விஸ்வேசுவர தீர்த்த சுவாமி(வயது 88) இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று பின்னர் மடத்திற்கு திரும்பினார்.\nஇந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சுவாசக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சுவாமியின் பல்வேறு உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் இருந்தும், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் கே.எம்.சி. மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இதையடுத்து மடாதிபதியின் கடைசி ஆசைப்படி அவரை நேற்று முன்தினம் இரவு மடத்தின் நிர்வாகிகள் பெஜாவர் மடத்தில் உள்ள அதோக்‌ஷஜ மட ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு 6 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nமுடிவில் அவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலையில் அவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டனர். அப்போது மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.20 மணிக்கு மரணம் அடைந்தார்.\nஇதனால் பெஜாவர் மடமே சோகத்தில் மூழ்கியது. மேலும் கர்நாடகத்தில் உள்ள பெஜாவர் மடத்தின் பக்தர்களும், மற்ற மடாதிபதிகளும், அரசியல் தலைவர்களும் சோகமடைந்தனர். ஏராளமான பக்தர்கள் உடனடியாக பெஜாவர் மடத்திற்கு திரண்டு வந்து கண்ணீர்விட்டு கதறி அழுதபடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமடத்தில் மடாதிபதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்��து மட்டுமல்லாமல் பல்வேறு பூஜைகளும் செய்யப்பட்டன. மடாதிபதியின் உடல் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்டது. பின்னர் மடத்தில் தவக்கோல நிலையில் வைத்து ஆரத்தி எடுத்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அஷ்ட மடங்களின் மடாதிபதிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விஸ்வேசுவர தீர்த்த சுவாமி உடல் அஜ்ஜிரக்காடு மைதானத்தில் உள்ள கோவில் குளத்தில் குளிப்பாட்டப்பட்டது.\nபிரதமர் மோடி சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், ஷோபா எம்.பி., எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர்-நடிகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅதன் பிறகு மாலை 6 மணியளவில் மடாதிபதியின் உடல் அங்கிருந்து, திறந்த வாகனத்தில் பெங்களூரு கத்ரிகுப்பே மெயின் ரோட்டில் உள்ள வித்யாபீடத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு மடாதிபதியின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் முழங்கின. அதன் பிறகு பெஜாவர் மடத்தின் சம்பிரதாய முறைப்படி பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. அதையடுத்து அவரது உடல், வித்யாபீடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nPrevious articleதினமும் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nNext articleமனதைக் கவரும் மாலத்தீவு\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nரூ.7,000 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்\nஅமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி, மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய்\nகடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஇந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா\nஇமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/06/", "date_download": "2021-01-19T11:03:13Z", "digest": "sha1:WMYGIJ2FQ7Z6FQIDOOKCFXYJXJFITLGT", "length": 12530, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2013 May 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) ��ித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,217 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nகோடை பிறந்து விட்டாலே கொதிக்கும் சூரியனின் வெப்பத் தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பலர் பூங்கா, கடற்கரை என நிழல் தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர். இந்த கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனை தான்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/experiences-in-cinema-shaam/", "date_download": "2021-01-19T11:03:28Z", "digest": "sha1:4TYUQDM5B47GCYABPMNEK6NWGTSWYHCM", "length": 20824, "nlines": 253, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Experiences in cinema Shaam | Thirdeye Cinemas", "raw_content": "\nஅண்மையில் வந்துள்ள ‘புறம்போக்கு’ ஷாம் நடிப்பில் வெளிவரும் 25வது படம். அவர் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஒரு சாக்லேட் பாயாக இருந்து ��ொண்டு கதாநாயகிகளுடன் டூயட் பாடி அவர்களின் உள்ளங்கவர் கள்வனாக ரொமான்ஸ் செய்து வலம் வந்துகொண்டிருந்த ஷாம், ‘6’ படத்துக்குப் பின் ஆளே\nமாறினார். பாம்பு சட்டை உரிப்பதைப் போல தனக்குள் இருந்த அர்ப்பணிப்புள்ள நடிகனை உரித்துக் காட்டினார். அவரது 25 வது படமாக இப்போது வந்திருக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் அழுத்தமான மெக்காலே பாத்திரம் மூலம் விஸ்வரூபம் எடுத்து பலபடிகள் மேலேறி கம்பீரமாக நிற்கிறார்.\nஊடகங்களின் ஒட்டு மொத்த பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றவராக மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ஷாம்.\nஅவரைச் சந்தித்த போது பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.\nஎஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் முதலில்’இயற்கையில் நடித்தீர்கள். இப்போது ‘புறம்போக்கில் நடித்துள்ளீர்கள். இரு அனுபவங்களையும் ஒப்பிடமுடியுமா\nஅப்போது எனக்கும் பெரிய அனுபவம் இல்லை. அவரும் புதுமுக இயக்குநர். போகப்போக அவரைப்பற்றி நிறைய அறிந்தேன். அப்போது எங்களுக்கும் அவ்வளவு புரிதல் இல்லை.ஆனால் போகப் போக புரிந்தது.\nஅவர் ஒரு முதிர்ச்சியான சிந்தனை கொண்டவர். அவர் நடிகர்களுக்காக கதை செய்யமாட்டார். பாத்திரங்களுக்காக நடிகர்களைத் தேடுபவர்.ஜீவா சாருக்குப்பின் மீண்டும் 2 வது படவாய்ப்பை ஜனாசார் இயக்கியதில்\nமகிழ்ச்சி. மக்களின் நாடித்துடிப்பு தெரிந்தவர் அவர் . பலதுறை ஞானம்\nஉள்ளவர். அவர் இயக்கத்தில் மீண்டும் நடித்தது நிச்சயமாக எனக்கு\nஒரு கதாநாயகன் என்றால் 10 பேரை அடித்துதான் உருவாக வேண்டும்\nஎன்பதில்லை. ஜனாசார் அவ்வளவு அழகாகச் செதுக்குவார். அவர் பேசினால் மணிக்கணக்கில்\nகேட்டுக் கொண்டே இருக்கலாம். நான் பிகாம் படித்தது பற்றி எனக்கே சந்தேகம் வரும் அளவுக்குப் பேசுவார்..\nஅவர் ஹீரோக்களிடம் கதை சொல்வது தனி பாணி. அவர்களை அழுத்தமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிப்பது எனக்குப் பிடிக்கும். அவர் பழகும் எளிமை பிடிக்கும். இத்தனை ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறோம். இயற்கையில் நான் சரியாக நடிக்கவில்லையோ என்று தோன்றும். அந்த குறையை’புறம்போக்கு’ படம் போக்கி விட்டது.\nஇது நிச்சயமாக எனக்கு மறு அவதாரம் போல அழுத்தமான அடையாளமாகியுள்ளது.\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம் இது என்பதில் சந்தேகம் இல்லை.\nதியேட்டரில் எனக்குக் கிடைத்த வரவேற்பையும் ஆரவாரத்தையும் பார்த்த��� எனக்கு கண்ணீர் வந்து விட்டது சந்தோஷத்தில்.\nஉடன் நடித்த ஆர்யா, விஜய் சேதுபதி பற்றி\nநான்,ஆர்யா, விஜய் சேதுபதி மூன்று பேரும் இப்படத்தில் ஏற்று நடித்தவை மூன்றுவித தனிப்பட்ட குணங்கள் கொண்ட குணச்சித்திரங்கள். அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி. யாரும் கெட்டவர் இல்லை.நாங்கள் மூன்று பேரும் இயக்குநரின் மூன்று பாத்திரங்களை ஆளுக்கொன்றாக சுமந்திருக்கிறோம்.\nஆர்யா என்னுடன் ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமானவர். ஆர்யா என் தம்பி மாதிரி.என்னுடன் அறிமுகமான ஆர்யா இன்று வளர்ந்து இருப்பதில் ஒரு சகோதரன் போல எனக்கு மகிழ்ச்சிதான். ஆர்யா ஆரம்பம் முதல் என் நண்பன்தான்\nஇன்னொருவராக வரும் விஜய் சேதுபதியும் மிகவும் எளிய மனிதர். என்னிடம் மரியாதையும் அன்பும் காட்டினார். ஒருவருக்கு படப்பிடிப்பு இல்லை என்றாலும் அடுத்தவர் நடிப்பில் படப்பிடிப்பு நடந்தாலும் போவோம் ஒரே கேரவானில் பேசி அரட்டையடித்து சாப்பிட்டு ஜாலியாக இருந்தோம். எங்களுக்குள் ஆரோக்கியமான புரிதல் இருந்தது ஈகோ இல்லை.\nநல்ல நண்பர்களாகவே கடைசிவரை இருந்தோம்.\nபாலிவுட்டில் இதுமாதிரி பலநடிகர்கள் சேர்ந்து நடிப்பது வழக்கமாக உள்ளது. அது போல இங்கும் வர வேண்டும்.\nஅடுத்து நடிக்கும் படங்கள் என்னென்ன\nஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் ‘ஒரு மெல்லிய கோடு\nஇசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எனக்கு மனிஷா கொய்ராலா, ஸ்ருதி ஹரிஹரன் என்று இரண்டு கதாநாயகிகள். ஜோடியாக நடிக்கிறார்கள் .\n. இந்தப்படம் தமிழ், கன்னடம் என இரு மொழிப்படமாக உருவாகி வருகிறது. சென்னை பெங்களூர் என்று மாறிமாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது. என் கேரக்டர் கொஞ்சம் நெகடிவ் நிழல் விழுகிற மாதிரி இருக்கும்\nபாடல் காட்சிக்கு துருக்கி செல்ல இருக்கிறோம் இது ஒரு க்ரைம் கதை.\nதெலுங்கில் இதுவரை 5 படங்கள் முடித்து விட்டேன். அடுத்து ‘கிக்’ ,ரேஸ்குர்ரம்’ படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டியின் படம் செப்டம்பரில் தொடங்குகிறது\nசொந்தப்பட அனுபவம் சொல்வது என்ன\nசொந்தப்படமான ‘6’ படம் எனக்கு லாபம் தரவில்லை தான் ஆனால் இழப்பையும் தரவில்லை. எனக்கு பெரிய மரியாதையையும் அடையாளத்தையும் பெற்றுத்தந்தது.ஷாம் விளையாட்டுப் பையனில்லை.அர்ப்பணிப்பும் தேடலும் ஈடுபாடும் கொண்ட நடிகன் என்கிற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.\nஅத���வரை மக்களும் ரசிகர்களும் என்னைப் பார்த்த பார்வைவேறு ‘6’ படத்துக்குப் பிறகு பார்க்கிற பார்வைவேறு. மரியாதையும் கவனமும் கூடி இருக்கிறது. இப்படி நிறைய லாபம் கிடைத்து இருக்கிறது.மீண்டும் படம் தயாரிப்பேன்\nஅந்தப்படம் இதுவரை நடித்த 25 படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான இளமையான அவதாரம் என்று சொல்லும்படி இருக்கும் .\n25 படங்கள் தரும் அனுபவங்கள் உணர வைப்பது என்ன\nபெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.திருப்தியாக இருக்கிறது.ஆனால் இதை நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்து விடமுடியாது. ஓடவேண்டும்; உழைக்க வேண்டும்; உயர வேண்டும். நான் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன இன்றைய போட்டி நிறைந்த சினிமா சூழலில் இவ்வளவு நாள் தாக்குப் பிடித்து நிற்பது பெரிய விஷயம்தான் .எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவன் நான். என்னை குருநாதர் ஜீவா அறிமுகப்படுத்தினார். ஊக்கம் தந்து வளர்த்தார். அவரும் திடீரென காலமாகிவிட்டார்.\nகைதுதூக்கி விட யாருமில்லை.கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க..\nநானாகத்தான் சரியா தப்பான்னு முடிவு பண்ணி நடிக்கிறேன். சிலர் கதை நல்லா சொல்றாங்க. ஆனா எடுக்கும்போது சொதப்புறாங்க.\n​​அந்த படத்தையும் பரவாயில்லைன்னு எப்படி பண்ணமுடியும் இப்போதான் கரணம் அடிச்சு எழுந்திருக்கப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் கீழே விழுற தப்பை பண்ணிக்கிட்டே இருக்கமுடியுமா இப்போதான் கரணம் அடிச்சு எழுந்திருக்கப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் கீழே விழுற தப்பை பண்ணிக்கிட்டே இருக்கமுடியுமா யாருமே படம் பண்ண வராதபோது என் சொந்தக் காசைப் போட்டு லேசா நிமிர்ந்திருக்கேன் பாஸ். உசாரா இருக்கலைன்னா நீங்க பேட்டி கூட எடுக்கமாட்டீங்க. அப்புறம் எப்படி நடிக்க\nநடிக்கலைன்னா கூட பரவாயில்லை. தப்பான படம் பண்ணி வீட்ல உக்காரக்கூடாது. அதுதான் மகாக் கொடுமை.\nஇடையில் அந்தக் கொடுமையை ரொம்பவே அனுபவிச்சிட்டேன் இருந்தாலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளம் மேடுகள் ஏற்றம் இறக்கங்கள் இருந்தாலும் என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே அதுவே மகிழ்ச்சி தானே\nநம்பிக்கையுடன் யதார்த்தமாகப் பேசுகிறார் ஷாம்\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-19T10:42:59Z", "digest": "sha1:6H4QA7Q4XYJ6YYEI7CHMF2AQPLHVOME6", "length": 4002, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "எனது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – மஹிந்த ராஜபக்ஷ | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஎனது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – மஹிந்த ராஜபக்ஷ\nமுகம்மது நபியின் பிறந்த நாளை அனுஷ்டிக்கும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மீலாத் தின செய்தியில் கூறியுள்ளார்.\nஅந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் இந்த தினத்தை மத அனுஷ்டானங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் முகம்மது நபியின் போதனைகளுடன் அனுஷ்டிக்கின்றனர். உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகள் எப்போதுமே நிபந்தனையின்றி சர்வதேச களத்தில் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளன.\nஅந்த அளப்பரிய ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த புனித தினத்தில் மேற்கூறிய நாடுகளின் இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-19T12:42:24Z", "digest": "sha1:UJ6U67G47TBGVCFQT35UL7KZ26FJK7WL", "length": 4450, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஅடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்குள் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.\nபிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.\nஇந்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி வைத்துத் கொள்வதற்கான சட்டங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.\n19 ஆவது அரசியலமைப்பின் 51 சரத்திற்கமைய ஜனாதிபதியினால் தேசிய பாதுகாப்பு, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடால் அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அதிகாரம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்பட்டால் மீண்டும் ஒரு முறை நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982055", "date_download": "2021-01-19T13:06:59Z", "digest": "sha1:Y6KVENPYK2HN5MU4TGGMMLHGPU344EXD", "length": 11522, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹெல்மெட் பேரணியை ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம��� மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹெல்மெட் பேரணியை ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர்\nவிழுப்புரம், ஜன. 21: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர்கள் அண்ணாதுரை, கிரண்குராலா ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழகத்தில் 31வது சாலைபாதுகாப்பு வாரவிழா நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சாலைபாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாகனஓட்டிகளுக்கான இலவச பரிசோதனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன் முதல் நாளான நேற்று விழுப்புரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31வது சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த மகளிருக்கான விழிப்புணர்வு பேரணி பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கியது. ஆட்சியர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார். எஸ்பி ஜெயக்குமார், வட்டாரப்போக்குவரத்து அலுவலர் விழுப்புரம் பாலகுருநாதன், திண்டிவனம் முருகேசன், கூடுதல் எஸ்பி சரவணக்குமார், வட்டாரப்��ோக்குவரத்து ஆய்வாளர்கள் பெரியசாமி, நவீன்ராஜ், முத்துக்குமார், டிஎஸ்பிக்கள் சங்கர், ராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி சாலை விதிகளை பின்னபற்ற வேண்டும் என கேட்டுகொண்டார். அதனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஆட்சியர் ஹெல்மெட் வழங்கினார்.\nகள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன், உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார். பேரணியானது தியாகதுருகம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்றனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பொதுமக்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு\nபைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\nமேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்\nவிக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nவாலிபரை தாக்கிய 2 பேர் கைது\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ₹18.47 கோடி\nவிபத்தில் பலியான வாலிபர் சடலத்துடன் சாலை மறியல்\nமழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு\n× RELATED ஆ��்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notice.ibctamil.com/srilanka/80/128046?ref=rightsidebar", "date_download": "2021-01-19T12:07:09Z", "digest": "sha1:F3NXBJ3R2TMQ3T4RI6P5IHJNQYKQJOHN", "length": 10315, "nlines": 151, "source_domain": "notice.ibctamil.com", "title": "விபத்தில் காயமடைந்த சிறுவனின் உயிர் பிரிந்தது! சோகத்தில் மூழ்கிய கிராமம்!! - IBCTamil", "raw_content": "\nகளமிறங்கியது அமெரிக்க வெடிகுண்டு விமானம்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகள் இருவர் பிரான்ஸில் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி செலுத்திய 29 பேர் மர்ம மரணம்.. அச்சத்தில் விஞ்ஞானிகள்.\nதமிழர் பாரம்பரியத்துடன் பைடனின் பதவியேற்பு விழா\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\nவெளியிடப்பட்ட யுத்தக் குற்ற ஆதாரங்கள்\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் உளுந்தின் விலை எகிறியது\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nவிபத்தில் காயமடைந்த சிறுவனின் உயிர் பிரிந்தது\nமட்டக்களப்பு மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவர் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியகல்லாறு,காளிகோவில் வீதியை சேர்ந்த ஜெ.கேதுசன்(13வயது)என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சிறுவனின் மரணம் காரணமாக பெரியகல்லாறு கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.\nவீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற மோட்டார் வாகனத்தில் தலைக்கவசம் இன்றி சென்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவிடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பான கருத்து -கோட்டாபய மீது போர்க்குற்றவிசாரணை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T12:30:55Z", "digest": "sha1:IDZLGFI4S4AJQXJIABXRRZYZJ2AHCJJK", "length": 5904, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கும் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கும் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விக்கிப்பீடியாவின் உரிமத்துக்கு இசைந்த கட்டற்ற ஆக்கங்கள்‎ (1 பக்.)\n\"விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கும் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியா நம்பகமான ஆதாரம் அல்ல\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2019, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinna-chinna-sigarangal-song-lyrics/", "date_download": "2021-01-19T11:26:08Z", "digest": "sha1:WA2ZNP6MBPO3MJRESPWHSCLANSWSKMNJ", "length": 9305, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinna Chinna Sigarangal Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுனிதா சாரதி\nபெண் : ஹாஹா ஆஆ\nஆண் : சின்ன சின்ன சிகரங்கள்\nஉடை தாண்டி என்னை கொல்லுதே\nபெண் : தொட்டு த���வி சூடேற்றி\nவிட்டு கட்டு கதைகள் சொல்லாதே\nபத்து அம்பு விரலாகி என்னை\nஆண் : என் மெத்தை தாமரை\nநீதானோ உன் முத்த தேனை\nபெண் : கட்டி கொண்டு கையாட\nசொன்னது காமன் சாமியோ நான்\nகட்டும் ஆடை களவாட பார்க்கும்\nஆண் : சின்ன சின்ன சிகரங்கள்\nஉடை தாண்டி என்னை கொல்லுதே\nஆண் : பருவ குறையே பருவ\nகுறையே உன் இடை நானே\nகுழு : இடை நானே பிறவி\nபெண் : இளநீர் விளையும்\nகுழு : நான் தானே இளநீர்\nபருக மரமே திருடும் பயல்\nகுழு : தென்னை மரம் தன்னை\nஒரு முறை உலுக்க குழைகள்\nஆண் : உன்னை பல முறை\nபல முறை உலுக்க எதுவும்\nபெண் : மின்மினி சிதறலாம்\nஆண் : சின்ன சின்ன சிகரங்கள்\nஆண் : அலையில் குமிழாய்\nபெண் : மழையில் உடையும்\nமலர் போல உயிரின் கதவை\nஉதடின் நுனியால் நீ உடைத்தாயே\nகுழு : உந்தன் ஒரு முகம்\nஒரு முகம் அறிவேன் அடியே\nஆண் : உந்தன் மறு முகம்\nஒரு முறை அறிய வடிவே\nபெண் : வழிகளை கண்டறி\nஆண் : சின்ன சின்ன சிகரங்கள்\nஉடை தாண்டி என்னை கொல்லுதே\nபெண் : தொட்டு தடவி சூடேற்றி\nவிட்டு கட்டு கதைகள் சொல்லாதே\nபத்து அம்பு விரலாகி என்னை\nஆண் : என் மெத்தை தாமரை\nநீதானோ உன் முத்த தேனை\nபெண் : கட்டி கொண்டு கையாட\nசொன்னது காமன் சாமியோ நான்\nகட்டும் ஆடை களவாட பார்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/821-oru-naalaikkul-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T12:35:34Z", "digest": "sha1:5E6GO25RVJJEPT2ZLKBWBKEGKOUA2C6L", "length": 6270, "nlines": 124, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru Naalaikkul songs lyrics from Yaaradi Nee Mohini tamil movie", "raw_content": "\nஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nஉன் பார்வையில் விழுகிற பொழுது\nதொடு வானத்தைத் தொடுகிற உறவு\nஓ ஓ ஓ ஓ...\nஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு\nஉன் பார்வையில் விழுகின்ற பொழுது\nதொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு\nஓ ஓ ஓ ஓஹோ\nபெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்\nஇந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்\nஇந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்\nஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்\nநான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்\nநீ காதலா... இல்லை கடவுளா...\nயாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்\nநீ தானோ என்றே திரும்பிடுவேன்\nதினம் இரவினில்.. உன் அருகினில்..\nபெண்: இது ஏதோ புரியா உணர்வு\nஇதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது\nஒரு பனிமலை... ஒரு எரிமலை...\nவிரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)\nஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு\nநதி மீது இருக்கும் காதலினை\nநதி அறியுமா.. ���ொஞ்சம் புரியுமா..\nஉனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்\nஅவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்\nநீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்\nபெண்: தன் வாசனை பூ அறியாது\nஅது புரியலாம்... பின்பு தெரியலாம்...\nஅது வரையில் நடப்பது நடக்கும்....\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVenmekam pennaka (வெண்மேகம் பெண்ணாக உருவானதோ)\nEnkeyo Paarththa Mayakkam (எங்கேயோ பார்த்த மயக்கம்)\nOru Naalaikkul (ஒரு நாளுக்குள் எத்தனை)\nNenjai Kasakki (நெஞ்சை கசக்கி)\n Baby (ஓ பேபி ஓ பேபி)\nTags: Yaaradi Nee Mohini Songs Lyrics யாரடி நீ மோகினி பாடல் வரிகள் Oru Naalaikkul Songs Lyrics ஒரு நாளுக்குள் எத்தனை பாடல் வரிகள்\nஓ பேபி ஓ பேபி\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/13-year-old-girl-gets-married-for-rs-15000-loan-at-karur", "date_download": "2021-01-19T13:22:59Z", "digest": "sha1:4HCQRBNGVAAHJTDLT4MYKWCIALVSWRIW", "length": 10145, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.15,000 கடனுக்கு அடமானம்!'- கரூரில் 13 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி திருமணம் | 13 year old girl gets married for Rs 15,000 loan at karur", "raw_content": "\n'- கரூரில் 13 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி திருமணம்\nஅன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவரும் அந்தத் தம்பதியால், தாங்கள் கடனாகப் பெற்ற ரூ.15,000 பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.\nதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூரைச் சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரின் மனைவி அஞ்சலம் (40). இவர்களின் மகன் சரவணகுமார் (23). இவர்களிடம், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி இருந்தனர்.\nஅன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவரும் அந்தத் தம்பதியால், தாங்கள் கடனாகப் பெற்ற ரூ.15,000 பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.\nஇதனால், மூக்கனும் அவரின் மனைவி அஞ்சலமும் தாங்கள் கொடுத்த கடனுக்கு அடமானமாக, கடன் வாங்கிய தம்பதியின் 13 வயது மகளை மகன் சரவணகுமாருக்குத் திருமணம் செய்துவைக்க வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாததால், அந்தத் தம்பதியினரும் சம்மதம் தெரிவித்தனர்.\nஅதன்படி, இரு வீட்டாரும் பேசி கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து சரவணகுமாருக்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத���தனர்.\nஅதிகரிக்கும் குழந்தை திருமணம், கண்டுபிடிக்கப்பட்ட 509 கர்ப்பிணிகள் - என்ன சொல்கிறார்கள் திருச்சி அதிகாரிகள்\nகடந்த 5 மாதங்களாக சரவணக்குமார் அந்தச் சிறுமியுடன் குடும்பம் நடத்திவந்தார். இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்தச் சிறுமி, தனக்குத் திருமணம் நடந்தது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அன்னம் தலைமையிலான போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டார்கள்.\nவிசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்பதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ், சரவணகுமாரையும், குழந்தை திருமண தடுப்புச் சட்டப்பிரிவின்கீழ் சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.\nஇவர்கள் 5 பேரும் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார், சிறுமி.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/04/blog-post_22.html", "date_download": "2021-01-19T11:22:47Z", "digest": "sha1:W35ECVNA3SMR4DUJTBFWNRFP3PZKI45V", "length": 3812, "nlines": 50, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வாகனம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » வாகனம் » வாகனம்\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/tamil/", "date_download": "2021-01-19T12:18:54Z", "digest": "sha1:J3URJR4SGIFHN6GWOSQ5LCZT32OSGJ3L", "length": 1269, "nlines": 17, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "tamil – Sage of Kanchi", "raw_content": "\nதமிழ் மொழியிலே பெரியவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம் அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள் அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2021-01-19T13:28:27Z", "digest": "sha1:XCT6JKUT7E3XJJJJKHPCTJXFAAMSUCT5", "length": 6864, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாண்டர் கார்டியூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலெக்சாண்டர் கார்டியூ (Sir Alexander Gordon Cardew KCSI14 மார்ச்சு 1861 – 12 சனவரி 1937) என்பவர் இந்தியக் குடியியல் அதிகாரியாகப் பணி செய்த ஆங்கிலேயர் ஆவார். இவர் 1919 மார்ச்சு 29 முதல் 1919 எப்பிரல் 10 வரை அந்தக் காலத்து மெட்றாசு மாநிலத்தில் தற்காலிக ஆளுநராகப் வகித்தவர்.[1]\nஇங்கிலாந்தில் சாமர்செட்டில் பிறந்த கார்டியூ சாமர்செட்சயர் கல்லூரியிலும் ஆக்சுபோர்டு குவீன்சு கல்லூரியிலும் படித்தார். பின்னர் இந்தியக் குடியியல் பணியில் சேர்ந்தார்.\n1885 முதல் 1990 வரை அரசில் துணைச் செயலாளராகவும் 1892 முதல் 1899 வரை சிறைத் துறை அதிகாரியாகவும் 1906 முதல் 1919 வரை சென்னை ��ேலவை மன்றத்தில் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.\nஅன்றைய மெட்றாசு மாநிலத்தில் பல்வேறு துறைகளில் ஆதிக்க வகுப்பினரின் புள்ளி விளக்கங்களைத் தொகுத்து உரைத்தவர்.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:19:06Z", "digest": "sha1:I2BNQDXAD64KS34YLDGL7QWJ54LONWU7", "length": 12869, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேப்பத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ், இ. ஆ . ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 621 316\nவேப்பத்தூர், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதஞ்சாவூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பேப்பத்தூர் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 4 கிமீ; கும்பகோணம் 10 கிமீ; மயிலாடுதுறை 25 கிமீ; திருவாரூர் 55 கிமீ; தொலைவில் உள்ளது.\n15.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1950 வீடுகளும், 7949 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]\nபேப்பத்தூர் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பா���்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பேப்பத்தூர் பேரூராட்சியின் இணையதளம்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/socialmedia/78023/", "date_download": "2021-01-19T11:06:56Z", "digest": "sha1:CZRATQBJIKK3IYFIVEC72IW3ACRZOX46", "length": 14205, "nlines": 174, "source_domain": "thamilkural.net", "title": "\"நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?\" - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் க���ரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சமூகவலை “நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா\n“நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா\nநான் வேலை செய்யும் விடுதி, கிளினிக் என எல்லா இடத்திலும் பெண் நோய்கள் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கான நிறைய துண்டுப் பிரசுரங்கள் இருக்கும்.\nநேற்று ஒரு துண்டுப் பிரசுரம் கண்ணில் பட்டது.\n“நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா\nஎன்ற தலைப்பில் இருந்த துண்டுப் பிரசுரத்தில் பல கேள்விகள் இருந்தன.\nஅதில் இருந்த ஒரு கேள்வி, ” நீங்கள் நண்பர்களோடு வெளியில செல்ல யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டி உள்ளதா\nஅதாவது ஒரு துணை தன் நண்பர்களோடு இரவு டினருக்கு வெளியே போவதை தடுப்பதே ஒரு குடும்ப வன்முறைதான்.\nஅதில் இருந்த விடயங்களைப் பார்த்தால், குடும்ப வன்முறையில்லாத ஒரு தமிழ் குடும்பத்தைக்கூட காண முடியாது.\nஇந்தளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி குடும்பத்தில் ஏதும் பிரச்சினை இருந்தால் அது முற்றி கொலை செய்வது அல்லது தற்கொலை வரை போகாமல் தடுக்க ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.\nகொஞ்ச நாளைக்கு முன் ஒரு பெண் என்னிடம் ஆலோசனை பெற ஒரு மணி நேர அளவிலான ஓடியோ மெசேஜ் அனுப்பி இருந்தார். அவரின் கதையைக் கேட்டால், அவர் கிட்டத்தட்ட ஒரு கொடிய சித்திரவதை முகாமில் இருப்பது போலதான் பத்து வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்.\nஆனால் வெளியில் பார்த்தால் ஆகா வாழ்ந்தால் இப்படி ஒரு குடும்பம் போல அல்லவா வாழ வேண்டும் என நினைப்பீர்கள். குடி , வேறு பெண்கள் தொடர்பு என எதுவும் இல்லாத நல்ல தொழிலில் இருக்கும் கணவர். அந்தப் பெண்ணும் பல லட்சங்கள் உழைப்பவர். ஆனாலும் அத்தனை கொடுமைகளையும் தன் குடும்பத்திடம் கூட சொல்லாமல் உயிராபத்து வரலாமென்ற நிலையில்கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஇப்படி பிள்களைகளின் எதிர்காலம், ஊர் ஆட்கள் என்ன சொல்வார்கள் என்ற அச்சத்திலேயே நிறையப்பேர் குடும்பத்தில் ஏற்படுகிற கொடுமைகளை மறைத்து வெளியில் போலியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.\nஇருவர் சேர்ந்து வாழ்தல் என்பது பரஸ்பரம் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ்வதே. இன்னொருவரை கொடுமைப்படுத்தி அடிமைபோல நடத்துவதற்கு எதற்கு குடும்பமாக வேண்டும் அந்த வாழ்க்கையில் என்ன சந்தோசம் இருக்க போகிறது\nகுடும்பத் தலைவன் என்ற எண்ணத்தை முதலில் அழிக்கவேண்டும். ஆண்தான் குடும்பத் தலைவன் அவன்தான் எல்லா முடிவும் எடுக்க வேண்டும் என சொல்லும்போதே பெண் அடிமை என நாம் ஏற்றுக்கொள்வதாகிறது.\nஇதிலே ஆண்களைத் திருத்த ஏலாது.\n“கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருசன்”\n” கணவனே கண் கண்ட தெய்வம்” என்டுறதெல்லாம் பொய்யென உங்கள் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுங்கள்.\nதயவு செய்து ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் சீதனம் கொடுப்பதை விட மாதாந்த வருமானம் வருமளவுக்கு படிப்பித்து விடுங்கள். திருமணத்திற்குப் பின் அவள் வேலையை விடவேண்டும் என்றால் மாப்பிள்ளையை மட்டுமல்ல மாப்பிள்ளை குடும்பத்தையே கல் எடுத்து அடிச்சுத் துரத்துங்கள்.\nதிருமணத்திற்குப்பின் புருசன் அடிச்சா வாங்கிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை என சொல்லி வளருங்கள்.\nஊர் என்ன சொல்லும் என்றெல்லாம் யோசித்து பயந்துகொண்டு இருக்கத் தேவையில்லை. புருசன் அடிக்கிறானா வெளியே துணிந்து சொல்லுங்கள். தொடர்ந்து அடி விழுதா, அல்லது வேறு வகையில் அடிமைப்படுத்தப் படுகிறீர்களா வெளியே துணிந்து சொல்லுங்கள். தொடர்ந்து அடி விழுதா, அல்லது வேறு வகையில் அடிமைப்படுத்தப் படுகிறீர்களா ஆளைத் துரத்திவிட்டு தனியே வாழுங்கள்.\nசமூக ஒழுக்கம் , கலாச்சாரம் என்பது பெண்ணை அடிமையாக வைத்திருப்பதில்லை.\nபிரான்சில் நடந்த கொலை சம்பந்தப்பட்ட செய்தியில், அந்தக்குடும்பம் நல்ல சந்தோசமாக இருந்தது. இப்படிச் செய்யக்கூடிய குடும்பம் என நினைக்கவே இல்லை என இருந்ததைப் பார்த்ததும் இதை எழுதத் தோன்றியது.\nPrevious articleசாவகச்சேரியில் டெங்கு நோயை கட்டுப்படுத்த உத்தரவு\nNext article‘தி பேட்மேன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு\nஉலக நியதியை உணர்ந்து கொள்.\nதளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nபேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும் – சிறிகாந்தா\nஜெனிவா நெருக்குவாரத்துக்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு – ரணில் குற்றச்சாட்டு\nகொரோனாக்கு மத்தியில் பௌத்த மயமாக்கல் நடவடிக்கையில் அரசு த��விரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/12/1_24.html", "date_download": "2021-01-19T11:15:50Z", "digest": "sha1:545G3PEVWB32KISIHC6NKUADUNGSCOVS", "length": 22873, "nlines": 189, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சேசுநாதர் சுவாமி மனித அவதாரம் பாகம் 1", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nசேசுநாதர் சுவாமி மனித அவதாரம் பாகம் 1\n1. விசுவாசப் பிரமாணத்தின் மூன்றாம் பிரிவைச் சொல்லு.\n“இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து, அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.”\n2. இம்மூன்றாம் பிரிவில் என்ன விசுவசிக்கிறோம்\nதேவசுதன், மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால், கன்னிமரியாயின் மகா பரிசுத்த உதரத்தில் மனித சுபாவத்தை, அதாவது மனித சரீரத் தையும் ஆத்துமத்தையும் எடுத்து, அவர்களிடமிருந்து மனிதனாய்ப் பிறந்தாரென்று விசுவசிக்கிறோம்.\n3. தேவசுதன் “மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய்” உற்பவித்தார் என்று ஏன் சொல்வானேன்\nகுழந்தையானது தாய் தகப்பனிடத்திலிருக்கிற சக்தியினால் உற்பவிக்கிறது சுபாவ ஒழுங்கு. சேசுநாதருடைய சரீரம் தகப்பனில்லாதபடி இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் மாத்திரம் தேவமாதாவின் உதரத்தில் உற்பவித்ததினாலே அவர் மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய் உற்பவித்தார் என்று சொல்ல வேண்டும்.\n46. (22) நம்மை இரட்சிப்பதற்காக மனுஷனாய்ப் பிறந்தவர் யார்\nஅர்ச். திரித்துவத்தின் இரண்டாமாளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுரன்தான்.\n1. மனிதனாய்ப் பிறந்தார் என்கிறதினாலே நாம் என்ன கண்டு பிடிக்க வேண்டும்\nசுதனாகிய சர்வேசுரன் ஒரு மெய்யான சரீரத்தையும், ஒரு மெய்யான ஆத்துமத்தையும் தமக்கு எடுத்து நம்மைப் போல மெய்யான மனிதனானார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.\n2. இந்த ஆத்துமத்தையும் சரீரத்தையும் யாரோடு சுதனாகிய சர்வேசுரன் சேர்த்தார்\nபிதாவோடு அல்லது இஸ்பிரீத்துசாந்துவோடு அல்ல, ஆனால் தமது சொந்த ஆளோடு சேர்த்துக் கொண்டார்.\n3. எப்போது சுதனாகிய சர்வேசுரன் மனுஷ சுபாவத்தோடு ஐக்கியமானார்\nகன்னிமரியாயினிடத்தில் ஒரு சரீரம் உருவாக்கப்பட்ட கணமே, ஆத்துமமும் சிருஷ்டிக்கப்பட்டு சரீரத்தோடு ஒன்றித்தது; அப்போதே சுதனாகிய சர்வேசுரனும் ஆத்தும சரீர ஐக்கியத்தால் உணடான மனுஷ சுபாவத்தைத் தம்மோடு ஒன்றித்தருளினார்.\n4. சர்வேசுரன் மனிதனாய்ப் பிறந்தார் என்பதினாலே, பிதாவும் இஸ்பிரீத்துசாந்துவும் மனிதராய்ப் பிறந்தார்கள் என்று கண்டுபிடிக்கலாமா\nகூடாது. சர்வேசுரன் மனிதனானார் என்று சொல்லும் போது, இரண்டாம் ஆளாகிய சுதன்தான் மனிதனானார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் பிதாவும் இஸ்பிரீத்து சாந்துவும் மனித அவதாரம் எடுக்கும் திருத்தொழிலில் இவரோடு சேர்ந்து இருந்தார்கள்.\n5. சுதனாகிய சர்வேசுரன் ஏன் மனிதனானார்\n“மனிதராகிய நமக்காகவும், நமது இரட்சணியத் தினிமித்தமும்” தேவசுதன் மனிதனானார் என்று “நீசே” என்கிற பிரமாணத்தில் வசனித்திருக்கின்றது. ஆகையால்:\n(1) நமது பாவத்துக்குச் சரியான பரிகாரம் செய்யவும்,\n(2) தமது போதனையாலும், முன்மாதிரிகையாலும் நமக்கு இரட்சணிய பாதையைக் காண்பிக்கவும்,\n(3) தமது திருப்பாடுகளினாலும், மரணத்தினாலும் நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று மீட்கவும்,\n(4) சர்வேசுரனுடைய சிநேகத்தில் நம்மைத் திரும்ப நிலைநிறுத்தவும்,\n(5) இவ்விதம் நம்மை மோட்ச மகிமையில் கொண்டு சேர்க்கவும், சுதனாகிய சர்வேசுரன் மனிதனாகச் சித்தமானார்.\n47. (23) அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்\nஇஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனாலே கர்ப்பமாய் உற்பவித்து அற்புதமாகப் பிறந்தார்.\n1. சுதனாகிய சர்வேசுரன் நம்மைப்போல் உற்பவித்து, ஒரு தாய் தகப்பனுக்குப் பிறந்தவரா\nஅவர் ஒரு தகப்பனுக்குப் பிறக்காமல் ஒரு தாய்க்கு மாத்திரமே பிறந்தார்.\n2. அப்படியானால் சேசுநாதர் தேவமாதாவுடைய திருவயிற்றில் தகப்பனில்லாதபடி உற்பவித்தாரா\n3. எப்படி கற்பமாய் உற்பவித்தார்\nசேசுநாதர் எடுத்த சரீரம் மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் கன்னி மரியாயின் வயிற்றில் உண்டானது.\n4. இஸ்பிரீத்துசாந்து சேசுநாதரின் தகப்பனென்று சொல்லலாமா\nகண்டிப்பாக சொல்லக்கூடாது. ஏனென்றால் இஸ்பிரீத்து சாந்து அர்ச். கன்னிமரியம்மாளுடைய இரத்தத்தைக் கொண்டு, சேசுநாதருடைய திருச்சரீரத்தைப் படைத்தவரேயன்றி, அவர் இவருக்குத் தகப்பன் அல்ல.\n5. இஸ்பிரீத்துசாந்து மாத்திரம் இவ்வேலையைச் செய்தாரா\nஇல்லை; ஏனென்றால் மனுஷாவதாரம் சர்வேசுரனுடைய உள் சீவியத்துக்குப் புறம்பான செயலாயிருப்பதால், பிதா, சுதன், இஸ்பிரீத்துவாகிற மூன்றாட்களும் ஒன்றித்து அர்ச். கன்னி மரியாயின் பரிசுத்த உதரத்தில் ஓர் சரீரத்தையும், ஓர் ஆத்துமத்தையும் உண்டாக்கி, மனுஷாவதாரத்தை ஒன்றுகூடி முடித்தார்கள் என்று சொல்ல வேண்டும்.\nஅப்படியானால் சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவினாலே உற்பவித்தார் என்று ஏன் சொல்லுகிறோம்\nமுன் சொன்னபடி தேவசிநேகத்துக்கடுத்த கிரியைகள் இஸ்பிரீத்துசாந்துவுக்கு உரியதாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. மனுஷாவதாரம் மூன்று ஆட்களாலே முடிந்திருந்தாலும், இச்செயல் சர்வேசுரனுடைய மனிதர் பேரிலுள்ள கரைகடந்த சிநேகத்தினிமித்தம் உண்டானதினால் “சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்தார்” (அரு. 3:16). தேவசிநேகமாகிய இஸ்பிரீத்துசாந்துவுக்கே இதை விசே´த்த விதமாய்க் குறிக்கிறது நியாயம்.\n7. தேவசுதன் எடுத்த ஆத்துமம் எப்படி உற்பத்தியானது\nஅர்ச். திரித்துவத்தின் மூன்று ஆட்களும் அதை உண்டாக்கினார்கள். அதாவது ஒன்றுமில்லாமையிலிருந்து அதை உண்டுபண்ணினார்கள். அதே சமயத்தில் சுதனாகிய சர்வேசுரன் ஒருவரே மோட்சத்திலிருந்து இறங்கி இந்த ஆத்துமத்தையும், சரீரத்தையம் தம்முடையதாக்கிக் கொண்டார்.\n8. சுதனாகிய சர்வேசுரன் மனுஷனாய் உற்பவிக்கும்படி மோட்சத்தை விட்டுவிட்டாரா\nஅவர் பூமிக்கு வரும்போது, சர்வ வியாபகத்தை விட்டுவிடாதபடியால், இன்னும் மோட்சத்திலிருந்தார். ஏனெனில் அவர் சர்வேசுரனாகியமட்டும் எங்கும் நிறைந்துள்ளவரே. ஆனால் சர்வ வியாபியாயிருந்து கொண்டே, உலகத்தில் புதுவகையாய் நம்முடைய சுபாவத்தைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு மனிதனானார்.\n9. தேவசுதன் மனிதனானபிறகும் சர்வேசுரன்தானா\nஅவர் மனிதனானபிறகும், சர்வேசுரனாகத்தான் இருக்கிறார். உள்ளபடி அவர் மனிதனானபோது தம் பிதாவினின்று பிரிந்து போகாமல் அவரோடு ஒன்றித்து நிலைத்திருந்தார். “பிதா என்னிலும், நான் பிதாவிலும் இருப்பது...” (அரு. 10:38), “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதாக...” (அரு.14:11). இவர் மெய்யான சர்வேசுரனாய் இருப்பதோடு மெய்யான மனிதனுமாக இருக்க ஆரம்பித்தார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாத��் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_591.html", "date_download": "2021-01-19T12:05:23Z", "digest": "sha1:ULEKRRV4B5OCASN3HLYMVXGSVJVSO6NT", "length": 16619, "nlines": 149, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயம்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nநிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயம்\nநாம் பாவப் பரிகாரச் செயல்களில் ஈடுபட இருக்கும்போது இந்த மன்றாட்டை தியானிப்பது தகுதியுள்ளதாக இருக்கிறது. “அவமானத்தால் பொதுமியிருக்கிற சேசுவின் திரு இருதயமே” என்று இலத்தின் மொழி இன்றைய இரவின் சிந்தனையை எடுத்துரைக்கிறது. பொதுமியிருத்தல் என்றால் முழுவதுமாக நிறைந்திருத்தல் என்பது பொருள் - விளிம்பு வரை நிறைந்திருத்தல் என்பது போல. நம் இரட்சகருடைய தெய்வீக இருதயம் எதனால் நிறைந்திருக்கிறது அது நேசத்தாலும் நன்றியாலும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா அது நேசத்தாலும் நன்றியாலும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா தன் மாபெரும் நேசத்தை நிரூபிக்கும் முயற்சியில் அது தன்னையே உடைத்துக் கொள்ளவில்லையா தன் மாபெரும் நேசத்தை நிரூபிக்கும் முயற்சியில் அது தன்னையே உடைத்துக் கொள்ளவில்லையா இத்தகைய தாராளம் பதிலுக்கு நன்றியாலும், நேசத்தாலும் எதிர்கொள்ளப்பட வேண்டாமா இத்தகைய தாராளம் பதிலுக்கு நன்றியாலும், நேசத்தாலும் எதிர்கொள்ளப்பட வேண்டாமா சகல மனிதர்களையும் அளவற்ற பொக்கிஷங்களால் வளப்படுத்துவதைத் தவிர வேறு எதற்காவது சேசுவின் திரு இருதயம் ஆசைப்பட்டிருக்கிறதா சகல மனிதர்களையும் அளவற்ற பொக்கிஷங்களால் வளப்படுத்துவதைத் தவிர வேறு எதற்காவது சேசுவின் திரு இருதயம் ஆசைப்பட்டிருக்கிறதா இத்தகைய நேசமும் தாராளமும் எல்லாவிடங்களிலும் நன்றியையே காண வேண்டாமா இத்தகைய நேசமும் தாராளமும் எல்லாவிடங்களிலும் நன்றியையே காண வேண்டாமா ஆ, அது ஒரு மிக மிக சோகமான கதை ஆ, அது ஒரு மிக மிக சோகமான கதை சேசுவின் அந்த நேச இருதயம், அவரே கூறியுள்ளபடி, மனிதரை இவ்வளவு அதிகமாக நேசித்த அந்த இருதயம், தான் யாரை நேசித்ததோ, யாருக்காக மரித்ததோ, அந்த மனிதர்களால் மிக மிகக் கொடிய விதமாக நடத்தப்படுகிறது. பேய்த்தன்மையுள்ள ஒரு மனம் சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு வேதனையும், ஒவ்வொரு அவமானமும், நம் இரட்சகரின் திருமரணத்தின் நேரத்தில் அவர்மீது கட்டவிழ்த்து விடப்பட்டது சேசுவின் அந்த நேச இருதயம், அவரே கூறியுள்ளபடி, மனிதரை இவ்வளவு அதிகமாக நேசித்த அந்த இருதயம், தான் யாரை நேசித்ததோ, யாருக்காக மரித்ததோ, அந்த மனிதர்களால் மிக மிகக் கொடிய விதமாக நடத்தப்படுகிறது. பேய்த்தன்மையுள்ள ஒரு மனம் சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு வேதனையும், ஒவ்வொரு அவமானமும், நம் இரட்சகரின் திருமரணத்தின் நேரத்தில் அவர்மீது கட்டவிழ்த்து விடப்ப��்டது அந்த அவமானங்களும், வெறுப்பும் அவருடைய மரணத்தோடு மட்டும் நின்று போயிருந்தால் அந்த அவமானங்களும், வெறுப்பும் அவருடைய மரணத்தோடு மட்டும் நின்று போயிருந்தால் ஆனால் இல்லை, அப்படி நின்று போவதற்குப் பதிலாக, காலப் போக்கில் அவை இரட்டிப்பாகின, மீண்டும் மீண்டும் இரட்டிப்பாகிக் கொண்டே வருகின்றன. இப்போது நம் இரட்சகரைக் குறித்து சொல்லப்பட்டு வருகிற பயங்கரத்துக்குரிய காரியங்கள் சிலவற்றை உனக்கு நான் விவரிக்க முடியும். ஆனால் அத்தகைய தேவ நிந்தைகளுக்கு உன் செவிகள் பழக்கப்படவில்லை. அத்தகைய அருவருப்புகளை நம் இரட்சகரின் பிரசன்னத்தில் குறிப்பிடுவது நன்றாக இருக்காது. ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது என்பதில் நிச்சயமாயிரு - தேவநிந்தைகளும், அவமானங்களும் நம் நேச இரட்சகருக்கு எதிராக, வானமட்டும் குவிக்கப்படுகின்றன. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்திருக்கிற சேசுவின் திரு இருதயமே, உமது களைத்துப் போன, காயப்பட்ட இருதயத்தை எங்களை நோக்கித் திருப்புவீராக. பரிவிரக்கத்தின் தைலத்தில் ஒரு சில துளிகளை நாங்கள் கண்டுபிடிக்கக் கூடும். அதைக் கொண்டு, உம் சொந்த சிருஷ்டிகளே உம் மீது ஏற்படுத்திய அந்த அச்சத்திற்குரிய காயங்களின் வலியை சற்றாவது ஆற்ற எங்களால் முடியும். மரண மட்டும் கூட நாம் நேசிக்கிற ஒருவனால் நம்மில் ஏற்படுத்தப்படுகிற காயத்தை விட அதிக வேதனையான காயம் வேறு எதுவுமில்லை. அந்த விரிந்திருக்கிற காயத்தோடு நன்றியற்றதனமும், பிரமாணிக்கமின்மையும், நெருப்பையும், உப்பையும் சேர்க்கின்றன. இத்தகைய காயங்களையே சேசு பெற்றுக் கொண்டார். அதுவும் எத்தனை காயங்கள் ஆனால் இல்லை, அப்படி நின்று போவதற்குப் பதிலாக, காலப் போக்கில் அவை இரட்டிப்பாகின, மீண்டும் மீண்டும் இரட்டிப்பாகிக் கொண்டே வருகின்றன. இப்போது நம் இரட்சகரைக் குறித்து சொல்லப்பட்டு வருகிற பயங்கரத்துக்குரிய காரியங்கள் சிலவற்றை உனக்கு நான் விவரிக்க முடியும். ஆனால் அத்தகைய தேவ நிந்தைகளுக்கு உன் செவிகள் பழக்கப்படவில்லை. அத்தகைய அருவருப்புகளை நம் இரட்சகரின் பிரசன்னத்தில் குறிப்பிடுவது நன்றாக இருக்காது. ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது என்பதில் நிச்சயமாயிரு - தேவநிந்தைகளும், அவமானங்களும் நம் நேச இரட்சகருக்கு எதிராக, வானமட்டும் குவிக்கப்படு���ின்றன. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்திருக்கிற சேசுவின் திரு இருதயமே, உமது களைத்துப் போன, காயப்பட்ட இருதயத்தை எங்களை நோக்கித் திருப்புவீராக. பரிவிரக்கத்தின் தைலத்தில் ஒரு சில துளிகளை நாங்கள் கண்டுபிடிக்கக் கூடும். அதைக் கொண்டு, உம் சொந்த சிருஷ்டிகளே உம் மீது ஏற்படுத்திய அந்த அச்சத்திற்குரிய காயங்களின் வலியை சற்றாவது ஆற்ற எங்களால் முடியும். மரண மட்டும் கூட நாம் நேசிக்கிற ஒருவனால் நம்மில் ஏற்படுத்தப்படுகிற காயத்தை விட அதிக வேதனையான காயம் வேறு எதுவுமில்லை. அந்த விரிந்திருக்கிற காயத்தோடு நன்றியற்றதனமும், பிரமாணிக்கமின்மையும், நெருப்பையும், உப்பையும் சேர்க்கின்றன. இத்தகைய காயங்களையே சேசு பெற்றுக் கொண்டார். அதுவும் எத்தனை காயங்கள் சாத்தியமான எல்லாக் காயங்களையும். அவர் அவற்றால் நிறைக்கப்படுகிறார். இப்போது திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்திலும், நாளைக்கு, உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக நாம் அவரைப் பெற்றுக் கொள்ளும்போதும், நாம் அவருக்கு கொஞ்சம் பரிவிரக்கம் காட்டுவோம்.\nநிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே\nஎங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா கு��ிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/126527?_reff=fb", "date_download": "2021-01-19T11:38:55Z", "digest": "sha1:GBT22WRZSAUCTB5HAJ5BJ5RU3UWSKJML", "length": 5256, "nlines": 63, "source_domain": "www.cineulagam.com", "title": "காலேஜ் கேர்ள் ஸ்பெஷல் மேக் அப், செமஅ டிப்ஸ் - Cineulagam", "raw_content": "\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிரபல நடிகை மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், எந்த திரைப்படத்தில் தெரியுமா\n24 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு... மின்னல் வேகத்தில் பரவுவதால் அச்சத்தில் மக்கள்\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\nஅவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என்ன பிரச்சனை\nஈஸியான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\nஒட்டுமொத்த மக்களிடம் கெஞ்சிய பாலா... கொமடி பேச்சால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த அரங்கம்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nகாலேஜ் கேர்ள் ஸ்பெஷல் மேக் அப், செமஅ டிப்ஸ்\nகாலேஜ் கேர்ள் ஸ்பெஷல் மேக் அப், செமஅ டிப்ஸ்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/dec/29/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3533113.html", "date_download": "2021-01-19T10:41:11Z", "digest": "sha1:TLVUVLZ4I4IU2IXHITFMW563WP6DLUYG", "length": 10193, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கஜா புயல் பாதிப்பு: நிவாரணம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகஜா புயல் பாதிப்பு: நிவாரணம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்\nநாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இழப்பீடு வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.\nநாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் (நடிசியா) 29 ஆவது பேரவை பொதுக் குழுக் கூட்டம், நாகை சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள நடிசியா சங்கக் கட்டடத்தில் அண்ணையில் நடைபெற்றது. சங்கத் தலைவா் வி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.\nசங்கத்தின் 2020-22 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சங்க காப்பாளராக பி.என். ராமலிங்கம், சங்கத் தலைவராக வி. ராமச்சந்திரன், செயலாளராக டி. சிவசுப்பிரமணியன், பொருளாளராக என். கோவிந்தராஜ் மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.\nகூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தில் 35 சதவீதம் இழப்பீடாக வழங்கப்படும் என அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி இழப்பீட்டை உடனடியாக வழங்கக் கோரியும��, நாகை சிட்கோ தொழில்பேட்டையில் இடம் ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளுக்கு முன்பு பணம் கட்டிய விண்ணப்பதாரா்களுக்கு இதுவரை இடம் ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்தும், நாகை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தலைமையில் வரும் ஜனவரி மாதத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/anikha-surendhar-forest-photoshoot/134576/", "date_download": "2021-01-19T12:01:44Z", "digest": "sha1:EYDQWFAL4VRNWUALUOJS6VKMFPOJXAAK", "length": 7497, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Anikha Surendhar Forest Photoshoot | tamil cinema news", "raw_content": "\nHome Latest News நட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்தர்.\nAnikha Surendhar Forest Photoshoot : தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அணிகா. அதன் பின்னர் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nமேலும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். தற்போது குமரிப்பெண்ணாகி விட்ட அனிகா நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.\nஅதன் பயனாக கப்பலே என்ற மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள��ர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்த நிலையில் இவர் காட்டில் தேவதை போல போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.\nPrevious articleஎக்கச்சக்க கவர்ச்சியில் கேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் – ப்ரோமோவே இப்படி இருக்கே.\nNext articleOTT-ல் ரிலீசாகும் 18 தமிழ் படங்கள்.. கடும் அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் – இந்தப்படம் கூடவா\nதளபதி66 படத்திற்காக அஜித் இயக்குனர்களிடையே கடும் போட்டி – வாய்ப்பை தட்டி தூக்கப்போவது யார்\nYoutube-ல் சாதனை படைத்த Ajith-தின் டாப் 10 பாடல்கள்\nஉடல் எடை கூடிய அஜித்.. கிண்டலடித்த திரையுலகம் – நடிகர்கள் சொன்ன காரணம், புலம்பிய தல ( எமோஷனல் வீடியோ )\nஉடல் தெரியும் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம் – இவங்க அலப்பறை தாங்கலப்பா.\nநண்பர்கள் செய்த துரோகம்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பாலாஜி புலம்பல் – வெளியான உருக்கமான பதிவு.\nதளபதி 65 படத்தில் வில்லன் இந்த பிரபல நடிகரா\nஓவர் ஒல்லிக்குச்சியாக மாறிய ஹன்சிகா.. வெளியான ஷாக்கிங் புகைப்படம்.\nஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்.. ஒரே படத்தில் இரண்டு டாப் நடிகர்கள் – யார் யார் தெரியுமா\nசெண்டை மேளம் கொட்ட, கேக் வெட்டி ரம்யா பாண்டியனை வரவேற்ற குடும்பத்தார் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nஉங்களால தான் இதெல்லாம் நடக்குது\nசில மாதங்களுக்கு இதை பண்ணாதீங்க – வேண்டுகோள் வைத்த விஜய் ஆண்டனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/214968", "date_download": "2021-01-19T12:37:42Z", "digest": "sha1:LDRPMOWQ5WBTKWIHTPQE4CTLQSFXN763", "length": 7332, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டமா\nநாட்டில் தற்போது நிலவும் அமைதி நிலைமையை கருத்தில் கொண்டு பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றிரவு எந்த பிரதேசத்திலும் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரியவருகிறது.\nஇந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர உறுதிப்படுத்தி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஅதேவேளை, வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ருவன் குணசேகர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/18-years-young-girl-wanted-to-marry-actor-madhavan-8115", "date_download": "2021-01-19T11:54:17Z", "digest": "sha1:TMDZH7UCLVJ736OQ2EUYBL4B75DEA4MC", "length": 7694, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "49 வயது மாதவனுடன் அது செய்ய வேண்டும்! 18 வயது இளம் பெண் வெட்கமில்லா ஆசை! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\n49 வயது மாதவனுடன் அது செய்ய வேண்டும் 18 வயது இளம் பெண் வெட்கமில்லா ஆசை\nநடிகர் மாதவனை 18 வயதேயான இளம் பெண் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்\nநடிகர் மாதவன் தமிழ, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழைப் பெற்றவர். இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நடிகர் மாதவனின் ரசிகர்கள் உற்சாகமாக பலவித கமெண்ட்களை அளித்த வண்ணம் இருந்தனர்.\nஇதில் ரசிகர் ஒருவரின் கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n18 வயதான அந்த இளம்பெண் மாதவனின் தீவிர ரசிகை ஆவார். மாதவனின் புதிய புகைப்படத்தை பார்த்த அந்தப் பெண் மாதவனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கமெண்ட் செய்துள்ளார்.\nஇந்த கமெண்டை படித்த நடிகர் மாதவன் அந்த பெண்ணுக்கு தெளிவான பதிலை அளித்துள்ளார்.கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். மேலும் உங்களுக்கு என்னை விட மிகவும் பொருத்தமானவர் நிச்சயம் கிடைப்பார் என்று அந்தப் பெண்ணின் கமெண்ட்டுக்கு பதில் அளித்துள்ளார். இதனைப் படித்த இவரது ரசிகர்கள் அனைவரும் நடிகர் மாதவனை புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.\nநடிகர் மாதவன் தற்போது \"ராகேட்ரி: தி நம்பி எபெக்ட் \" என்ற திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Serial-actor-and-actress-dancing-road-with-police-dress-1928", "date_download": "2021-01-19T12:35:28Z", "digest": "sha1:X2XLZ4ODGOQCTREATQ54IOAB6VLZH24Y", "length": 8715, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "காம ரசம் சொட்ட சொட்ட காதல் பாட்டுக்கு டிக் டாக் நடனம்! ஆண் - பெண் போலீஸ் யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு வாய்ப்பே இல்லை, தினகரன் தனி மரம்..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயி��்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nகாம ரசம் சொட்ட சொட்ட காதல் பாட்டுக்கு டிக் டாக் நடனம் ஆண் - பெண் போலீஸ் யார் தெரியுமா\nகாதல் மகராணி என்ற பாடலுக்கு காவலர் உடையில் நடனம் ஆடி டிக் டாக் வெளியிட்ட ஜோடி, நாடக துணை நடிகர் நடிகை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nகாவலர் உடை அணிந்திருந்த ஜோடி ஒன்று, காதல் பரிசு என்ற கமலஹாசனின் படத்தில் இடம்பெற்ற காதல் மகராணி என்ற பாடலுக்கு உடலை அசைத்து மெல்லிய ஆட்டம் போட்டு இருந்தனர். இந்த டிக் டாக் வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்கள் உண்மையிலேயே காவல்துறையைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.\nஆனால் தாங்கள் உண்மையிலேயே போலீஸ் அல்ல என்றும், தொலைக்காட்சி நாடக தொடரில் நடிக்கும் துணை நடிகர் நடிகை என்றும் அவர்கள் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த இருவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் அம்மு ஆகியோர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அரவிந்த் அளித்துள்ள பேட்டியில், காவலர் வேடத்தில் நடிக்க இருந்த போது அதற்காக ஒத்திகை பார்த்ததாகவும், அப்போது துணை நடிகை அம்முவுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ செயலியில் நடனம் ஆடி பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.\nகாவலர் உடையில் டூயட் பாடலுக்கு நடனம் ஆடியது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகாது என்று தான் நினைத்து இருந்ததாக அரவிந்த் கூறியிருந்தார். இதற்காக தமிழ்நாடு காவல் துறையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதேபோல் துணை நடிகையான அம்முவும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். தனது வீடியோவானது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ள அம்மு, இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nசசிகலாவுக்கு வாய்ப்பே இல்லை, தினகரன் தனி மரம்..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/148568-millets-recipes", "date_download": "2021-01-19T13:20:37Z", "digest": "sha1:3HSGYREAW52VW5ZI3GXGZETBSCQPHQXN", "length": 7195, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 March 2019 - சிறுதானியம்... மிகச் சிறப்பு! | Millets Recipes - Aval Vikatan Kitchen", "raw_content": "\n���ாரம்பர்ய தெலுங்கு உணவு வகைகள்\nகாபி என்பது காபி மட்டுமா\nகாபி என்பது ஒரு கலை\n‘அன்னபூரணி’னு கூப்பிட்டு என் இயற்பெயரே மறந்துபோயிடுச்சு\n“ஆன்லைன் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது\nகேக் வெரைட்டீஸ் வீடியோ ரெசிபி\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - ஊறுகாய்\nஉணவு உலா: மனத் திடத்தை அடித்து உடைக்கும் வில்லன்கள்\nசண்டே ஸ்பெஷல் - கிளாஸிக் ரெசிப்பி\n2015 செப்டம்பர் முதல் விகடன் பிரசுரத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பார்க்கர்-தமிழியல் ஆய்வு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பாசிரியராக 9 ஆண்டுகளுக்கு மேல் நூல் உருவாக்கப்பணியில் ஈடுபட்டு 700 நூல்களுக்கு மேல் வடிவமைத்திருக்கிறார். இதே பொறுப்பில் ‘செம்மொழி உயராய்வு மையம்’ அரசுப் பணியில் பணியாற்றிய அனுபவம் உண்டு. கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல் என இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர். பி.லிட்., மற்றும் எம்.ஏ., தமிழ் இலக்கியம் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_880.html", "date_download": "2021-01-19T11:28:34Z", "digest": "sha1:JH4YV3AMIQH34JGPHHCRIPRDOXUPYVXQ", "length": 3575, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்று - அபாய வலயமாக காத்தான்குடி", "raw_content": "\nகிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்று - அபாய வலயமாக காத்தான்குடி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டது..\nஇன்று (07) காத்தான்குடியில் கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் ஏறாவூர் சுகாதார பிரிவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்ள் உட்பட 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 20 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது\nஇதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 ஆக அதிகரித்துள்ளதுடன் காத்தான்குடியில் 146 ���திகரித்துள்ளது.\nஎனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார முறைகளை பேணி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Manohar-Parrikar-re-hospitalised-in-Goa-for-dehydration-and-lo", "date_download": "2021-01-19T11:49:11Z", "digest": "sha1:REN2CSZW7Z52MQGPHGNXXFITRSQAF66D", "length": 8041, "nlines": 152, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Manohar Parrikar re-hospitalised in Goa for dehydration, low bl - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\n\"பாரம்பரிய சமையல்\" பெப்பெர்ஸ் டிவி யின் புத்தம் புதிய நிகழ்ச்சி\nபெப்பெர்ஸ் டிவி யின் புத்தம் புதிய நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சி \"பாரம்பரிய ........\nபுதுயுகம் தொலைக்காட்சி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது, அந்த வரிசையில்...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-putin-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2021-01-19T12:38:10Z", "digest": "sha1:7RYXNDLT3HVQIOJW2OOHTGYOXALEOEGP", "length": 4094, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்காவுக்கு Putin நேரடி எச்சரிக்கை – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு Putin நேரடி எச்சரிக்கை\nஅமெரிக்காவுக்கு ரஷ்ய ஜனாதிபதி Putin இன்று புதன் நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஐரோப்பிய தளங்களுக்கு நகர்த்துமாயின் ரஷ்யா மீண்டும் தனது ஏவுகணைகளை அமெரிக்க குறிகளை நோக்க வைக்கும் என்று கூறியுள்ளார் பூட்டின் (Putin).\nரம்ப் தலைமயிலான அமெரிக்கா INF என்ற அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அண்மையில் வெளியேறியதும், அமெரிக்க அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அண்மையில் நிலைகொள்ள முயல்வதும் தம்மை இந்நிலைக்கு தள்ளி உள்ளதாக பூட்டின் கூறியுள்ளார்.\nரஷ்யாவிடம் Poseidon என்ற ஆளில்லா நீர்மூழ்கி உள்ளதாகவும், அவை Zircon என்ற ஏவுகணையை ஏவ வல்லன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் ஒலியின் வேகத்துடன் ஒப்பிடுகையில், 9 மடங்கு வேகத்தில், 620 மைல்கள் செல்ல வல்லன. அது உண்மை ஆயின், அமெரிக்காவின் தற்போதைய ஏவுகணை தடுப்பு முறைகள் அனைத்தும் பயனற்று போகும்.\nஅமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட INF உடன்படிக்கையின்படி 500 முதல் 5,500 km தூரங்களுக்கு நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சோதனை செய்வது, நிலைகொள்ள வைப்பது தடை செய்யப்பட்டு இருந்தது.\nஅமெரிக்காவுக்கு Putin நேரடி எச்சரிக்கை added by admin on February 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_79.html", "date_download": "2021-01-19T12:53:44Z", "digest": "sha1:BFJZBMFGU2VMCYTGX7Z3ZFCRA6MHCJ55", "length": 6388, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » தாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்\nதாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்\nமின்னேரிய மஹரத்மலே பிரதேசத்தில் தாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.\nதினுஷ ஏரங்க பண்டார எனும் 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த சிறுவன் மற்றும் மனைவியை கைவிட்டு சில மாதங்களுக்கு முன்னர் சிறுவனின் தந்தை பிரிந்து சென்றுள்ளார்.\nஅதன்பின்னர், சிறுவனின் தாய் மற்றுமொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார்.\nகுறித்த நபரால் தொடர்ந்தும் சிறுவன் தாக்கப்பட்டு வந்ததாக அயலவர���கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று முற்பகல், தாயின் கள்ள காதலனின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன், வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீதியில் சென்றுள்ளான்.\nஅதனை அவதானித்த அயலவர்கள், சிறுவனை மீட்டு, அவரது வீட்டில் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்த சிறுவனின் உடலம், ஹிங்குராங்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nசிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக தாயின் கள்ளக் காதலளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/2010/11/05/kidnap-ransom-act-rules-discipline/", "date_download": "2021-01-19T11:56:26Z", "digest": "sha1:IY4NWLLWTPKUQ54WXBRT5AHGDGHFQZRW", "length": 28523, "nlines": 74, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்! | ஊழல்", "raw_content": "\n« ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும், அல்லா ராக்கா ரஹ்மானும்\nராஜா பதவி நீக்கம் செய்யப்படக்கூடாது, பிரணாப் முகர்ஜியிடம் சொல்வது கனிமொழி\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றற��க்கைகள்\nஒழுக்கம், தார்மீகம், தார்மீக மதிப்புகள், தார்மீக உணர்வுகள் தேவை: இப்படி சொல்ல ஏன் வெட்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம் என்பதனை வலியுறுத்த ஏன் தயங்குகிறார்கள் என்று புரியவில்லை. எப்படி கணவன் தன் மனைவி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் அல்லது மனைவி தன் கணவன் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பானோ/ளோ அதேபோலத்தான் மற்ற விஷயங்களும். தமிழ்-தமிழ் என்று பேசிக்கொண்டு, திருவள்ளுவர்-திருக்குறள் என்று டமாரம் அடித்துக் கொண்டு, அவர் சொல்வதை கேட்கமாட்டோம் என்பது என்ன தமிழரது ஒழுக்கம் என்று தெரியவில்லை.\nஇன்னும் கூட ஒழுக்கம் தேவை, ஒழுங்கீனத்தினால் தான் சமூகத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன[1]. சட்டத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பதை செய்திகள் தாராளாமகாவே எடுத்துக் காட்டியுள்ளன. தார்மீகம் (morality), தார்மீக மதிப்புகள் (Moral values), தார்மீக எண்ணங்கள் (moral thinking) மக்கள் மனங்களினின்று வெகுவாக அகன்று விட்டன எனலாம். பொதுவாக இன்று நியாயம், தர்மம் போன்றவற்றின் சிந்தனைகள் மனங்களினின்று அகன்றது இல்லாமல், அவற்றை மற்றும் அதைப்பற்றிப் பேசுபவரை கேலிசெய்வது, கிண்டல் செய்வது, தூஷிப்பது போன்ற போக்கு அதிகமாகி இருக்கிறது. சினிமா இதற்கு பெரிய பங்கு வகித்துள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் அநியாயங்களை, ஆபாசங்களை, அநாகரிகங்களை, அநாச்சாரங்களை, எல்லாவிதமான அக்கிரமங்களையும், பாவங்களையும், குரூரங்களையும் நியாயப்படுத்து விட்டார்கள். இதை 24 x 7 ரீதியில் டிவிக்களில் திரும்ப-திரும்ப காட்டி மக்களின் மனங்களையும் மரத்துப்போக செய்து விட்டார்கள். ஊடகங்களும் சமமாக அதற்கு பொறுப்பேற்றவர்கள் ஆகிறார்கள்.\nஆக இதற்கு மாற்று என்ன தேவை மறுபடி அத்தகைய தார்மீகம் (morality), தார்மீக மதிப்புகள் (Moral values), தார்மீக எண்ணங்கள் (moral thinking) மக்களுக்கு வரவேண்டும் என்றல் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல், தாங்கள் – அரசு, அரசாங்கள், அதிகாரிகள், முதலியோர் எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் தான் சி/சுற்றறிக்கை விட்டு ஏசி ரூம்களில் தூங்க ஆரம்பித்து விடுகின்றனர்.\n* ஊடகங்களை ஒழுங்கப் படுத்தப்போவது யார்\n* டிவி செனல்களில் நல்ல விஷயங்களை எவ்வாறு கொடுக்கப் போகிறார்கள்\n* நல்லத் திரைப் படங்களை எப்பட��� எடுக்கப் போகிறார்கள்\n* மக்கள் எப்பொழுது எப்படி மாறப்போகின்றனர்\n* மக்கள்தாம் இத்தகைய சினிமாக்களை விரும்பிகின்றனர், அதனால்தான், நாங்கள் எடுக்கிறோம் என்ற நிலை எப்பொழுது மாறப்போகிறது\n* படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால் வரிசலுகை என்று ஒழுங்கீனத்தை வியாபாரமாக்குவது இனிமேலாவது தடுக்கப்படுமா\nஇதற்கு பதில் தேடாமல், பலர் பலவிதமாக கிளம்பி விட்டார்கள்\nகுழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம் ஐ.ஜே.கே., சார்பில் 9ம் தேதி உண்ணாவிரதம்[2]: “புதிய துடப்பங்கள் நன்றாக பெருக்கும்”, என்றும் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதைப் போல இந்த புதிய அரசியல்வாதி சொல்கிறாரா அல்லது உண்மையாக ஏதாவது செய்யப்போகிறாரா “குழந்தைகள் கடத்தலை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்,” என, ஐ.ஜே.கே., நிறுவனத் தலைவர் பச்சமுத்து தெரிவித்துள்ளார். ஒரு நாள் உண்ணாவிரதம் என்பதெல்லாம் கேலிக்கூத்து, விளையாட்டு தான் “குழந்தைகள் கடத்தலை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்,” என, ஐ.ஜே.கே., நிறுவனத் தலைவர் பச்சமுத்து தெரிவித்துள்ளார். ஒரு நாள் உண்ணாவிரதம் என்பதெல்லாம் கேலிக்கூத்து, விளையாட்டு தான் இதனால், ஒன்றும் நடக்கப் போவதில்லை.\nஐ.ஜே.கே., நிறுவனத் தலைவர் பச்சமுத்து அளித்த பேட்டி: “சமீப காலமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள் கடத்தப்பட்டு, கற்பழித்து, பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கொலையும் செய்யும் வன் செயல்கள் தொடர்கின்றன. குறிப்பாக கோவையைச் சேர்ந்த முஸ்கன், ரித்திக் ஆகியோர் பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கடத்தப்பட்டு மூர்க்கத்தனமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்”.\nஐந்து மாதங்களில் சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள்: “சென்னை வியாசர்பாடியில், 9ம் வகுப்பு மாணவி பொள்ளாச்சிக்கு கடத்தப்பட்டுள்ளான். முகப்பேரில் 9ம் வகுப்பு மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டுள்ளான். அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் தம்பி குழந்தைகள் உளுந்தூர்பேட்டை தி.மு.க.,பிரமுகரின் தங்கை மகள் கடத்தப்ப���்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன”.\nகுற்றவாளிகளை அரசியல் பின்புலம் கொண்டு விடுவிப்பது முழுமையாக தடுக்கப்பட வேண்டும்: “பாதுகாப்பு கேள்விக் குறியாகும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளன. பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் பாதுகாப்பாற்ற இச்சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை அரசியல் பின்புலம் கொண்டு விடுவிப்பது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், உள்துறை சட்டத்தை திருத்தி, சிறப்பு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வரும் 9ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஐ.ஜே.கே., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தை நான் துவக்கி வைக்கிறேன்”, இவ்வாறு பச்சமுத்து கூறினார்.\nகொலை, கடத்தல் சம்பவங்கள் எதிரொலி : விழிப்படைந்த மாணவர்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி, உஷாரான குழந்தைகள்: குழந்தைகள் கடத்தல், கொலை சம்பவத்தால் பெற்றோர், மாணவர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பள்ளி குழந்தைகள் முஸ்கின், ரித்திக்கை கடத்திச்சென்று கொலை செய்த கொடுமை தமிழகத்தை உலுக்கியுள்ளது. இச்சம்பவம் நடந்த சில நாட்களில், சென்னையில் மாணவர் கீர்த்திவாசன் (13) கடத்தப்பட்டு, நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். இச்சம்பவங்கள், மாணவர், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nவாகன உரிமையாளர், டிரைவரின் மொபைல் போன் எண், அவர் இல்லாத பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் – முதலியவை கேட்டுப் பெற்றனர்[3]: இதுபோன்ற சம்பவம் நமக்கும் அரங்கேறி விடக்கூடாது என எச்சரிக்கை உணர்வு பெற்றோர், மாணவரை விழிக்க செய்துள்ளது. சிவகங்கையில் தனியார் வேன், ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், டிரைவர், வாகனம் குறித்த விபரங்களை சேகரித்து வருமாறு, குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள், டிரைவரிடம் இந்த விபரங்கள் சேகரித்ததை காணமுடிந்தது. குறிப்பாக வாகன உரிமையாளர், டிரைவரின் மொபைல் போன் எண், அவர் இல்லாத பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ண��� கேட்டு பெற்றனர். இதே போல அனைத்து மாணவர்களும் விழிப்புடன் இருந்தால், பிரச்னைகளை தவிர்க்கலாம். இந்நிலையில், மாணவர்கள் வரும் வாகனங்கள் குறித்த விபரங்களை சேகரிக்குமாறு, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது[4].\nசுற்றறிக்கை அனுப்பி வைத்த அரசு அதிகாரி[5]: சமீப காலமாக பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து நேற்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது[6]:\n1. அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை உடனடியாக வரவழைத்து அவர்களிடம் பேசி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.\n2. அப்படி முடிவு செய்யப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெற்றோர், ஆசிரியர்கள் கூடி உறுதி செய்ய வேண்டும்.\n3. பள்ளிக்கு மாணவர்கள் எப்படி வருகின்றனர் என்பது குறித்து முழு விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\n4. பள்ளி நிர்வாகத்துக்குரிய வாகனங்களின் டிரைவர்களின் விவரங்கள், குடும்ப விவரங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக பார்த்துக்கொள்ள வேண்டும்.\n5. பெற்றோர் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களின் டிரைவர்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மூலமாக தகவல்கள் சேகரித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.\n6. பள்ளிக்கு வரும் வாகனங்களின் உரிமையாளர்களையும் அழைத்து, அவர்களிடமும் குழந்தைகள் ஏற்றி, இறக்கி விடும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்க வேண்டும். ஓட்டுநர் நியமனம் தொடர்பான நடைமுறைகளையும் பின்பற்ற சொல்ல வேண்டும்.\n7. பெற்றோரோ அல்லது அவரது சார்பாக வேறு நபர்களோ மாணவர்களை பள்ளிகளில் கொண்டு விடும்போதும் மாலையில் உரிய நபர்கள் மூலம் திரும்ப வீடு செல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அழைத்து செல்லும் பெற்றோர் உட்பட அவர்கள் சார்பிலானவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.\n8. மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது பள���ளி வாயிலில் 4 ஆசிரியர்களாவது அமர்த்தி, மாணவர்கள் பாதுகாப்பாக வாகனங்களில் செல்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். உரிய தடங்களில் தான் செல்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.\n9. காலையில் மாணவர்களை வாகனங்களில் ஏற்றிவிடும் போது, உரிய வாகனம் தானா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அது போன்று, மாலையில் இறக்கி விடும் போதும், மாணவர்களை பெற்றோர், அவரின் சார்பிலானவர்கள் தான் அழைத்துச்செல்கின்றனரா என்று ஓட்டுநர்களும் உறுதி செய்ய வேண்டும்.\n10. அறிமுகம் இல்லாத அல்லது ஓரளவு அறிமுகமுள்ள நபர்களுடன் கட்டாயம் மாணவ மாணவியர் செல்லக் கூடாது என்ற விழிப்புணர்வை அனைத்து மாணவர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் ஏற்படுத்த வேண்டும்.\n11. கடத்தல் குறித்த சம்பவங்களை வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குறிப்பிட்டு சொல்லி கவனமாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.\n12. வீட்டில் இருந்து தாங்களாகவே பஸ்நிலையம் வரும் மாணவர்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், அவர்களுடன் செல்லவோ, பேசவோ கூடாது என்றும் மாணவர்கள் தங்கள் குடும்ப விவரங்களை அவர்களிடம் சொல்லக் கூடாது என்றும் அறிவுரைகள் வழங்க வேண்டும்[7].\n13. கல்வி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், போக்குவரத்து துறையினர் கொண்ட கூட்டத்தை கூட்டி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்து தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனரமும் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.\n[1] வேதபிரகாஷ், கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா\n[2] தினமலர், குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம் ஐ.ஜே.கே., சார்பில் 9ம் தேதி உண்ணாவிரதம், நவம்பர் 04, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[3] தினமலர், கொலை, கடத்தல் சம்பவங்கள் எதிரொலி : விழிப்படைந்த மாணவர்கள், நவம்பர் 04, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்: அறிவுரை, உண்ணாவிரதம், உபதேசம், ஒழுக்கம், ஒழுங்கீனம், சுற்றறிக்கைகள், தனி சட்டம், தனிமனித ஒழுக்கம், தார்மீக உணர்வுகள், தார்மீக எண்ணங்கள், தார்மீக மதிப்புகள், தார்மீகம், நன்னடத்தை, நிர்வாக ஒழுக்கம், நிர்வாகம், புதிய அரசியல்வாதிகள், மரியாதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981166", "date_download": "2021-01-19T13:00:22Z", "digest": "sha1:GC35MRCJ46VXIRKT3S77WKHZ45MR6YG7", "length": 9899, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வி.களத்தூர் மில்லத் நகர் பகுதிக்கு தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவி.களத்தூர் மில்லத் நகர் பகுதிக்கு தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்\nவலர்டூர் மில்லத் நகர் பகுதி\nபெரம்பலூர், ஜன. 14: வி.களத்தூர் மில்லத் நகர் பகுதிக்கென தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். ம��வட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் பகுதியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி நகர செயலாளர் சித்திக் பாஷா உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் நாங்கள் வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 2வது வார்டில் 1,033 வாக்காளர்கள் மற்றும் 8வது வார்டில் 445 வாக்காளர்கள் என மொத்தம் 1,478 வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் பகுதியில் 800 ரேஷன் கார்டுகள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், முதியோர் மற்றும் பெண்கள் மில்லத் நகரில் இருந்து வண்ணாரம் பூண்டி வரை சென்று ரேஷன் பொருள் வாங்கிவர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஎங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் முதியோர் கோரிக்கைகளை ஏற்று மில்லத் நகர் பகுதிக்கென தனியாக ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nபெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி, வெங்கலத்தில் 8 வீடுகளில் 14.62 லட்சம் நகை, பணம் கொள்ளை\nபெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கு 147 பள்ளிகள் திறப்பு\n20 ஆயிரம் பேருக்கு 60 ஆயிரம் மாஸ்க் தயார் குளத்தில் தவறி விழுந்து சிறுமி பரிதாப பலி\n2 குழந்தைகள் மீட்பு சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி\nசாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பிரசாரம்\nகலெக்டர் துவக்கி வைத்தாஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாளில் இணையதளம் வாயிலாக வந்த 47 மனுக்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்\nதன் மீது வழக்குகள் பாயும் அச்சத்தால் முதல்வர் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு\nஅய்யாக்கண்ணு குற்றச்சாட்டு அய்யனார் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், கோயில் மணி திருட்டு\nகாணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்\nகாணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்\n× RELATED அவதூறாக பேசும் ரேஷன் கடை ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982057", "date_download": "2021-01-19T13:03:58Z", "digest": "sha1:PJUUKAGSFBGX7JU7XUUQMIBB52C4PK6J", "length": 9930, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "லைசென்ஸ் பெற்று கார், பைக் ஓட்ட வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலைசென்ஸ் பெற்று கார், பைக் ஓட்ட வேண்டும்\nசின்னசேலம், ஜன. 21: மாணவர்களும், இளைஞர்களும் லைசென்ஸ் பெற்ற பிறகே கார், பைக் ஓட்ட வேண்டும் என்று கனியாமூரில் நடந்த சாலை விழிப்புணர்வு கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சுதாகர் அறிவுரை வழங்கினார். சின்னசேலம் அருகே கனியாமூர் நான்கு முணை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை அந்த இடத்தில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் தேவையான இடங்களில் தடுப்பு கட்டைகளை வைத்தனர். பின்னர் கார் போன்ற வாகனங்கள் நான்குமுனை சந்திப்பு போன்ற இடங்களில் வேகத்தை குறைத்து செல்ல போலீசார் அறிவுரை வழங்கினர். அதைப்போல கார் டிரைவர்களை நிறுத்தி, செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலை விதிகளை கடைபிடித்து நிதானமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றார்.\nபின்னர் கனியாமூர் நான்குமுனை சந்திப்பில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் அங்கு நின்றிருந்த பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களை அழைத்து போக்குவரத்து விதிமுறைகளை தெளிவாக கூறி அதை நீங்கள் கடைபிடித்தால் விபத்து ஏற்படுவது குறைந்து விடும் என்றார். அரசும் நீங்கள் விழப்புணர்வு பெற வேண்டும் என்பதால் இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு சாலை போக்குவரத்து வார விழா நடத்துகிறது. மேலும் மாணவர்கள் சிறுவயதில் பைக் ஓட்ட ஆசைப்படக்கூடாது. அதனால் உங்களுக்கும், உங்கள் குடுமபத்திற்கும் பேரிழப்பு ஏற்படும்.\nமுறையாக லைசென்ஸ் பெற்ற பிறகு கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்ட வேண்டும். அப்போதும் பைக் ஓட்டும்போது தலைக்கவசமும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்தும் ஓட்ட வேண்டும். என்று அறிவுரை வழங்கினார். அதைப்போல மாணவர்கள் சாலையின் இரு புறமும் பார்த்த பிறகே கடக்க வேண்டும். வளைவான இடங்களில் சாலையை கடக்க கூடாது. மாணவர்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டாமல், இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இதில் சக்தி பள்ளி சேர்மன் ரவிக்குமார், நெடுஞ்சாலை ரோந்து ஏட்டு துரை, காவலர் ராம்குமார், விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு\nபைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\nமேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்\nவிக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nவாலிபரை தாக்கிய 2 பேர் கைது\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ₹18.47 கோடி\nவிபத்தில் பலியான வாலிபர் சடலத்துடன் சாலை மறியல்\nமழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு\n× RELATED விராலிமலை அருகே பைக் மீது கார் மோதி விவசாயி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/04/06/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T11:10:05Z", "digest": "sha1:KTO2X2D3D5H3ZN3WECTMYFBK3WBK7ZET", "length": 11617, "nlines": 139, "source_domain": "seithupaarungal.com", "title": "“அந்த ஒரு ரூபாயை சம்பாதித்து காட்டின���ம்” வீணா-சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு\n“அந்த ஒரு ரூபாயை சம்பாதித்து காட்டினோம்” வீணா-சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதை\nஏப்ரல் 6, 2017 ஏப்ரல் 7, 2017 த டைம்ஸ் தமிழ்\nநம்முடைய சமூகத்தில் ஏழை, நடுத்தர, பணக்கார என எந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சுயமான அடையாளம் என்பது மறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கான சுய அடையாளம் என்பது அவளுடைய பொருளாதார சுதந்திரத்திலிருந்தே தொடங்குகிறது. பொருளாதார சுதந்திரத்தின் மூலம் சுய அடையாளத்தை அடைந்த வீணா -சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதையை ‘செய்து பாருங்கள்’ முதல் இதழில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறோம்.\nவீணா சுனிதா சகோதரிகளை நான் சந்தித்தது மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை சி.பி. ஆர்ட் கேலரியில் நடந்த பெண்கள் தின கண்காட்சியின் போது. அவர்களை மீண்டும் ஒரு நாள் சந்திப்பேன் என்கிற உறுதி என்னிடம் இருந்தது. அவர்களுடைய ஈர்க்கும் பேச்சும், அணுகுமுறையுமே இதற்குக் காரணம்.\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு, விசிட்டிங் கார்டில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டேன். ‘ஹலோ’ சொன்னார் வீணா. ‘நிச்சயம் சந்திப்போம், வாருங்கள்’ என்றார். இளம் வெயில் தொடங்கியிருந்த ஒரு பொழுதில் அவர்களுடைய கடைக்குச் சென்றேன். என்னை வரவேற்றவர் சுனிதா. ஏற்கனவே பழகியவர்போல வரவேற்றார் சுனிதா. வீணா-சுனிதா சகோதரிகள் வரவேற்ற விதம் பற்றி ஒரு பத்தி அளவுக்கு எழுத வேண்டுமா என யோசிக்கலாம். ஆம்…ஒரு தொழிலை நடத்த திறமை மட்டுமல்ல, தொடர்பு எண்ணை மாற்றாமல் பராமரிப்பது முதல் கொண்டு, தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் பேசுவதும் முக்கியம்தான்.\nஉண்மையில் வீணா – சுனிதா சகோதரிகளை சந்தித்ததன் மூலம் நான் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். முடிந்தவரையில் அதை எழுதிவிட முயற்சித்திருக்கிறேன். அசாதாரண சூழ்நிலையில் சுடிதார் விற்பனை என தொழிலைத் தொடங்கி அதன் மேடு பள்ளங்களைக் கடந்து வெற்றிகரமாக இன்று பாரம்பரிய உடைகளை வடிவமைத்து தருபவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் இந்த சகோதரிகள்… அசாதாரண சூழ்நிலையிலிருந்து தொழில் ஆரம்பித்த பின்னணியை சொன்னார் வீணா…\nமுழுகட்டுரையும் ‘செய்து பாருங்கள்’ இதழில் படிக்கலாம்.\nஎன்ற கணக���கில் ரூ. 150ஐச் செலுத்தி,\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். நேரடியாக வாசகர்களுக்கு இதழை தருவதால் தபால் செலவை நாங்களே ஏற்கிறோம்.\nவெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக் ரூ. 50 ஐ அனுப்பவேண்டும்.\nஓராண்டு சந்தா ரூ. 500 (நான்கு இதழ்கள்)\nவெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 700 (நான்கு இதழ்கள்)\nசென்னையில் இதழ் கிடைக்கும் இடங்கள்:\nகுறிச்சொல்லிடப்பட்டது செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்\nNext postகோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73919.html", "date_download": "2021-01-19T11:38:15Z", "digest": "sha1:2YKBRWKIB4ULWLREU7NZPLSKOUP5HGW6", "length": 7951, "nlines": 92, "source_domain": "cinema.athirady.com", "title": "இடம் பொருள் ஆவி திரை விமர்சனம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇடம் பொருள் ஆவி திரை விமர்சனம்..\nபணக்கார வீட்டு பையனான திலக் சேகர் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தோல்வியடைகிறார். அவரது தங்கை அனிஷா ஆம்ப்ரூஸ். அனிஷாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார் அவரது அப்பா. அந்த பார்ட்டியில் திலக்கின் நண்பர்களான ஆர்.ஜே.ரோஹத், அனு பூவம்மா, விஜய் செந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், திலக்கிடம் பணம் கேட்டு சிலர் பார்ட்டியில் ரகளை செய்கிறார்கள்.\nதன் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் திலக்கின் அப்பா அவர்களுக்கு பணம் தர மறுக்கிறார். இதையடுத்து தனது நண்பர்களின் உதவியுடன் தனது தங்கையான அனிஷா ஆம்ப்ரூஸை கடத்தி தனது தந்தையை மிரட்டி பணம் கேட்கிறார். அனிஷாவை ராஜா பங்களா என்று கூறப்படு���் பேய் பங்களாவில் வைக்கின்றனர். அங்கு தன்னை கடத்தியவர்கள் தனது அண்ணனின் நண்பர்கள் தான் என்பது அனிஷாவுக்கு தெரிய வருகிறது.\nஅதேநேரத்தில் அந்த பங்களாவில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை ஆட்டிப் படைக்கிறது. கடைசியில், திலக் சேகருக்கு பணம் கிடைத்ததா அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nதிலக் சேகர், ஆர்.ஜே.ரோஹித், அனிஷா ஆம்ப்ரூஸ், அனு பூவம்மா என படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்துமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். விஜய் செந்தர் அவ்வப்போது காமெடியில் கலக்கியிருக்கிறார்.\nபணத்துக்காக கடத்தலில் ஈடுபடுபவர்கள், பேயிடம் சிக்கிக் கொண்டு மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை த்ரில்லுடன் கொடுத்திருக்கிறார் நவனீத். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சி.ஜே.மோகன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `இடம் பொருள் ஆவி’ திகில் குறைவு.\nPosted in: சினிமாச் செய்திகள், திரைப்பட விமர்சனம்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsudaroli.com/2020/08/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-19T12:20:21Z", "digest": "sha1:MULPYU6PUEUXOLSZ72ZZZLSBW3AGEOEG", "length": 12698, "nlines": 214, "source_domain": "newsudaroli.com", "title": "கடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு - சுடர் ஒளி", "raw_content": "\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nகடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை வி��ுப்பு\nகொள்ளையைத் தடுத்த பொலிஸூக்கு கத்திக் குத்து\nசுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு\nமோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்\nமின்சார சபைக்கு 2000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம்…\nஇயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது\nபஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்\nஉள்ளக முரண்பாடுகளால் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி\nகடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு\nகடற்கொந்தளிப்பு; அனர்த்த எச்சரிக்கை விடுப்பு\nகடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது.\nகாங்கேசந்துறையில் இருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 60-70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியம் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். இந்த கடற் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானதாக இருக்கும். மீனவர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டும். பேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை 2 – 2.5 மீற்றருக்கு உயரக்கூடும். கடல் அலை கரைக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவெடிவிபத்தால் தரைமட்டமாகியது பெய்ரூட் நகர்\nவாக்களிக்க வந்தவருக்கு கொட்டியது குளவி\nகொரோனா தொற்று – புலம்பெயர் உறவுகள் 41 பேர் உயிரிழப்பு\n276 பேர் நாடு திரும்பினர்\nநாளை தற்காலிகமாகத் தளரும் ஊரடங்கு – யாழில் தொடரும்\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக���கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\nவாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு\nசாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்\nவாக்களிக்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nதுண்டறிக்கை விநியோகித்த ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=8c35d7567bab242c4eac544456e41343&tab=visitor_messaging", "date_download": "2021-01-19T12:33:53Z", "digest": "sha1:2VXGWNJNFC635ZUL3QBC25BRVDJHK35U", "length": 17482, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nசின்ன பொண்ணு சேலை செண்பகப்பூ போல எங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு Sent from my SM-N770F using Tapatalk\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான் மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்\nநதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால்\nHello Priya... :) ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி...\nதேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ Tea கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ\nதம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு\nபார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார்\nமயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா\nகங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே கோடை மலையில் ஆடும் மயிலே கொஞ்சினால் கிள்ளை அவளே\nவெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு Sent from my SM-N770F using Tapatalk\nகாலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை நீ வந்த வேளையிலே\nஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்\nஅழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு\nபட்டினி என்றொரு சோதனை பத்தினி கொடுத்தாள் அன்று சட்னி அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கும் என்று மேட்னி ஷோவில் பார்த்தாளாம் விளம்பரம்\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா.\nபார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும் பேசுமா\nமழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்\nVanakkam PP mam and Priya mam ;) மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி\nமணிவிளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய்\nபடிச்சு கண் கலங்கிடுச்சி மேடம்\nஅப்பிராணி போர்வையில் இயங்கும் மனிதர்களை எப்படியாவது திருத்துமைய்யா கடவுளேயென்று சென்றால் - அங்கு வேறொரு போர்வையில் சுரண்டும் கும்பல் கண்டு நானொரு...\nஉறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை உள்ளதெல்லாம் நீயேயல்லால் வேறெ கதியில்லை Sent from my SM-N770F using Tapatalk\nநன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு நல்ல வழி சொன்னான் இருவருக்கு\nஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/west-bengal/", "date_download": "2021-01-19T11:02:05Z", "digest": "sha1:L6AJS7ID2TTJCVMBTFBMAGNDCHFFC2PW", "length": 192469, "nlines": 584, "source_domain": "bsubra.wordpress.com", "title": "West Bengal « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n���ரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்\nஎழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\nஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.\nபள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.\nமேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.\nகேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர��� மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.\nகுஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.\nஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா\nபிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதுவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஉயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபல எ���்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.\nஇதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.\nஅரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\n100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007\nபுத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு\nவங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய\n‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.\n“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.\nஇந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.\nதஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்க�� எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.\nநானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா\nகோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nதில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.\nபேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.\nவிசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா\n“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.\n“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.\nகோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.\n1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.\nதஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.\nமாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:\nமத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.\nஇத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.\nகோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.\nகோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.\nஇதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.\nமேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.\n“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, ��வர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.\nதில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.\n அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா கூடாதா என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.\nமேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.\nதஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.\n“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.\nநஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.\nதஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.\nதஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படை��ில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.\nஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.\nநந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.\nரிலையன்ஸ் வேலையை செய்கிறது பார்வர்டு பிளாக்\nரிலையன்ஸ் சில்லரை கடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி, “ரிலையன்ஸ் கடை’ போல, அமைக்க திட்டமிட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்து காய்கறி முதல் கம்ப் யூட்டர் வரை விற்க, சில்லரை கடைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதற்கு அரசு அனுமதிக்க தயாராக இருந்தும், ஆளும் கூட்டணியில் உள்ள பார்வர்டு பிளாக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\n“ரிலையன்ஸ் நிறுவனம், அமைப் பது போல நாங்களே கடைகளை அமைக்க தயார். அரசு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. அரசும் இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.\nபார்வர்டு பிளாக் கட்டுப்பாட்டில் உள்ள, “விவசாய மார்க்கெட்டிங் போர்டு’ இதற்கான ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nபோர்டின் தலைவர் நரேன் சாட்டர்ஜி கூறுகையில், “விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை உட்பட உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு நல்ல விலை தரவும், நியாயமான விலையில் மக்களிடம் விற்கவும் போர்டு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, முதல்வரிடம் 100 கோடி ரூபாய் உதவித்தொகை கேட்டுள்ளோம்’ என்றார்.\nஇதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுக���யில், “வடக்கு மாவட்டம், ஹால்திபாரியில், வடக்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில், முதல் கட்டமாக, பார்வர்டு பிளாக் போர்டு, கடைகளை ஆரம் பிக்கும். ஹால்திபாரியில், தக்காளி, மிளகாய் விளைச்சல் அதிகம். அதனால், அவற்றை வாங்கி, மொத்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினர்.\n“ரிலையன்ஸ் கடைகளை ஆரம்பிக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தொழில் செய்ய எந்த கம்பெனிக்கும் தடை விதிக்க முடியாது. விவசாயிகளிடம் இருந்து பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். ஆனால், விவசாய கொள்முதல் சட்டத்தை பொறுத்தவரை, விவசாய மார்க்கெட்டிங் போர்டு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. அதனால் தான், விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய சில தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளோம்’ என்றும் சாட்டர்ஜி கூறினார்.\nதன்னார்வ அமைப்புகள் மூலம், ரிலையன்ஸ் கடைகள் போல கடைகளை உருவாக்கும் பார்வர்டு பிளாக் திட்டத்துக்கு முதல்வர் புத்ததேவ் பச்சைக்கொடி காட்டினாலும், விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு\nசந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது\nபுது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.\nஎன்றாலும் அதிகாரபூர்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,\nஇடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,\nமேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.\n“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர���வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.\nமார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.\nபார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.\nஇடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.\nஇந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்\nபுதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.ப���தன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.\nகுடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.\nவேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.\nஎன்னுடைய பெயரை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.\nகாங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார் பரதன்.\nபரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.\nகுடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க��சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.\nபத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.\nமத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nகுஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.\nகல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் ப��ிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.\nஅப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.\nஇந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.\nமத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல\nஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.\nஇன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.\n“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.\nதமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.\nஅரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.\nநாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.\nகாமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்���ும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.\nநாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்\nகுஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.\nகுஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்\n“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாய���்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.\n1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.\nநக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.\nநக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.\nஅதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.\nஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.\nவட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் ப���ன்படுத்த ஆரம்பித்தனர்.\nமுதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nபோலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஇங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.\nபயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.\nஇத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.\nபயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.\nசட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.\n1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.\nசோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.\nஇச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஇதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.\nநாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.\nசமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)\nஉ.பி.யில் 7 கோடி பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்\nபுதுதில்லி, மே 8: உத்தரப்பிரதேச மாநில மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 7 கோடி என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகிய மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை தலா 3 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலின்படி இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2001-ம் ஆண்டு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 7 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 83 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், ஆந்திரத்தில் 1986-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரத்து 924 என அவர் தெரிவித்தார்.\nபிகாரில் 1994-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் இயக்குநரகம் மாவட்டவாரியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 3 ஆயிரத்து 226.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 88 லட்சத்து 7 ஆயிரத்து 652, கர்நாடகத்தில் 3.61 கோடி, மத்தியப் பிரதேசத்தில் 1.84 கோடி பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.\nமேற்கு வங்க மாநிலத்தில் 1.21 கோடி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் திரிபுரா ஆகியவற்றில் முறையே 1.54 கோடி, 2966 மற்றும் 6.74 லட்சம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.\nலட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை.\nமற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஇடதுசாரி முன்னணியின் 29 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nகோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கி���ோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக்கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.\nஇதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.\nஇந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஎனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.\nசர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை ���திகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.\nமேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.\nமேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nசிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nஇத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.\n2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.\nநந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nம���ற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.\nஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.\nஎதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.\nஎந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nநந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.\n“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.\nநந்திகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்���ப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.\nஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.\nஎனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.\nநந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.\nநந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிடாமல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.\nகோல்கத்தாவில் ஒரு லட்சம் பேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.\nஇடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.\nநந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.\nஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.\nஅணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.\nதனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பல��்படுத்திவிட்டது.\nஇந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் அமைவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் மேற்குவங்க எம்.பி.க்கள், கடந்த இரு தினங்களாக அவையை நடத்தவிடாமல் செய்துவரும் ரகளை ஆரோக்கியமான அரசியலாக இல்லை.\nஅமைச்சரை கைநீட்டி அடிக்கப் போகும் அளவுக்கு கைகலப்பை உருவாக்கிய இச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் இடதுசாரிகள் என்பது அரசியல் மீதான அவநம்பிக்கையை மேலும் வலுவாக்குகிறது. கடல்சார் பல்கலைக்கழகம் குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ளாமல் இத்தகைய எதிர்ப்பில் அவர்கள் இறங்கியுள்ளது மற்றொரு வேதனை.\nசென்னையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என்றும் இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்றும் 2006 ஜூலை மாதத்தில் செய்திகள் வெளியாகின.\nஇத் தகவலைத் தெரிவித்த கப்பல்துறைச் செயலர் “இப் பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்தில் உள்ள உலக கடல்சார் பல்கலைக்கழகத்தைப் போன்றே அமையும்; இதன் துணை வளாகங்கள் மும்பை, விசாகப்பட்டினம், கோல்கத்தா ஆகிய 3 இடங்களில் அமையும்; அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றும் தெரிவித்திருந்தார்.\nஆறு மாதங்களுக்கு முன்பே இந்த தெளிவான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இதில் கருத்து மாறுபாடுகள் இருந்தால் அதை பிரதமரிடம் தெரிவித்து, சுமுகத் தீர்வு கண்டிருக்க முடியும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் இடதுசாரிகள் எத்தனையோ கோரிக்கைகளுக்காக பிரதமரை பலமுறை சந்திக்கும்போது, இந்த விஷயத்தைப் பற்றியும் முன்னதாகவே பேசித் தீர்த்திருக்கலாம்.\nஇன்னும் புத்திசாலித்தனமாக இப்பிரச்சினையை அணுகுவதாக இருப்பின், சென்னையில் மட்டுமன்றி கோல்கத்தாவிலும் மற்றொரு பல்கலைக்கழகத்தை ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்றுகூட கோரியிருக்கலாம்.\nஏனெனில், சர்வதேச கடல்சார் பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உலகம் முழுவதும் உள்ள 29 பல்கலைக்கழகங்கள் சேர்ந்துள்ளன. இத்தகைய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இந்தியாவில் கிடையாது. ஆனால் சீனாவில் 10 பல்கலைக்கழகங்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன.\nஆகவே இரு பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் என்று மேற்குவங்க எம்.பி.க்கள் வலியுறுத்தினால் அது நியாயமானதாகவும் தேவையானதாகவும்கூட இருக்கும்.\nகடல்சார் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படித்து பயிற்சி முடித்து வருவோரின் எண்ணிக்கை, தேவையைவிட 5 சதவீதம் குறைவாக உள்ளது. இந்த இடைவெளி 2010ம் ஆண்டில் 10 சதவீதமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இரு பல்கலைக்கழகங்கள் அமைந்தாலும் நன்மையே.\n7 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கடற்கரையைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஆளுகைக்குள் 23 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடல் உள்ளது. இந்திய மாணவர்களுக்கு பொதுவாக ஆங்கிலப் புலமையும் உள்ளது. உலக அளவில் கடல்சார் தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தியர்களுக்கு கப்பல் துறையில் அதிக அளவு வேலைவாய்ப்புகள் உள்ளன.\nசீனாவில் தற்போது வர்த்தகப் பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப அறிவுக்கான ஆங்கில மொழிப் பயிற்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும், அவர்களிடம் 10 கடல்சார் பல்கலைக்கழகங்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டால், உலக கப்பல் துறையில் இந்தியர்களுக்கான வாய்ப்புகளை சீனா தட்டிப் பறிக்கும் நிலை உள்ளதை உணரமுடியும்.\nஇடதுசாரிகள் இந்த ஆபத்தை உணர்ந்து, இந்தியர்களின் நலனை மனத்தில்கொண்டு, கடல்சார் பல்கலைக்கழகப் பிரச்சினையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. கால்பந்து மைதானத்தில் சுட்டுக்கொலை\nஜாம்ஷெட்பூர், மார்ச் 5: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவரும், ஜாம்ஷெட்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுநீல் மாதோ (38) மாவோயிஸ்ட் நக்சல்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகிழக்கு சிங்பும் மாவட்டத்தில் பகூரியா என்ற இடத்தில், ஹோலிப் பண்டிகையையொட்டி நடந்த கால்பந்து போட்டியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அவரை, துப்பாக்கிகளுடன் வந்த 15 நக்சலைட்டுகள் பலரும் பார்த்துக் கொண்டிருக்க சுட்டுக்கொன்றனர். மாதோவுடன் அவருடைய மெய்க்காவலர்கள் இருவரும், மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். வேறு 2 மெய்க்காவலர்களை அவர��கள் துப்பாக்கி முனையில் பிணையாள்களாக பிடித்துச் சென்றுவிட்டனர்.\nசுநீல் மாதோவின் உடலில் 7 குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.\nசோம்நாத் இரங்கல்: இச் செய்தியைக் கேட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத், அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார்.\nமக்களவை உறுப்பினர் சுநீல் மாதோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவர் முன்னிலையிலும் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் சுநீல் மாதோ. ஒருசமயம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு அவரது பெயரும் அடிபட்டது.\nகடந்த பல ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட் தாக்குதல்களில் பல நூறு போலீஸôரும் மற்றும் கிராம அதிகாரிகளும் உயிர் இழந்துள்ளனர். எனினும் எம்.பி. ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.\nசரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்தில் விவசாயிகள் தொடங்கிய இயக்கம் உருமாறி, வெவ்வேறு போர்வைகளில் பல மாநிலங்களுக்கும் பரவி அரசுகளுக்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சினை மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய முன்னேறிய மாநிலங்களிலும் உள்ளது. பிகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஆந்திரத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மேற்கு வங்கம் வரை 9 மாநிலங்களில் 156 மாவட்டங்கள் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருபாணி தென்படுகிறது. வறுமை அதிகம் நிலவும் பகுதிகளுக்கு அருகே காடுகளும், மலைகளும் இருக்குமானால் அவை நக்சலைட்டுகளின் புகலிடமாக விளங்குகின்றன.\nஅரசுக்கு எதிரான புரட்சி தங்களது நோக்கம் என்று நக்சலைட்டுகள் கூறிக் கொள்கின்றனர். ஆனால் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், வழி மறித்து அல்லது கண்ணிவெடி வைத்து போலீஸôரையும் மற்றவர்களையும் கொலை செய்தல் போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2005-ல் பிகாரில் ஜகானாபாதில் நக்சலைட்டுகள் சிறையை உடைத்து பல நூறு கைதிகளை விடுவித்துச் சென்றபோது நாடே அதிர்ச்சி அடைந்தது.\nஜார்க்கண்டில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் நக்சலைட் பி��ச்சினை உள்ளவை என்று அறிவிக்கப்பட்டவை. 2000-ஆவது ஆண்டில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அங்கு நக்சலைட் பிரச்சினை தணிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நிகழவில்லை. நக்சலைட்டு தாக்குதல்களால் அம் மாநிலத்தில் 2001-ல் 200 பேர் இறந்தனர் என்றால் 2004-ல் 150 பேர் இறந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவிலேயே இரும்புத்தாது கிடைப்பதில் முதலிடம். நிலக்கரி கிடைப்பதில் இரண்டாவது இடம். தாமிரம் கிடைப்பதில் முதலிடம் என பெருமை பெற்றதாகும். இப்படிப்பட்ட வளங்கள் பல இருந்தும் முன்னேறாத மாநிலங்களில் ஒன்றாக அது உள்ளது. ஜார்க்கண்ட் தோன்றியதிலிருந்து அந்த மாநிலம் கடந்த 6 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கண்டுள்ளது. எனினும் இது ஒன்றை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலையான ஆட்சி உள்ள ஆந்திரத்திலும் நக்சலைட் பிரச்சினையை ஒழிக்க முடியவில்லை.\nநக்சலைட் பிரச்சினை உள்ள பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களால் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ளனர். காட்டுப் பகுதியில் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் நக்சலைட்டுகளுக்கு வலுக்கட்டாயமாகக் கப்பம் கட்டுகின்றனர். ஜார்க்கண்டில் ஒருசமயம் ஒரு சுரங்க நிறுவனத்தை மிரட்டி நக்சலைட்டுகள் ரூ. 7 கோடி கேட்டனர். சில இடங்களில் நக்சலைட்டுகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.\nநக்சலைட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு பல முனைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. “இரும்புக்கரத்துடன் ஒடுக்குவோம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது போதாது. ஆனால் ஒன்று. பேச்சுவார்த்தை முலம் இப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. ஆந்திர அனுபவம் இதைக் காட்டிவிட்டது.\nஎம்.பி. கொலைக்கு மாவோயிஸ்ட் பொறுப்பேற்பு\nஜாம்ஷெட்பூர், மார்ச் 7: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்.பி. சுநீல் மகதோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.\nஹாதியா மற்றும் லாங்கோ பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பங்கஜ் தரத் செவ்வாய்க்கிழமை தெரி��ித்தார்.\nலாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகள் 11 பேரைக் கொலை செய்ய கிராமவாசிகளைத் தூண்டிவிட்டவர் சுநீல் மகதோ என்றும், அதற்குப் பழிவாங்கவே அவரைக் கொன்றதாகவும் அந்த போஸ்டர் வாசகம் தெரிவிக்கிறது.\nஜார்க்கண்டில் மீண்டும் சம்பவம் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன் சுட்டுக் கொலை\nஜாம்ஷெட்பூர், மார்ச் 9: கடந்த 4 நாள்களுக்கு முன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு மற்றொரு சம்பவமாக முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரின் மகன், வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்தத் தலைவர் சுகதேவ் ஹெம்ப்ராம். இவரது மகன் லஷ்மண் (25).\nலஷ்மணை அவரது தந்தை சக்ரதர்பூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற்ற அழைத்து வந்தார்.\nபஸ்ஸில் ஏறிய லஷ்மனை, அந்த பஸ்ஸில் இருந்த ரத்தன் தியூ என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதைக்கண்ட சுகதேவ், தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை பிடிக்க முயன்றார். இருப்பினும் அவர் தப்பினார்.\nஉடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லஷ்மண் இறந்தார்.\nதகவலறிந்த போலீஸôர் விரைந்து சென்று குற்றவாளி தியூவை பிடித்தனர்.\nலஷ்மண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பாக, முக்தி மோர்ச்சா தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் இருந்த பல்வேறு கடைகள் மூடப்பட்டன.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி, இச் சம்பவம் அரசியல் பிரச்சினைகளால் நடைபெறவில்லை என்றார்.\nபழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு\nராய்ப்பூர், பிப். 27: சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nபஸ்தார் மாவட்டம் லோஹனிகுன்டா பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க தங்கள் நிலத்தை தரவிரும்பாத மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.\nஇணையத்தில் போதை மருந்து விற்றதாக ஐ.டி. நிறுவன தலைமை அதிகாரி கைது\nகோல்கத்தா, பிப். 14: இணைய தளத்தின் மூலம் போதை மருந்து விற்றதாக, தகவல்தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தின் தலைமை அதிகாரி போதைப்பொருள் ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகோல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எக்ஸ்பான்ஸ் டெக்னாலஜிஸ், எக்ஸ்பான்ஸ் ஐடி சர்வீசஸ் நிறுவனங்களின் தலைமை அதிகாரி சஞ்சய் கெடியா. இவர் ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nஅவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு சிறப்பு நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.\nபிப்ரவரி 1-ம் தேதி, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுங்கத்துறை மற்றும் அரசுத்துறை வங்கி அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கோல்கத்தா மற்றும் தில்லியில் அதிரடிச் சோதனை நடத்தினர்.\nஇந்தச் சோதனையின்போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 வங்கிக் கணக்குகளின் மூலம் சஞ்சய் கெடியாவும் அவரது நிறுவனமும் நிதிமோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nஎக்ஸ்பான்ஸ் நிறுவனத்தில் 49 சதவீதப் பங்குகளைப் பெற்றுள்ள ஸ்டீவன் மகானா என்பவருடன் இணைந்து, இணையத்தின் மூலம் பென்டர்மைன் என்ற போதைப்பொருளை விற்றதாக சஞ்சய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சம் வரை அபாரதமும் விதிக்கப்படும் என போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கிழக்கு மண்டல இயக்குநர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.\nதற்போது அமெரிக்காவில் உள்ள ஸ்டீவன் மகானாவை விசாரிக்க ஒரு குழு செல்ல உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nபோதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தை ஹாங்காங், லக்சம்பர்க், அமெரிக்கா மற்றும் ஸ்வீடனில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பதுக்குவதற்கு சஞ்சய் கருவியாகச் செயல்பட்டுள்ளார் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nசிங்குரில் போராட்டத்தைத் தூண்டிவிடும் போட்டி நிறுவனத்தின் பெயரை வெளியிடத் தயாரா: டாடாவுக்கு மாருதி சவால்\nபுது தில்லி, ஜன. 25: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிரான போராட்டத்தை, எந்த போட்டி நிறுவனம் தூண்டி விடுகிறது என பெயரை வெளியிடத் தயாரா என்று டாடா நிறுவனத்துக்கு மாருதி கார் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.\nடாடா நிறுவனஅதிபர் ரத்தன் டாடா எழுப்பிய இந்தப் புகார் குறித்து, மாருதி உத்யோக் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜகதீஷ் ���த்தர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:\nடாடா எந்தப் போட்டி நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிந்திருப்பதால், அதை அவர் வெளியில் சொல்ல வேண்டும்.\nபோட்டியாளர்களின் திட்டங்களைக் குலைக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. ஆரோக்கியமான போட்டியில்தான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.\nசிங்குர் ஆலையில் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ரூ.1 லட்சம் விலையிலான மக்கள் கார் சந்தைக்கு வந்தால் அது மாருதி நிறுவனத்தின் எம்-800 கார் விற்பனையை பாதிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில், எம்-800 கார்தான் தற்போது நாட்டிலேயே மிகவும் விலை குறைவாக சுமார் ரூ.2 லட்சத்துக்குக் கிடைக்கிறது.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜகதீஷ் கத்தார் கூறியதாவது: எம்-800 விற்பனைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இரு சக்கர வாகனங்களுக்கும் கார்களுக்கும் உள்ள இடைவெளியை, ரூ.1 லட்சம் விலையிலான கார், குறைக்கும் என்பதால், எம்-800-க்கு அது உதவிகரமாகவே இருக்கும் என்றார்\nபொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர்- கொல்கத்தாவில் சம்பவம்\nபுத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகாவல் நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதில் 11 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட வேறு சிலர் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசு இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்��ுவந்துள்ளது.\nஇது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.\nசீரழிந்துவரும் ஒழுங்கு நிலை, பொதுமக்களின் ஏமாற்றம், குற்றப்பிரிவினர் செயற்படாதமை, நாட்டில் குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது போன்ற நிலைமைகளில் உருவாகின்ற இராணுவத்தினர் மத்தியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல். ஹரிகரன் கூறியுள்ளார்.\nஇராணுவத்தினர் செய்யும் சில பாதகமான நடவடிக்கைகள் மாத்திரமே செய்திகளாக வெளிவருவதாகவும், அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எதுவும் வெளிவருவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.\nமம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nமேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.\nஇதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிர��ந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.\nமாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.\nடாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\nசிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.\nடாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.\n1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்\nகோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.\nஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nநிலக்குத்தகை ஒப்பந்த விவரம�� உடனடியாக வெளியிடப்படவில்லை.\nஇந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஉண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.\nதிரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nகையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.\nஅடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/thesathinkural/views/80544/", "date_download": "2021-01-19T12:12:15Z", "digest": "sha1:3WXTBYPP5U6SP3R2KZ4T62NZR4XX5YI5", "length": 32352, "nlines": 168, "source_domain": "thamilkural.net", "title": "கிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome தேசத்தின்குரல் பார்வைகள் கிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nகிழக்குக்கான தனித்துவமான அரசியல் தேவைப்பாட்டை முன்னிறுத்துகின்றபோது அது தமிழ்த் தேசியத் துரோகமாகவும், பிரதேசவாதமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமாகவும் திரிவுபடுத்தப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கிழக்குக்கான அரசியலை தமிழ்த் தேசியவாதத்தின் ஆரோக்கியமான அம்சமாகப் பார்த்து தமிழ்த் தேசியத்தினை சுய விமர்சனம் செய்துகொண்டு முன்கொண்டுசெல்ல முடியாதவர்களாக தமிழ்த் தேசியவாதிகள் இருப்பதோடு கிழக்குக்கான அரசியலை முன்வைப்பவர்கள் தொடர்பாக மிகமோசமான விமர்சனங்களை சமூகப் பொறுப்பற்ற விதத்தில் முன்வைப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு விமர்சனத்துக்கான எதிர்வினையாகவே இப்பத்தி அமைகின்றது.\n“அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்குதல் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றொருவிடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது” என ஒரு பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கின்றார். இது பல தவறான வரலாற்றுத் தத்துவார்த்தப் புரிதல்களை ஏற்படுத்துகின்றது.\nகுறிப்பிட்ட பத்தி எழுத்தாளர் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது என்று கூறிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாக எழுதிச் செல்கின்றார். முதலில் முஸ்லிம்களின் மேலாண்மை என்பதும் முஸ்லிம் மக்கள் என்பதுவும் ஒன்றல்ல என்ற புரிதல் அவசியமாகும். எம்மைப் பொறுத்தவரை எந்த ஒரு இனத்தின் அல்லது பிரதேசத்தின் மேலாண்மைக்கும் எதிரானவர்களே அதன் காரணத்தினால்த்தான் நாம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எதிர்க்கின்ற அதேவேளை யாழ் மேலாதிக்கத்தையும் எதிர்க்கின்றோம்.\nஅது சிங்களம். அது எதிர்க்கப்பட வேண்டும். இது தமிழ். ஆகவே இது ஆதரிக்கப்படவேண்டும். என்ற இனத்துவ கண்ணோட்டம் எம்மிடம் கிடையாது. இந்த அடிப்படையில் முஸ்லிம் மேலாதிக்கத்தையும் எதிர்க்கின்றோம். எதிர்காலத்தில் மட்டக்களப்பும் மேலாதிக்கம் எடுக்குமானால் அதையும் எதிர்ப்பதை தவிர்க்க முடியாததாகும்.\nஇவ்வாறு கூறுவதன் ஊடாக நாம் சிங்கள மக்களுக்கோ அல்லது யாழ்ப்பாண மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மேற்படிபுரிதலின் அடிப்படையில் குறிப்பிட்ட பத்தி எழுத்தாளருடைய எழுத்துக்கான எதிர்வினையாகவே இது எழுதப்படுகின்றது.\nகிழக்கு தனித்தியங்கவேண்டும் என்றபோக்கு 1931ம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்துவிட்டது எனலாம். அதாவது டொனமூர் அரசியல் திட்டம் இலங்கைக்கு சர்வசனவாக்குரிமையினை சிபார்சு செய்தபோது அப்போது சட்டசபையில் இருந்து அத்தனை தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களும் சேர். பொன். இராமநாதன் தலைமையில் அச்சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்தபோது மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப் படுத்திய சட்டமன்ற உறுப்பினரான ஈ.ஆர்.தம்பிமுத்து அவர்கள் மாத்திரம் தமிழ��ாக அச்சட்டமசோதாவுக்கு சார்பாகவாக்களித்து ஒரோயொருவாக்கினால் அச்சட்ட மசோதாவை வெல்ல வைத்து இலங்கைக்கு சர்வசன வாக்குரிமையினைப் பெற்றுக் கொடுத்தார். இது வேலை வாய்ப்பிற்காகவோ அல்லது அபிவிருத்திக்காகவோ தனித்தியங்கவேண்டும் என்பதோடு முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குதல் வேண்டும் என்ற நோக்கங்களோடு எடுக்கப்பட்ட முடிவல்ல. கிழக்கு தனித்துவமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது அந்த சமூகக் கட்டமைப்பின் ஜனநாயகத் தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு அதுவாகும். வரலாறு ஈ.ஆர்.தம்பிமுத்துவின் முடிவே சரியென்பதை நிரூபித்துள்ளது.\nஅடுத்து தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் மட்டக்களப்பில் தனது கட்சிக் கூட்டங்களை நடத்த முற்பட்டவேளை நல்லையா அவர்கள் மட்டக்களப்பைக் குளப்பவேண்டாம் என தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இந்த எதிர்ப்புக் கூட வேலைவாய்புக்காகவோ அல்லது அபிவிருத்திக்காகவோ அல்ல. தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக கிழக்கின் சமூக நிலையினைப் பயன்படுத்த முனைகிறார்கள் அது கிழக்கிற்கு ஆபத்தானது என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்ததன் வெளிப்பாடாகும்.\nஇது போன்றே புகழ் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறப்படுகின்றதனித் தமிழீழப் பிரகடனத்தை மட்டக்களப்பைச் சேர்ந்தகே.டபிள்யு.தேவநாயகம் அவர்கள் இது எமக்குப் பொருத்தமற்றது என விமர்சித்துப் புறமொதுக்கினார். இங்கும் தேவநாயகம் அவர்கள் வேலைவாய்ப்பிற்காகவோ அல்லது அபிவிருத்திக்காகவோ தனித்தியங்கவேண்டும் என்றோ அதனுடன் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குதலும் வேண்டும் என்றோ அவர் அந்த முடிவை எடுக்கவில்லை. இந்தத் தீர்மானம் கிழக்குமக்களின் சமூகப் பொருளாதாரஉறவுகளை சிதறடித்துவிடும் என்ற அவருடைய தூரநோக்குச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இங்கும் வரலாறு அவருடைய தூர நோக்கு சரி என்பதை நிரூபித்தது. இதன் பின் செ.இராசதுரை அவர்கள் தமிழ்த் தேசியம் என்பது எல்லா மக்களுக்குமான தமிழ்த் தேசியமாக இருக்கவேண்டுமேயொழிய யாழ் மேலாதிக்கத்தின் தேசியமாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்து தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறினார்.\nஇவரும் அபிவிருத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் முஸலிம்களின் மேலாண்மையை ஒடுக்குதல் வேண்டும் என்ற நோக்கோடு வெளியேறவில்லை. இறுதியாக கருணாவின் வெளியேற்றம், தமிழீழக் கனவில் போராடி அழியமுடியாது என்றும் நாங்கள் அழியநீங்கள் பலாபலன்களைச் சுருட்டிக்கொள்கிறீர்கள் என்ற ஆத்மார்த்த கோபத்தின் வெளிப்பாடு அதுவாகும். இவ்வாறு முன்னுள்ள மூவரும் தீர்க்கதரிசனமாக முடிவு எடுக்க பின்னுள்ள இருவரும் அனுபவப்பட்டு எடுத்த முடிவுகளே கிழக்கு தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதாகும்.\nஎனவே 1931ம் ஆண்டிலிருந்து கிழக்கிற்கான சமூக நிலையினைக் கருத்தில்கொண்டு கிழக்கு வடக்குத் தலைமைகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்கமுடியாது என்பதை கிழக்கின் அரசியல் தலைமைகள் மிக ஆத்மார்த்த தீர்க்கதரிசனத்துடன் கூறியே வந்துள்ளார்கள். அவ்வாறு இருந்தாலும் மேற் கூறிய ஐவரும் ஆளும் கட்சியுடன் இணைந்துகொண்டுதான் கிழக்கிற்கான அரசியலை முன்னெடுத்தார்களே தவிர கிழக்குக்குத் தனியான அரசியல் அடையாளம் ஒன்றினை உருவாக்கி அதற்கு தலைமை தாங்க முயற்சிக்கவில்லை.\nஇதனை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சியினைத் ஸ்தாபித்து செய்திருக்கின்றார். இது கிழக்கின் அரசியலிலும் ஒட்டுமொத்த தமிழ் அரசியலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் தாக்கம் இதுவரை கிழக்கின் தனித்துவ அரசியல் பேசிவந்தவர்களில் இருந்து வேறானது. நல்லையா,தேவநாயகம், இராசதுரை போன்றவர்களுக்குப் பின்னால் அணி திரண்டவர்கள் அக்குறிப்பிட்ட ஆளுமைகளுக்காக அணிதிரண்டவர்களாக இருக்க, பிள்ளையானுக்குப் பின்னால் அணிதிரண்டவர்கள் பிள்ளையான் எனும் ஆளுமைக்கப்பால் ‘கிழக்கு’எனும் கருத்தியலுக்காக அணிதிரண்டவர்களாக இருக்கின்றார்கள். இந்தக் கருத்தியல்தான் போலித் தமிழ்த் தேசியவாதிகளை அச்சுறுத்துகின்ற விடயமாக இருக்கின்றது. அதனால்த்தான் அவர்களுடைய ஊடகங்களும் பிள்ளையானைத் தமிழினத் துரோகி, கொலைகாரன், பிரதேசவாதி என்றெல்லாம் தூற்றிவசைபாடியும் பிள்ளையானுடைய வெற்றியை தடுக்கமுடியவில்லை. தமிழ்த் தேசியம் பேசிய அனைவரையும் விட அதிக விருப்புவாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.\nஇதுதான் யாழ் மேலாதிக்க சிந்தனை மையம் கொண்ட பத்தி எழுத்தாளர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பிரச்சினையான விடயமாக இருக்கின்றது. இதுவரை காலமும் தங்களுடைய உபதேசங்களைக் கேட்டு அதன்படியே வாக்களித்து வந்தமக்கள் தற்போது கிழக்கு தனித்தியங்கவேண்டும் என்ற கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கை வளரவிட்டால் எதிர்காலத்தில் கிழக்கில் அரசியல் வியாபாரம் செய்யும் தங்களுடைய இராஜதந்திரம் பலிக்காது என்பதையும் அவர்கள் உணர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதற்காக அபிவிருத்தி – உரிமைபற்றியும் முஸ்லிம் தமிழ் உறவு பற்றிய‘ பிட்டும் தேங்காய்ப்பூவும்’ கதையினையும் பேச முற்பட்டிருக்கிறார்கள். “ஒடுக்குமுறையின் வலியை நன்கு அனுபவித்த ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்குவதற்குத் துணைபோகின்றது என்றால் அதனைவிட வரலாற்று முரண் எதுவாக இருக்கமுடியும்” எனமுதலைக் கண்ணீர்வடித்துக் கேள்வி எழுப்புகின்றார்கள்.\nஇந்தக் கேள்வி நியாயமான கேள்விதான். இந்த நியாயமான கேள்வியினை முதலில் தமிழ் சமூகத்துக்குள் கேட்கவேண்டும். 30 வருடம் ஆயுதப் போராட்டத்தை தமிழ் இனம் என்ற அடிப்படையில் போராடிய பிறகும். ஒரு ஊரில் ஒருபிரிவினருக்கு தேர்வடம் பிடிக்க அனுமதி மறுத்து ஜே.சி.பி. எனும் இயந்திரத்தைக் கொண்டு தேர் இழுத்தபோது அந்தமக்கள் இயந்திரத்தைவிட கீழானவர்களாக ஆக்கப்பட்டது சமூக ஒடுக்கு முறையாகத் தெரியவில்லையா இன்னும் தங்களுடைய பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை,பெண் தேடும் போது ஒரு தமிழ் மகனையோ அல்லது தமிழ் மகளையோ தேடாமல் தங்கள் சாதிப் பிள்ளைகளைத் தேடுவது சமூக ஒடுக்குமுறை இல்லையா இன்னும் தங்களுடைய பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை,பெண் தேடும் போது ஒரு தமிழ் மகனையோ அல்லது தமிழ் மகளையோ தேடாமல் தங்கள் சாதிப் பிள்ளைகளைத் தேடுவது சமூக ஒடுக்குமுறை இல்லையா கோயில்களுக்குள் செல்வதற்கான அனுமதியை இந்தத் தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்கள் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறார்களா கோயில்களுக்குள் செல்வதற்கான அனுமதியை இந்தத் தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்கள் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறார்களா இவையெல்லாம் வரலாற்று முரணாகத் தெரியாதவர்களுக்கு கிழக்குத் தமிழ் மக்கள் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது என அவர்களே புனையும் கட்டுக் கதைமட்டும்; வரலாற்று முரணாகத் தெரிவது ஆச்சரியமானவிடயம்தான்.\nஇந்தப் போலித் தமிழ்த் தேசியவாதிகளினாலே தமிழ் முஸ்ல��ம் உறவு சிதைவடைந்தது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். அது சிதைவடையக் கூடாது என்பதற்காகத்தான் ஏற்கனவே குறிப்பிட்ட கிழக்கின் அரசியல் தலைமைகள் தங்கள் எதிர்ப்பினை குறிப்பிட்ட முக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை குறிப்பிட வேண்டியிருக்கின்றது.\nசஹரானுடைய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் குறிப்பாக மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் வியாபாரப் புறக்கணிப்பையும் மேற்கொண்டபோது கிழக்கின் தனித்துவம் பற்றிப் பேசுகின்றவர்கள்தான் முஸ்லிம்களுக்கு தற்போது தேவை தமிழர்களுடைய ஆதரவும் அன்பும் என்பதை உறுதியாகக் கூறிச் செயற்பட்டவர்கள். அப்போதெல்லாம் போலித் தமிழத் தேசியவாதிகளுக்கு முதுகு சொறிபவர்கள் இந்தப் பிட்டும் தேங்காய்ப் பூவை மறந்திருந்தார்கள் என்பதை அவர்களுக்கே நினைவூட்ட வேண்டியிருப்பதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் கடைந்தெடுத்த புதியசந்தர்ப்பவாதமாகும்.\nகிழக்கின் அரசியல் அடையாளமாக தங்களை முன்னிறுத்தியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் கூட ஒருபோதும் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தி அரசியல் செய்யவும் இல்லை. பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவர் கிழக்கு மக்களுக்குமான முதலமைச்சராக இருந்தாரேதவிர தமிழ் இனவாத முதலமைச்சராக இருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் கூட ஒத்துக் கொள்கின்றார்கள்.\nஅதுபோன்று அக்கட்சியின் ஆலோசகராக இருக்கின்ற சின்னான் மாஸ்ரர் (எம்.ஆர்.ஸ்ராலின்) என்பவர் கூட முஸ்லிம்களினதும், தாழ்த்தப்பட்ட மக்களினதும் உரிமைகளுக்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். அவ்வாறு இருக்கும் போது இவ்வாறு முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது என்கின்ற கட்டுக்கதைகளைப் புனைவதின் ஊடாக கிழக்குக்கான அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களைத் திருப்பி தங்களைப் புனிதர்களாக உருவகிக்கும் காட்சியினை இப்பத்தி எழுத்தாளர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள். இது தொடர்பாக கிழக்கு மக்கள் அவதானத்துடன் இருப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.\nPrevious articleகிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம்\nNext articleமுறிப்பு பகுதியில் நடப���பது என்ன\n திகிலூட்டும் ஒரு இனக்கொலையின் கதை\nதமிழர்களும் புதிய அரசியல் அமைப்பும்\nநவீன போர் முறைக்குள் உலகம் செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nபேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும் – சிறிகாந்தா\nஜெனிவா நெருக்குவாரத்துக்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு – ரணில் குற்றச்சாட்டு\nகொரோனாக்கு மத்தியில் பௌத்த மயமாக்கல் நடவடிக்கையில் அரசு தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/", "date_download": "2021-01-19T11:30:21Z", "digest": "sha1:YRVC2D2CYZGAFKLVGTP5XFIEUQNA3PZF", "length": 14617, "nlines": 269, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nவெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள்\nபத்து தல படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்\nகுழந்தை நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள படம் சில்லு வண்டுகள்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\nவெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள்\nபத்து தல படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்\nகுழந்தை நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள படம் சில்லு வண்டுகள்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்...\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட...\nகட்சிக்கொடி ஏந்தி பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nஅம்புலி நடிகரின் கின்னஸ் சாதனை\nயார் அந்த வாள் சுழற்றும் அமைச்சர் \nமக்கள் மனதை வென்ற அமைச்சர்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த...\nகட்சிக்கொடி ஏந்தி பைக்கில் வலம் வந்த அமைச்சர்\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்��ு...\nயார் அந்த வாள் சுழற்றும் அமைச்சர் \nமக்கள் மனதை வென்ற அமைச்சர்\nஹெல்மெட் விழிப்புணர்வில் அக்கறை காட்டிய அமைச்சர்\nவெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள்\nபத்து தல படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்\nகுழந்தை நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள படம் சில்லு வண்டுகள்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\nநீங்கள் உடல் மெலிந்தவர்களா : உடலுக்கு ஊக்கம் தரும் பதநீர் குடியுங்கள்…\nபனை மரத்திலிருந்து இருந்து கிடைக்கும் ஒருவித பானம் பதநீர்....\nநரை முடிக்கு தீர்வு “விஐபி ஹேர் கலர் ஷாம்பூ”\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு...\nநோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க இதைச் செய்யுங்கள் \nநோய் பரவுவதை குறைக்க நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிப்பது...\nபெண்களின் உயிரைப் பறிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் \nஉலகெங்கிலும் ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின்...\n300 கோடி மோசடி வழக்கு\nபிரபல திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களை காவல் துறையிடம் கோத்துவிட்ட பலே கில்லாடி…\nபல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்..\nசெக் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல கல்வி நிறுவனத்தின் வாரிசு…\nவெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள்\nபத்து தல படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்\nகுழந்தை நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள படம் சில்லு வண்டுகள்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\nமூவாயிரம் துணை நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி\nகால்டாக்ஸி டிரைவராக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய்சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகும் முகிழ்\nவெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள்\nபத்து தல படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்\nகுழந்தை நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள படம் சில்லு வண்டுகள்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\nமூவாயிரம் துணை நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி\nகால்டாக்ஸி டிரைவராக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய்சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகும் முகிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-4/", "date_download": "2021-01-19T11:51:33Z", "digest": "sha1:X5BVN3EI5NV6TOPEGEKZFD4T4U7LWHSX", "length": 8552, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "பிக் பாஸ் 4 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிக் பாஸ் சீசன் 4 : உடல்நலம் சரி இல்லாததால் போட்டியாளர் திடீர் வெளியேற்றம்\nபிக் பாஸ் சீசன் 4 : உடல்நலம் சரி இல்லாததால் போட்டியாளர் திடீர் வெளியேற்றம் பிக் பாஸ் நிகழ்வு ஆங்கிலத்தில்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெ���்லி காவல்துறை\nஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்\nகேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்\nபுதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/4-emplyees/", "date_download": "2021-01-19T11:57:58Z", "digest": "sha1:P5XCTUSPC5335N6RTKJKMKDKNZOTDR5E", "length": 8693, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "4 emplyees | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேக்குமரம் பதுக்கல் விவகாரம்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஊழியர்கள் 4பேர் பணி நீக்கம்\nதிருவாரூர்: திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் தேக்குமரம் பதுக்கப்பட்டது தொடர்பாக, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஊழியர்கள் 4பேர்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்ப���சி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்\nகேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்\nபுதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/bedmed.html", "date_download": "2021-01-19T10:47:51Z", "digest": "sha1:5S2OFRBRNGK3DVIQHWVUWM4TZNFL7OYY", "length": 10114, "nlines": 77, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசு கல்வியியல் கல்லூரிகளில் B.ED.,M.ED., பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் அரசு கல்வியியல் கல்லூரிகளில் B.ED.,M.ED., பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல்\nஅரசு கல்வியியல் கல்லூரிகளில் B.ED.,M.ED., பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஅரசு கல்வியியல் கல்லூரிகளில் B.ED.,M.ED., பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல்..\nபோதிய ஆசிரியர்கள் இல்லாததால் தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல் உருவாகியிருக்கிறது. மாநில அரசுகளில் கல்வியியல் கல்லூரிகளை நிர்வகித்து வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்லூரிகளில் போதிய அளவில் பயிற்றுநர்கள் இல்லை என்று கூறியுள்ளது.\nஇதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கல்வியியல் உயர்கல்வி மையம், வேலூரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி மற்றும் கோவையில் உள்ள மகளிர் கல்வியியல் கல்லூரி ஆகியற்றிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nபி.எட்., ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 100 மாணவர்களுக்கு குறைந்தது 32 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட்.கல்லூரியில் வெறும் 9 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஆசிரியர்கள் குறைவு புகார் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியான பேராசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.\nநான் எம்.ஏ தமிழ் எம்.ஏ சமூகவியல் எம்.எட் எம்.ஃபில் தமிழ் எம்.ஃபில் கலவியியல் யுஜிசிநெட்தமிழ் செட்கல்வியியல் பிஎச்.டிதமிழ் +12.5 ஆண்டுகள் பிட் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றுள்ளேன்.\nமண்ணிக்கவும். கலவியியல் அல்ல கல்வியியல் என திருத்தி வாசிக்கவும்.தொடுதிரையில் தவறு ஏற்பட்டு விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/srilankan_news.php", "date_download": "2021-01-19T12:30:38Z", "digest": "sha1:A647TA6NWNJH4VSZAQROCJEXZMRVLACS", "length": 11902, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL SRILANKAN NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணை���தள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇலங்கை மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை என வெளியாகிய தகவலால் பதற்றம்\nமாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத\n இலங்கை வைத்தியரின் அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய கொவிட் டன் என்ற கொரோவின் மாறுப்பட்ட வைரஸ் ப\nஇலங்கையில் கொரோனா தொற்றால் அதிகரிக்கும் மரணங்கள்\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பான முழுமையான விபரத்தினை அர\nயாழில் பெண் ஒருவர் செய்த செயல்\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் சுமார் 19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் மற்ற\nஇலங்கையில் விமான நிலையங்கள் திறப்பது உறுதியானது\nஇலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி அனைத்து பயணிகளுக்காகவும்\n ரஷ்ய மருந்தினை இறக்குமதி செய்ய முயற்சி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து கொரோனா வைரஸ் மருந்தினை\nவெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு புதிய நெருக்கடி\nஇலங்கையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்ப\nஇலங்கையில் 53 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் நேற்றைய தினத்தில் நாட்டில் 749 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண\nஇலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா மரணங்கள்\nஇலங்கைக்குள் மேலும் 08 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் கொரோனா மரண எண்ணிக்கை\nமகளை அடித்த தந்தை எடுத்த விபரீத முடிவு\nகணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையார் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மகள் படுகாய\nபால��்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/05/blog-post_831.html", "date_download": "2021-01-19T11:52:34Z", "digest": "sha1:74PB3WNB5NNIXWAEWDFJJPOYDUVQGERH", "length": 4972, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸ் - நவிகோ பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்! விரைந்து பதியுங்கள்!!", "raw_content": "\nபிரான்ஸ் - நவிகோ பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகொரோனா உள்ளிருப்பில் நிறுவனங்கள் மூட்பட்டுள்ள நிலையில், வருடாந்த நவிகோ அட்டையைப் பெற்றவர்கள் தொடர்ச்சியான மாதாந்தத் தொகையைச் செல்லுத்தியிருந்தும், நவிகோ அட்டையைப் பயன்படுத்த முடியாமல் போனமைக்காக, 100€ வரையான நட்ட ஈட்டை வழங்குவதாக, le-de-France Mobilités இன் தலைவரும், இல்-து-பிரான்சின முதல்வருமான வலரி பெக்ரெஸ் உறுதியளித்திருந்தார். Imagine'R அடடைகளிற்கான நட்டஈடும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஇனடிப்படையில் இந்த நட்ட ஈட்டைப் பெறுவதற்கான தளம், இன்று திறக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் உங்கள் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பின்வரும் சுட்டியில் இந்தத் தளத்தின் முகவரி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தளம் எதிர்வரும் ஜுன் 17ம் திகதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்பதும் குறிப்படத்தக்கது.\nபிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவிகள்\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nயாழ்.திருநெல்வேலிச் சந்தையில் வெடிகள் விற்பனை செய்த சிங்கள வியாபாரிகளுக்கு நடந்த கதி\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nகனடாவில் கணவனை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மனைவி\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nபிரான்ஸ் முழுவதும் மாலை ஆறு மணி மு���ல் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/sri-reddys-controversial-article-on-keerthy-suresh", "date_download": "2021-01-19T11:13:21Z", "digest": "sha1:5JO2JGDUC6MJLRBWVR5QFTPGRVIC5TCY", "length": 18735, "nlines": 301, "source_domain": "pirapalam.com", "title": "நோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ்! - சர்ச்சை பதிவு இட்ட ஸ்ரீ ரெட்டி! - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nநோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ் - சர்ச்சை பதிவு இட்ட ஸ்ரீ ரெட்டி\nநோயாளி மாதிரி ஆகிட்ட – கீர்த்தி சுரேஷ் - சர்ச்சை பதிவு இட்ட ஸ்ரீ ரெட்டி\nகீர்த்தி சுரேஷ் ஒல்லியாக நோய் பிடிச்சவ மா���ிரி ஆகி விட்டதாக சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகீர்த்தி சுரேஷ் - ஸ்ரீ ரெட்டி\nகீர்த்தி சுரேஷ் ஒல்லியாக நோய் பிடிச்சவ மாதிரி ஆகி விட்டதாக சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருபவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கொஞ்சம் பப்லியான தோற்றதால் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது எடையை குறைத்து குச்சி போல் மாறி விட்டார்.\nநெட்டிசன்கள் பலர் கீர்த்தியின் உருவத்தை கலாய்த்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டியும் தன்னுடைய முக நூல் பக்கத்தில் கீர்த்தியின் எடை குறைப்பை குறித்து பதிவிட்டு சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.\nஅந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்து அடையாளம் தெரியாதவர் போல் ஆகிட்டார் எனவும் , நோயாளி போல இருக்கிறார். நானும் அவரும் விமானத்தில் ஒன்றாக சென்றோம்.\nவிமானத்தில் பலர் என்னுடன் செல்பி எடுத்து கொண்டார்கள், ஆனால் கீர்த்தியை ஒருவர் கூட கண்டு கொள்ளவில்லை என கூறியுள்ளார்.\nமிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த்\n18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன் – பிரியா ஓபன் டாக்\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்\nசூர்யாவின் பேச்சுக்கு பிரபல அரசியல் தலைவர் ஆதரவு\nஅட்ஜெட்ஸ் செய்யும்படி கேட்ட சினிமா பிரமுகர்கள்\nபொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் எடுத்த அதிரடி\nபிகில் ட்ரைலர் வெளியாகும் தேதி இதுவா\nஷூட்டிங்கில் இறந்தவர்களுக்கு மொத்தம் 2 கோடி நிதியுதவி.....\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய்யின் தளபதி63ல் புதிதாக இணைந்துள்ள 96 பட நடிகை\nவிஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் EVP பிலிம்...\nஷூட்டிங்கில் தொப்புளை காட்டச் சொன்னார்கள்: 'ரீல்' ஷகீலா...\nபடப்பிடிப்பின்போது தான் பாலியல் தொல��லைக்கு ஆளானதாக நடிகை ரிச்சா சட்டா தெரிவித்துள்ளார்.\nரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா\nவிஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியுடனான படத்தை இயக்க ஆயத்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ்....\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில்...\nமிக மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய இறுதிச்சுற்று ரித்திகா...\nரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தின் மூலம்...\nதமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படங்களுக்கு தான் ஏதோ விஜய், அஜித் படம் போல்...\nHIV, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சமந்தா கொடுத்த...\nமாடலிங் துறையில் கலக்கி பின் சினிமாவிற்கு வந்து கடும் உழைப்பிற்கு பின் பெரிய நடிகையாக...\n நடிகை தமன்னா கூறிய பதில்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த தேவி-2...\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மிருதன், டிக்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஎமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2659234", "date_download": "2021-01-19T12:39:40Z", "digest": "sha1:WCHARHNYPSEKEJVANLK5YCXUZMSB6YFB", "length": 18587, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "40 பேரிடர் சிறப்பு குழுக்கள்; 456 முகாம்கள் 'நிவர் புயல்' பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் | நீலகிரி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\n40 பேரிடர் சிறப்பு குழுக்கள்; 456 முகாம்கள் 'நிவர் புயல்' பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம் ஜனவரி 19,2021\nதி.மு.க.,வுக்கு எதிராக அணி திரள திட்டம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார் ஜனவரி 19,2021\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nஊட்டி:'நீலகிரியில்,'நிவர் புயல்' பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், 'நிவர் புயல்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மலைப்பகுதியாக இருப்பதால், அதிக காற்றும், மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் 'நிவர் புயல்' காரணமாக, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்தால், அவசர கால வாகனங்கள்; மின் வசதி; 40 பேரிடர் சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு துறை சார்பில், நவீன மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் செயல் விளக்கங்களும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்துள்ளது.மேலும், தாழ்வான, மண் சரிவு ஏற்படகூடிய இடங்களில் வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு, 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதால், பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவசர உதவிகளுக்கு, 1077க்கு தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. 2,200 பேரை காப்பாற்றினோம்: டி.ஜி.பி., சைலேந்திர பாபு தகவல்\n2. பரமசிவன் கோவிலில் ஆண்டு விழா பூஜை\n3. குளத்துக்கு நீர் வரத்து அதிகரிப்பு\n4. இன்று முதல் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம்\n5. காது அறுந்து அவதிப்படும் காட்டுயானை : குடியிருப்பு பகுதியில் சுற்றுவதால் உயிருக்கு அபாயம்\n1. மானாவாரி சோளத்தில் நோய் தாக்குதல்: பருவம் தப்பிய மழையால் பாதிப்பு\n2. குடிநீர் சப்ளை பாதிப்பு\n3. காபி உலர வைக்க முடியாமல் அவதி\n1.காது கிழிந்த நிலையில் மீட்கப்பட்ட யானை உயிரிழப்பு\n2. வன விலங்கு கணக்கெடுப்பு: 200 இடங்களில் தானியங்கி கேமரா\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/blog-post_914.html", "date_download": "2021-01-19T12:02:28Z", "digest": "sha1:IAFLO4DAR7REI6YVNNWFNAXQMTPQWV2K", "length": 9110, "nlines": 66, "source_domain": "www.tamilarul.net", "title": "மாட்டுக் கொட்டகையில் படித்து நீதிபதியான பெண்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / மாட்டுக் கொட்டகையில் படித்து நீதிபதியான பெண்\nமாட்டுக் கொட்டகையில் படித்து நீதிபதியான பெண்\nதாயகம் டிசம்பர் 28, 2020\nஇந்தியாவில் தேர்வுக்கு புத்தகங்கள் வாங்க முடியாத நிலையிலும் கூட பொது நூலகத்தில் படித்து, மாட்டுத் தொழுவத்தில் பயிற்சி செய்த பால்காரனின் மகள், ராஜஸ்தானில் நடைபெற்ற நீதித்துறை சேவை தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே நீதிபதியாகத் தேர்வாகி அசத்தியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் நகரைச் சேர்ந்தவர் பால் கியாலி லால் ஷர்மா. இவர் அதே ஊரில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இரண்டாவது மகள்தான் சோனல் சர்மா. இவர் சட்டப்படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.\nஅத்தோடு இந்த நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு ராஜஸ்தான் நீதித்துறை சேவை தேர்வை எழுதியிருந்தார் சோனல் சர்மா.\nதேர்வின் முடிவுகள் 2019 ஆண்டு அறிவிக்கப்பட்டன. அப்போது தேர்வில் 1 மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக சோனல் சர்மா காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளப்பட்டார்.\nகடினமாக உழைத்து பயிற்சி பெற்றும் நூலிழையில் தனது வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார் சோனல். இதனால், அவர் அவ்வபோது தனது தந்தைக்கு உதவியாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.\nதினமும் அதிகாலை நான்கு மணிக்குக் கண் விழித்து கால்நடைகளுக்கு உணவு கொடுப்பது, மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்வது, சாணம் அள்ளுவது என தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், நீதித் துறை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஒரு வருட மேற்பயிற்சிக்கு சேர வேண்டும். ஆனால், 2018 ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 7 பேர் பயிற்சியில் சேராமல் இருந்துள்ளனர். இந்த செய்தி சோனலுக்குத் தெரிய வந்துள்ளது.\nஇதனால், கடந்த செப்டம்பர் மாதம் இது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் சோனல். இதனையடுத்து, கடந்த புதன்கிழமை ராஜஸ்தான் அரசு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.\nஇதனால், தற்���ோது சோனலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் சோனல் தற்போது நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.\nஇது குறித்து சோனல் கூறுகையில்,\n“எனக்கு சிறந்த கல்வியை வழங்க என் பெற்றோர் கடுமையாக உழைத்துள்ளனர். இப்போது என்னால் அவர்களுக்கு ஒரு வசதியான வாழ்க்கையை வழங்க முடியும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பல வசதிகள் இருந்தும் ஊதாரித்தனமாக திரியும் பிள்ளைகளுக்கு மத்தியில் தேர்வுக்கு புத்தகங்கள் வாங்க முடியாத நிலையிலும் கூட பொது நூலகத்தில் படித்து, மாட்டு தொழுவத்தில் பயிற்சி செய்து தற்போது நீதிபதிக்கு தேர்வாகியுள்ள சோனல் சர்மாவிற்கு பாரட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=8c35d7567bab242c4eac544456e41343&tab=activitystream&type=all", "date_download": "2021-01-19T11:14:23Z", "digest": "sha1:MZBZQDGCL64N4V7WSQU5ZUQ7LHUYC3D2", "length": 17458, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nஇறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான் மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்\nநதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால்\nHello Priya... :) ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி...\nதேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ Tea கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ\nதம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு\nபார் மகளே பார் பார் மகளே பார் நீயில���லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார் பார் மகளே பார்\nமயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா\nகங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே கோடை மலையில் ஆடும் மயிலே கொஞ்சினால் கிள்ளை அவளே\nவெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு Sent from my SM-N770F using Tapatalk\nகாலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை நீ வந்த வேளையிலே\nஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்\nஅழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு\nபட்டினி என்றொரு சோதனை பத்தினி கொடுத்தாள் அன்று சட்னி அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கும் என்று மேட்னி ஷோவில் பார்த்தாளாம் விளம்பரம்\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா.\nபார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும் பேசுமா\nமழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்\nVanakkam PP mam and Priya mam ;) மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி\nமணிவிளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய்\nபடிச்சு கண் கலங்கிடுச்சி மேடம்\nஅப்பிராணி போர்வையில் இயங்கும் மனிதர்களை எப்படியாவது திருத்துமைய்யா கடவுளேயென்று சென்றால் - அங்கு வேறொரு போர்வையில் சுரண்டும் கும்பல் கண்டு நானொரு...\nஉறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை உள்ளதெல்லாம் நீயேயல்லால் வேறெ கதியில்லை Sent from my SM-N770F using Tapatalk\nநன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு நல்ல வழி சொன்னான் இருவருக்கு\nஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா\nநீயும் நானும் சோ்ந்தே செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/03/blog-post_13.html", "date_download": "2021-01-19T13:03:18Z", "digest": "sha1:BSBJSHAIREBQ6TF6QG647LIZK6KH22RT", "length": 13967, "nlines": 72, "source_domain": "www.nisaptham.com", "title": "சுயசொறிதல்...ஈகோ ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு ஆசாமி இருக்கிறார். நல்ல மனிதர்தான் போலிருக்கிறது. பெயர் எதுவும் தெரியவில்லை. ஒரு Fake IDயில் உலவுகிறார். நிசப்தத்தில் எதை எழுதினாலும் திட்டி எழுதுவார். “மண்டை மேல கொண்டை தெரியுது தம்பீ” மாதிரியான வடிவேலு டயலாக்காக அடித்து நொறுக்குவார். ஆரம்பத்தில் கடுப்பாக இருந்தது. அவரது மின்னஞ்சல்களுக்கு சில பதில்களை அனுப்பினேன். அவரும் சில குண்டக்க மண்டக்க பதில்களை அனுப்பினார். இதற்கு மேல் தாங்காது என்று முடிவு செய்து அவரது மின்னஞ்சல்கள் அத்தனையும் Trash க்கு செல்லும்படி Filter அமைத்துவிட்டேன். தேவையில்லாத டென்ஷன் வேண்டாம் என்றுதான் இந்த நடவடிக்கை. அதற்கு பிறகு சமீபத்தில் எனக்கு எதுவும் எழுதினாரா என்று தெரியவில்லை.\nஆங்...இதை எதற்கு இப்பொழுது குறிப்பிட வேண்டும் காரணம் இருக்கிறது. அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து கிண்டலடிப்பதற்கு முன்பாக நாமே நம்மை நக்கலடித்துக் கொள்வது தப்பிப்பதற்கான வழி என்று நம்பிக் கொண்டிருந்தேன். உதாரணமாக “உன்னை நீயே ஏன் சொறிஞ்சுக்கிற காரணம் இருக்கிறது. அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து கிண்டலடிப்பதற்கு முன்பாக நாமே நம்மை நக்கலடித்துக் கொள்வது தப்பிப்பதற்கான வழி என்று நம்பிக் கொண்டிருந்தேன். உதாரணமாக “உன்னை நீயே ஏன் சொறிஞ்சுக்கிற” என்று யாராவது கேட்டால் சுள்ளென்று இருக்கும். அப்படி யாராவது கேட்பதற்கு முன்பாகவே “சொறிந்து கொள்வது எனக்கு பிடித்த கலை” என்று நாசூக்காக சொல்லிவிட்டால் பிறகு சுயசொறிதல் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டியதில்லை. “நானே சொல்லிட்டேன். நீ என்ன சொல்லுறது” என்று யாராவது கேட்டால் சுள்ளென்று இருக்கும். அப்படி யாராவது கேட்பதற்கு முன்பாகவே “சொறிந்து கொள்வது எனக்கு பிடித்த கலை” என்று நாசூக்காக சொல்லிவிட்டால் பிறகு சுயசொறிதல் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டியதில்லை. “நானே சொல்லிட்டேன். நீ என்ன சொல்லுறது” என்று சிரித்துக் கொள்ளலாம்.\nஆனால் இப்படி நம்மை நாமே கிண்டலடித்துக் கொள்வதற்கு சாத்தியமிருக்கிறதா என்பதுதான் கேள்வி. ஏகப்பட்ட பில்ட் அப்களைச் சுமந்து கொண்டிருக்கும் ஒருவனால் எவ்வளவு தூரம் சுய எள்ளல் செய்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. உண்மையில் நமது வாழ்வில் பெரும்பாலான செயல்களை Mask அணிந்து கொண்டுதான் செய்கிறோம். ஒவ்வொரு காரியத்தி��ும் ஒவ்வொரு முகமூடி தேவையானதாக இருக்கிறது. இந்த முகமூடிகளுக்குள் இருக்கும் நமது உண்மையான முகத்தை அடுத்தவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்றுதானே அத்தனை image built up வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.\nஉண்மையான சுய எள்ளல் என்பது நமது பல்லிளிக்கும் பலவீனங்களை துளியளவு தயக்கம் கூட இல்லாமல் வெளிப்படையாக ‘நமக்கு நாமே’ திட்டத்தில் நக்கலடிக்கும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சுய எள்ளல்களின் Hidden Agenda என்பது வேறொன்றாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் நம்மால் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியாத நமது பலவீனங்களை அடுத்தவன் குத்திக் காட்டினால் நமது ஈகோ விழித்துக் கொள்கிறது. ஈகோ என்பது திடீரென்று ஒரு நாளில் நமக்குள் ஏறிக் கொள்வதில்லை. அல்லவா நாம் வளர வளர அதுவும் வளர்ந்து தொலைத்துவிடுகிறது.\nதனிப்பட்ட வாழ்க்கையில்(Personal life) குடும்பத்திடமும், சுற்றத்தாரிடமும் காட்டும் ஈகோவெல்லாம் ஒரு வகை என்றால், எழுதிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மிடம் எழுத்து மூலமாக அறிமுகமாகுபவர்களிடம் காட்டும் ஈகோ இன்னொரு வகை. எழுதுகிறவனுக்கு ஈகோ தேவை, கர்வம் அவசியம், திமிர் வேண்டும் என்றெல்லாம் யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. ஒன்றரரை பக்கம் மட்டுமே எழுதியிருக்கும் என்னையும் ஒரு எழுத்தாளனாக கற்பிதம் செய்து கொண்டு இந்தக் கருமத்தையெல்லாம் தலைக்குள் வைத்திருக்கிறேன். அப்படியில்லையெனில் அந்த மனிதரின் மின்னஞ்சலுக்கு டென்ஷனாகியிருக்க வேண்டியதில்லை. சரி அதை விடுவோம்.\nஎழுத்தாளனுக்கு கர்வம், அகங்காரம், பருத்திக் கொட்டை, புண்ணாக்கெல்லாம் தேவை என்று சொன்னவர்களின் பட்டியலை தேடிப்பாருங்கள். அந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான் தங்களது சுயலாபத்திற்காகவும், தேவைகளுக்காகவும் அதிகாரத்திலிருப்பவர்களின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுதுகிறவன் எந்த எழவையும் மறைக்க வேண்டியதில்லை. எந்த பில்ட் அப்பும் அவசியமில்லை. அவன் நேர்மையானவனாக, திறந்த புத்தகமாக, நிர்வாணமாக நிற்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியொரு வரம் கிடைத்தால் எந்தவிதமான பாரமும் இல்லாத மனிதனாக என்னை உணர்ந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.\n ஜக்கி வாசுதேவ் பற்றி சவுக்கு தளத்தில் விலாவாரியாக படித்ததிலிருந்தே இப்படித்தான். தனது வீட்டுக்கு பின்னாலிருந்த மரத்துக்கு மஞ்சள் துணியைக் கட்டிவிட்டு அதன் மூலம் தொழிலதிபராகிவிட்ட பங்காரு வயிற்றெரிச்சலை கிளப்பிக் கொண்டிருந்தார். அவர்தான் அப்படியென்றால் என்னை விட வயது குறைந்த வேலூர் நாராயணீ பீடம் சாமியார் அதற்குள் தங்கக் கோபுரம் எல்லாம் கட்டிவிட்டார். நான்கைந்து வயது மூத்த நித்யானந்தா வளைத்து வளைத்து- இந்த வளைத்து 'இடுப்பையும் சேர்த்த' வளைத்து சொத்து சேர்த்துவிட்டார்- இப்படியெல்லாம் குமைந்து கொண்டிருந்தேன். இப்பொழுது ஜக்கியின் சொத்து வேறு மலைக்கச் செய்கிறது. மறுபடியும் முந்தைய பத்திகளை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். தொழிலையும் ஜாகையும் மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-19T13:26:32Z", "digest": "sha1:ZR73Q5EDEOHNDCSZC3PJF2EDQ2MU7RIB", "length": 9734, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "விரியூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவிரியூர் ஊராட்சி (Viriyur Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்��ள் தொகை 5701 ஆகும். இவர்களில் பெண்கள் 2833 பேரும் ஆண்கள் 2868 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 11\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சங்கராபுரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/very-indian-christmas/?utm_source=TamilODB&utm_medium=Banner&utm_campaign=a-very-indian-christmas-2020-tamil", "date_download": "2021-01-19T12:30:21Z", "digest": "sha1:ULIOSLVPORZCMX4LC33IQNARY4EKZIGN", "length": 23941, "nlines": 110, "source_domain": "tamil-odb.org", "title": "very indian christmas tamil home page | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nகிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 25வது நாள் பற்றிய குழப்பம் தான் என்ன வரலாற்று ரீதியாக, கி.பி. 336 ஆண்டில்தான் கிறிஸ்துமஸ் (கிறைஸ்ட்ஸ் மாஸ்) முதன்முறையாக கொண்டாடப்பட்டது என்பதற்கு முதல் பதிவு உள்ளது, அது கான்ஸ்டன்டைனின் காலம். ஆரம்பத்தில், கிழக்கத்திய சபைகள் அதை ஜனவரி 6-ல் கொண்டாடின. இப்போதைய தேதியான (டிசம்பர் 25) ரோமானிய சாட்டனாலயாவின் (saturnalia) திருவிழாவிற்கு (டிசம்பர் 17-23) மாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் நம்புகிறார்கள், இது குளிர்கால சங்கராந்தி தேதி என்பதால்.\nஅதன் பின்னர், கிறிஸ்தவம் மேற்கு நோக்கி பரவியதால், அது பல உள்ளூர் கலாச்சார நடைமுறைகளை தனக்குள் சேர்த்துக்கொண்டது, அவைகள் கிறிஸ்துமஸ் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறி இருப்பதை இப்போது நாம் ஏற்று கொண்டுள்ளோம். கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை, பரிசுகளை வழங்குதல் மற்றும் பல காரியங்கள், ஆண்டுகள் செல்லச் செல்ல சேர்க்கப்பட்டன. பின்னர், ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, ​​அவர்கள் இந்த மரபுகளை அவர்களுடன் கொண்டு வந்தனர். அதனால் தான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம், பனி இல்லாத போதும் –நாம் இன்னமும், குளிர்காலம் மற்றும் கலைமான் பனிபொழிவில் இருப்பதுபோல கற்பனை செய்து வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம்\nஇப்போது, ​​இந்தியாவில் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகையில், நம்மிடம் உள்ள இந்த பழக்கவழக்கங்களில் பலவற்றைத் தழுவி “பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியம்” என்று தேவதூதர்கள் பாடிய “சமாதான பிரபுவின்” பிறப்பை நினைவூட்டுவதற்கு, அவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆயினும்கூட, “சமாதான பிரபுவை,” கொண்டாடும் நாம் சண்டையால், போரால் மற்றும் ஒற்றுமை இன்மையால் துண்டாடபடுகிறோம் என்பது முரண்பாடாகத் தெரிகிறது; இது வெறுமனே நாம் வாழும் உலகில் மட்டுமல்ல ஆனால் நம் வீடுகளிலும், குடும்பங்களிலும் மற்றும் நம் உள்ளேயும் கூட உள்ளது.\nஎனவே, சக இந்தியர்களால் எழுதப்பட்ட இந்த பிரதிபலிப்புகளைப் படிக்கும்போது நான் பிரார்த்திக்கிறேன், நாம் “வெறுமையான கிறிஸ்துமஸாக” உணர மாட்டோம். அதற்கு பதிலாக, கிழக்கிலிருந்து வந்த வயதான ஞானிகளைப் போல நாம் இயேசுவை நாடுவோம்; நம்முடைய இருதயங்களில் அவருடைய சமாதானத்தை அனுபவிப்போம்.\nநீங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கிறிஸ்துமஸை பெற்றிடுங்கள்\n~ இரவு முழுவதும் கிறிஸ்துமஸ் பாடல்கள் ~\nநம்மில் பெரும்பாலானோருக்கு, டிசம்பர் மாத தொடக்கமானது கிறிஸ்துமஸ் காலத்தின் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள நம் வீடுகளுக்கு வருகை தரும் பாடகர் குழுக்களின் பழமையான நினைவுகளை கொண்டு வருகிறது. சிறுவர் பாடகர் குழுவின் ஒரு பகுதியாக, நாங்கள் எங்கள் பாடகர் உறுப்பினர்களின் வீடுகளை சந்தித்த போது, இரவு முழுவதும் உற்சாகமாக நாங்கள் பாடியதை நினைவுகூருகிறேன்.\n~ ஒரு ��ிறிஸ்துமஸ் மரத்தின் மகிழ்ச்சிகள் ~\nஆடம்பரமான, இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஊசியிலை மரங்கள் அனைத்தையும் வியாபிப்பதற்க்கு முன்பு வரை, வீட்டில் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளில் எப்போதும் ஒரு பெரிய கிறிஸ்துமஸ் சவுக்கு மரம் அடங்கும். நான் வளர்ந்து வருகிற போது, கிறிஸ்துமஸ் வாரத்திற்காக ஆவலுடன் காத்திருப்பேன், அப்பொழுது தான் நாம் ‘உடனடி’ நடைபாதை கடைகளுக்கு செல்ல முடியும், தெரு தெரு முனைக் கடைகளில் அவை விற்கப்பட்டன.\n~ கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மாட்டுத்தொழுவம் ~\nகிறிஸ்துமஸ் என்பது காற்றில் அற்புதம் இருக்கும் காலம். மின்னும் வண்ணமயமான தொடர் விளக்குகள், எல்லாவற்றையும் பிரகாசிப்பிக்கும். அவை உயிரற்ற பொருட்களைக்கூட உயிருள்ள பொருள்போல தோன்றபண்ணும், அவை நம்மை நோக்கி கண் சிமிட்டுகிறது. குழந்தையாக, எனக்கு பிடித்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்று குடில் அல்லது மாட்டு தொழுவம் அமைப்பது. ஒவ்வொரு ஆண்டும், களிமண் சிலைகளை வைத்திருந்த அட்டை பெட்டி, பரணிலிருந்து கீழே இறக்கப்படும்.\n~ கிறிஸ்துமஸை பற்றிய நன்மைகள் மற்றும் நினைவுகள் ~\nமுந்தைய இரவு நட்சத்திரம் மேலே தொங்கவிடப்பட்டது. வருடம்தோறும் கிறிஸ்துமஸ் காலத்தின் ஒரு பாரம்பரிய தொடக்கமாக என் அப்பா, சகோதரர் மற்றும் நான் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைப்போம். நாங்கள் காலையில் எழும்போது, என்ன வைத்துவைக்க பட்டு இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். சமையலறையிலிருந்து வரும் மாவு பிசையும் ஒலி எங்களை பெருமூச்சு விட செய்யும். அது குல்-குல் தயாரிக்கும் நாள் நாங்கள் அம்மா அழைப்பதைக் கேட்டோம், எங்களை கட்டுபடுத்த முடியாமல் நாங்கள் சாப்பாட்டு மேஜைக்கு சென்றடைந்தோம்.\n~ என்றென்றும் இருக்கும் பரிசை வழங்குதல் ~\nகிறிஸ்துமஸ் காலம் பரிசுகள் மற்றும் பிறருக்கு கொடுப்பதுடன் ஒத்ததாக இருக்கிறது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவர்களின் பரிசுகளைத் திறக்க ஆவலுடனும், உற்சாகத்துடனும் காத்திருப்பார்கள். பல தனி நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள் இந்த சமயத்தில் தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் தயவை நீட்டும் நேரம்.\n~ விடியல் ஆராதணை மற்றும் குமாரத்துவம் ~\nநான் வளரும்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலய ஆராதனையின் நினைவுகள் அனைத்தும் பிரகாசமாய் மின்னியதைப் பற்றியே இருந்தன. அதிகாலை 2 மணிக்கு ஆலய ஆராதனைக்காக எங்கள் அம்மா எங்களை எழுப்பியதை நான் நினைவில் கொள்கிறேன். நாங்கள் பிரகாசமான மற்றும் சிறந்த உடையணிந்து, என் அப்பா இருட்டோடே, ஏதும் இல்லா சாலை வழியாக தேவாலயத்திற்கு எங்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வார்.\n~ இனிப்பு மற்றும் சுவையான மகிழ்ச்சி ~\nகிறிஸ்துமஸ் என்பது நிறைய காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காலமாகும். அவற்றில் நிச்சயமாக ஒன்று வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் காரவகைகள், இது இந்திய வீடுகளில் பொதுவானவை. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு கிறிஸ்தவ வீடும் நறுமணத்தாலும் மற்றும் பரலோக சுவையாலும் நிரப்பப்படுகிறது\n~ நம்பிக்கை எழும் ~\nபாடகர் குழுவாக நாங்கள் பார்வையிட சென்ற இடங்களின் மனநிலை, சூழல், மற்றும் அமைதியின் அடிப்படை உணர்வு, அது எப்பொழுதும் வித்தியாசமாக இருந்தது. நோயாளிகளுக்கு உற்சாகத்தைத் தரும்படியாக நாங்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று, வழக்கமான கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியபோது ஒவ்வொரு வார்டுக்கும் அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்தனர். குழந்தைகள் வார்டில், சிறியவர்களைப் பார்த்தோம்.\n~ புத்தாடைகளை தாண்டி… ~\nகிறிஸ்துமஸ் என்பது வெறும் நமது நகரம், தெரு, மற்றும் நமது வீடுகளை மட்டும் நாம் ஒளிரச்செய்யும் காலமல்ல, நம்மையும் ஒளிரச்செய்யும் காலம், நம்முடைய சரீரத்தை உடுத்துவிப்பது என்று வரும் போது, சென்ற காலத்தின் உடைகளை விட மெருகேற்றவேண்டும் என்ற உந்துதல் புனித காற்றில் மேலோங்கி நிற்கிறது. நான் குழந்தையாக இருந்தபோது, ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிலையை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வருகிறது, அந்த சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடை என்மேல் எவ்வளவு அழகாக இருக்கும் என்று பிரமித்துக்கொண்டிருந்தேன்.\n~ ஒரு நட்சத்திரம் வெளிச்சமாக பிரகாசிக்கிறது ~\nநான் வளரும்போது, மாதங்களில் டிசம்பர் மாதம் தான் எனக்கு மிக பிடித்த மாதமாக இருந்தது. டிசம்பர் மாத முதல் நாளுக்காக நான் எப்போதுமே காத்திருப்பேன். நான் பள்ளியிலிருந்து துள்ளிக்குதித்து வீடு திரும்பும் போது, என் இதயமும் என்னுடன் சேர்ந்து ஆர்வத்துடன் துள்ளும், ஏனெனில் என���்கு நன்றாக தெரியும் எனக்காக என்ன காத்துக்கொண்டிருக்கிறது என்று – அழகிய நட்சத்திர வடிவ காகித விளக்கு.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே எங்களது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/centre-cant-extend-cbis-jurisdiction-without-states-consent-supreme-court/", "date_download": "2021-01-19T11:54:55Z", "digest": "sha1:P6JNXB5YPHBJ4BF5UU2H2LVAA77DWBGP", "length": 15971, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "மாநிலத்திற்குள் சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாநிலஅரசின் ஒப்புதல் பெறாமல் சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது\nடெல்லி: ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால், அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும், தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.\nமத்தியஅரசு, சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகளை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. மத்தியஅரசின் கொள்கைகளை எதிர்க்கும் மாநில அரசு மற்றும�� அரசியல் கட்சியினர்கள் மீது விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக பல மாநிலங்கள், சிபிஐ விசாரணைக்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து இருப்பதுடன், மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்றால், மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.\nஇதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு டெல்லி மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதீர்ப்பில், டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் பிரிவு 6ன் கீழ் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ அந்த மாநிலத்திற்குள் விசாரணை நடத்த முடியாது.\nமாநில அரசு இந்த 6வது பிரிவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து விட்டால், சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது.\nமாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும் என அதிரடியாக தெரிவித்து உள்ளது.\nஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டில் முதன்முதலாக டெல்லி சிறப்பு காவல்சட்டப்பிரிவு 6ஐ பயன்படுத்தி, ஆந்திராவுக்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி இதே உத்தரவை பிறப்பித்தார். தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கான பொதுவான அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாரதா சிட் பண்ட் ஊழல் : சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை ரஃபேல் ஒப்பந்த முறைகேடு விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்சநீதி மன்றம்\nPrevious சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் : கங்கனாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..\nNext காங்கிரஸ் கட்சி அடிப்படை ரீதியாகவே பலவீனம் அடைந்துள்ளது தலைமை மீது ப.சிதம்பரம் விமர்சனம்\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nபோராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்\nகேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்\nபுதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T12:52:56Z", "digest": "sha1:CUQRCO5JFJWP75FMOUTZ7I6TPHMIIEIH", "length": 11422, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "செய்யும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராகுல் காந்தியின் தலைமையை முடிக்க சதி செய்யும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்- சிவசேனா குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை முழுநேர கட்சித் தலைவராக பொறுப்பேற்குமாறு மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்…\nராஞ்சி பண்ணை வீட்டில் டிராக்டரில் விவசாயம் செய்யும் தோனி…\nராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார். ராஞ்சியில் 7 ஏக்கர் பரப்பளவில்,…\nதங்கள் குழந்தைகளின் படிப்புக்கு ஆக்போர்ட்டை தேர்வு செய்யும் மோடியின் அமைச்சர்கள்….\nடெல்லி: இந்திய பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க இந்தியாவின் ஐஐடி…\nதமிழகம்: தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்\nசென்னை, முதல்வர் உடல்நிலை சீராக, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…\nடெபாசிட் செய்யும் பழைய நோட்டுகளுக்கும் வரி உண்டு\nடில்லி, வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பழைய நோட்டுக்களுக்கும் வரிபிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி. குறிப்பிட்ட…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nபிரதமரிடம் 13 பக்க கோரிக்கை மனு வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி… மோடி தமிழகம் வருவதாக தகவல்…\nஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு\nசசிகலா அ.தி.மு.க.வில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/national-bank/", "date_download": "2021-01-19T11:29:31Z", "digest": "sha1:LNWDGDQJT37GMIAFD7TRYLSGFE77YQSK", "length": 8939, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "National Bank | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவங்கி அதிகாரி பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வு தேதி அறிவிப்பு\nசென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிளில் காலியாக உள்ள இடங்களுக்கான வங்கி அதிகாரி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிப் பணியாளர்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட���டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\n32ஆண்டுக்கு பிறகு வெற்றி: கோப்பையை தமிழகவீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரப்படுத்திய கேப்டன் ரஹானே…\nபோராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்\n32ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி\nபொதுத்துறை ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு\nஒரு பத்திரிகையாளருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியது கிரிமினல் குற்றம்; தேச பக்தி அல்ல… ராகுல்காந்தி விளாசல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/swaraj-735-xm-19571/22589/", "date_download": "2021-01-19T12:15:46Z", "digest": "sha1:ZWPXOXIPFJDEPMZOLAJOJNR3GSIKTAG3", "length": 26914, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 735 XM டிராக்டர், 2010 மாதிரி (டி.ஜே.என்22589) விற்பனைக்கு அராரியா, பீகார் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் ��ழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 735 XM\nவிற்பனையாளர் பெயர் Guptashwar Rai\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 735 XM விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 735 XM @ ரூ 2,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2010, அராரியா பீகார் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 3032 Nx\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 735 XM\nஜான் டீரெ 5042 D\nமஹிந்திரா 475 DI எஸ்பி பிளஸ்\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_270.html", "date_download": "2021-01-19T12:07:03Z", "digest": "sha1:U2U7NM6MYTHD2DHLS3DMUSR5XZPDC42L", "length": 4964, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "கேகாலை, கலகெதர - ரம்புக்கன வீதியில் விபத்து; ஒருவர் பலி; பலர் காயம்!", "raw_content": "\nகேகாலை, கலகெதர - ரம்புக்கன வீதியில் விபத்து; ஒருவர் பலி; பலர் காயம்\nகலகெதர - ரம்புக்கன வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதன் சாரதி உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.\nநேற்று (27) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலையம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, குறித்த கனரக வாகனத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாகவே அதனை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதனை அதிகாரிகளிடமும் அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nவிபத்தின் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வண்டி மேலும் சில வாகனங்களுடன் மோதிச் சென்று வர்த்தக நிலையம் ஒன்றையும் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கனரக வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துவதற்கு முன்னர் வாகனத்தை நன்கு பரீட்சித்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nபஸ் ,மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை செலுத்தும் சாரதிகள், வாகனத்தை செலுத்துவதற்கு முன்னர் வாகனத்தின் இயந்திர பிரிவு,வாகனச் சில்லுகள் மற்றும் சமிஞ்கை ஒளி விளக்குகள் ஒழுங்காக இயங்குகின்றனவா என்பது தொடர்பில் பரீட்சித்து பார்த்ததன் பின்னரே அதனைச் செலுத்த வேண்டும்.\nஅவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்களிலே இது போன்ற விபத்துகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதனால் சாரதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-01-19T11:06:47Z", "digest": "sha1:4OHP7GBLQUUNWOFCI5WQK55GLPISWFOS", "length": 11537, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "சமூக வலைத்தளங்களின் தடையை நீக்கியது அரசாங்கம் (2ஆம் இணைப்பு) | Athavan News", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்க��� விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nசமூக வலைத்தளங்களின் தடையை நீக்கியது அரசாங்கம் (2ஆம் இணைப்பு)\nசமூக வலைத்தளங்களின் தடையை நீக்கியது அரசாங்கம் (2ஆம் இணைப்பு)\nஇலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சமூக வளைத்தளங்களின் தடையை அரசாங்கம் தற்போது நீக்கியுள்ளது.\nநீர்கொழும்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் தற்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையைால் சமூக வளைத்தளங்களின் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மீண்டும் முடங்கியது சமூக வலைத்தளங்கள்\nநீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்த மோதல் சம்பவம் தொடர்பாக வதந்திகளை பரப்பி, புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்க வாய்ப்பு உள்ளமையால் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலையடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு ஜனாதிபதி பணிப்புரைக்கமைய கடந்த வாரம் வழமைக்கு திரும்பியது.\nஇந்நிலையில் நீர்கொழும்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட குழு மோதலை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந\nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வ��ளியில் வந்த முதல்\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nபொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.\nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல\nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\nஇரணைதீவு கடற்றொழிலாளர்கள், அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது\nவவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உ\nகடனைச் செலுத்த தேசிய வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கின்றது – ரில்வின் சில்வா\nநாட்டின் கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது என தேசிய மக்கள் சக்த\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2021-01-19T12:25:55Z", "digest": "sha1:JUQCKG3CBBFI4U2ZQXB3SA7JYP7YMARO", "length": 13901, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "தேர்தலில் வெற்றிபெறக்கூடிய நபரையே களமிறக்குவோம் – மஹிந்த | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர்\nகொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்\nதொற்று காலத்தின் போதும் விடுமுறைக்கு வெளிநாடுகள் செல்லும் கனேடியர்கள்\nசசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை – எடப்பாடி\nவேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் புதிய சட்டமூலங்கள் – ராகுல் காந்தி\nதேர்தலில் வெற்றிபெறக்கூடிய நபரையே களமிறக்குவோம் – மஹிந்த\nதேர்தலில் வெற்றிபெறக்கூடிய நபரையே களமிறக்குவோம் – மஹிந்த\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய நபரையே வேட்பாளராக களமிறக்குவோமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வருடாந்த ரத பவனி நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.\nஇதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nவழிபாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றிபெறக்கூடிய நபரையே வேட்பாளராக களமிறக்குவோம்.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சித் தாவல் தொடர்பாக ஒரு சூழ்ச்சி இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட சூழ்ச்சி, எனினும் அது வெளியாகிய நிலையில் அந்த விடயம் கைவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. நாங்கள் எதனையும் செய்யவில்லை. அது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை.\nஎத்தனை வேட்பாளர்கள் வந்��ாலும், புத்திசாலித்தனமான மக்கள் புத்திசாலித்தனமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள். நாங்கள் மக்களை நம்புகின்றோம்.\nபுதுவருடத்தில் மக்களுக்கு குளிப்பதற்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. இந்த மக்களுக்கு ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியவில்லை. எங்கள் காலத்தில் கேட்ட சம்பளத்தைக் கொடுத்தோம்.\nஅரசாங்கம் என்ற வகையில் ஆயிரம் ரூபாயை வழங்குமாறு நிறுவனங்களிடம் வலியுறுத்த வேண்டும். அரசாங்கத்தால் அதனை செய்ய முடியாவிடின், அரசாங்கத்தினால் இயலுமான விடயம் என்ன இந்த தோட்டப்புறங்களில் உள்ள வீதிகளை அமைத்தது யார் இந்த தோட்டப்புறங்களில் உள்ள வீதிகளை அமைத்தது யார் இந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை அமைத்தது யார் இந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை அமைத்தது யார் நுவரெலியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தது யார் நுவரெலியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தது யார் இதுத் தொடர்பில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர்\nபிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்\nகொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ\nதொற்று காலத்தின் போதும் விடுமுறைக்கு வெளிநாடுகள் செல்லும் கனேடியர்கள்\nகனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபல\nசசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை – எடப்பாடி\nசசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார\nவேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் புதிய சட்டமூலங்கள் – ராகுல் காந்தி\nவேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன\nசந்தானம் நடிப்பில�� உருவாகியுள்ள திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nநடிகர் சந்தானம் ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திர\nமுல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே அரங்கேறியுள்ளது- சிறிகாந்தா\nவடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந\nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nபொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க\nகொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்\nபிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர்\nதொற்று காலத்தின் போதும் விடுமுறைக்கு வெளிநாடுகள் செல்லும் கனேடியர்கள்\nசந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/11/", "date_download": "2021-01-19T11:28:34Z", "digest": "sha1:WPOVTUGC3KM2Q6FEBMSSAERSCOEXOAFZ", "length": 13860, "nlines": 153, "source_domain": "chittarkottai.com", "title": "2013 May 11 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைக��் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,156 முறை படிக்கப்பட்டுள்ளது\nவறுமையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்\n2013 பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் மாணவர் ஜெயசூர்யா, வறுமையின் காரணமாக, தனது லட்சியம் கனவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வியாழன் அன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். மாநில அளவில் முதலிடம் பிடித்ததும் நிருபர்களிடம் பேசிய மாணவர் ஜெயசூர்யா, “நான் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,082 முறை படிக்கப்பட்டுள்ளது\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nகோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்தியாவில் இஸ்லாம் – 5\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nஇந்தியாவில் இஸ்லாம் – 6\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nநமது கடமை – குடியரசு தினம்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?cat=127", "date_download": "2021-01-19T11:37:47Z", "digest": "sha1:3FX6MKV3Q7UH4LOBBQPBEXL2BQLVO6SU", "length": 5443, "nlines": 107, "source_domain": "www.radiomadurai.com", "title": "இராசிபலன் | RADIO MADURAI", "raw_content": "\nதினந்தோறும் இராசி மற்றும் ஓரை பலன்களை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு வழிகாட்ட சிறப்புவாய்ந்த ஜோதிடர்கள் காத்திருக்கிறார்கள்.\n22-9-2020 ல் யோகம் அடையும் ராசிகள்.\nபொறுப்பும் ஆதாயம் பெற இருக்கும் ராசிகள்21-9-2020\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிக்கார்கள்..20-9-2020\nஇன்று 5 ராசிகாரகளுக்கு அது அதிகரிக்கும் –\nஇந்த 6 ராசிகள் இன்று உச்சம்.17-9-2020 ராசிபலன்\nஇது ஓண்ணு போதும் அத தணிக்க…\nசெரிமானப் பிரச்சனையைப் போக்கும் இயற்கைவழி மருத்துவம்\nவளம் தரும் வரலட்சுமி விரதம்\nகுதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிள் டிப்ஸ் \nஜோதிட ரீதியாக ஓரைகள் எனப்படுவது என்ன அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nகர்ப்பத்தைக் காக்கும் கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள்\nவாழ்க்கையில் ஏன் துன்பங்கள் நிறைந்து உள்ளது\n5 நாளில் 40 லட்சம்\nஜல்லிக்கட்டுப் போட்டிக்காக முழுவீச்சில் தயாராகும் அவனியாபுரம்\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:39:53Z", "digest": "sha1:2YAJCZYCAJ6BEHCVN67LMYT2L5YGDCUA", "length": 8130, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மிஷினரிகள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமீ���்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்\nஆம். ’ஜீவிக்கிறார்’ என கொக்ககோலா போல சந்தை பிரச்சாரம் செய்யப்படாமலே இந்த மண்ணின் தெய்வங்கள் உண்மையிலேயே ஜீவிக்கும் தெய்வங்கள். … விடுதலைக்கு பின்னான ஏறக்குறைய எழுபதாண்டு வரலாற்றில் மிகப் பெரிய சோகங்களிலெல்லாம் ஆறுதல் அளித்து பாரபட்சம் ஏதுமின்றி மானுட உயிர் காப்பாற்றும் பணியை செய்து வந்துள்ள ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களின் இந்த பணி அனுபவங்கள் அதிலிருந்து அவர்கள் பெற்ற அனுபவ படிப்பினைகள் ஆகியவை தேசிய பேரிடர் களையும் அமைப்புகளால் எந்த அளவு ஆராயப்பட்டுள்ளன\nநாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nபேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1\nஇராமாயண அறம் – ஜடாயுவின் உரை\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T12:01:32Z", "digest": "sha1:FNGIQQGQNAQ7ZYQHDFQDAA4QF3QITIGG", "length": 7202, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "முத்தொள்ளாயிரம் | தினகரன்", "raw_content": "\nகாதலுக்கும் நாணத்துக்குமிடையில் கரைந்துறுரும் பெண்ணுள்ளம்\nமுத்தொள்ளாயிரம் தரும் மனதுருக்கும் காட்சி மனிதனுக்கு உரிய உணர்ச்சிகளில் நாணமும் ஒன்று. அதிலும் பெண்கள் அணிந்துகொள்ளும் ஆபரணம் போன்றது இந்த நாணம் ஆகவே தான் பெண்களிற்குரிய நான்கு வகை குணங்களில் நாணத்தையும் ஒன்றாக குறிப்பிட்டனர். நங்கையர்க்கு அழகு சேர்க்கும் பிறவிச் செல்வம்...\nஆஸி பகிரங்க டென்னிஸ் போட்டி 72 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஅவுஸ்திரேலியாவின் மெல்பர்னுக்கு சென்ற மூன்றாவது விமானத்தில்...\nஉளுந்து விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு\nநாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து,...\nமேலும் 774 பேர் குண���டைவு: 46,594 பேர்; நேற்று 674 பேர் அடையாளம்: 53,750 பேர்\n- தற்போது சிகிச்சையில் 6,886 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nநாடு திரும்பிய ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நேவல்னி, மொஸ்கோ விமான நிலையத்துக்குச்...\nஅரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு இரு புதிய உறுப்பினர்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம,...\nஜனாஸா எரிப்பிற்கு இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்\n- இந்த நிலை தொடராது என்கிறார் இராகுல தேரர்ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள்...\nபறவைக் காய்ச்சல் இலங்கையிலும் பரவும் அபாயம்\nஇலங்கையில் வில்பத்து சரணாலயம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டத்தின்...\nஅம்பாறையில் பசுமைப் புரட்சி; ஒரு மில்லியன் மர நடுகைத் திட்டம்\n- பாராளுமன்ற உறுப்பினர் முஸர்ரபினால் முன்னெடுப்புஅம்பாறை மாவட்டத்தில்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/173311", "date_download": "2021-01-19T11:44:25Z", "digest": "sha1:SK4DHDR44N6Q47NLCBHHFF566PRDHXK5", "length": 16933, "nlines": 82, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு புதிய திட்டம் | Thinappuyalnews", "raw_content": "\nகட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு புதிய திட்டம்\nதடுப்புக் காவலில் விசாரணைகளை எதிர்நோக்கி இருக்கும் 54 தமிழ் அரசியல்கைதிகளில் பெரும்பாலானோரை கட்டம் கட்டமாக ஏதோ ஒரு வகையில் விடுவிப்பதற்கான யோசனைத் திட்டம் ஒன்றை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சில பிரதான வழக்குகளுடன் சம்பந்தப்பட்டோரை விடுவிக்கும் முடிவை தாம் எடுக்க முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநீதி அமைச்சர் தலதா அத்துகோரளவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று நடத்திய பேச்சுக்களின் போதே இந்த திட்டத்தை வெளியிட்டுள்ளார்.\nநேற்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அஸாத் நவவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.\nதடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து, ஒவ்வொரு வழக்காக இந்த நால்வர் குழு சுமார் ஒன்றரை மணி நேரம் விரிவாக ஆராய்ந்துள்ளது.\nஇந்த கூட்டம் குறித்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்களின் விபரம் வருமாறு:-\n“நேற்று முன்தினம் வரை தண்டனை விதிக்கப்பட்ட 51 தமிழ் அரசியல் கைதிகளும் விசாரணைகளை எதிர்நோக்கிய 58 தமிழ் அரசியல் கைதிகளும் தடுப்புக் காவலில் இருந்தனர்.\nநேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 4 கைதிகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு குறைந்த தண்டனைத் தீர்ப்பு மற்றும் புனர்வாழ்வுக் காலம் அனுபவித்தல் ஆகியன விதிக்கப்பட்டன எனக் கூறப்பட்டது.\nஇதனால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை 55 ஆகவும், விசாரணைகளை எதிர்நோக்கும் கைதிகளின் எண்ணிக்கை 54 ஆகவும் மாறியது.\nஇப்படி விசாரணையை எதிர்நோக்கும் கைதிகளில் 42 பேர் கொழும்பு மகஸின சிறையிலும், மிகுதி 12 பேர் அநுராதபுரம் சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் உள்ள 12 கைதிகளில் 8 பேரே தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஇரண்டு பேர் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அடிப்படையில் அவர்களுக்குக் குறைந்த தண்டனை அல்லது புனர்வாழ்வுடன் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்குகின்றார்.\nமற்றொருவரையும் அதேபோன்று விடுவிக்கலாம் என அந்த வழக்கைக் கையாளும் அரச சட்டவாதி எழுத்தில் சிபாரிசு செய்துள்ளார்.\nஅவரது வழக்கு நவம்பர் மாதம் தவணைக்கு அழைக்கப்படும் போது சட்டமா அதிபர் அத்தகைய பரிந்துரையை நீதிமன்றுக்கு வழங்குவார்.\nமேலும் இருவரின் வழக்கு நேற்று மற்றும் நாளை அநுராதபுரம் நீதிமன்றத்தில் எடுக்கப்படுகின்றது. அவர்கள் அளித்ததாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்பதா என்பது குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருந்தது.\nவாக்குமூலத்தை ஏற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால் அந்த இருவரும் விடுவிக்கப்படுவர். வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்று அதனடிப்படையில் அவர்களைக் குற்றவாளிகளாகக் கண்டாலும் குறைந்த தண்டனை அல்லது புனர்வாழ்வுடன் அவர்களை விடுவிக்க சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தைக் கோரும்.\nஎண்மரில் எஞ்சிய மூவரையும் விடுவிக்கும் அல்லது புனர்வாழ்வோடு விடுவிக்கும் எந்த ஏற்பாட்டுக்கும் தாம் இணங்க இயலாது என சட்டமா அதிபர் கையை விரித்துள்ளார். இந்த மூவர் மீதும் விடுதலைப்புலிகளின் காவலில் இருந்த படையினரை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சுட்டுக் கொலை செய்தனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇவர்களது வழக்குகள் வவுனிய மேல்நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட போது அதை எதிர்த்து அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அந்த வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றத் தாம் இணங்கினார் என்பதை சட்டமா அதிபர் சுட்டிக் காட்டினார்.\nஇவர்கள் எப்படியும் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டேயாக வேண்டும் எனத் தெரிவித்த சட்டமா அதிபர், அவர்களின் வழக்குகளை அடுத்தடுத்துத் திகதியிட்டு விரைந்து முடிப்பதற்குத் தாம் நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்தார்.\nஇந்த 8 பேரும் போக, அநுராதபுரத்தில் எஞ்சியுள்ள மற்றைய நான்கு கைதிகள் மற்றும் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள 42 கைதிகள் என மொத்தம் 46 கைதிகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் சட்டமா அதிபரால் எடுக்கப்பட்டுள்ளன.\nஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை, கதிர்காமர் படுகொலை, ஜானக பெரேரா படுகொலை, 27 பொதுமக்கள் படுகொலை, மஹிந்த விஜேசேகரவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் விடயத்தில் சட்டமா அதிபர் தலையிடமாட்டார். வழக்கு விசாரணைகளை துரிதமாக நடத்த சட்டமா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் அல்லாதோர் விடயத்தில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரங்களை மாற்றியமைத்தால்தான் குறைந்த தண்டனை மற்றும் புனர்வாழ்வோடு நீதிமன்றம் அவர்களை விடுவிடுக்க முடியும். அத்தகையோரின் வழக்குகள் அடுத்த தவணைகளுக்கு எடுக்கப்படும் போது அவ்வாறு குற்றப்பத்திரங்களை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை அரச தரப்பு எடுக்கும்.\nஇந்த பிரதான வழக்குகள் அல���லாதவற்றுடன் தொடர்புபட்டோர் விடயத்தில் அடுத்து வரும் மாதங்களில் அவர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் எடுக்கப்படும்போது, குறைந்த தண்டனை அல்லது புனர்வாழ்வுடன் அவர்கள் ஒவ்வொருவரையும் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.\nஇத்தகைய இணக்கப்பாடு நேற்றைய கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளது.\nதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பாராயின் அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க ஒழுங்குகளை சட்டமா அதிபர் திணைக்களமும், நீதி அமைச்சும் விரைந்து மேற்கொள்ளும் என்றும் நேற்றைய கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.\nதண்டனை விதிக்கப்பட்டுள்ள 55 தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டம் முடிவுற்றதும் இந்தக் கைதிகள் தொடர்பான விடயம் குறித்து மேற்படி இரு தலைவர்களும் ஜனாதிபதியுடன் பேசுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:13:11Z", "digest": "sha1:KQEU6CXE7H7V7XYNCY5OXFZIBSV4RRLO", "length": 9160, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஒஸ்திரியாவின் துணை மேயர் இராஜினாமா | Athavan News", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nஒஸ்திரியாவின் துணை மேயர் இராஜினாமா\nஒஸ்திரியாவின் துணை மேயர் இராஜினாமா\nஒஸ்திரியாவின் துணை மேயர் கிறிஸ்டல் ஸ்கில்ச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nமனிதர்களை விலங்கின���்துடன் ஒப்பிட்டு அவர் கவிதை எழுதியிருந்தார். அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந\nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nபொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.\nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல\nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\nஇரணைதீவு கடற்றொழிலாளர்கள், அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது\nவவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உ\nகடனைச் செலுத்த தேசிய வளங்களை ��ரசாங்கம் விற்பனை செய்கின்றது – ரில்வின் சில்வா\nநாட்டின் கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது என தேசிய மக்கள் சக்த\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:11:06Z", "digest": "sha1:7HIV7D65JRY5URCWLGRI6HTAERWC727G", "length": 9738, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு! | Athavan News", "raw_content": "\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nகல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nகல்முனை உட்பட 3 இடங்களுக்கு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nகல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nஇந்த ஊரடங்கு சட்டம் காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.\nகடந்த 21 ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்துவரும் நிலையிலேயே இன்றும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ���ீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந\nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nபொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.\nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல\nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\nஇரணைதீவு கடற்றொழிலாளர்கள், அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது\nவவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உ\nகடனைச் செலுத்த தேசிய வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கின்றது – ரில்வின் சில்வா\nநாட்டின் கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது என தேசிய மக்கள் சக்த\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை \nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nபொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட��� போராட்டம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 700 பேர் குணமடைவு \nஇரணைதீவு கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2021/01/08/", "date_download": "2021-01-19T11:26:33Z", "digest": "sha1:Z5YV7DBVQ7UM53H6ANMXZOYVIVO4AF2X", "length": 4074, "nlines": 71, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு தொடர்ச்சியாக விவாதிக்க வேண்டும் என BSNL CMDக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nநிறுவனத்தின் முன்னேற்றம் தொடர்பாக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு, BSNL CMD தொடர்ச்சியாக விவாதிப்பது என்பது BSNLல் கடந்த காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் BSNL CKDஆக திரு P.K.புர்வார் பதவி ஏற்ற நாளிலிருந்து, அந்த பழக்கம் கைவிடப்பட்டு விட்டது. BSNLன்...\nIDA முடக்க வழக்கு- கேரள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.\nஊழியர்களுக்கு மூன்று தவணை IDAக்களை முடக்கியுள்ளதிற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று (07.01.2021) விசாரணைக்கு வந்தது. தங்களது வாதத்தை முன்வைக்க BSNLன் வழக்கறிஞர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டார். எனினும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2021-01-19T13:37:02Z", "digest": "sha1:J5PLUBCCNUIVMIZLSASWRFI7LZPGUYEG", "length": 16268, "nlines": 341, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பின்னிணைப்பு:இயல்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்) - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பின்னிணைப்பு:இயல்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nANTI-PARTICLE - எதிர்மத்மருதலைத் துகள்\nANTI-MATTER - எதிர்மப் மருதலைப் பொருண்மை\nAC CURRENT - ஆடலோட்டம்\nCENTRE OF MASS - பொருண்மை மையம்\nCHARECTERISTIC IMPEDENCE - சிறப்பு மின் எதிர்ப்பு\nCOAXIAL LENSES - ஓரச்சு வில்லைகள்\nCONCAVE LENS - குழிவில்லை\nCONVEX LENS - குவிவில்லை\nCURRENT - மின்னோட்ட்ம், ஓட்டம்\nDC CURRENT - நேரோட்டம்\nELECTROCARDIOGRAPH - மின் இதயத்துடிப்பு வரைவி\nELECTRON - மின்னணு எதிர்மின்னி (மின்னணு = ion)\nFAN-IN - வீச்சு சுருக்கம்\nFAN OUT - வீச்ச�� விரிப்பு\nGANG, GANGING - கூட்டியங்கு, கூட்டியங்குதல்\nHOLOGRAPHY - முப்பரி(மாண) ஒளிப்படவியல்\nIMPULSE RESPONSE - கணத்தாக்க மறுமொழி\nINERTIA - சடத்துவம், ஜடத்துவம்\nINSULATE, INSULATION - காப்பிடு, மின்காப்பீடு\nKLYSTRON, KLYSTRON OSCILLATOR - மின் கற்றையலைக் குழல், மின் கற்றையலைவி\nLIGHT EMITTING DIODE - ஒளி உமிழ் இருமுனையம்\nLOW NOISE - தாழ் இரைச்சல்\nMAGNETOSTRICTION - காந்தச் சுருக்கம்\nMAGNETRON - காந்த அலைவி\nMETAL LAYER - உலோக அடுக்கு\nMETALLIZATION - உலோகப்பூசு, உலோகப்பூசல்\nNETWORK ANALYSIS - பிணையப் பகுப்பாய்வு\nNUCLEAR FUSION - கருச் சேர்க்கை\nNUTATION - அச்சதிர்வுப் பெயர்ச்சி\nOBJECTIVE LENS - பொருள்நோக்கு வில்லை\nOPEN CIRCUIT - திறந்த மின்சுற்று\nPANAROMIC - அகலப் பரப்பு\nPARALLAX - இடமாறு தோற்றம்\nPASS BAND - கடத்துப் பட்டை\nPERMEABILITY - காந்த உட்புகு திறன்\nPERMITTIVITY - மின் தற்கோள் திறன்\nPHOTON - ஒளித்துகள், ஒளிமி\nPOSITRON - எதிர்ம மின்னணு\nPRISM - அரியம், பட்டகம்\nRADAR - கதிரலைக் கும்பா\nRADIATION PATTERN - கதிர்வீச்சு உருபடிவம்\nREACTIVE COMPONENT - எதிர்வினை உறுப்பு\nREFLEX KLYSTRON OSCILLATOR - எதிர்வினை மின் கற்றையலைவி\nRELATIVE MOTION - சார்பியக்கம்\nRELATIVITY THEORY - சார்பியல் கோட்பாடு\nSAMPLING - மாதிரி எடுத்தல்\nSAMPLING THEOREM - மாதிரி எடுப்புத் தேற்றம்\nSATURATION - தெவிட்டடு நிலை\nSATELLITE - செயற்கைக் கோள்\nSERIES CONNECTION - தொடர்நிலை இணைப்பு\nSONAR - ஊடொலிக் கும்பா\nSPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி\nSTABILITY CONDITION - நிலைப்பு நிபந்தனை\nSTRAIN - திரிபு, விகாரம்\nSUBSYSTEM - துணைமுறைமை, துணையமைப்பு\nSWITCH, SWITCHING - நிலை மாற்றி, நிலை மாற்றம்\nTACHOMETER - சுழற்சிமானி, சுழற்சி அளவி\nTHERMOCOUPLE - வெப்ப இரட்டை\nTHERMODYNAMICS - வெப்ப இயக்கியல்\nTHICK LENS - தடிவில்லை\nTHIN FILM - மென்படலம்\nTHIN LENS - மென்வில்லை\nTRANSFORM - உருமாற்று, உருமாற்றம்\nWAVE FRONT - அலை முகப்பு\nWAVEFORM - அலைவடிவம், அலைப்படம்\nWEATHER RADAR - வானிலை கதிரலைக் கும்பா\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 திசம்பர் 2009, 06:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/inter", "date_download": "2021-01-19T13:23:26Z", "digest": "sha1:4Q47GH7WPERF3UIF4MWIAWZ3BALU22H3", "length": 5557, "nlines": 134, "source_domain": "ta.wiktionary.org", "title": "inter - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\ninterstellar : நட்சத்திரங்களுக்கு இடையில் :விண்மீன்களுக்கு இடையில் :மீனிடை\n(குழி தோண்டி) புதை; கல்லறையில் அடக்கம் செய்\nமைக்கேல் ஜாக்சன் உடல் இன்று கல்லறையில் ���டக்கம் (Michael Jackson was interred today)\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 00:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/3-phase-struggle-emphasizing-15-point-demands", "date_download": "2021-01-19T11:39:07Z", "digest": "sha1:HCWRTOSJW3EDZYDTN24JDH4HG6EPXWRE", "length": 9244, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம்....\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதுஉள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழு முடிவு செய்துள்ளது .\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக்கூட்டம் தேனி அருகே அரண்மனைப்புதூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார் . பள்ளி ஆசிரியர் தேசிய கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் முன்னிலை வகித்தார். தேனி மாவட்டச் செயலாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார்.மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதனை தமிழகஅரசு நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் நியமன வயதை 40ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறவேண் டும். இதனால் ஆசிரியர் படிப்பு படிக்கும் பலரது வேலைவாய்ப்புபறிபோகும்.இடைநிலை ஆசிரியர்களிட மிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கவேண்டும் . அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மர��த்துவ சேர்க்கை சதவீதத்தை 7.5 சதவீதத்தில் இருந்து10 சதவீதமாக உயர்த்தவேண்டும். உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியே 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்.சித்திக் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு ஆசிரியர், அரசு ஊழியர் ஊதியமுரண்பாடுகளை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கையை வலியுறுத்தி3 கட்டப் போராட்டங் களை நடத்த முடிவு செய்துள்ளோம்.டிசம்பர் 17ம் தேதி வட்டார அளவிலும், ஜனவரி 9ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெறும். மார்ச்சில் சென்னையில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம்பாண்டியன், ராமர், ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணைப் பொதுச் செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.\nஅரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமருத்துவர் சாந்தா மறைவு- சிபிஎம் இரங்கல்\nமழை பாதிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென சிபிஎம் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஉதகை: காதில் காயம் அடைந்த காட்டு யானை உயிரிழப்பு\nஅர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபஞ்சாபில் ஜனவரி 21 முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2659236", "date_download": "2021-01-19T12:41:05Z", "digest": "sha1:XTUE37M5OQPXFRPN5MKOY42SNFEVSCYT", "length": 16897, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலையில் விழுந்த பாறை போக்குவரத்துக்கு சிரமம் | நீலகிரி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசாலையில் விழுந்த பாறை போக்குவரத்துக்கு சிரமம்\nநிவர்... புரிந்தது உன�� பவர்\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம் ஜனவரி 19,2021\nதி.மு.க.,வுக்கு எதிராக அணி திரள திட்டம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார் ஜனவரி 19,2021\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nகுன்னுார்:குன்னுார் ஒசஹட்டி செல்லும் சாலையில், பாறை விழுந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.குன்னுார் ரேலியா அணை அருகே, கட்டப்பெட்டு ஒசஹட்டி கிராமம் உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையில் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் பாறை விழுந்தது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,குன்னுாரில் இருந்து செல்லும் வாகனங்கள், 10 கி.மீ., துாரம் சுற்றி கிராமத்திற்கு செல்கின்றனர். பாறையை அகற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. 2,200 பேரை காப்பாற்றினோம்: டி.ஜி.பி., சைலேந்திர பாபு தகவல்\n2. பரமசிவன் கோவிலில் ஆண்டு விழா பூஜை\n3. குளத்துக்கு நீர் வரத்து அதிகரிப்பு\n4. இன்று முதல் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம்\n5. காது அறுந்து அவதிப்படும் காட்டுயானை : குடியிருப்பு பகுதியில் சுற்றுவதால் உயிருக்கு அபாயம்\n1. மானாவாரி சோளத்தில் நோய் தாக்குதல்: பருவம் தப்பிய மழையால் பாதிப்பு\n2. குடிநீர் சப்ளை பாதிப்பு\n3. காபி உலர வைக்க முடியாமல் அவதி\n1.காது கிழிந்த நிலையில் மீட்கப்பட்ட யானை உயிரிழப்பு\n2. வன விலங்கு கணக்கெடுப்பு: 200 இடங்களில் தானியங்கி கேமரா\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கரு��்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/06/iraq.html", "date_download": "2021-01-19T12:10:04Z", "digest": "sha1:EYTJVAZAFUJE2PAO4GPGL2EQMGCOBTHD", "length": 15758, "nlines": 190, "source_domain": "www.muthaleedu.in", "title": "ஈராக் பதட்டத்தில் பங்குச்சந்தையில் என்ன செய்வது?", "raw_content": "\nஈராக் பதட்டத்தில் பங்குச்சந்தையில் என்ன செய்வது\nபங்குச்சந்தையில் ஈராக்கில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் நிலைமை 350 புள்ளிகள் வரை படு வீழ்ச்சியைக் கொடுத்தத���.\nசதாம் உசைன் மரணத்திற்கு பிறகு அமெரிக்கா ஈராக்கை எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவு சீரழித்து விட்டு விலகி நிற்கிறது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது போல அமெரிக்கா புகுந்த எந்த நாடும் மீளுவது கடினம்.\nபோருக்கு பிறகு, சதாம் மரணத்திற்கு பிறகு குறைந்த பட்சம் அங்குள்ள இரு பிரிவினருக்கு இணக்கத்தை அமெரிக்கா ஏற்படுத்தி இருக்க வேண்டும்.\nஆனால் அதை விட்டு திறந்த வீட்டில் எவ்வளவு திருட முடியுமோ அந்த அளவிற்கு ஈராக்கின் எண்ணெய் வளங்களை சுரண்டி விட்டு இன்று உங்கள் பாடை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வெளியில் இருந்து சொல்கிறார்கள்.\nஅதிகாரமில்லாத ஈராக் பிரதமர் நாட்டின் ஒரு பிரிவினரின் எழுச்சியைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். கிட்டத்தட்ட இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் இன மோதல் போல் தான் உள்ளது.\nஅரசே ஒரு இனத்தை ஒடுக்க முற்பட்டால் பாதிப்பு அவர்களுக்கும் சேர்த்து தான் வருகிறது.\nஎதிரிக்கு எதிரி நண்பன் கொள்கையின் படி சன்னி பிரிவினரும் தலிபானும் இணைந்து செயல்பட இருக்கிறார்கள். ஈரானும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட உள்ளார்கள். மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடியாததே.\nஈராக்கில் அரசுக்கு எதிரான பிரிவினர் அதிக நகரங்களை கைப்பற்றியுள்ளதால் அவர்கள் கை ஓங்கியுள்ளதாகவே தெரிகிறது. இதனால் இந்த பிரச்சினை கொஞ்ச நாள் நீடிக்க வாய்ப்பு உள்ளது.\nசிரியா, ஈராக்கில் உள்ள இடங்களை சேர்த்து தனி நாடு கோரிக்கை\nஉலக அளவில் எண்ணெய் வளத்தின் 10% ஈராக்கில் உள்ளதால் பெட்ரோலிய விலைகளில் அதிக அளவு மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.\nஅவ்வாறு எண்ணெய் விலை அதிகரிக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பில் குறைவு ஏற்படலாம். அந்நிய செலாவணி பற்றாகுறை அதிகரிக்கலாம். இது நமது புதிய மத்திய அரசிற்கு கொஞ்சம் சவாலே.\nபங்குச்சந்தையில் புள்ளிகள் பெரிய அளவில் கீழ் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லலாம்.\nஆனால் சில நாட்கள் அல்லது சில மாதங்களுக்கே இந்த பாதிப்பு இருக்கலாம் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு சிரியா, லிபியாவில் ஏற்பட்டது போல் பொருளாதாரம் சகஜ நிலைக்கு வந்து விடும் வாய்ப்புகள் உள்ளன.\nஅதனால் இரண்டு வருடங்கள் என்ற நோக்கில் முதலீடு செய்பவர்கள் இதனை வாங்குவதற்காக வாய்ப்பாக கருதிக் கொள்ளலாம்.\nபெட்ரோலிய நிறுவனங்களை தற்போதைக்கு தவிர்க்கலாம். அல்லது குறைந்தபட்ச சதவீத அளவில் வைத்துக் கொள்ளலாம்.\nமொத்தமாக வாங்கி போடாதீர்கள். சரிய சரிய வாங்குவது சரியாக இருக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nCyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி\nநல்ல நிதி நிலை அறிக்கைகளைக் கொடுத்த பங்குகள்\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nமுதலீடு போர்ட்போலியோ லாபம் 75% கடந்தது\nஇப்படியும் ஏமாற்றுவோம் BY AstraZeneca\nசர்க்கரை பங்குகளுக்கு ஏற்பட்ட புதிய மவுசு\nவேகமாக தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனங்கள்\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nஏன் இந்தி(ய) ஒருமைப்பாடு திணிக்கப்படுகிறது\nநம்பிக்கையைத் தந்த இந்திய பங்குச்சந்தை\nஉப்பு விற்பது அரசாங்கத்தின் தொழிலா\nஇந்திய பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு\nஈராக் பதட்டத்தில் பங்குச்சந்தையில் என்ன செய்வது\nபிளாட் வாங்குவது அவ்வளவு லாபமா\nஜூலை டைனமிக் போர்ட்போலியோவிற்கான அறிவிப்பு\nரியல் எஸ்டேட்டை விட பங்கு முதலீடு எப்படி சிறந்தது\nஜனாதிபதி உரை தரும் பங்கு குறிப்புகள்\nமுதலீட்டிற்கும், ட்ரேடிங்கிற்கும் என்ன வித்தியாசம்...\nபெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு\nபங்குச்சந்தை லாபத்திற்கு வரி உண்டா\nபாதுகாப்புத் துறையில் 100% அந்நிய முதலீடு, மேலே செ...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nrc-will-not-be-implemented-in-bihar-nitish-kumar/", "date_download": "2021-01-19T12:15:18Z", "digest": "sha1:MKK42SUPU2QN6G6LDE7CCQTMRHEGF5FP", "length": 13914, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "பீகாரில் தேசிய குடிமக்கள் பட்டியல் அமலாகாது : நிதிஷ்குமார் உறுதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபீகாரில் தேசிய குடிமக்கள் பட்டியல் அமலாகாது : நிதிஷ்குமார் உறுதி\nபீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் அமல் படுத்தப் போவதில்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்துள்ளார்.\nநாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பட்டியல் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அசாம் மாநிலத்தில் அமலாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பட்டியலில் சுமார் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டதால் மக்கள் மனதில் அச்சம் நிலவுகிறது.\nஎனவே மத்திய பாஜக அரசு இது குறித்துப் பல சமாதானங்கள் சொல்லியும் எதிர்க்கட்சிகள் அவற்றை ஏற்காமல் உள்ளன. இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பதும் குடிமக்கள் பட்டியலில் ஒரு அங்கம் என அச்சம் உள்ளதால் அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது.\nபீகார் மாநிலம் தர்பங்காவில் ஒரு நிகழ்வில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துக் கொண்டார். அவர் தனது உரையில், “பீகாரில் தேசிய குடிமக்கள் பட்டியலை அமலாக்கப் போவதில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010 ஆம் வருடம் நடந்த அதே அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும்” என உறுதி அளித்துள்ளார்.\nஎதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் ஏற்கனவே தேசிய குடிமக்கள் பட்டியல் அமலாகாது என உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் பாஜகவின் கூட்டணி அரசின் முதல்வர் இவ்வாறு உறுதி அளித்திருப்பது அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு சத்���ீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கடும் எதிர்ப்பு தேசிய குடியுரிமை பதிவேடு குறித்துப் பொய்த் தகவல் அளிக்கும் மோடி அரசு தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரத்தில் மோடி மாற்றிப் பேசுகிறார் : சரத் பவார்\nPrevious அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா வரும் டிரம்ப் : சுப்ரமணியன் சாமி தாக்கு\nNext காஷ்மீர் முன்னாள் முதல்வரை விடுவிக்கப் பிரார்த்திக்கும் ராஜ்நாத் சிங் : வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nபோராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்\nகேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/sun-tv-top-10-movies-12-06-2011-10.html", "date_download": "2021-01-19T11:57:10Z", "digest": "sha1:ER54KTNYBTTGBFHJLF4NLXJ4BVMX2TPF", "length": 5825, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Top 10 Movies 12-06-2011 - டாப் 10 மூவிஸ் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nWatch டாப் 10 மூவிஸ்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/888-thalapathy-thalapathy-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T10:51:25Z", "digest": "sha1:WP5U6T63MCBKVYPSU3TEEOR4YEU4OLF5", "length": 7230, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thalapathy Thalapathy songs lyrics from Thalaivaa tamil movie", "raw_content": "\nகுழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nஆ: தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா\nஉயிரே உயிரே உயிரை உனக்கு தரவா\nபெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்\nஆ: தொடுவோம் தொடு���ோம் சிகரம் தொடுவோம்\nஆ: எதிரிகள் எதிரிகள் தம் தம்\nஅலரிட அலரிட தம் தம்\nஅனல் என புரபடும் தம் தம்... தோழா\nகெட்டதை கண்டதும் தம் தம்\nபட்டென சுட்டிடு தம் தம்\nகட்டலை இட்டிடும் தம் தம்... தோழா\nபெ: பிறர் துன்பம் தான் துன்பம் போல என்னினால்\nவரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்\nவருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்\nஆ: உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை\nஉதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை\nதலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...\nகுழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nஆ: ஒரு விழி எரிமலை தம் தம்\nமரு விழி பனிமலை தம் தம்\nஇவனுக்கு நிகர் இல்லை தம் தம்... தோழா...\nநிலம் அது அதிர்ந்திட தம் தம்\nகடல் அது பொங்கிட தம் தம்\nகர்ஜனை புரிவான் தம் தம்... தோழா...\nபெ: அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட\nஉச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ\nபத்தோடு பதின்னொன்று நீ இல்லையே\nபேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி\nஆ: ஊர் ஏங்கும் சந்தோசம் விளையாடுதே\nஆ: தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...\nகுழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nபெ: எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்\nதொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்\nகுழு: தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVanganna Vanakanganna (வாங்கனா வணக்கங்கனா)\nSol Sol (சொல் சொல்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/12/blog-post_384.html", "date_download": "2021-01-19T12:00:28Z", "digest": "sha1:ORNGE67C56KNMENYQNXUDD6KGCWES5SX", "length": 6413, "nlines": 35, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா: வெளிமாவட்ட பக்தர்களை அனுமதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா: வெளிமாவட்ட பக்தர்களை அனுமதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என, கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் டிசம்பர் 30-ம் தேதி வருவதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது சம்பந்தமாக டிசம்பர் 21-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.\nவிசாரணைக்கு எடுத்துக் கொளளப்பட்டபோது, மனுதாரர் தரப்பில், “பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதற்கு பதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம்.\nதமிழக அரசுத் தரப்பில், கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும், பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்குள்ளும் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத விவகாரங்களில் காரணமற்ற கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nஅனைத்து பக்தர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், திறந்த வெளியில் 50 சதவீதம் பேர் கூட அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\nஇன்றைய ராசிபலன் 13.01.2021 மார்கழி ( 29 ) புதன்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250762-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/page/4/?tab=comments", "date_download": "2021-01-19T12:02:49Z", "digest": "sha1:4CVIU6AW2CAB7VOM2L3A7OYDLGX5ZKHZ", "length": 98073, "nlines": 869, "source_domain": "yarl.com", "title": "சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் - Page 4 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஇது பற்றி எழுதுவதானால் பெரிய புத்தகமாகிவிடும்\nஅப்பாவித்தனம் என உங்களுக்கு படுமளவுக்கு கூட சில பொறுப்புக்களிலிருந்தவன் என்ற ரீதியில் இப்படியான பொறுப்பும் கனமும் வந்து விட்டது\nஆனால் யாழில் நான் நிற்கின்ற நேர்கோட்டில் எவரும் நின்றதில்லை என்கின்ற அளவுக்கு\nதலைவரை, மாவீரரை, புலிகளை, அதன் செயற்பாட்டாளர்களை தொட்டவரை தூக்கி எறிய பின்னின்றதில்லை.\nஇதுவும் கடந்து போகும் ரகு...\nநாம் கண்டவை சந்தித்தவை குறுக்காலபோனவை என்பதுடன் ஒப்பிட்டால்\nதூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .\nஅப்பொழுது வந்த தீர்வுக்குரிய அளவுக்கு எந்த ஒரு தீர்வும் இனி கிடைக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் 13 மைனஸை காப்பாற்றினாலே பெரிய காரியம். கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும். இல்லாவிடடாள் இருப்பதையும் இழக்க நேரிடும்.\nஅப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள்\nதனிக்காட்டு ராஜா 13 posts\nஅபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு. சாப\nஅதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். சுமத்திரன் ஐய\n. சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கில் போராளிகளை ஈந்த அந்த மண் இன்று முஸ��லீம்களிடமிருந்து நம்மை காப்பாற்ற யாரும் வருவார்களா என்று தவிக்கிறது. வெளிநாட்டு தமிழர்களை மிக குறைவாகவே க\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:\nதூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .\nஅப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள்\nநீங்கள் எழுதிய பல பதில்களுக்குமான விளக்கத்தை நீங்களே கொடுத்துள்ளீர்கள்\nஅப்புறம் புலிகள் அதை பெற்றிருக்கலாம் இதை ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்\nஅப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள்\nநீங்கள் எழுதிய பல பதில்களுக்குமான விளக்கத்தை நீங்களே கொடுத்துள்ளீர்கள்\nஅப்புறம் புலிகள் அதை பெற்றிருக்கலாம் இதை ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்\nஅப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள்\nநான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார்.\nஇன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும்\nஇந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவி��்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார்.\nஇன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும்\nஇந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவிட்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இ��ுதான் உன்மை இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா \nஅவர்கள் தருகின்றோம் என்று எதையும் முன் வைத்ததில்லை\nஎனவே உங்களால் தரமுடிந்ததை முன் வையுங்கள் என்று\nஉங்களுக்கு யாரோ தவறான தகவல்களை தருகிறார்கள்\nகவனமாக இருங்கள (எல்லை மீறி எழுதவேண்டாம்)\nஉங்களது பாதுகாப்பு முக்கியம் தம்பி\nஅவர்கள் தருகின்றோம் என்று எதையும் முன் வைத்ததில்லை\nஎனவே உங்களால் தரமுடிந்ததை முன் வையுங்கள் என்று\nஉங்களுக்கு யாரோ தவறான தகவல்களை தருகிறார்கள்\nகவனமாக இருங்கள (எல்லை மீறி எழுதவேண்டாம்)\nஉங்களது பாதுகாப்பு முக்கியம் தம்பி\nஇந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர் சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால் 1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர் சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால் 1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா\nவிசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:\n1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா யாரைக் கேட்டார்கள் ஏன் அமிர் கொல்லப் பட்டார் ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது\n2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது \"அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்\" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது \"அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்\" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் \"ராசதந்திரமாக\" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந��தர இடம்\nவிசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:\n1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா யாரைக் கேட்டார்கள் ஏன் அமிர் கொல்லப் பட்டார் ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது\n2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது \"அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்\" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது \"அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்\" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் \"ராசதந்திரமாக\" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்\n1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்\n2 - சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு தரப்பில் ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில் பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா\n1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்\n2 - சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு தரப்பில் ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில் பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா\n ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து\nஅமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த \"பெருமையை\" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இ���்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து\nஅமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த \"பெருமையை\" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது\nவரலாறு எம்மோடு தான் நடந்தது\nசமஷ்டித்தீர்வை வையுங்கள் பரிசீலிக்க தயபராக இருக்கின்றோம் என புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில் மேல்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிந்ததை பார்த்தவர் நாம்.\nதோல்வியை வைத்துக்கொண்டு அப்படி இப்படி செய்திருக்கலாம் என சாத்திரம் எழுதுவதும் களத்தில் நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்\nஅவர் 2004 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் மட்டும்தான் தேசியப்பட்டியலில் சென்றார் அதற்கு முன்பெல்லாம் தெரிவுசெய்யப்பட்டே சென்றார் வரலாற்றை உங்களுக்கேற்றவாறு மாற்றமுடியாது ரதி\nஎபோத, அவர் அதற்கு முந்தைய தேர்தல்களில் வென்று அங்குள்ள மக்களுக்கு ஒன்றும் வெட்டி முறிக்காத படியால் தான் கடைசி இலக்சனில் மக்களால் தோக்கடிப்பட்டு தேசிய பட்டியல் மூலம் வந்தார்.\nஅவரது கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அவரை விட திறமையான மக்களுக்கு சேவை கூடியவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட போது அது பத்தோடு ,பதினொன்றாய் போய் விட்டது.\nநிமலன் ,செழியன் போன்ற ஆளுமையுள்ளவர்களை கொலை செய்து விட்டு தற்போது உள்ள அப்புகாத்தாக்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பித் திரிகிறோம்\nநிமலன் உடன் இ���்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்\nமன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .\nஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்\nசமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.\nமுன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் பதிலளித்துள்ளார்.\nசிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவரலாறு எம்மோடு தான் நடந்தது\nசமஷ்டித்தீர்வை வையுங்கள் பரிசீலிக்க தயபராக இருக்கின்றோம் என புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில் மேல்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிந்ததை பார்த்தவர் நாம்.\nதோல்வியை வைத்துக்கொண்டு அப்படி இப்படி செய்திருக்கலாம் என சாத்திரம் எழுதுவதும் களத்தில் நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்\nஇது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்\nகளத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன.\n\"would have, should have\" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து\nமன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .\nஎன் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன.\nஇரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.\nஇரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......\nஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.\nமாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.\nஇரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.\nஇரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......\nஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.\nமாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.\nஅண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை\nபுலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், \"சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது\" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன.\nமேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும் நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும் சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன் சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன் எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து\nஇது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்\nகளத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன.\n\"would have, should have\" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து\nஉங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள் இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங��களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.\nமக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு\nஉங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய\nவரலாறு எம்மோடு தான் நடந்தது\nசமஷ்டித்தீர்வை வையுங்கள் பரிசீலிக்க தயபராக இருக்கின்றோம் என புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில் மேல்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிந்ததை பார்த்தவர் நாம்.\nதோல்வியை வைத்துக்கொண்டு அப்படி இப்படி செய்திருக்கலாம் என சாத்திரம் எழுதுவதும் களத்தில் நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்\nஇவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக\nஅண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை\nபுலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், \"சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது\" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன.\nமேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும் நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும் சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன் சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன் எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து\nஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.\nஇப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.\nமற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்\nஉங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள் இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.\nமக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு\nஉங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய\nஇவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக\nபுலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்) இவை தான் இருந்தன.\nகொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் ச��ய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர்.\nஇரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள்.\nநீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும் உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது\n(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை\nபுலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்) இவை தான் இருந்தன.\nகொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் செய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர்.\nஇரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள்.\nநீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும் உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது\n(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை\nஅப்ப உங்களிடம் ஆதரமில்லை, சகட்டு மேனிக்கு, செய்திகளை தேடிப்பாருங்கள் என கூறுகின்றீர்கள், இதே செய்தி ஊடகங்களின் நம்பிக்கைதன்மையை கேள்வியெழுப்பியவர் நீங்கள்,\nசிங்களவன் தன் வெற்றியை கொண்டாட புலிகளில் எப்படி தீவிரவாதிகள் சமாதானத்தில் நாட்டமில்லாதவர்கள் என பரப்ப முனைகின்றார்களோ, அதையே கை கூலி பெறாமல் நன்றாக நீங்களும் செய்கின்றீர்கள், அதற்குள் தமிழரின் விடிவுக்க தீர்வு என்னவென்று வேஷம்வேறு,\nஇங்கு உங்களுக்கு கோப கனலை கக்கவில்லை, உங்கள் வேடங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு.\nநீங்கள் அந்த நாட்களில் ஊரில் இல்லாமல் இந்த செய்தி ஊடகங்களை நம்பி கருத்துகளை எழுவதைப்போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம்.\nஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து ��ொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.\nஇப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.\nமற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்\nவிளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே\nவிளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்\nஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.\nஇப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.\nமற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்\nஇதைதான் நாங்களும் சொல்கிறோ���் ஆனால் அந்த காலத்திலே சிலர் நிற்கின்றனர்\nசிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்\nஇதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா\nசிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, \"எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்\" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்\nஅதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த \"உரிமை வேண்டாம்\" அணியினர் என்ன சொல்கிறார்களாம் ஏன் இதுவரை எதையுமே காணோம்\nசிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\n பிள்ளையான் பாவம்... யாரோ பிள்ளையானுக்கு எதிராக ஆயுதத்தைக்காட்டி பயமுறுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அநிஞாயமாய் ஐந்து வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார் தியாகி. உலகத்தரம் வாய்ந்த காவற்துறை, நீதித்துறை சும்மா வேடிக்கை பாத்துக்கொண்டிருந்திருக்கு. அப்படியென்றால் பிள்ளையான் இலங்கை காவற்துறைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரலாம். ஒரு முன்னாள் முதலமைச்சர், அரசாங்க தரப்பு அமைச்சருக்கே இந்தகதியென்றால்...\nவிளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்க��் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே\nவிளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்\nஇனி தீர்வு என்று ஒன்று இல்லை. அதுவும் இந்த அரசாங்கத்தில் நடப்பதென்பது நினைக்கவும் முடியாது. இப்போது ராணுவ ஆட்சி இங்கு நடக்கிறது. நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.\nஇலங்கை இந்தித்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறியிருக்க வேண்டியதுதான் இருந்த ஒரே சந்தர்ப்பம். அதை முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ளவிடடாலும் ஒரு ஆரம்பமாக இருந்தது. இதேபோல நோரவேய் அரச அனுசரணை இப்படியாக நிறைய சந்தர்ப்பங்களை தவற விடடாயிற்று. வேணுமென்றால் இன்னுமோர் எழுபது வருடம் போராடலாம்.\nமுடியுமென்றால் இப்பபோதைக்கு இருப்பதை தக்க வைக்க முயட்சிக்கலாம். இருந்தாலும் , அவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்துள்ளார்கள். அதை மாற்ற முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும். அல்லது புலம்பெயர் சமூகத்தால் எதாவது செய்ய முடியுமென்றால் முயட்சிக்கலாம்.\nஇதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா\nசிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, \"எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்\" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்\nஅதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த \"உரிமை வேண்டாம்\" அணியினர் என்ன சொல்கிறார்களாம் ஏன் இதுவரை எதையுமே காணோம்\nபுலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், \"சர்வதேசம் சதி செய்தது, ���ந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது\" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன.\nமுன்னொரு காலத்தில் ஈழ தமிழினத்திற்காக உரிமை கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை.பிறிதொரு காலத்திலும் ஈழத்தமிழினத்தின் அடிப்படை உரிமைக்காக போராடப்பட்டது. அப்போதும் கொடுக்கப்படவில்லை.பயங்கரவாத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றார்கள். பேச்சுவார்த்தைக்கு போனார்கள் அப்போது இழுத்தடிக்கப்பட்டார்கள்.போராட்டதை அழித்து மூடினார்கள்.\nஇன்றுவரை ஈழத்தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.\nஉவங்களோடை பேசிப்பயனில்லை என்று சொன்னது சரியாகத்தானே இருக்கின்றது.\nதனிக்காட்டு ராஜா 13 posts\nஅபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு. சாப\nஅதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். சுமத்திரன் ஐய\n. சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கில் போராளிகளை ஈந்த அந்த மண் இன்று முஸ்லீம்களிடமிருந்து நம்மை காப்பாற்ற யாரும் வருவார்களா என்று தவிக்கிறது. வெளிநாட்டு தமிழர்களை மிக குறைவாகவே க\nதொடங்கப்பட்டது November 22, 2020\n`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர்\nதொடங்கப்பட்டது 37 minutes ago\nமருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்துக\nதொடங்கப்பட்டது 23 minutes ago\n45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு\nதொடங்கப்பட்டது வெள்ளி at 04:47\nதொடங்கப்பட்டது October 21, 2018\nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2007 பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படை கடந்த திங்கள் மாலை 6:30 மணிக்கு, வாழைச்சேனைப் பகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரர் ச தியாகராஜா அவர்களை கருணா துணைப்படைக் குழுவினர் சுட்டுக்கொன்றதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்தவருடம் ஆடிமாதம் 21 ஆம�� திகதி ஜெயனந்தமூர்த்தி மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் மீது கருணா துணைப்படைக்குழுவினர் நடத்திய ஆர் பி ஜி தாக்குதலில் அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியது நினைவிலிருக்கலாம். நேற்றுக் கொல்லப்பட்ட தியாகராஜா 54 வயது நிரம்பியவர் என்பதும், இரு பிள்ளைகளுக்குத் தகப்பன் என்பதும், வாழைச்சேனைக் காகித ஆலையில் வேலைபார்த்து வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.\n`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர்\nஇவர் முன்பு சசிகலா காலில் விழுந்து கும்பிட்டவர்.\nமருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்துக\nஅவர் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக பத்த வைக்கிறார்.....\n45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு\nதகவலுக்கு நன்றி கோஷன். '1787' என்ற தலைப்பில் இங்கு வெளியான புத்தகத்தில் மக்காசர் உட்பட ஏனைய வெளிநாட்டவரின் ஆரம்பகால வருகையையும், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த உலக வல்லரசுகள் பற்றியும் பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. கிடைத்தால் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.\nபுதுகோட்டை பாரதியின் அருமையான பேச்சு......\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacescoop.org/ta/scoops/1730/emtu-pirpnycp-pulnnnil-eerrptttt-oru-ulllltirvu/", "date_download": "2021-01-19T10:43:32Z", "digest": "sha1:K6X7TDPMHAOXLRWTURYBFMNBBGXBHKUM", "length": 8923, "nlines": 72, "source_domain": "spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nஎமது பிரபஞ்சப் புலனில் ஏற்பட்ட ஒரு உள்ளதிர்வு\nமனிதனுக்கு அடிப்படையாக ஐந்து புலன்கள் உண்டு. பார்வை, வாசம், தொடுகை, சுவை மற்றும் உணர்திறன் மூலம் சூழலுடன் நாம் தொடர்பாடுகின்றோம்.\nபல விடையங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களை தூண்டுகின்றன. உதாரணமாக மூட்டிய தீயின் வெப்பத்தை உணர முன்னரும், அதனில் இருந்துவரும் படபடப்பான ஒலியை கேட்க முன்னரும் எம்மால் தீயில் இருந்துவரும் ஒளியை பார்க்ககூடியவாறு இருக்கின்றது. எவ்வளவு புலன்களைக் கொண்டு ஒரு விடையத்தை ஆய்வு செய்கின்றோமோ, அந்தளவுக்கு குறித்த விடையத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்தப் பரந்த பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் போது, தொலைவில் உள்ள பொருட்களில் இருந்துவரும் ஒளியிலேயே நாம் தங்கியிருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் பிரபஞ்சத்தை “உணர” புதிய ஒரு உத்தியை நாம் கண்டறிந்தோம். பிரபஞ்சத் திடலில் உருவாகும் அலையரிப்படையாலத்தை (ripples) எம்மால் உணரக்கூடியவாறு இருந்தது\nஇந்த அலையரிப்படையாலங்கள் “ஈர்ப்பு அலைகள்” (gravitational waves) எனப்படுகின்றன. இவை முதன்முதலில் ஐன்ஸ்டீனால் 100 வருடங்களுக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்டன, ஆனால் அவற்றை கண்டறியக் கூடியளவுக்கு போதுமான தொழில்நுட்பம் கடந்த ஆண்டுவரை எம்மிடம் இருக்கவில்லை.\nஇந்த ஈர்ப்பு அலைகள் இரண்டு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் ஏற்படுகின்றன. கருந்துளைகள் என்பன விசித்திரமான பண்புகள் கொண்ட விண்மீன்களாகும்: அவற்றின் அதிவீரியமான ஈர்ப்புவிசை ஒளியையே விழுங்கிவிடுமளவுக்கு சக்தி வாய்ந்தது. இதன் காரணமாக இவற்றை தொலைநோக்கிகள் கொண்டு பார்வையிடமுடியாது. இவற்றைக் கண்டறிய புதிய முறையொன்று எமக்குத் தேவைப்பட்டது.\n17 ஆகஸ்ட் 2017 இல் நாம் ஆறாவது முறையாக ஈர்ப்பு அலைகளை அவதானித்துள்ளோம். ஆனால் இம்முறை முதன்முதலாக இந்த ஈர்ப்பு அலைகளை உருவாக்கிய நிகழ்வை தொலைநோக்கி கொண்டும் பார்க்கக் கூடியவாறு இருந்துள்ளது\nஇதனைவிட மேலும் ஆச்சரியமான விடையம், இந்த நிகழ்வின் போது கிடைக்கப்பட்ட சமிக்கைகள் (signals) இதுவரை நாம் அவதானித்ததை விட வித்தியாசமானது. ஆனாலும் இந்த நிகழ்வின் மூலாதாரம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞானிகள் நீண்டகாலமாக அவதானிப்பதற்குக் காத்திருந்த நிகழ்வு அது: இரண்டு நியுட்ரோன் விண்மீன்கள் ஒன்றையொன்று அருகருகே சுற்றிச்சுற்றி நெருங்கிவந்து ஒன்றுடன் ஒன்று முட்டிய நிகழ்வு. இப்படியான நிகழ்வுகள் கிலோநோவா (kilonova) என அழைக்கப்படுகின்றன.\nநியுட்ரோன் விண்மீன்கள் அசாதாரணமான மிகச்சிறிய மிகத் திணிவுகொண்ட பொருட்கள். கருந்துளைகள் போலல்லாது இவை ஒளியை வெளியிடும். இதன்காரணமாக இந்த நிகழ்வை உலகெங்கிலும் உள்ள பல்வேறு தொலைநோக்கிகள் கொண்டு அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது. மேலும் இதிலிருந்து உருவாகிய ஈர்ப்பு அலைகளையும் எம்மால் அவதானிக்கக் கூடியவாறு இருந்தது.\nவரலாற்றில் முதன்முறையாக பிரபஞ்சத்தில் ஒரு எல்லையில் இடம்பெற்ற நிகழ்வை பார்வையிட்டது மட்டுமின்றி அதனை உணரக்கூடியதாகவும் இருந்தது\nபூமியில் இருக்கும் தங்கத்தில் அதிகளவான பகுதி கிலோநோவா வெடிப்பின் மூலம் உருவாகியிருக்கலாம் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nசூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்\nமாயாஜால வித்தை காட்டும் பிரபஞ்ச வில்லைகள்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/11/", "date_download": "2021-01-19T11:53:35Z", "digest": "sha1:WZZ2EBZYECJX33WZVM4GQDGN5HQ3LPLW", "length": 12926, "nlines": 232, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: November 2012", "raw_content": "\n“ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது.”\n- மஹாத்மா காந்தி -\nஇளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை., ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான \"சத்யமேவ ஜெயதே\" எனும் \"சத்தியமே வெல்லும்\" என்ற அறம்சார் கோட்பாடாகும்.\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு -கொழும்பு தமிழ்ச் சங்கம்\n34வது இலக்கியச் சந்திப்பு -பெர்லின் 2007\nபஷீர்: இனப்பிரச்சினைக்கான தீர்வூ என்பது இது ஒரு பக்கப் பிரச்சினையா ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினையா ஒட்டுமொத்தமாக தமிழ்த் தரப்பு என்று சொல்லப்படுபவர்கள் என்று இல்லாமல் முஸ்லிம்கள்இ தலித்துகள்இ பெண்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதாவது பிரச்சினையின்மீது அக்கறை உள்ளவர்களில் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது தீர்வூகள் என்பவை எவ்வாறு முஸ்லிம்களைப் புறக்கணித்ததோ தலித்துகள் பிரச்சினைகளை உள்ளெடுக்கவிலலையோ அப்போதே அதனை ஒரு ஜனநாயக மறுபபாகத்தான் கொள்ள முடியூம். இப்படி ஒவ்வொரு பகுதியினரதும் அபிலாஷைகளையூம் உள்ளடக்காத தீர்வூகள் வெறும் திணிக்கப்படும் தீர்வூகளாகத்தான் பார்க்கமுடியூம்.\nபுலம் பெயர் தேசங்களில் புரையோடிப்போயுள்ள புலிப் பயங்கரவாதம்\n“பயங்கரவாதத்துடன் வாழ நேரிடும் எங்களுக்கு காலையில் வீட்டை விட்டு செல்லும் பொழுது திரும்பி வருவோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை “\nஅண்மைக்க��லங்களில் புலிகளின் வன்முறை செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் குறிப்பாக ஐரோப்பாவில் அடிக்கடி தங்களுக் கிடையிலான நிதி நிர்வாகம் , இயக்க அதிகார போட்டியின் காரணமாக வெளிப்பட்டு வருகிறது. இலங்கையில் புலிகளின் அழிவோடு புலிப் பயங்கரவாதமும் புலிகளின் வன்முறையும் முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் புலம் பெயர் தேசங்களில் புலிகளின் வன்முறைகள் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை என்பதையே அண்மையில் பாரிஸில் கொல்லப்பட்ட பரிதியின் கொலையும் சொல்லி நிற்கிறது.\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபுலம் பெயர் தேசங்களில் புரையோடிப்போயுள்ள புலிப்...\n34வது இலக்கியச் சந்திப்பு -பெர்லின் 2007\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு (World Tamil Literary C...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/08/blog-post_86.html", "date_download": "2021-01-19T12:33:55Z", "digest": "sha1:B5OXYLRVKGV347VEP3QCIJQJ6CTE4TJ4", "length": 34784, "nlines": 168, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அன்பே நீயும்.. அன்பே நானும்..", "raw_content": "\nஅன்பே நீயும்.. அன்பே நானும்..\nஇதற்கு மேல் அன்பை யார் சொல்லிவிட முடியும் பிரபஞ்சமே அன்பின் அரவணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது. அன்பின் வழியது உயிர்நிலை. சாந்தானந்த ஸ்வாமிகள் பக்தியாய் அன்பில் உருகி எழுதிய, தமிழ் வீடுகளில் பல காலைகளை பக்திம��மாக்கிய சூலமங்கலம் சகோதரிகளின் (ராஜலெக்ஷ்மி) குரலில் கந்த குரு கவசம் கேட்பது சுகானுபவம்.\nகண்ணை மூடிக்கொண்டு கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது அன்பினால் நெஞ்சம் உருகி இரண்டு சொட்டு நீர் வழிகிறது. இப்படியெல்லாம் கேட்டபிறகு யாரைவது திட்டத் தோன்றுமா யாரிடமாவது ”ச்சீ..தூரப்போ..” என்று வெறுப்பைக் கக்குவோமா யாரிடமாவது ”ச்சீ..தூரப்போ..” என்று வெறுப்பைக் கக்குவோமா ”போடா” என்று துப்புவோமா மீண்டும் மீண்டும் தன் மீது எச்சில் துப்பி சலைவா வற்றிப் போய் “சாமி... இவ்ளோ தடவை உங்க மேல துப்பியும் என் கிட்டே கோவிச்சுக்காம திரும்பத் திரும்ப குளிச்சீங்களே....” என்று காலில் விழுந்துக் கேட்டவனிடம் “இத்தனை முறை என்னை கங்கையில் குளிக்க வைத்ததற்கு உனக்கு நானல்லவா நன்றி சொல்லவேண்டும்...” போன்ற பரந்த அன்பு பிறந்துவிடாதோ\n\"அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்...” என்று முருகனிடம் கெஞ்சுகிறார் சாந்தானந்த ஸ்வாமிகள். இதுதானே அனைவரது பிரார்த்தனையாக இருக்கவேண்டும். நாலு வரி சாஃப்ட்வேர் code எழுதி அது ப்ரொடெக்‌ஷனில் வெற்றிகரமாக ஓடும் போது “நானெழுதிய ப்ரோக்ராம்” என்று நெஞ்சு நிமிர்த்தாமல் இதுபோன்ற வரிகளல்லவா நினைவுக்கு வரவேண்டும். அன்பிருக்கும் இடத்தில் ”நான் யார் தெரியுமா” என்று மார் தட்டும் அகந்தை வருமா” என்று மார் தட்டும் அகந்தை வருமா அன்பெனும் ஊற்று நம்முள்ளே பொங்கிவிட்டால் யாரையாவது சபிக்கத் தோன்றுமா\nயாவர்க்கும் வலியனாயும் எளியனாயும் இனியனாவும் இருக்கின்ற முருகனைப் பற்றிப் பாடும் போது அன்பைக் குழைத்து எழுதிய வரிகள் கசிந்துருக வைக்கின்றன. முழு பாடலையும் உள்ளுக்குள் வாங்கி கேட்கும் போது எழும் உடம்பு உதறும் ஒரு பரவச நிலை உங்களுக்கும் வாய்த்திருக்கிறதா சாயங்கால வேளையில் வானம் பார்க்க உட்கார்ந்து ”எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ” வரிகளில் கண்ணைத் திறக்க மழைமேகமே அன்பாய்ச் சிரிக்கும் பால முருகனாய் தோன்றியது.\nமன்னை காளவாய்க்கரை முருகன் கோயில். தொன்னூறுகளின் சில ஞாயிறு மாலைகளில் நானும் பூசாரியும் மட்டும் விபூதி வாசனையில் தனியாய் அமர்ந்திருப்போம். அலங்கார முருகனைக் காட்டி “நம்மள பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கும் பாருங்க...” என்று சொல்லிக்கொண்டே தீபாராதனைக் காட்டும் போது ”அன்பே நீயும்.. அன்பே நானும்...” எனும் வரிகள் என் காதுகளில் மட்டும் ஒலிப்பது போன்ற பிரமையில் அசந்திருக்கிறேன். தரிசனம் முடிந்து சலனமின்றி கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது சலசலவென்று வேப்பமரக் காற்று வீசும். ”அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்\nஎங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா..” உருவேறினாற்போல ஓடிக்கொண்டிருக்கும்.\nபாலசுப்ரமண்ய குருக்கள் படியில் உட்கார்ந்து கொண்டு சாயாவனேஸ்வரர் கோயில் வில்லேந்திய வேலவரைத் தரிசிக்கக் காட்டிய போது கூட ”படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்.. அன்பே சிவம்.. அன்பே சக்தியும்....” என்று ஆனந்தமடைந்திருக்கிறேன்.\nவேத ஆரண்யம் தாண்டி கோடியக்கரை சென்றால் அங்குள்ள அமுதகடேஸ்வரர் திருக்கோயிலில் மூலவர் சந்திதிக்குப் பின்புறம் சட்டென்று திரும்பிவிடாதீர்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும். புல்லட்டில் அமர்ந்திருப்பது போன்ற திருக்கோலத்தில் மயிலின் இருபுறமும் கால்களைப் போட்டுக்கொண்டு ஆஜானுபாகுவாய் ஆறுமுகன் அமர்ந்திருப்பார். கையில் ஏழடிக்கு ஒரு வெள்ளி வேல். மற்றொரு கையில் அமுதகலசம். மேனியெங்கும் விபூதியலங்காரம் செய்திருந்தார்கள். பிரதக்ஷிணம் செய்து வரும் போது என்ன சன்னிதி என்று எட்டிப்பார்த்த எனக்குத் ’பக்’கென்று தூக்கிவாரிப் போட்டது. யாரோ நிஜமாகவே சந்திதிக்குள் நடமாடுவது போலிருந்தது.\nஒரு முறை கண்களைக் கசிக்கொண்டு திருவுருவின் முகத்தை உற்றுப்பார்த்தேன். அழகாய் அன்பாய் புன்னகைத்தான் முருகன்.\nஅன்பே நீயும்.. அன்பே நானும்..\nLabels: அனுபவம், கந்த குரு கவசம், சாந்தானந்த ஸ்வாமிகள், சூலமங்கலம் சகோதரிகள்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\n��ருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்கள்\nகணபதி முனி - பாகம் 24: நாயனாவின் உமா சகஸ்ரம்\nகணபதி முனி - பாகம் 23: ரமணா\nகணபதி முனி - பாகம் 22: திருவண்ணாமலை தபஸ்\nஅன்பே நீயும்.. அன்பே நானும்..\n உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nமன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்��ி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கி���ுஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_34.html", "date_download": "2021-01-19T12:11:21Z", "digest": "sha1:TTA2WRV6V63PZA6XYMSFMG55O5FK54P7", "length": 10569, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு! - TamilLetter.com", "raw_content": "\nஅமைச்சர் ராஜிதவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு\nஅமைச்சர் ராஜிதவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா இது பற்றி இன்று ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.\nசுகாதார அமைச்சர் என்றவகையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை மீறி நடந்து கொள்கின்றார். அரசாங்க மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளை கிஞ்சித்தும் மதிப்பதில்லை.\nபுதிய மருத்துவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நேற்றைய நிகழ்வின் போதும் அரசாங்க மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த வகையில் இதுவரை காலமும் இருந்து வந்த நடைமுறையை அமைச்சர் ராஜித சேனாரத்ன மீறியுள்ளார்.\nஎனவே அவருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம் என்றும் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.\nஎனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் எடுபிடிகளாக செயற்படும் அரசாங்க மருத்துவர்கள் சங்கம், மஹிந்தவை பதவியில் இருந்து விரட்டியடிக்க துணிச்சலாக செயற்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nஅமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய...\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரி...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nகண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்\nஉலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலு...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\nநிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது என்று பொதுஜன பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2021/01/08/ida-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-01-19T11:56:48Z", "digest": "sha1:DWVD2B7SHNZXY7N3ERYYWDUBCL2UY7SR", "length": 3862, "nlines": 75, "source_domain": "bsnleungc.com", "title": "IDA முடக்க வழக்கு- கேரள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nIDA முடக்க வழக்கு- கேரள உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.\nஊழியர்களுக்கு மூன்று தவணை IDAக்களை முடக்கியுள்ளதிற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று (07.01.2021) விசாரணைக்கு வந்தது. தங்களது வாதத்தை முன்வைக்க BSNLன் வழக்கறிஞர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டார். எனினும், நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மீண்டும் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1991_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:26:27Z", "digest": "sha1:C6G6IC6TLGNK2EINKRKJQQVQTFS6OU3V", "length": 5877, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1991 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1991 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1991 நிகழ்வுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1996 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1998 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1995 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1993 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1992 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1999 ந��கழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1997 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1990 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1994 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Year by category ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Year by category/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/district-wise-breakup-of-coronavirus-cases-reported-in-tamil-nadu.html", "date_download": "2021-01-19T12:52:01Z", "digest": "sha1:RIPQVZBCCWR7BFPX3DFV7KFUPWI7KXX6", "length": 7605, "nlines": 82, "source_domain": "www.behindwoods.com", "title": "District Wise Breakup of Coronavirus Cases Reported in Tamil Nadu | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இது வித்தியாசமான லாக்டவுன்'... 'அசையாத பொருளாதாரம்'... உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் பலே ஐடியா\nஉள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...\nமற்ற நாடுகளும் 'இதை' செய்ய வேண்டி வரும்... சீனாவின் 'தவறு' குறித்து... உலக சுகாதார அமைப்பு 'கருத்து'...\n'அதிர்ச்சி'... 'இரவு பகலா மக்கள் பணி'... 'இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான 'முதல் காவல் அதிகாரி'\n'என்னோட மக்கள நான் பாத்துக்குவேன்'.. சொந்த நாட்டு மருத்துவமனையில்... சுகாதாரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த இளவரசி\n.. 'கபசுர குடிநீர்' என்ற பெயரில்... 65 வயது மூதாட்டி செய்த துணிகரச் செயல்.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்\n'நீங்க பேசுனா மட்டும் போதும்'... ஸ்மார்ட் போன் மூலம்... கொரோனா தொற்றை கண்டுபிடிப்பது எப்படி\nநுரையீரலை மட்டும் தான் பாதிக்கிறதா.. கொரோனா வைரஸின் இன்னொரு முகம்.. கொரோனா வைரஸின் இன்னொரு முகம்.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'அமெரிக்கா மீது விழுந்த மரண இடி'... 'ரிப்போர்டை பார்த்து நொறுங்கி போன மக்கள்'... இப்படி தினம் தினம் செத்து பொழைக்கணுமா\n'நீங்க சொல்ற அந்த வௌவால் வூஹான்-லயே இல்ல'.. ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்'.. ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்.. பின் வைரஸ் பரவியது எப்படி\nஆந்திர முதல்வர் ‘ஜெகன்மோகன் ரெட்டி’க்கு கொரோனா பரிசோதனை..\n‘பசிக்கு தண்ணிய குடிச்சுட்டு இருக்கும்’.. குழந்தைங்க ‘பசி���்குதுனு’ அழுறாங்க.. ஊரடங்கால் கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்..\nஊரடங்கால் 'காண்டம்' மட்டுமில்ல... 'இந்த' விற்பனையும் படுஜோரா நடக்குதாம்\nஇன்னும் 2 நாள்ல 'கம்பெனி' ஓபன் ஆகலேன்னா... 'சம்பளத்தை' கட் பண்ணிருவோம்... ஊழியர்களுக்கு 'செக்' வைத்த 'முன்னணி' நிறுவனம்\n'இது' இல்லேன்னா இனிமே 'பெட்ரோல்' தர மாட்டோம்... அதிரடி 'முடிவெடுத்த' மாநிலம்\nகொரோனாவால் 'நிலைகுலைந்துள்ள' நாட்டில்... லாக் டவுனை 'தளர்த்த' கோரி 'போராடிய' மக்களால் 'பரபரப்பு'...\nவாடிக்கையாளரின் 'நலனே' முக்கியம்... 'சீன' நிறுவனங்களின் 'உத்தியை' கையிலெடுத்த 'டெலிவரி' நிறுவனம்...\nபோர் தொடுக்க 'கொரோனாவ' பரப்பல... ஆனா வேற ஒரு 'காரணம்' இருக்கு... சீனாவுக்கு 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா\nஇனிமே 'அந்த' மாதிரி செய்யக்கூடாது... அரிசி, காய்கறிகளுடன்... விவசாய இளைஞரின் 'வீட்டிற்கே' சென்ற எஸ்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/02/sangeetha-maha-utham-2-05-02-2011-sun.html", "date_download": "2021-01-19T12:25:41Z", "digest": "sha1:QJCSDJWEFQSL6T3E53XURW2TXB2ECAY4", "length": 5975, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Sangeetha Maha Utham 2 (05-02-2011) - Sun TV [சங்கீத மகா யுத்தம் 2] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=22145&categ_id=18", "date_download": "2021-01-19T12:23:34Z", "digest": "sha1:GG7V76THITOX7WWL6S56V25O3URLT57H", "length": 9482, "nlines": 112, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nதகுதி இல்லாத நடிகை என விமர்சித்த ரசிகர்கருக்கு நடிகை டாப்சி சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.\nதமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்சி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்திலும் சர்ச்சை கருத்துகளை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நடித்தபோது, படத்தின் கதாநாயகனின் மனைவிக்கு என்னை பிடிக்காமல் போனதால் படத்தில் இருந்தே நீக்கி விட்டனர் என்றார்.\nஇந்தி பட உலகில் நிலவும் போதை பொருள் விவகாரம், வாரிசு அரசியல் போன்றவற்றை விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கங்கனாவின் ரசிகர்கள் டாப்சியை விமர்சித்தனர்.\nஇந்த நிலையில் டாப்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர், நீங்கள் தகுதி இல்லாத நடிகை, சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டி பதிவிட்டு இருந்தார். இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவை டாப்சி ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, என்னை தகுதியாக்க என்ன செய்ய வேண்டும்.\nநான் செய்ய வேண்டியது ஒரு விஷயம்தான். அது உங்கள் கண்களுக்கு தெரியாத தகுதியைத்தான். உங்கள் கருத்தை இன்னும் நான்கை��்து முறை பகிருங்கள். அது எனக்கு புரிகிறதா என்று பார்க்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\n\"பத்து தல\" இல்லை \"பாத்து தல\" என கமெண்ட் செய்யும் நெட்டிஸன்கள்\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\n\"பத்து தல\" இல்லை \"பாத்து தல\" என கமெண்ட் செய்யும் நெட்டிஸன்கள்\n“இனி அந்த தவறை செய்யமாட்டேன்” : விஜய் சேதுபதி வருத்தம்\nஇந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் வெளியிடு\nநடிகர் விஜய்யின் மாஸ்டர் பாலிவுட் எதிரொலி\nமாஸ்டர் படம் 2 நாட்களில் இவ்ளோ வசூலா\nரஜினி, விஜய்… அடுத்து யாருக்கு வில்லனாக போகிறார் விஜய் சேதுபதி\nகொரோனா பரிசோதனைக்கு பின் ராய் லட்சுமின் பதிவு..\nராசிமான்-சீமான்- துக்ளக் தர்பாருடன் மோதும் தம்பிகள்\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/anjana-rangan-traditional-look-photo-shoot/cid2057256.htm", "date_download": "2021-01-19T10:54:06Z", "digest": "sha1:IZJGMBDXO6QTZ6DSZAH43J5YW2EMFOHZ", "length": 4555, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "ஆத்தாடி ஆத்தா... இம்புட்டு அழக எங்க வச்சிருந்தீங்க இத்தன நாள", "raw_content": "\nஆத்தாடி ஆத்தா... இம்புட்டு அழக எங்க வச்சிருந்தீங்க இத்தன நாளா\nதொகுப்பாளினி அஞ்சனா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்\nகொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனா சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடும் அஞ்சனா தற்போது அழகிய புடவையில் லட்சணமாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nதொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினி���ாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.\nமகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/886-actor-rajini-coming-to-polytics.html", "date_download": "2021-01-19T11:55:24Z", "digest": "sha1:BM24CYKAZP2BXVQ3DVJYC7WF5SWC33BZ", "length": 19777, "nlines": 150, "source_domain": "vellithirai.news", "title": "அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.. டிச.31ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு... - Vellithirai News", "raw_content": "\nஅரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.. டிச.31ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு…\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nகன்னிமாடம் போஸ் வெங்கட் எழுதி இயக்கும் புதிய படம்… விரைவில்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nஅரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.. டிச.31ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.. டிச.31ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு…\nடிசம்பர் 3, 2020 12:52 மணி\nப��� வருடங்களாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற குழப்பம் நீடித்து வந்தார். மேலும், தன்னுடைய உடல்நிலை உள்ளிட்ட பல காரணங்களை காட்டி அவரும் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய பின்பும் அவர் அரசியல் அறிவிப்பை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பேன் என்று மட்டுமே கூறினார்.\nஇந்நிலையில், தற்போது திடீரென நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம்,\nடிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.\n#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.\nமேலும், ‘வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்..நிகழும்’ என குறிப்பிட்டுள்ளார்.\nரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nரஜினி அறிவித்துள்ள படி வருகிற 31ம் தேதி அவர் தனது கட்சியை அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:Actor rajinikanthrajini polyticstn polyticsஆன்மிக அரசியல்சட்டமன்ற தேர்தல்தமிழக அரசியல்நடிகர் ரஜினிரஜினிகாந்த்\nநான் வென்றால் அது மக்கள் வெற்றி.. தோற்றால் மக்களின் தோல்வி.. ரஜினிகாந்த் பேட்டி\nடவுசர் அணிந்து கவர்ச்சி போஸ்… இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா…\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\n – ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nமாற்றம் என்றும் மாறாது.. 45 வருட நண்பனே.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா…\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவக��ரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nதமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nஅஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ppn/story/aatrankaraipillaiyar.html", "date_download": "2021-01-19T11:15:29Z", "digest": "sha1:QFHWSKTXXDCEDGDK2O6WGMW57RPH5HMD", "length": 61324, "nlines": 604, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆற்றங்கரைப் பிள்ளையார் - Aatrankarai Pillaiyar - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (18-01-2021) : தண்டலையார் சதகம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\n'கி.மு.'க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.\nஅப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது.\nகரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும், மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.\nபிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்தினார். பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றிற்று.\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\n'சமூகம்' என்ற ஒரு மேடையைக் கட்டி, அதன் மேல் பிள்ளையாரைக் குடியேற்றினார். அவருக்கு நிழலுக்காகவும், அவரைப் பேய் பிடியாதிருக்கவும், 'சமய தர்மம்' என அரச மரத்தையும், 'ராஜ தர்மம்' என்ற வேப்ப மரத்தையும் நட்டுவைத்தார்.\nவெள்ளத்தின் அமோகமான வண்டல்களினால் இரண்டு மரங்களும் செழித்தோங்கி வளர்ந்தன.\nபிள்ளையாருக்கு இன்பம் என்பது என்னவென்று தெரிந்தது.\nதனக்கு உதவி செய்த பெரியாரின் ஞாபகார்த்தமாக 'மனிதன்' என்ற பெயரை தன���்குச் சூடிக்கொண்டார்.\nஇரண்டு மரங்களும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு மிகவும் செழிப்பாக நெருங்கி வளர்ந்து, பிள்ளையாருக்கு சூரிய வெளிச்சமே படமுடியாமல் கவிந்து கொண்டன. மழைக் காலத்தில் எப்பொழுதும் மரங்களிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டே இருந்ததினால் பிள்ளையாருக்கு நடுக்குவாதம் ஏற்பட்டுவிடும் போலிருந்தது. மேலும் கிளைகளில் பக்ஷிகள் கூடு கட்டிக்கொண்டு, பிள்ளையாரின் மேல் எல்லாம் அசுத்தப்படுத்தின.\nபிள்ளையாரைப் பார்க்க வெகு பயங்கரமாக இருந்தது. அப்பொழுது இரு கிழவர்கள் வந்தனர்.\nகோர உருவத்துடன் விளங்கும் பிள்ளையாரைக் கண்டதும், இருவரும் ஆற்றுக்கு ஓடி ஜலம் எடுத்து வந்து முதலில் அவரைக் குளிப்பாட்டினார்கள்.\nஒரு கிழவருக்கு ஒரு யோசனை தோன்ற, கையில் மண்வெட்டியுடன், வெகு வேகமாக ஒரு பக்கமாகச் சென்று மறைந்தார்.\nமேலிருந்த அசுத்தங்கள் போனதினால் உண்டான ஒரு சந்தோஷத்தினால், பிள்ளையார் எதிரிலிருந்த கிழவருடன் பேசலானார்: \"என்னை முன்பின் அறியாத நீங்கள் செய்த உதவிக்கு, உங்கள் இருவருக்கும் எனதன்பைத் தவிர வேறு நான் என்ன கொடுக்க முடியும் உங்கள் பெயரென்ன, உங்கள் நண்பர் பெயர் என்ன உங்கள் பெயரென்ன, உங்கள் நண்பர் பெயர் என்ன\nஅதற்கு அந்தக் கிழவர் பதில் சொல்லுகிறார், \"பிள்ளையாரே கஷ்டத்திலிருப்பவருக்கு உதவி செய்பவருக்கு பிரதியுபகாரம் வேண்டுமா கஷ்டத்திலிருப்பவருக்கு உதவி செய்பவருக்கு பிரதியுபகாரம் வேண்டுமா அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. எனது பெயர் 'புத்தன்'; என்னுடன் வந்தவர் என் நண்பரல்ல; அவரை வழியில்தான் சந்தித்தேன். அவர் பெயர் 'ஜீனன்'\" என்றார்.\nகிழவருக்கு பளிச்சென்று ஒரு யோசனை யுதித்தது. ஒரே பாய்ச்சலில் மரத்தின் மேல் ஏறி, பக்ஷிகள் கூடு கட்டுவதற்கு வசதியாயிருந்த கிளைகளை எல்லாம் வெட்டவாரம்பித்தார்.\nஇத்தனை நாட்களாக இருளிலும் நிழலிலும் இருந்து வந்த பிள்ளையாருக்கு, திடீரென்று பட்ட சூரிய கிரணங்களைத் தாங்க முடியவில்லை. மேலெல்லாம் சுட்டுக் கொப்புளிக்கவாரம்பித்தது. கண்களைத் திறக்க முடியாமல் கூசுகிறது. \"நல்ல வேளை செய்கிறீர் போதும் உமது உதவி\" என்று கோபித்து, \"இந்தக் கிளைகளினால்தான் உமக்கு...\" என்று கிழவர் பதில் சொல்லுமுன், தனது தும்பிக்கையால் அவரைத் தூக்கி வீசினார். கிழவர், மேடைக்கு வடகிழக்கில், வெகுதூரத்தில் போய் விழுந்தார்.\nசற்று நேரத்தில் மண்வெட்டியுடன் சென்ற கிழவர், பிள்ளையாரை அணுகி, \"நான் புதிதாக மேடை ஒன்று கட்டியிருக்கிறேன். அதில் அந்தக் கஷ்டம் ஒன்றும் இல்லை; என்று சொல்லி அவரைத் தூக்கிக் கொண்டு போய், தான் தயாரித்த இடத்தில் உட்காரவைத்து, \"இதோபாரும் இதில் மரங்களே இல்லை; உமக்கு அங்கிருந்த கஷ்டம்...\" என்று சொல்லி முடிக்குமுன் அவ்விடத்திலிருந்த உஷ்ணத்தைத் தாங்கமுடியாத பிள்ளையார், கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாகத் தனது பழைய மேடையில் வந்து உட்கார்ந்துகொண்டு, \"உங்கள் இருவருக்கும் உதவிசெய்வது என்றால் பிறரைத் துன்பப் படுத்துவது என்ற நினைப்பா இதில் மரங்களே இல்லை; உமக்கு அங்கிருந்த கஷ்டம்...\" என்று சொல்லி முடிக்குமுன் அவ்விடத்திலிருந்த உஷ்ணத்தைத் தாங்கமுடியாத பிள்ளையார், கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாகத் தனது பழைய மேடையில் வந்து உட்கார்ந்துகொண்டு, \"உங்கள் இருவருக்கும் உதவிசெய்வது என்றால் பிறரைத் துன்பப் படுத்துவது என்ற நினைப்பா சற்று முன்புதான், உமது நண்பன், உம்முடன் வந்தவன், எனது அருமையான மரங்களை வெட்டி உடம்பெல்லாம் கொதிக்கும்படி செய்துவிட்டான். கண்ணை மூடிக் கொண்டு சிவனே என்றிருந்த என்னை, நீர் வெகு புத்திசாலித்தனமாக கட்டிவிட்ட உமது மொட்டை மேடையில் போட்டுப் பொசுக்கி விட்டீரே, போதும் உமது உதவி. நீர் சும்மா இருந்தால் போதும்\" என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் கண்களை மூடிக்கொண்டு இருந்தார்.\nபிள்ளையாரின் மனநிலையைக் கண்ட கிழவர், பெரிதும் ஏமாற்றமடைந்து, தானே அந்த மேடையில் உட்கார்ந்து தனது உயிரை விட்டார்.\nவெட்டிவிட்டதனால் கிளைகள் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாக வளர்ந்தன. தாழ்ந்தும் கவிந்தும் வளர்ந்த அரச மரத்தின் இரண்டு கிளைகளுக்கிடையில் பிள்ளையாரின் தலையகப்பட்டுக் கொண்டது. வேப்ப மரத்தின் வேர் ஒன்று பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றி வளர்ந்தது. பிள்ளையாரின் கால்களில் அரச மரத்தின் இரண்டு வேர்கள் இறுக்கி பின்னிக் கொண்டன.\nபிள்ளையார் இரண்டு மரங்களுக்குள் சிறைப்பட்டார்.\nகாற்றடிக்கும் பொழுதெல்லாம் பிள்ளையாருக்குத் தலை போய்விடும் போல் இருந்தது. வயிற்றைச் சுற்றிய வேரோ - அதன் வேதனை சகிக்க முடியவில்லை. கால்களும் சிறைபட்டதினால் ஓடவோ முடியாது.\nபிள்ளையாருக்கு நரகம் ��ப்படியிருக்கும் என்று சற்றுத் தெரிந்தது.\nபல காலம் சென்றது... வடமேற்கு கணவாய்களில் பெய்த அமோகமான மழையினால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கணவாயில் ஒரு சிறு ரோஜாத் தோட்டம் போட்டு வசித்து வந்த கைலி கட்டிய ஒரு தாடிக் கிழவனையும் குடிசை - தோட்டத்துடன் அடித்துக் கொண்டு வந்தது.\nவெள்ளத்தின் வேகத்தினால் அரச மரம் சாய்ந்தது. வேப்ப மரம் அடியோடு விழுந்து வேர் மாத்திரம் பிடித்திருந்ததினால் தண்ணீரில் மிதந்து ஆடிக்கொண்டிருந்தது. பிள்ளையாருக்கு ஓடவும் முடியவில்லை; ஓடவும் பயம்.\nபிள்ளையாரின் துன்பத்திற்கு ஓர் எல்லையில்லை; நீக்க ஓர் வழியுமில்லை.\nவெள்ளத்தில் உருண்டுவந்த தாடிக் கிழவன் வேப்ப மரத்தின் கிளைகளை எட்டிப் பிடித்து மேடையில் தொத்திக்கொண்டான். வெள்ளம் வற்றியது.\nதாடிக்கிழவன் வேப்ப மரத்து நிழலுக்கு ஆசைப்பட்டு அதைத் தூக்கி நிறுத்தினான். வெள்ளத்தில் ஒதுங்கிய ஒரு செத்த பசு மாட்டின் தோலையுரித்து, அதன் மாமிசத்தை வேப்ப மரத்திற்கு உரமாக இட்டான். தன்னுடன் வெள்ளத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு ரோஜாச் செடியை எடுத்து மீதியிருந்த மாமிச எருவையிட்டு, வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற்கும் இடையில் நட்டுவைத்தான். மாட்டின் தோலை வைத்து வேப்ப மரத்தடியில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு தன் இடையில் சொருகி இருந்த உடைவாளை வேப்ப மரத்தில் மாட்டிவிட்டு சந்தோஷமாக இருக்கவாரம்பித்தான்.\nரோஜாச்செடி, உரத்தின் மகிமையால் நன்றாகச் செழித்து வளர்ந்தது. நல்ல வாசனையுள்ள புஷ்பங்களுடன் நீண்ட முட்களும் நிறைந்திருந்தன.\nபிள்ளையாரின் கஷ்டத்தைக் கவனிக்க யாருமில்லை.\nஅப்பொழுது மூவர் ஒருவர் பின் ஒருவராய் வந்தனர். அவர்களுக்கு சங்கரன், ராமானுஜன், மத்வன் என்று பெயர்.\nமுதலில் வந்தவர் பிள்ளையார் தலையை விடுவிக்க முயன்றார். வெகு கஷ்டப்பட்டு சிறிது விலக்க முடிந்தது. வயிற்றைச் சுற்றிய வேரை சிறிதும் அசைக்க முடியாது என்று கண்டு, தலையை விடுவித்த சந்தோஷத்தில் போய்விட்டார். அவர் பின் வந்த இரு கிழவர்களும் அரச மரத்தை முதலில் இருந்த மாதிரி தூக்கி நிறுத்த யத்தனித்தார்கள். முடியவில்லை. பெரிய மரத்தைத் தூக்க இருவரால் முடியுமா அதிலும் கிழவர்கள். அரச மாரம் கோணிக்கொண்டுதான் நின்றது. முன்பும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைத்து சந்த��ஷப்பட்டுக் கொண்டு சென்றுவிட்டார்கள்.\nவிலகியிருந்த அரச மரத்தின் கிளைகள் மறுபடியும் கவிந்து பிள்ளையாரின் கழுத்தை இறுக்கவாரம்பித்தன. அருமைத் தொந்தியைச் சுற்றிய, மாமிச உரம் பெற்ற வேப்ப மரத்தின் வேர்களோ பிள்ளையாரை அசையவிடாமல் நெருக்கின.\nரோஜா புஷ்பங்களின் வாசனையை நன்றாக அனுபவித்தாலும், முட்களை எப்படி விலக்குவது குத்திக்குத்தி அந்தப் பக்கம் பூராவாகவும் சீழ் வந்தது.\nபோதாததற்கு கைலிக் கிழவன், தனக்கு பொழுதுபோகாத நேரங்களில் தனது உடைவாளை எடுத்து பிள்ளையாரின் ஒற்றைக் கொம்பில் தீட்டவாரம்பித்துவிடுவான்.\nமேடையின் மீது அரசங் கன்றுகளும் வேப்பங் கன்றுகளும், வேறு புல்பூண்டுகளும் முளைக்க ஆரம்பித்துவிட்டன.\nஒரு நாள் இரவு, மேற்கு சமுத்திரத்தின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டதினால் கடல் ஜலம் நதிக்குள் எதிர்த்துப் பாய்ந்தது. பிள்ளையார் இருந்த மேடையின் பக்கம் புயற்காற்றும் மழையும் சண்டமாருதமாக அடித்ததினால், ஆறும் பெருக்கெடுத்து கடல் ஜலத்தை எதிர்த்தது.\nபேய் போல் ஆடிக்கொண்டிருந்த மரங்களும் மறுபடி விழுந்து விட்டன. அரச மரம் பிள்ளையார் முதுகின்மேல் சாய்ந்துவிட்டது. வலுவற்ற வேப்ப மரம் முன்போல், பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றியிருந்த வேரின் உதவியால், மேடையிலிருந்து கொண்டு தண்ணீரில் ஆடிக்கொண்டு இருந்தது.\nகைலிக் கிழவனை குடிசையுடன் அடித்துக்கொண்டுபோய்விட்டதால், காற்றுக்கு வளைந்துகொடுத்து மறுபடியும் தலை நிமிர்ந்த ரோஜாச் செடியைத் தவிர அவனுடைய ஞாபகார்த்தமாக வேறு ஒன்றுமில்லை.\nபிள்ளையாருக்கு நரகவேதனை பொறுக்க முடியவில்லை.\nஇந்த மூன்று பிணிகளும் பாசக்கயிறு போல் அவரைத் துன்புறுத்தின.\nசமுத்திரத்தின் நடுவில் ஒரு சிறு படகில் சென்றுகொண்டிருந்த ஒருவனைக் கடல் நீர் படகுடன் ஆற்றுக்குள் அடித்துக்கொண்டு வந்ததினால், அந்தப் படகும் இந்தப் பிள்ளையாரின் மேடையை அணுகிற்று. படகினுள் இருந்தவன் பிள்ளையாரின் காலைப் பிடித்துக் கொண்டு மேடையில் தொத்திக்கொண்டான். பிறகு படகையும் மேடையில் இழுத்துப் போட்டுக் கொண்டான்.\nவந்தவனுடைய உடம்பு மிகுந்த வெண்மையாகவும் தலைமயிர் உருக்கி வார்த்த தங்கக் கம்பிகள் மாதிரி பொன்னிறமாகப் பிரகாசித்தது. அவனது நீண்ட தாடி பொன்னிறமான ஆபரணம்போல் அவன் மார்பை அ��ங்கரித்தது. அவன் நீண்ட அங்கியும், கணுக்கால் வரை வரும் தோல் பாதரட்சையும் அணிந்திருந்தான். அவனது வலது கையில் கருப்புத்தோல் அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும் ஒரு நீண்ட சிலுவையும் இருந்தன.\nஇவனுக்கு வேப்ப மரத்தின் மகிமை நன்றாகத் தெரியுமாகையால் உடனே அதைத் தூக்கி நிறுத்தி, அதன் அடியில் தனது படகை கவிழ்த்துப் போட்டு அதனடியில் படுத்து உறங்கினான்.\nஅவன் தனக்கு உணவுக்காக வைத்திருந்த ரொட்டித் துண்டுகளை பிள்ளையார் முன் வைத்துவிட்டு உறங்கியதினால், பசியின் கொடுமை மிகுந்த அவர், அவைகளை எடுத்து காலி செய்யவாரம்பித்தார். கொழுக்கட்டை தின்று பழகிய பிள்ளையாருக்கு இது தேவாமிருதமாக இருந்தது. பசி நீங்கிய பிள்ளையார் வலியின் கொடுமையைத் தாங்க முடியாமல் அப்படியே உறங்கிவிட்டார்.\nபிள்ளையார் இருந்த மேடைப்பக்கம் அதிக உஷ்ணமான பூமியாகையால், புதிதாக வந்தவன் தனது நீண்ட அங்கியில் தனது புத்தகத்தையும் சிலுவையையும் கட்டி, வேப்ப மரத்தின் கிளைகளில் தொங்கவிட்டு விட்டு ஒரு சிறிய சல்லடத்தை மாத்திரம் அணிந்து கொண்டு கவிழ்ந்து கிடந்த படகின் மேல் உட்கார்ந்து வேப்பங்காற்றையனுபவித்துக் கொண்டு இருந்தான். பொழுதுபோக்குக்காக கையில் இருந்த உடைவாளைச் சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான்.\nஅப்பொழுது பல கிழவர்கள் வந்தார்கள்.\nமேடையையும் பிள்ளையாரையும் அரச மரத்தையும் கண்டவுடன் பீதியடித்துப் போய்விட்டார்கள்.\nசிலர் அரச மரத்தைத் தூக்கி நிறுத்த முயன்றார்கள்.\nசிலர் பிள்ளையாரின் கழுத்தை விடுவிக்க முயன்றார்கள்.\nஒவ்வொருவர் செய்வதும் மற்றவர்களுக்கு தடையாக இருந்தது.\nபிள்ளையாரின் வயிற்றைச் சுற்றிய வேப்ப மர வேரையறுக்கப் போனால் புதிதாக வந்தவன் வாளை ஓங்குகிறான்.\nஅரச மரத்தின் கிளைகளை வெட்டப்போனால், பிள்ளையாரின் உதவியால் மரம் நிற்கிறது. அதை வெட்டிவிட்டால் மரமே விழுந்து விடும், இது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம், சற்று பொறுத்துச் செய்யுங்கள் என்றார்கள்.\nசிலர் மரங்களையே எடுத்துவிட்டால் நல்லது என்று நெருங்கினார்கள்.\nமரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா என்ற பெரிய தர்க்கம்.\nஆத்திரமுள்ளவர்கள் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் அழித்துவிட பதைத்து நெருங்கினார்கள்.\nஉறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது.\nஅல்லது அவர் கனவு நனவாகி, விடுவித்துக் கொள்ளுவாரா\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை ��ீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாத��ுலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்ட��ச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் இது ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலுமே ஆண்களை முன்னிலைப்படுத்தும் சமூகத்திலேயே நாம் இருக்கிறோம். விதிவிலக்குகளாகச் சில இருக்கலாம். ஆனால், சமூகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் சமத்துவமும் சம உரிமையும் கிடைத்துவிட்டனவா இந்தக் கேள்விக்கு விடைசொல்லும் வகையில் விளைந்ததுதான் இந்த நூல். இந்த நூல் பெண்களின் உரிமைகளைப் பேசினாலும் பெண்களுக்கானது மட்டுமல்ல; ஆண்களுக்கானதும்தான். காரணம் பெண்ணுரிமையைப் பற்றிப் பெண்களுடன் ஆண்களும் தெரிந்துகொண்டால்தான் சமத்துவச் சமுதாயம் அமையும். அப்படியொரு மாற்றத்தை நோக்கி இந்த நூல் நிச்சயம் உங்களை அழைத்துச் செல்லும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664282", "date_download": "2021-01-19T12:47:51Z", "digest": "sha1:EGYGYTMWGKQNIXGBFI4J5YVBE27XGNSG", "length": 19353, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; டிரம்ப் சூசகம்| Dinamalar", "raw_content": "\nஜல்லிக்கட்ட��� தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ...\nவரும் ஜன.,27ல் ஜெ., நினைவிடம் திறப்பு 6\nநீட், ஜேஇஇ பாடத்திட்டத்தில் மாற்றமில்லை: ரமேஷ் ... 1\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nஇந்தியா பதிலடி தராவிட்டால் சீனா அத்துமீறலை ... 30\nசோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ... 11\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் ... 3\nமுதல்வர் டில்லி பயணம்: ஸ்டாலின் விமர்சனம் 30\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி 51\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி ... 73\n2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; டிரம்ப் சூசகம்\nவாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்பை விட அதிகமான வாக்குகளை பெற்று பெரும்பாண்மை இடங்களில் வென்று ஜோ பைடன், அதிபராக தேர்வானார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபர் டிரம்பை விட அதிகமான வாக்குகளை பெற்று பெரும்பாண்மை இடங்களில் வென்று ஜோ பைடன், அதிபராக தேர்வானார். ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். அமெரிக்காவின் 46வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் பதவியேற்கிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் கொண்டாட்டங்களை டிரம்ப், தொடங்கி வைத்தார். இந்த விழாவில் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், ‛இந்த 4 ஆண்டுகள் மிகவும் அற்புதமான காலமாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிய முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன்.' என்றார். இதன்மூலம் 2024ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags President Trump 2024 அதிபர் தேர்தல் டிரம்ப் போட்டி\nகாஷ்மீர் குறித்து தவறான வரைபடம்: விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை(3)\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு(2)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nடிரம்ப் ஐயாவின் இரத்தத்தை சோத்தித்துப்பாருங்க, கோபாலபுர இரத்தம் கலந்து இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்க���வே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீர் குறித்து தவறான வரைபடம்: விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/page/4/", "date_download": "2021-01-19T12:28:30Z", "digest": "sha1:NXKPOIHW3IVE4Q7BUEE3LVQQS3ZH4A2A", "length": 15959, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "தெலுங்கானா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 4", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகூலி வேலைக்குச் செல்லும் ஆசிரியர்கள்..\nகூலி வேலைக்குச் செல்லும் ஆசிரியர்கள்.. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ,அங்குள்ள ஆசிரியர்களை நிலை குலையச் செய்துள்ளது. கை…\nதெலுங்கானா : மேலும் பல ஊரடங்கு விதிகள் தளர்வு அறிவிப்பு\nஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு மே மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பல விதிகள் தளர்வு அமலுக்கு வருகிறது….\nகாடு மலைகளில் சுமையுடன் நடந்து சென்று மக்கள் பணியாற்றும் காங்கிரஸ் பெண் எம் எல் ஏ சீதாக்கா\nமுலுக் தெலுங்கானா முலுக் பகுதியின் காங்கிரஸ் பெண் சட்டப்பேரவை உறுப்பினரான சீதாக்கா கடந்த 39 நாட்களாகக் காடு மலைகளில் சுமையுடன்…\nமே 7 வரை ஊரடங்கை நீட்டித்த தெலுங்கானா முதல்வர்\nஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் மே 7 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த ஏப்ரல்…\nஸ்கூட்டியில் 1400 கிமீ பயணம் செய்து மகனை அழைத்து வந்த 50 வயதான தாய்\nபோதான், தெலுங்கானா கொரோனா ஊரடங்��ால் ஆந்திராவில் மாட்டிக்கொண்ட தனது மகனை ஒரு 50 வயதுப் பெண் ஸ்கூட்டியில் 1400 கிமீ…\n’’ ஊரடங்கை இழுங்க’’ தெறிக்க விட்ட தெலுங்கானா\n’’ ஊரடங்கை இழுங்க’’ தெறிக்க விட்ட தெலுங்கானா 21 நாள் ஊரடங்கு எல்லோரையும் களைப்பாக்கி விட்டிருப்பதே நிஜம். ‘எப்படா கதவ தொறப்பாங்க\nதெலுங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு\nஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…\n‘அது நேத்து.. இது இன்னைக்கு..’ வதைபடும் வடிவேலு காமெடி…\n‘அது நேத்து.. இது இன்னைக்கு..’ வதைபடும் வடிவேலு காமெடி… தெலுங்கானா மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக எதிர்க்கட்சி ஏதும் இல்லாததால், முதல்-அமைச்சர் கே.சந்திரசேகர…\nநீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்..\nநீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்.. கொரோனா வைரஸ் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து…\nதெலுங்கானாவில் சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்: சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்\nஐதராபாத்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த தீர்மானம் தெலுங்கானா சட்டசபையில் இன்று நிறைவேறியது. மத்திய…\nகொரோனா : அதிகார வரம்பை மீறி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தெலுங்கானா பிரபலங்கள்\nஐதராபாத் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசியல் பிரபலங்களின் வீட்டாரிடம் இருந்து வீட்டுக்குச் சென்று இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன….\nநாட்டை உலுக்கிய ஆணவப் படுகொலை : கூலிப்படையை அனுப்பிய அம்ருதா தந்தை தற்கொலை\nஐதராபாத்: நாட்டையே உலுக்கிய தெலுங்கானா ஆணவ படுகொலை சம்பவத்தில் கூலிப்படையை அனுப்பிய அம்ருதாவின் தந்தை திடீரென தற்கொலை செய்து கொண்டார்….\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் ப��ட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு\nசசிகலா அ.தி.மு.க.வில் சசிகலா சேர அ.தி.மு.க.வில் 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-01-19T12:35:27Z", "digest": "sha1:DAQA7QHDK755CID23TJVLZBE6DUF3R5M", "length": 6403, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ராம் மங்கள் தாஸ் ராமாயணி |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nராம�� மங்கள் தாஸ் ராமாயணி\nஅயோத்தியில் மிக பெரிய மாநாடு; விஸ்வ ஹிந்து பரிஷத்\nஅயோத்தியில் மிக பெரிய மாநாடு ஒன்றை நடத்துவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். ......[Read More…]\nNovember,8,10, —\t—\tஅயோத்தி, மாநாடு, ராம் மங்கள் தாஸ் ராமாயணி, விஸ்வ ஹிந்து பரிஷத்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nஅயோத்தியில் களைகட்டிய தீப உற்சவம்\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேண ...\nபல தசாப்த எதிர்பார்பு நிறைவேறியது இன்� ...\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்தி� ...\nஅயோத்தியில் லட்சக்கணக்கான அகல் விளக்க ...\nஅயோத்தியில் புதியமசூதி தேவையில்லை வசீ ...\nராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா: அயோத� ...\nராமர்கோயில் கட்டுமான இடத்தில் சிவலிங் ...\nராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ரூ 11\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/400/175-52843", "date_download": "2021-01-19T10:41:04Z", "digest": "sha1:C67QPAHPAJWL52UK472HXKFZHYQHWQRA", "length": 8251, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சவூதி முகாமில் இலங்கை பணிப்பெண்கள் 400பேர் தடுத்துவைப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர��� விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சவூதி முகாமில் இலங்கை பணிப்பெண்கள் 400பேர் தடுத்துவைப்பு\nசவூதி முகாமில் இலங்கை பணிப்பெண்கள் 400பேர் தடுத்துவைப்பு\nசவூதி அரேபிய எஜமான்களின் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் தப்பிச் சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் 400பேர் ரியாத் நகரின் உலெய்யா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஉறுதியளித்த சம்பளம் வழங்கப்படாமை, எஜமான்களின் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றமை மற்றும் சித்திரவதைகள் காரணமாக இவர்கள் தப்பிச்சென்ற நிலையிலேயே அந்நாட்டு அதிகாரிகளால் மேற்படி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை\nMCC உள்ளடக்கம் சட்டத்துக்கு முரண்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்\nசர்சை வீடி��ோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Other&id=391", "date_download": "2021-01-19T11:55:21Z", "digest": "sha1:4CRM3QDENOVEL722SOON6UGRZBQHXUIH", "length": 10640, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) ரூர்கி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\nதொலைபேசி : 91-1332-285311\t பேக்ஸ் :\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும்.\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க அதற்காக நடத்தப்படும் ஜிமேட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்\nசைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்\nநான் திருமகள். தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். 2013ம் ஆண்டு ஐஎஸ்சி எழுதுவேன். கல்லூரியில் ஆங்கில(ஹானர்ஸ்) படிக்க ஆசை. வெளிநாட்டில், இளநிலை படிப்பது சிறந்ததா அல்லது முதுநிலை படிப்பது சிறந்ததா என்பதை தெரிவுயுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/soorarai-pottru-real-story-gopinath/", "date_download": "2021-01-19T12:40:53Z", "digest": "sha1:MTYROG2BXWMLFHG72QQKRAVXYFC3VMCC", "length": 18805, "nlines": 163, "source_domain": "maayon.in", "title": "சூரரைப் போற்று - கேப்டன் கோபிநாத் உண்மை கதை", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோ��ர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nபிரபல சாதனையாளர்களையும் பெயர் மறந்த இந்தியர்களையும் வைத்து படம் உருவாக்குவது சினிமா வரலாற்றில் அவ்வப்போது அரங்கேறும் சிறப்பு வாடிக்கை தான். அந்த வகையில் தற்போது சூர்யா மிரட்டியிருக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் தரவு வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்தி அளவிற்கு வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்படும் பயோபிக் படங்கள் தமிழில் அரிது தான். பாலிவுட் திரையுலகம் தோனி, நீர்ஜா, மணிகர்ணிகா, மேரி கோம், தங்கல் என மோடி, சில்க் ஸ்மிதா வரை பல வெற்றி படங்களை தந்திருக்கிறது. மணிரத்னத்தின் இருவர், சமீபத்திய கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி என சிலவற்றை தவிர்த்து வேறு குறிபிட்ட வெற்றி படங்கள் இல்லாலது கோலிவுட்டின் குறையே.\nடீசரில் சூர்யாவின் ஆவேசத்தையும் நடிப்பு வெறியையும் பார்க்கும் போது அந்த குறை தீரும் என ஆறுதல் கிடைக்கிறது. இறுதி சுற்று படத்தை தந்த சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரும் இந்த திரைப்படம் ஏர்டெக்கான் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது.\nநெடுமாறன் ராஜாங்கம் என்ற பெயரோடு வாரணம் ஆயிரம் சாயலில் வரும் சூர்யாவின் கதாபாத்திரம் கோபிநாத் வரலாற்றோடு மிக ஒன்றியே எடுக்கப்பட்டிருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத் துவக்கத்தில் இராணுவ விமான கேப்டனாக பணியாற்றிவர். 1978 பங்களாதேஷ் பிரிவினை போது போர் விமானங்களை இயக்கியிருக்கிறார். அதன் பின் தனது 28 வயதிலேயே ராணுவ ஓய்வை வாங்கிக்கொண்டு தன் ஊரான கர்நாடகா வந்து சேர்ந்துவிட்டார்.\nசில தொழில்கள் செய்த பின் அவர் துணிந்து இறங்கிய சவால் தான் குறைந்த செலவில் விமான பயணத்தை தரும் திட்டம். அதற்கு முதலில் விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமல்லவா. அங்கேயே ‘கையில் 6 ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு ஒரு ஏரோ ப்ளைன் கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறேன்னு சொன்னப்ப, எவண்டா இந்த லூசு என பார்த்தது’ என்ற சூர்யாவின் வசனமுடன் ‘பருந்தாகிறது ஊர்குருவி’ என ஜீவிபிரகாஷ் பாடல் தொடங்குகிறது டீசர்.\nடீசரின் ஒரு காட்சியில், டெக்கான் ஏர் என்ற விமானம் பின்புலமாக வருவதை நீங்கள் கவனிக்க தவறியிருக்கலாம். தனி விமான நிறுவனம் பேச்சைத் தொடங்கிய இடத்திலிருந்தே கோபிநாத்துக்கு பல தோல்விகள், அவமானங்கள் என அடிமேல் அடி விழுந்தது. பல வருட போராட்டத்திற்குப் பிறகு, அத்தனை அனுமதியையும் பெற்று, 2003-ம் ஆண்டு ஏர் டெக்கான் (Air Deccan) விமான நிறுவனத்தைத் தொடங்கினார்.\n18 இருக்கைகள் கொண்ட விமாங்களை குறைந்த செலவில் அவர் இயக்கி வந்தார். அதிக விமான போக்குவரத்து இல்லாத குஜராத் போன்ற பகுதிகளால் இந்த விமானங்கள் இயக்கப்பட்டது. எனவேதான் இந்தியா முழுவதும் இதற்கான அறிமுகம் குறைவாக இருக்கிறது.\nமிகப்பெரும் தொழில் ஜாம்வாங்களாக இருந்த டாட்டா போன்றவர்களால் கூட அப்போது விமான நிறுவனம் சாத்தியமில்லாமல் இருந்தது. ‘நான் ரத்தன் டாட்டா இல்லடா’ என்ற வசனமாகவும் அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். 2006 ல் கோபிநாத் அவரளுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Chevalier de la Legion d’Honneur அளித்து கௌரவிக்கப்பட்டது.\n500 பைலட் 45 விமானம் என இருந்தாலும் வியாபார ரீதியாக பல சிக்கல்கள் வந்தது. காலப்போக்கில் வணிக பிரச்சனைகளால் 2007 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் மல்லையாவின் கிங் பிஷ்ஷர் உடன் இணைக்கப்படுகிறது. மெல்ல மெல்ல இவரின் பங்குகள் குறைந்து தனது அங்கீகாரத்தை இழக்க துவங்கினார்.\nமீண்டும் எழுதப்படாத காகிதமாய் வாழ்க்கை நின்றது. ஆனால் காலம் வேறு கணக்குகளை வைத்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் கிடைத்த பணத்தில் சரக்கு விமானம், தனிபட்ட விமானம் முயற்சிகள் மேற்கொண்டார்.\nபின்னாளில் மல்லையாவின் கையிலிருந்த பங்குகள் முழுவதையும் தனதாக்கி அதே டெக்கான் பெயரில் அரசின் உடான் திட்டத்தின் அடிப்படையில், இன்று 34 க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கம் தனி ஆளுமையாக எப்படி போராடி உயர்ந்தார் என்பது படத்தின் சுவாராசிய கதையாக அமையும்.\nஇந்த விமானங்கள் தற்போது பெரும்பாலும் வட மாநிலங்களிலேயே இயங்கி வருகிறது. அரசு ஒப்புதலோடு அதிகபட்ச நிர்ணய விலையாக 2500 மட்டுமே வைத்து இவை இயங்கி வருகின்றன. 2017 ஆம் மும்பை மற்றும் நாசிக் இடையே ஏர் டெக்கான் இயக்கப்பட்டது. எதிர்காலத்தில் முக்கிய இந்திய பகுதிகளிலும் வர திட்டமிருக்கிறது.\nதடுக்க இயலாத சக்தியாக தன்னை தகவமைத்து கொண்ட இவர், கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருது, Personality of the Decade Award என பல விருதுகள் கௌரவிக்க தன்னைத்தானே செம்மைப்படுத்தி கொண்டார். மனதில் உறுதிகொண்டு கனவு சிறகுகளோடு பயணிக்கும் போது எத்தகைய உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு கோபிநாத் ஒரு சான்று, அது சூர்யா விற்கும் பொருந்தும் என்பதில் ஆச்சர்யமில்லை. சூரரைப் போற்று தமிழ் சினிமா போற்றும் உயரத்திற்கு பறக்க வாழ்த்துக்களுடன்..\nசினிமா விகடன் இணைய பக்கத்தில் இடம்பெற்ற கட்டுரை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nPUBG சீசன் 4: ���ெளியீட்டு தேதி & அனைத்து புதிய அம்சங்கள்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nசமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nகேமாராவை வைத்து திரைப்படம் உருவாக்கும் தொழிற்நுட்பம் உலகிற்கு வந்த அடுத்து இரண்டு வருடங்களிலேயே\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேரழிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/mofpi-provides-50-subsidy-on-air-transportation-from-north-eastern-and-himalayan-states-under-operation-greens-scheme/", "date_download": "2021-01-19T11:10:11Z", "digest": "sha1:KIMC6JLTTEKLBFAI46IORYPO5GV72GL4", "length": 14078, "nlines": 109, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்\nதற்சார்பு இந்தியா தொகுப்பில் (Aatma Nirbhar Bharat Abhiyan) ஆபரேஷன் பசுமைத் திட்டத்தின் கீழ் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 41 வகையான காய்கறிகளையும், பழங்களையும் அனுப்பினால், விமான கட்டணத்தில் 50% மானியம் அளிக்கப்படுகிறது.\nவிமான கட்டணத்தில் 50% மானியம்\nஇந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு காய்கறிகளையும், பழங்களையும் அனுப்பலாம். மானியக் கட்டணத்தை விமான நிறுவனங்கள் நேரடியாக வழங்கும். பொருட்களை அனுப்புவோரிடம் விமான நிறுவனங்கள் 50% கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, பாக்கி 50% கட்டணத்தை மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்திடம் இருந்து மானியமாக பெற்றுவிடும்.\nஇந்தத் திட்டத்துக்கு கடந்த 2ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள 41 வகை காய்கறிகளையும், பழங்களையும் அளவின்றி 50% மானியக் கட்டணத்தில் அனுப்பலாம்.\nஇந்தப் போக்குவரத்து மானியம், பசுமை ஆபரேஷன் திட்டத்தின் (Greens Opertaion Scheme) கீழ் கிசான் ரயில் சேவைக்கு கடந்த அக்டோபர் மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த ரயிலில் கொண்டு செல்லப்படும் காய்கறி மற்றும் பழங்களுக்கும் 50% கட்டணமே வசூலிக்கப்படுகிறது.\nமாம்பழம், வாழைப்பழம், கொய்யா, கிவி, லிச்சி, சாத்���ுக்குடி, ஆரஞ்சு, கின்னோவ், எலுமிச்சை, பப்பாளி, பைன் ஆப்பிள், மாதுளை, பலாப்பழம், ஆப்பிள், பாதம், நெல்லிக்காய், பேஷன் பழம், பேரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சப்போட்டா.\nபிரெஞ்ச் பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், கேப்சியம், கேரட், காலிபிளவர், பச்சை மிளகாய், வெண்டக்காய், வெள்ளரிக்காய், பட்டாணி, வெள்ளைப்பூண்டு, உருளைக் கிழங்கு, தக்காளி, பெரிய ஏலக்காய், பூசணிக்காய், இஞ்சி, முட்டைக்கோஸ், சுரைக்காய், மஞ்சள்.\nஅருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம்(பக்தோக்ரா), திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் உள்ள அனைத்து விமான நிலையங்கள்.\nதமிழக அரசின் மீன்கள் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை\nஆடு சந்தை திறப்பு : தீபாவளி விற்பனை படுஜோர் - ரூ.12,000க்கு விலை போன ஆடுகள்\nOperation Greens Scheme Aatma Nirbhar Bharat Abhiyan தற்சார்பு இந்தியா திட்டம் ஆத்ம நிர்பார் பாரத் அபியான்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆ��ுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ennai-kovellum-vennilavei-21/", "date_download": "2021-01-19T11:43:29Z", "digest": "sha1:FXJHLUXKKQJRYGK3EFYBQ5ZBB46ZRYRV", "length": 31701, "nlines": 200, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Ennai Ko(Ve)llum Vennilavei – 21 | SMTamilNovels", "raw_content": "\nகறாராக அவள் சொன்னதை மற்றொரு காதில் வாங்கிய படி போன் பேசிக் கொண்டிருந்த ஆதிக்கின் இதழ் சிரிப்பில் வளைய, ராஜோ குழப்பத்திலும் தயக்கத்திலும் ஆழ்ந்தான்..\nஅவனது தயக்கத்தை கண்டவள், ஆதிக்கை கை நீட்டித் திருப்ப..அவளின் தொடுகையில் திரும்பியவன்..\n” என்றான் காதில் அலைபேசியுடன்\nஅவனிடம் ஒரு நிமிஷம் என்றதும், “சார் ஐ வில் கால் யூ பேக்..” அந்தப் பக்கம் உரைத்தவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு இவர்களை நோக்கித் திரும்ப\n“நீ..நீங்க தான் ராஜை மிரட்டி வச்சிருக்கீங்களா..” விழிகளை உருட்டி விழித்து அவள் வினவ\n“ஹே..என்ன டி என்னை மிரட்டுற..” அவனின் கேள்வியில் முறைத்தவள் அங்கிருந்த இருவரையும் கண்டு கொள��ளாமல்\n“டேய் ஆதிக் போனா போகுதுன்னு உனக்கு மரியாதை கொடுத்தா என்னையே நீ டி போடுவியா..” இடுப்பில் கை வைத்து முறைக்கும் மதியையும், அவளது மிரட்டலைக் கண்டு சிரிக்கும் ஆதிக்கையும் கண்டு ஆவென வேடிக்கை பார்த்தனர் ராஜும் ரேகாவும்..\nஆதிக்கை இதுவரை யாரும் மரியாதையின்றி பேசியது இல்லை..அவனுக்கும் அது பிடிக்காது..ஆனால் இன்றோ அவளது பேச்சினை ரசித்துச் சிரிக்கிறான்…\nஅவனது சிரிப்பை பார்த்து முறைத்தவள், “ராஜ்..நீ இவனுக்கெல்லாம் பயப்படாத..நான் இருக்கேன்..இனி இவங்கள நீ அண்ணா சொல்லு..” என்றவளுக்கு ஒருமையும் பன்மையும் மாறி மாறி வர அதை அங்கிருந்த மூவரும் குறித்துக் கொள்ள தவறவில்லை..\n“ராஜ்…நீ என்னை அண்ணா கூப்பிடு அப்புறம் இந்த ரெளடி கிட்ட யார் அடி வாங்குறது..\n“எனக்கு முக்கியமான கால் பேசனும்…நீங்க பேசிட்டு இருங்க..குட் நைட் ராஜ்..குட் நைட் மதி…மதியழகி…” என்றவன் அறையின் வாயிலில் நின்றிருந்த ரேகாவையும் அவளது அழுது சிவந்திருந்த விழிகளையும் புருவம் சுருங்கப் பார்த்தவன் அமைதியாய் விலகிவிட்டான்..\nஅவன் விலகிப் போனதும், திரும்பி ரேகாவை ஒரு முறை பார்த்தவள், “ரேக்ஸ்…எதுக்கு நீ ஓரமா நின்னு ராஜை சைட் அடிக்கிற..சும்மா இங்க நின்னே சைட் அடி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்…” என்றதும் தான் ராஜே அவளை கவனித்தான்..\nஆனால் அவளின் மீதிருந்த கோபத்தின் கடுகடுப்பு சிறிதும் இல்லாமல், “குட் நைட் தனா…” சின்ன சிரிப்போடு அவளின் பெயரை சுருக்கி அழைத்தவன், மதியிடமும் தலையசைத்து அறைக்குள் நுழைந்தான்..\nஅவன் தலையசைத்து அகன்றதும் ரேகாவின் புறம் திரும்பியவள், “என்ன ரேக்ஸ் அவர் உன்னை தனா சொல்லுறார்..”\n“இல்ல மதி, என் பெயர் வதன ரேகா..அதை தான் அவர் தனா’ன்னு சொல்றாங்க..” என்றவளின் உதட்டில் வெட்கச் சிரிப்பு\nஅவனது இலகுவான முகத்திலும் பதிலிலும் இருந்தே, அவனது மனநிலை ரேகாவிற்கு தெளிவாய் புரிந்தது.\nஅவளும் சிரிப்புடன் அறைக்குள் நுழைய, மதிக்கு அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் அளவிற்கு காதலோ உறவுகளோ தெரியவில்லை..\nஇருவரும் சென்றதும் திரும்பி ஆதிக் சென்ற திசையைப் பார்க்க, அவன் மொபைலை நோண்டிக் கொண்டே படியேறிக் கொண்டிருந்தான்..\nஅவளது அருகே வந்து அலைபேசியை பாக்கெட்டுள் போட்டவன், “மதி..போய் தூங்கு..குட் நைட்..” தலையசைத்து அவன் சொல்ல, ஆமோதிப்பா���் சிரித்து மதி சென்றதும், தானும் அறைக்குள் நுழைந்து கொண்டான்..\nஅறைக்குள் நுழைந்த மதி, “ரேக்ஸ்…எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறியா..\nதனது கணவனின் முகத்தில் சிரிப்பை வரவழைத்தவளுக்கு தான் உதவாமலா.. “சொல்லு மதி..உனக்கு இல்லாத ஹெல்ப்பா..” அவளது பதிலில் சிரித்த மதி, என்னோட திங்க்ஸ் எல்லாம் ரெண்டு மூணு பெரிய பேக்ல இருக்கு அதை சார்ட் பண்ணனும்…” மதி சொன்னதும் சரியெனத் தலையசைத்த ரேகா, அவளுக்கு உதவ முன்வர, தாய் வாங்கி கொடுத்த புடவையை அங்கிருந்த டேபில் மீது அடுக்கியவள், தனது நவநாகரீக உடைகளைப் பெட்டியில் அடுக்கத் தொடங்கினாள்..\n எனக் கேள்வி கேட்காவிட்டாலும் அவளுக்கு ரேகா உதவி செய்ய, அனைத்தையும் தயார் செய்தவள் தனது கைப்பையையும் தயார் செய்து, அலைபேசியை சார்ஜில் போட்டாள்..\nஅனைத்தையும் தயார் செய்து விட்டாள், இங்கிருந்தவற்றில் பெட்டியில் இடம் பெற்றது ஆதிக் வாங்கிக் கொடுத்ததாய் சொன்ன சேலையும், அவளின் துவைக்காத முகூர்த்த பட்டும் தான்…\nபெட்டிகளைத் தூக்கி ஓரமாய் அடுக்கியவள், ரேகாவிடம் நன்றி உரைத்துவிட்டு பால்கனிக்கு சென்றவள், தெரிந்த ட்ராவல் ஏஜென்ஸிக்கு அழைப்பு விடுத்து நாளை மாலை தனது பயணத்தை உறுதி செய்தாள்..\nநினைத்ததை முடித்த திருப்தியில் அறைக்குள் நுழைந்தவள், ரேகாவை பார்த்து சிரிக்க, “மதி, நாளைக்கு மார்னிங் ஆதிக் அண்ணா ரூம்ல இதையெல்லாம் அடுக்கி வைக்குறப்போ இதையெல்லாம் பண்ணியிருக்கலாம் தானே…அர்த்த ராத்திரில இதெல்லாம் தேவையா..” ரேகாவின் கவலையில் வாய்விட்டு சிரித்தவள்\n“ஹய்யோ ரேக்ஸ்..நான் நாளைக்கு கலீபோர்னியா கிளம்புறேன்..” என்றாள் சிரிப்பினூடே\nஅவளது விளையாட்டுத் தனத்தை ரசித்தவள், “அட காமெடி பண்ணாத…” மதி ஒற்றைப் பதில் அளித்துவிட்டுப் படுத்து கொள்ள\n“ஹே ரேக்ஸ்..தட்ஸ் ட்ரூ…நான் நாளைக்கு ஈவினிங் ஸ்சூ…” கையைப் பறப்பது போல் வைத்துக் காட்டியவள் மறுபுறம் வந்து படுத்து விட்டாள்..\nரேகாவிற்கு இவள் உண்மையைச் சொல்கிறாளா பொய் சொல்கிறாளா என்ற குழப்பத்தில் மதியை எழுப்பத் திரும்ப, அங்கே மதியோ தூங்கி ஒரு சாமம் ஆகியிருந்தது..\nமறுநாள் அதிகாலையே எழுந்த மதி, குளிரில் குறுக்கி படுத்திருக்கும் ரேகாவிற்கு போர்வையை போர்த்தியவள் ஜாகிங் உடைக்கு மாறிக் கீழிறங்கி விட்டாள்..\nவீட்டின் மருமகள், இங்கு வந்து ஒ���ு நாள் தான் ஆகிறது என்ற எந்தக் கூச்சமும் இல்லாமல், ஹாலைத் தாண்டி வெளியேற அவளுக்கு முன் ஆதிக் வெளிவாசலைக் கடந்து போயிருந்தான்..\nவேகமாய் அவனுடன் இணைந்தவள், “ஆதிக் நில்லு..நானும் வாரேன்..” என்றவளின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன்,\n“மெதுவா வா..” வேகத்தைக் குறைத்து அவளுடன் இணைந்து கொண்டான்..\nமெளனமாய் தங்களது நடையை எட்டிப் போட்டவர்களில், “தூக்கம் வரலையா மதியழகி…” என்றவனின் பார்வை சாலையில் இருந்தாலும் கேள்வி அவளிடம் இருந்தது..\nஅவனது முழுநீள அழைப்பில் முறைத்தவள், “நல்லா தூங்கினேன் ஆதிக் வர்மா..” என்றாள் விடாமல்\nஅவளின் பதிலில் சிரித்தவன், “உனக்கு ரொம்ப தைரியம் தான்..”\n“ஆமா என் தைரியத்துக்கு என்ன குறை..சரி அது இருக்கட்டும்..அத்தைய எப்போ ஹாஸ்ப்பிட்டல் கூட்டி போற..” அவளின் கேள்வியில் திரும்பி அவளை ஒருமுறை உற்றுப் பார்த்தவன்\n” அவனுக்குத் தெரியும் அவளது கேள்வியின் முடிவு எதுவாய் இருக்கும் என்பது\nஅவனின் துளைக்கும் பார்வையில் தனது பார்வையை மாற்றிக் கொண்டவள், “ஹேய் என்ன ஆதிக் இப்படி பார்க்குற..\n“ஒண்ணுமில்லை..இன்னைக்கு மார்னிங் 10.30க்கு போகணும்..” என்றவன் தனது ஓட்டத்தைத் தொடர, அவனுக்கு இணையாய் ஓடியவள்\n” என்றாள் சாலையில் தனது பார்வையை பதித்து\n“தெரியல ஹாஸ்பிட்டல் போனா தான தெரியும்..” என்றவன் எதையோ எதிர்பார்த்து அவளது முகம் பார்க்க, அவனை ஏமாற்றாமல்\n“அப்போ சரி ஆதிக்..இன்னைக்கு ஈவினிங் நான் கிளம்புறேன்..” நிற்காமல் தனது ஜாகிங்கை தொடர்ந்தவளைக் கண்டு கொள்ளாமல் அவனும் தொடர\n“உனக்கு நான் சொன்னது கேட்டுச்சா..” குழப்பமான அவளது முகத்தை ஏறிட்டவன்\n“சரி போ…ஆறு மணிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்திடு..” எங்கே போகிறாய் என எதுவும் கேட்காமல் இத்தனை மணிக்கு வந்துவிடு எனச் சொல்லும் அவனிடம் இதற்கு மேல் என்ன சொல்வது எப்படி சொல்வது என்பது அவளுக்குப் புரியவில்லை..\nபல யோசனையுடன் ஓட்டத்தை முடித்தவள் வீட்டுக்குள் நுழைந்ததும் எதிர்பட்ட வேணிக்கும் தர்மருக்கும் தனது காலை வணக்கத்தை தெரிவிக்க அவர்களும் சிரிப்புடன் அதை ஏற்றுக் கொள்ளவும் அவர்களுடனே அமர்ந்து கொண்டாள்..\nஅவர்களின் பேச்சை அமைதியாய் காதில் வாங்கி கொண்டு படிகளில் ஏறியவனுக்குத் தெரியும் மதியின் முடிவு எதுவென..\nஆதிக் அறைக்குள் சென்றது வேணியின் புறம�� தனது கவனத்தை திருப்பியவள் பேச ஆரம்பிக்கும் முன், மதியின் பெற்றோர் வந்து சேர..\n’ என்ற மலைப்பு மதிக்கு வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்\nமதியின் கோலத்தைக் கண்டு தலையில் அடித்து கொண்ட குழலி, “மதி போய் குளிச்சிட்டு புடவை மாத்திட்டு வா..” என்றவரின் முகத்தில் இருந்த கடுமை குரலில் இல்லை..\nஅன்னையின் கடுமை எதற்காகவென புரியாத போதும் தனக்கு காரியம் ஆக வேண்டியுள்ளது என்பதால் அமைதியாய் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்..\n“சாரி சமந்தி…அவளை இன்னும் சின்ன புள்ள மாதிரியே..” குழலி முடிக்கும் முன் இடையிட்ட வேணி\n“மதி இப்படி இருக்கிறது எங்களுக்கு பிடிச்சிருக்கு மதினி..விடுங்க போக போக சரியாகிடும்..” என்றவர்களின் பேச்சு திசை மாறியிருந்தது..\nகுளித்து முடித்து பூஜை அறையில் இருந்து வெளி வந்த ரேகாவும் இவர்களை வரவேற்று அமர்ந்து கொள்ள, அலுவலகத்திற்குச் செல்ல கிளம்பி வந்த ராஜ் ஒற்றைத் தலையசைப்போடு விடைபெற்று யாரும் கேள்வி கேட்கா வண்ணம் வீட்டை விட்டு வெளியேறியிருந்தான்.\nஆதிக் குளித்து முடித்து வருவதற்குள் தானும் குளித்து ஆதிக்கின் அறையில் மதி காத்திருக்க, குளித்து முடித்து மேல் சட்டையின் பொத்தானை அணிந்து கொண்டே வெளிவந்தவனுக்கு மதியை கண்டு எந்த ஆச்சர்யமும் எழவில்லை..\nஅவளை கேள்வியாய் பார்த்தவன், “என்ன வேணும்..” என்றான் இறுக்கமான குரலில்\n“ஆதிக்..” தயக்கமான அவளது குரலில் ஒருமுறை திரும்பி பார்த்தவன்\n“சொல்லு மதி…எனக்கு டைம் ஆகுது..”கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டே அவன் சொல்ல\n“அத்தைக்கு ஹாஸ்பிட்டல் போய்ட்டு என்ன சொன்னாங்கன்னு பார்த்துட்டு எனக்கு போன் பண்ணுவியா..” இதுதானா நீ கேட்க வந்தது என்ற நம்ப முடியா பார்வை பார்த்தான்..\n“சரி” எனத் தலையசைத்து கீழே வந்தவன், மதியின் பெற்றோரோடு உணவருந்தியவாறு தன்மையாய் பேசினான்..\nகுழலிக்கும் செழியனுக்கும் ஆதிக்கின் அலட்டல் இல்லா பேச்சு பிடித்துவிட, தன் பெண் கொடுத்து வைத்தவள் என எண்ணிக் கொண்டே மகளைப் பார்க்க அவளோ இவ்வுலகத்தில் இல்லாமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்..\nரேகாவிற்கு மதி நேற்று இரவு பேசியதே காதில் ஒலித்து கொண்டிருக்க, இப்போது அவளது அமைதியை பார்த்த பின் தான் ஆசுவாசமாகயிருந்தது..\nஆனால் மதியின் அமைதி தான் ஆபத்து என்பது செழியனைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..\nஆதிக், “அம்மா நான் ஆபிஸ் போயிட்டு ஒரு சின்ன வொர்க் இருக்கு அதை முடிச்சிட்டு ஹாஸ்ப்பிட்டல் வந்திடுதேன்..நீங்களும் அப்பாவும் டிரைவர் கூட வந்துருங்க..” அலைபேசியை பார்த்தவாறு சொன்னவனை தடுத்த செழியன்\n“மாப்பிள்ளை நாங்களும் வரோம்…” அவசரமாய் சொன்னவர்\n“மதி நீயும் வா மா..” என்றார் மகள் ஏதும் கிறுக்குத் தனம் செய்து விடக் கூடாதே என்பதில் கவனமாய்\nதந்தையின் பேச்சில் அவரை முறைத்தவள் மறுத்து பதிலளிக்கும் முன், “இல்ல அண்ணா…நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு இன்னைக்கு ஹாஸ்ப்பிட்டல் வர வேணாம்..மதி ரேகா ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க..” வேணி மறுத்து கூறியதும்\nதந்தையை நோக்கி ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கியவளை செழியன் முறைக்க, ஆதிக் கவனித்து வாசலை நோக்கி நகர்ந்தான்.\nஅனைவரும் கிளம்பி சென்றதும், வாசலை பூட்டிய மதி, நிலையில்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ரேகாவின் கேள்விகள் அனைத்தும் காற்றில் கரைந்தது..\nகாலையும் உண்ணவில்லை மதியமும் உண்ணவில்லை நடக்கும் நடையையும் நிறுத்தவில்லை…கேள்வி கேட்கும் ரேகாவையும் மதி பொருட்படுத்தவில்லை..\nமணி மூன்றைத் தொட்டதும் விமானத்திற்கு நேரமாகுவதை உணர்ந்தவள் அவசரமாய் அலைபேசியை எடுத்து ஆதிக்கை விடுத்து ராஜிற்கு அழைக்க\nஅருகே அமர்ந்திருந்த ரேகாவும் இவளது வாயைத் தான் பார்த்து கொண்டிருந்தாள், “ராஜ்..நான் மதி பேசுறேன்..” அவளின் பேச்சில் ரேகா என்னவென்று ஊன்றி கவனிக்க\n“ராஜ்…அத்தைக்கு டாக்டர் என்ன சொன்னாங்க..” என்றாள் அடுத்த கேள்வியாய்\n“ஒண்ணுமில்லை அண்ணி..ஷி இஸ் நார்மல்..ஆப்ரேஷன் வேணாம் சொல்லிட்டாங்க…டேப்லட் எடுத்துக்க சொல்லிருக்காங்க..” என்றவனை அந்தப் பக்கம் ஆதிக்கின் குரல் தடுக்க\n“அண்ணா அண்ணி தான் கால் பண்ணிருக்காங்க… இந்தாங்க..” மதியின் அனுமதியில்லாமல் அலைபேசி ஆதிக்கின் கரங்களுக்கு தாவியிருக்க..\nஆதிக்கின் கனீர் குரலை ஒரு நிமிடம் உள்வாங்கியவளின் உடல் ஒரு முறை தூக்கி போட திரட்டியிருந்த தைரியத்தை வரவழைத்து கொண்டவள், “ஆதிக் வர்மா..” என்றவளின் குரலில் இருந்த உறுதி அவனை ஒரு நிமிடம் வரப் போகும் புயலை உள்வாங்க சொன்னது..\n“சொல்லு மதியழகி..” என்றவனின் குரலும் உன்னை நானறிவேன் என்பதை எடுத்துரைக்க\n“பை பாஸ்..” என்றவள் அவனது பதிலை எதிர்பா���ாமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்..\nசொற்ப நிமிடங்களில் முடிவை எடுத்து அதைச் செயல்படுத்துமளவிற்கு அவளது மனவுறுது இருந்தது..\nகால் டாக்சியை வரச் சொன்னவள், நேற்று தங்கியிருந்த அறைக்குச் சென்றவள் தனது பேக்கை மாட்டிக் கொண்டு\nகீழே வர, திகைத்து அமர்ந்திருந்த ரேகா என்னும் சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது..\n“ஹேய் மதி நீ என்ன பண்ண போற..” நடுக்கத்துடன் அவள் கேட்கவும் திரும்பி அவளது முகம் பார்த்தவள்..\n“ரேக்ஸ் நேத்தே உன்கிட்ட சொல்லிட்டேன்..எனக்கு இப்போ நின்னு பேசுற அளவிற்கு டைம் இல்ல…ப்ளைட்டுக்கு நேரம் ஆகிட்டு..நான் உனக்கு கால் பண்ணுறேன்..டோன்ட் மிஸ்டேக் மீ ரேக்ஸ்…” நடந்த வாக்கில் அவளிடம் உரைத்தவள், அதே வேகத்தோடு வண்டியில் ஏறிக் கையசைத்து சென்றுவிட்டாள்..\nஎன்ன ஏது என்று சுதாரிக்கும் முன் அனைத்தும் நடந்து முடிந்துவிட, என்ன செய்ய வேண்டும் என்ற வழியறியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள் வதனரேகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vasanthame-arugil-vaa-song-lyrics/", "date_download": "2021-01-19T11:56:52Z", "digest": "sha1:DOIMPLONIFUSD66KUGLSCSOVBXIE6CTP", "length": 5337, "nlines": 152, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vasanthame Arugil Vaa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : வசந்தமே…..அருகில் வா…..\nஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே\nஉலா வரும் நிலா தொடும்\nஆண் : கனவை சுமந்த கயல்விழி\nஇதயம் முழுதும் புது ஒளி\nஇரவல் தந்த அவள் மொழி\nஆண் : சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி\nஎன் உயிர் வாழும் சொர்க்கமும் ஆகி\nஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே\nஉலா வரும் நிலா தொடும்\nஆண் : மழலை சுமந்த மரகதம்\nஆண் : புண்ணியம் கோடி\nஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர\nஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே\nஉலா வரும் நிலா தொடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1NTkyOQ==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-19T11:03:55Z", "digest": "sha1:YBEL7UFUKM3QIOINGVRM6GWEPIXDEHQX", "length": 6892, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: 'வெதர்மேன்' கணிப்பு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: 'வெதர்மேன்' கணிப்பு\nசென்னை: நிவார் புயல் நெருக்கமாக வரும்போது, திசைமாறவும் வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.\nவங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறும் எனவும், நாளை (நவ.,25) பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: நிவார் புயல் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு, 70 நாட்ஸ் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். வர்தா புயலின் வேகம் 65 நாட்ஸ் அளவில் இருந்தது. இருப்பினும் புயல் நெருக்கமாக வரும் போது திசை மாறவும் வாய்ப்பு உள்ளது.\nபுயல் எங்கு கடக்கும் என்பது இன்று உறுதியாக தெரியவரும். நகரப்பகுதி அல்லாத, மக்கள் வசிப்பிடம் அதிகம் இல்லாத பகுதிகளில் புயல் கரையை கடக்கும் என நம்புவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\nஉலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு\nஅமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு\nஇந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டு\nகொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை\nநாவக்கரையில் 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் அரசு உதவி பெரும் சிறுவர் காப்பகத்தில் இருந்து 3 சிறுவர்கள் மாயம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,056-க்கு விற்பனை\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\nசுப்மன் கில் அரைசதம்: இந்திய அணி அபாரம் | ஜனவரி 19, 2021\n4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக கைப்பற்றியது இந்தியா\nசிராஜ், ஷர்துல் தாகூர் அபாரம்: இந்திய அணிக்கு சவாலான இலக்கு | ஜனவரி 18, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/01/14-01-2021.html", "date_download": "2021-01-19T11:33:15Z", "digest": "sha1:LQNRP3OQSY2EWS62G66EVKRFAHWNTTXM", "length": 9703, "nlines": 54, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "14-01-2021 ராசி பலன்கள்", "raw_content": "\nதமிழர் தம் தைத் திருநாளில், மங்கலம் பொங்க மகிழ்வு தங்க\nசுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கால்நடைகளின் மூலம் தொழில் தொடர்பான ஆதாயம் ஏற்படும்.\nதிறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் திருப்திகரமான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த அறிவு மேம்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் மதிப்புகள் உயரும்.\nபுதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு பழைய நினைவுகளின் மூலம் மனச்சோர்வு ஏற்பட்டு மறையும்.\nமனதில் இருந்துவந்த எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். பணி தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் காணப்படும். சுபகாரியங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nவாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய ஆடைகள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும்.\nபணி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். சுபச்செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.\nகுடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த பொருள் வரவுகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தக பணியில் இலாபம் உண்டாகும்.\nதன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் மேன்மை உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.\nபுதிய நபர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வாக்குறுதிகளில் கவனம் வேண்டும்.\nபிரபலங்களின் அறிமுகம் உண்டாகும். பணியில் உயர்விற்கான சூழல் ஏற்படும். அனுபவ அறிவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளால் இலாபம் அதிகரிக்கும். திருத்தல பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nகுடும்ப உறுப்பினர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் அபிவிருத்தி ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.\nஇணையதளம் சம்பந்தமான பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 13.01.2021 மார்கழி ( 29 ) புதன்கிழமை\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/119803-yoga-asanas-for-good-health", "date_download": "2021-01-19T13:29:25Z", "digest": "sha1:BEIV3OES4U2SEMIQLLNYY2BDXJZNYTCV", "length": 7485, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2016 - உடலினை உறுதிசெய் - 16 | Yoga asanas for good health - Doctor Vikatan", "raw_content": "\nபெட் வெட்டிங் - தவிர்க்க 10 வழிகள்\nதக்காளியின் 8 அழகு நன்மைகள்\nபுத்துணர்வு தரும் வாழை இலைக் குளியல்\nதேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்\nஃபைப்ராய்ட்ஸ் தடுப்போம்... கர்ப்பப்பை காப்போம்\nஜாலியா நீந்தலாம்... கொழுப்பைக் கரைக்கலாம்\nஇனி எல்லாம் சுகமே - 11\nஸ்வீட் எஸ்கேப் - 11\nமருந்தில்லா மருத்துவம் - 11\nஉணவின்றி அமையாது உலகு - 18\nஉடலினை உறுதிசெய் - 16\nஅலர்ஜியை அறிவோம் - 10\nமனமே நீ மாறிவிடு - 11\nஉடலினை உறுதிசெய் - 16\nஉடலினை உறுதிசெய் - 16\nஉடலினை உறுதிசெய் - 29\nஉடலினை உறுதிசெய் - 28\nஉடலினை உறுதிசெய் - 27\nஉடலினை உறுதிசெய் - 26\nஉடலினை உறுதிசெய் - 25\nஉடலினை உறுதிசெய் - 24\nஉடலினை உறுதிசெய் - 23\nஉடலினை உறுதிசெய் - 22\nஉடலினை உறுதிசெய் - 21\nஉடலினை உறுதிசெய் - 20\nஉடலினை உறுதிசெய் - 19\nஉடலினை உறுதிசெய் - 18\nஉடலினை உறுதிசெய் - 17\nஉடலினை உறுதிசெய் - 16\nஉடலினை உறுதிசெய் - 15\nஉடலினை உறுதிசெய் - 14\nஉடலினை உறுதிசெய் - 13\nஉடலினை உறுதிசெய் - 12\nஉடலினை உறுதிசெய் - 11\nஉடலினை உறுதிசெய் - 10\nஉடலினை உறுதி செய் - 9\nஉடலினை உறுதி செய் - 8\nஉடலினை உறுதி செய் - 7\nஉடலினை உறுதி செய் - 6\nஉடலினை உறுதி செய் - 5\nஉடலினை உறுதி செய் - 4\nஉடலினை உறுதி செய் - 3\nஉடலினை உறுதி செய் - 2\nஉடலினை உறுதி செய் - 1\nஉடலினை உறுதிசெய் - 16\nஉடலினை உறுதிசெய் - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2972", "date_download": "2021-01-19T11:19:47Z", "digest": "sha1:7JIERXDR5GZOLOTMNGWADJXAFWRVQN3X", "length": 39472, "nlines": 57, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - பேராசிரியர் நா. வானமாமலை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\n- மதுசூதனன் தெ. | பிப்ரவரி 2003 |\nஇருபதாம் நூற்றாண்டின் தமிழியல் ஆராய்ச்சி செல்நெறிப் போக்குகளை ஆற்றுப்படுத்தியவர்களுள், ���ேராசிரியர். வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அறிவியல் நோக்குவயப்பட்ட ஆராய்ச்சி முறைமைகள் சார்ந்த புலமைப் பரப்பையும் ஆராய்ச்சிப் பரப்பையும் தோற்றுவித்தவர்கள்.\nஇத்தகைய புலமையாளர்களின் 'அறிவு' 'ஆய்வு' பாரம்பரியங்களை உள்வாங்கிக் கொண்டு தமிழியல் ஆராய்ச்சியில் இன்னொரு மடைமாற்றம் ஏற்பட காரணமாக இருந்தவர் பேராசிரியர் நா. வான மாமலை (1917-1980). மார்க்சியக் கருத்து நிலை சார்ந்த வரன்முறையான ஆய்வுகள் பெருக தக்கப் பின்புலத்தை தமிழ்ச்சூழலில் உருவாக்கினார். கல்விப்புலம் சார்ந்து, கல்விப்புலம் சாராத என்ற நிலைகளைக் கடந்து ஆய்வுத்தாகம் உள்ள பலரும் ஒன்றுகூடி ஊட்டம் பெற்று ஆ¡ய்ச்சிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத் தினார்.\n1960களுக்கு பின்னர் தமிழ்ச்சூழலில் பேராசிரியர் நா. வானமாமலை என்ற பெயர் தாக்கம் நிறைந்த சமூகப்பிரக்ஞையுடன் தொழிற்படக்கூடிய இளம் ஆய்வாளர்களிடையே பெரிதும் ஈர்க்கக்கூடிய பெயராகவே இருந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்க தமிழ்மக்களின் சமூகவரலாற்றை பண்பாட்டை கலை இலக்கியங்களை வாழ்வியலை அறிவியல் முறை யிலான சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்யவும் விவாதிக்கவும் உரிய களங்களை நோக்கி கவனத் தைக் குவித்தார். இத்தகைய ஆய்வுக் களங்களில் ஈடுபடக்கூடிய மாணவர்களை ஆற்றுப்படுத்தியும் வந்தார்.\nதமிழ்ச்சுழலில் எத்தனையோ பேராசிரியர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் சிலருக்குத்தான் அவரது பெயரைவிட பேராசிரியர் என்ற அடை அவருடைய பெயருக்கு மதிப்பையும் கெளரவத்தையும் வழங்கும். அத்தகையவர்களுள் ஒருவர்தான் நா. வானாமாலை.\n''சோழப் பேரரசின் உத்தியோகப்பூர்வமான சன்னத்துப் பெற்ற கவிச்சக்கரவர்த்திகளான ஓட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார் ஆகியோர்களின் பெயர்களுடனல்லாது, அப்பட்டத்தை உத்தியோகப் பூர்வமாகப் பெறாத கம்பனுடைய பெயருடனேயே கவிச்சக்கரவர்த்தி என்னும் விருது சேர்த்துப் பேசப்படுதல் போன்று நா. வானமாமலை அவர்களும் உத்தியோக ரீதியில் தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களிலோ, பல்கலைக்கல்லூரிகளிலோ பேரா சிரியராக விளங்காவிடினும் 'பேராசிரியர்' என்ற அடை அவருடைய பெயருடன் மதிப்பார்த்தத்துடன் இணைக்கப் பெற்றுள்ளது'' என பே���ாசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது.\nவானாமலை நாங்குனேரியில் 7.12.1917இல் பிறந்தார். நிலம் சார்ந்து ஓரளவு வசதியடைந்த வைணவக் குடும்பம் அவருடையது. இளமைக் கால கல்வியை நான்குனேரியிலும் ஏர்வாடி என்ற சிற்றூரிலும் பெற்றார். அவரது உயர்நிலைப் படிப்பு த்¢ருநெல்வேலியில் தொடர்ந்தது. பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. இரசாயனப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை சைதாப்பேட்டை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி. என்ற பட்டப்படிப்பினையும் பெற்றார்.\nமதுராந்தகத்தில் தற்காலிக ஆசிரியர் பதவி வேலை கிடைத்தது (1942). அதன் பின்னர் ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளியில் அவருக்கு நிரந்தர ஆசிரியர் பதவி கிடைத்தது. நான்குனேரி, கோயில்பட்டி, தென்காசி ஆகிய இடங்களில் 1948 ஆம் ஆண்டுவரை ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.\nதேசிய விடுதலையில் ஆர்வமும் சமூகவிழிப் புணர்வும் பெற்றவராகவே வளர்ந்து வந்தார். தமிழ் வைணவ இலக்கியங்களில் நல்ல தேர்ச்சியும் புலமையும் வாய்க்கப்பெற்றவராக இருந்தார். சமூக சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டு இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்துக்கு ஆட்பட்டு இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளிலும் ஆர்வமாக ஈடுபடத் தொடங்கினார்.\nசமத்துத்துவம் கோரிய பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு சமூகப்பேராளியாக தன்னை உருமாற்றினார். இடதுசாரித் தத்துவங்களை ஆழ்ந்து கற்று புலமை மிக்க சிந்தனைவாதியாக பரிணமித்தார்.\nஅந்தக் காலத்தில் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையை சமாளிக்க பேராசிரியர் ஒரு பதிப்பகம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டார். பல்வேறு நண்பர்களிடமிருந்து பணம் சேகரித்து 'பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்' என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் பல்வேறு முற்போக்கு இடதுசாரி நூல்கள் கிடைக்க வழிவகை செய்தார். இந்த அமைப்பு பின்னர் 'நெல்லை புத்தக நிலையம்' என்ற பெயரில் இயங்கி வந்தது.\n1947களில் தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவ சங்கரன், அண்ணாச்சி சண்முகம்பிள்ளை ஆகியோ ருடன் இணைந்து நெல்லை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டு வந்தார். சமுதாயத்தில் மறுமலர்ச்சி சமூக சமத்துவம் உருவாக பல்வேறுபட்ட முயற்சிகளிலும் போராட்டங் களிலும் ஈடுபட்டு தன்னை புடம் போ��்டு வளர்த்து வந்தார்.\nதனது குறிக்கோள் சார்ந்த பணிகளுக்கு ஆசிரியப் பணி தடையாக இருந்ததை உணர்ந்தார். இதனால் தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி சுதந்திர சிந்தனையாளராகவும் செயற்பாட்டாளராகவும் மாறினார். பொருளீட்டலுக்காக வேறு தொழில் தேடலானார். அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. இன்டர்மீடியட் போன்ற வகுப்புகளில் அரசுத் தேர்வுகளில் தேறிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முறையான அமைப்புக்கள் எதுவும் கிடை யாது. இந்தத் தனித் தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஒரு சுயவேலைக்காகவும் பாளையங் கோட்டையில் தனியார் பயிற்சி நிலையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இவருடன் கூட்டாக இருந்தவர் கே. சீனிவாசன் என்பவர்.\nஇந்த நிறுவனத்தின் வளர்ச்சி பின்னர் தக்கலை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களிலும் கிளைகள் உருவாக்கி செயற்பட்டது. 1962 வாக்கில் பேராசிரியருக்கும் சீனிவாசனுக்கும் இடையே ஒத்துப் போக முடியவில்லை. இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் பேராசிரியர் தனது பெயரிலேயே இந்தப் பயிற்சி நிலையத்தை 'வானமாமலை டூடோரியல் கல்லூரி' என்ற பெயரில் தனது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.\n1948ஆம் ஆண்டில் பொதுவுடைமைவாதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றான நெல்லைச் சதிவழக்கில் பேராசிரியர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் பேராசிரியர் நெல்லை மாவட்டத்தில் பொதுவுடை மைக் கட்சியை ஒழுங்குபடுத்தி கட்டுவதில் தீவிரமாக உழைத்தார். அரசியலில் தீவிரமான ஈடுபாடு பேராசிரியரை பண்பட்ட மனிதராக்கியது.\n1954க்குப் பின்னர் தத்துவம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் அதிகமாக அக்கறை கொண்டார். ஆழ்ந்து படித்தார், விவாதித்தார். கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். மார்க்சியத் தத்துவத்தை தமிழ்ச் சூழலில் பரப்புவதற்கு பேராசிரியரின் பங்களிப்பு தீவிரமாக இருந்தது. கட்சித் தோழர்களுக்கு மார்க்சியம் பற்றிய வகுப்புக்கள் எடுத்து வந்தார்.\nமிகச் சாதாரண தொழிலாளர்கள் தொடங்கி படிப்பாளிகள் வரை பலருக்கு மார்க்சியம் பற்றிய வகுப்புகளை அவர்களுக்கு புரியும் வகையில் ஆழமாக தெளிவாக எடுத்துரைத்து வந்தார். இதற்காக அதிகமாகவே மூலநூல்களை கற்று வந்தார். மிக எளிமையான விளக்கங்கள் கொடுப்பார். தமிழ் கலாசாரப் பின்புலத்துடன் இண���த்து மார்க்சியம் கற்றுக் கொடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தினார்.\nமேலும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு சமூகவரலாறு பற்றிய விஷயங்களில் அதிக அக்கறை கொள்ளத் தொடங்கினார். 'சக்தி' 'ஜனசக்தி', 'காந்தி', 'சரஸ்வதி' 'தாமரை' போன்ற இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்.\n1955ஆம் ஆண்டு மார்க்சிய அறிஞர் பி.சி. ஜோஷி தமிழகத்துக்கு வருகை தந்தார். அவரை பேராசிரியர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாட்டார் வழக் காற்றியல் பற்றி பேராசிரியரிடம் உரையாடினார். இத்துறை சார்ந்த அக்கறையை பேராசிரியரிடம் ஏற்படுத்தினார். நாட்டார் வழக்காற்றியல் துறையில் பேராசிரியர் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்.\nஜோஷி சந்திப்புக்கு பின்னர் பேராசிரியர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்படுகிறது. நாட்டார் பாடல்களை நாட்டார் கதைகளை சேகரிக்கும் அரியமுயற்சியில் பேராசிரியர் முழு மூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார். நாட்டார் பாடல்கள்/கதைகள் பற்றி தாமரை, சரஸ்வதி ஆகிய இதழ்களில் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். இந்த முயற்சி தீவிரமாகி நாட்டார் வழக்காற்றி யல்துறை வளர்ச்சியடைவதற்குரிய அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. 'தமிழ்நாட்டு பாமரர் பாடல்' என்ற தொகுப்பு 1960களில் வெளிவந்தது.\n1960களில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் என்ற அமைப்பு தோன்றியது. இந்த அமைப்பின் செயற்பாடுகளிலும் பேராசிரியர் தன்னை இணைத் துக் கொண்டார். இந்த அமைப்பு மூலமும் நாட்டார் பாடல்களை சேகரிக்கும் பணியை தொடர்ந்தார். பலரை இம்முயற்சியில் ஈடுபடவும் தூண்டினார். 'கட்டபொம்மு கதை', 'தமிழர் நாட்டுப் பாடல்கள்' போன்ற நூல்களை வெளியிட்டு கல்விப் புலம் சார்ந்தவர்கள் நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஈடுபட வேண்டிய தேவையை முக்கியத்துவத்தை உணர்த்தினார்.\nதொடர்ந்து நாட்டார் இலக்கியம் அல்லாத பிற விஷயங்களிலும் அக்கறையாக இருந்தார். குழந்தை இலக்கியம் அறிவியல் நூல்கள் போன்றவை வெளிவர வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்தார். ரப்பரின் கதை என்ற சிறுவர்களுக்கான நூலை எஸ். தோதாத்தரியுடன் இணைந்த எழுதி 1962இல் வெளியிட்டார். தொடர்ந்து இரும்பின் கதை, காகிதத்தின் கதை, பெட்ரோலியத்தின் கதை உள்ளிட்ட தொடர் நூல் வரிசைகளை எழுதி வெளியிட்டார்.\nதமிழில் அறிவியல் உள்ளிட்ட எல்லா பாடங் க���ையும் கற்பிக்க முடியும் என நிரூபித்தார். இதற்காக நடைபெற்ற கருத்தரங்கில் 'தமிழில் முடியும்' என்ற நூலை பதிப்பாசிரியராக இருந்து 1966ல் வெளியிட்டார். வரலாறு, பொருளாதாரம், இரசா யனம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல்துறை தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றது. இரசாயனம் பற்றிய கட்டுரையை தானே எழுதியதுடன் நூலுக்கான முன்னுரையையும் பேராசிரியரே எழுதியிருந்தார்.\nதமிழ்மொழி பற்றிய பிரக்ஞையும் மொழிக்கு அறிவுள்ள வளங்கள் வேண்டுமென்ற புரிதலும் வாய்க்கப் பெற்றவராகவே இருந்தார். ஆண்டு தோறும் தமது பிறந்தநாளை நெருக்கமான நண்பர்களோடு எளிமையாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தருணங்களில் எல்லாம் முழுக்க ஆய்வு, எழுத்து, அவைப் பற்றிய பேச்சு, விவாதம் என்றவாறுதான் இருக்கும்.\n1967 டிச 7 இல் தமது 50ஆவது பிறந்தநாளில் நெல்லை ஆய்வுக்குழுவைத் தொடங்கினார். சுமார் பத்துப் பேர் கொண்ட குழு அது. ஆய்வுக் குழுவினருக்கு எந்த முன் தகுதியும் கல்வித்துறை அங்கீகார அடையாள வரையறையும் கிடையாது. சமூக அக்கறை சமூக பிரக்ஞை, அறிவியல் நோக்கு, படிப்பதில் ஆர்வம், ஆய்வில் ஈடுபாடு, விடாமுயற்சி, உழைப்பு, அக்கறை உடையோர் யாவரும் இக்குழுவில் இடம்பெற்றனர். இக்குழுவின் முதல் கூட்டம் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு விமரிசனக் கூட்டமாக நடைபெற்றது. 'இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டில் இருந்து தமிழ் உலகம் எதிர்ப்பார்ப்பதென்ன' என்று ஆழமான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது ஒரு சிறு நூலாகவும் பின்னர் வெளியிடப்பட்டது.\nஜூன் 1968இல் திருச்சியில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற மூன்றாவது மாநாட்டில் ஆய்வரங்கப் பகுதியை பேராசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். அங்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டு விவாதிக்கப் பெற்றன. இந்த ஆய்வரங்க முறைமை பேராசிரியருக்கு பிடித்துப் போனது. இந்த ஆய்வுச்சூழல் நெல்லை ஆய்வுக் குழுவில் இடம்பெற தக்க பின்புலத்தை உருவாக்கி வளர்த்து வந்தார். நெல்லை ஆய்வுக்குழுவில் கட்டுரைகள் எழுதிப்படிப்பது விவாதிப்பது என்ற போக்கு ஆழமாக வேர்விட்டது.\nகல்வி நிறுவனங்களைச் சாராமல் தமிழ் தமிழர் பற்றிய அறிவார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பல வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தன. வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், பண் பாட்டியல் உள��ளிட்ட பல்வேறு துறைகளின் சங்கமாக ஆய்வுச்சூழல் வளர்க்கப்பட வேண்டுமென்ற அக்கறை பரவலாகியது.\n1969இல் 'ஆராய்ச்சி' என்ற ஆய்வுக் கட்டுரைகள் தாங்கிவரக்கூடிய இதழை தொடங்கினார். பல்வேறு வகைப்பட்ட அறிஞர்களின் கட்டுரைகளோடு நெல்லைக் குழுவினரின் கட்டுரைகளும் ஆராய்ச்சியில் வெளிவந்தன.\nஆராய்ச்சி முதலாவது இதழில் வெளிவந்த கட்டுரைகள் வருமாறு: நகராத்தார் வரலாறும் சிலப்பதிகாரக் கதையும் (ரகுநாதன்), தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் (நா.வா), தமிழ் இலக்கியத்தில் மனுவின் கதை (டாக்டர் டி.வி. வீராசாமி), நாட்டுப் பாடல்களும் திருமண உறவுகளும் (ஆ. சிவசுப்பிரமணியன்), ஒரு பிராமி எழுத்துச் சாசனம் (மயிலை சீனி வேங்கடசாமி), இந்திய ஆன்மிகவாதம் - ஓர் அறிமுகம் (டாக்டர் தேவிபிரசாத் சட்டோபத்தியாயா), மறைந்து போன பழந்தமிழ் பாடல்கள், இன்றைய தமிழ் இலக்கியப் போக்கு (டாக்டர் இராமசுந்தரம்), பண்டைய தமிழகத்தின் போர்க்கருவிகள் (அ. இராகவன்).\n''ஆராய்ச்சியை மட்டும் தலையாய பணியாகக் கொண்டு தமிழில் வெளிவரும் பத்திரிகை இது வொன்றே. பல பண்பாட்டுத் துறைகளிலும் ஆராய்ச்சி புரியும் வல்லுனர்களை அணுகி அவர்களது சிந்தனை முடிவுகளை வெளியிட்டு அறிவொளி பரப்ப முன்வந்துள்ள பத்திரிகை இதுவொன்றே. இதற்கு ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர் அனைவரும் ஆதரவ ளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப் பத்திரிகையை துவக்க முன்வந்தேன்'' என்று போராசிரியர் முதல் இதழ் தலையங்கத்தில் குறிப்பிடுகின்றார்.\nஆராய்ச்சி இதழ் தமிழக சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, அரசியல் வரலாறு உள்ளிட்ட மூலங்களைத் தேடி அறிவியல் கண்ணோட்டத்தில் தனது கட்டுரைகளை தாங்கி வெளிவந்தது. சமூகவியல் மானிடவியல், பண்பாட்டியல், பொருளா தாரம், தொல்லியல், கல்வெட்டியல், மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆய்வுச் செல் நெறிகளை தமிழியல் உள்வாங்க வேண்டுமென்ற பேரார்வத்துடன் உழைத்து வந்தவர் அதற்கான அடித்தளம் தமிழில் உருவாக வழிகாட்டினார்.\n1971-72ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தெ.பொ.மீ. நாவாவின் நாட்டார் கதைத் தொகுப்புகளை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மு கதையாடல், முத்துப்பட்டன் கதை, காத்தவராயன் கதை, கட்டபொம்மு கூத்து, கான்சாகிபு சண்டை ��ள்ளிட்ட நூல்களை பல்கலைக்கழகம் வெளியிட்டது. 17ம் 18ம் நூற்றாண்டின் சமூகவரலாற்று ஆவணத் தன்மை வாய்ந்த நூல்கள் இவை என்பது குறிப்பிடத் தக்கது.\nநாட்டார் வழக்காற்றியல் ஆய்வுத்துறையில் பேராசிரியரின் ஆய்வு நோக்கு, ஆய்வு முறையியல் பலராலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமூகவரலாறு எழுதியல் பற்றிய தரவுக்கான, ஆவணங்களாக இவை எவ்வாறு மிளிரும் என்பதை ஆய்வாளர்கள் பலர் தக்கவாறு சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து பேராசிரியரை திராவிட மொழியியல் கழகம் சார்பில் தார்வார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராய் வாளராக நியமனம் பெறக் கூடிய வாய்ப்பு கிடைத் தது. இதற்கு பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் காரணமாக இருந்துள்ளார்.\nஆக கல்விப்புலம் சார்ந்த பெறுவளங்கள் பேராசிரியரின் ஆய்வுக்கும் புலமைக்கும் தக்க மரியாதை கொடுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.\nதொடர்ந்து கலை, இலக்கியம், தத்துவம், வரலாறு என பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் நூல்கள் புலமையாளர்கள் மத்தியில் கவனயீர்ப்பை ஏற்படுத் தியது. குறிப்பாக 1960களுக்கு பின்னரான தமிழ்ச்சூழலில் பேராசிரியர் நா. வானமாமலையின் நோக்கும் போக்கும் ஆய்வுமுறைமை பெரும் தாக்கம் செலுத்தியுள்ளது. அவரைப் பின்பற்றும் பண்பாட்டு படையணி உருவாகவும் காரணமாயிற்று.\nபேராசிரியரின் ஆய்வுச் சிரத்தை, ஆய்வு நோக்கு தமிழரின் ஆய்வுப் பரப்பை விசாலப்படுத்தி ஆழமாக் கும் நுண்திறன்களை வழங்கியுள்ளது. அவரது முன்முயற்சிகளை ஆய்வுத் தடங்களை தவிர்த்து தமிழியல் ஆய்வு முயற்சிகள் பயணப்பட முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. அவரது முயற்சியால், வழிகாட்டலால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி இதழ் தமிழியல் ஆராய்ச்சியில் தனக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக பல்துறை அறிவும் அறிவு நோக்கும் விசால மடையும் போது ஆய்வுகளின் தரம் எத்தகையதாக இருக்கும் என்பதை விடாது சுட்டிக்காட்டியமைதான் பேராசிரியரின் தனித்தன்மை.\nசமூகம் சார்ந்துதான் ஆய்வுகள் இருக்கும் என்பதை ஒவ்வொரு கணமும் நிரூபித்துள்ளார். மக்கள் சார்ந்து ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் வரலாறுகள். எழுதப்பட வேண்டுமென்பதற்காகவே தனது அறிவையும் ஆய்வு முயற்சியினையும் செலவழித் துள்ளார். 2.2.1980 இல் பேராசிரியர் மறைந்தாலும் அவர் உர��வாக்கிவிட்டுச் சென்றுள்ள ஆராய்ச்சி முறைமைகளுக்கான நியாயப்பாடு சமூகப் பொருத்தம் இன்றுவரை இருந்து கொண்டுதான் உள்ளது. தமிழியல் ஆராய்ச்சி அறிவியல் நோக்கு சார்ந்து சமூகவியல் மானிடவியல் நோக்கில் பயணமாக பேராசிரியர் நா. வானமாமலையின் ஆர்வமும் உழைப்பும் இன்றும் வேண்டப்படுகிறது.\nபேராசிரியர் மறைவுக்கு பின்னர் 1980 செப் 13இல் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியரது தமிழ்ப் பணி - ஆராய்ச்சியைப் பாராட்டி கெளரவிக்கும் விதத்தில் டி.லிட் (இலக்கிய கலாநிதி) பட்டம் வழங்கி சிறப்பித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39670-2020-02-17-05-57-01", "date_download": "2021-01-19T11:26:04Z", "digest": "sha1:7FWZIICOI4LN3Q2GP5AO3QK7EGFMSPRO", "length": 65699, "nlines": 293, "source_domain": "keetru.com", "title": "அறியப்படாத தமிழ் - தமிழர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாரிசியசு பணத் தாள்களில் தமிழும், தமிழ் எண்களும்\nதமிழரின் விடுதலைக்குத் தேவை தமிழ் மொழியின் காப்பு\nகடுப்பைக் கூட்டிய ஃபெட்னா 2019\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nலெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை\nதிருக்குறளில் ஆரிய நூல்களின் தாக்கம் இருக்கிறதா\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nவெளியிடப்பட்டது: 17 பிப்ரவரி 2020\nஅறியப்படாத தமிழ் - தமிழர்\n‘மொழிகளே கலாசாரத்தின் உயிர்நாடியாகத் திகழ்கின்றன’ என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஓர் இனத்தின் அடையாளமாகவும் பண்பாட்டின் சின்னமாகவும் மொழி விளங்குகிறது என்பதை இது உணர்த்துகிறது. தமிழ் உலகளாவிய மொழிகளில் ஒன்றாக, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் திகழ்கிறது. உலகின் முதல் மொழி, மிகப் பழைமையான உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பதை நெடுங்காலமாகவே மொழியியல் வல்லுனர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மேலைநாட்டு அறிஞர்கள் ஆதாரங்களுடன் கண்டறிந்து நிலைநாட்டியுள்ளனர். தமிழ் மொழி, சமஸ்கிருதத்திற்கு மட்டுமல்லாது இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக முதல் மொழியாகத் திகழ்ந்ததற்கான வாய்ப்புள்ளதாக ஃப்ளோரா புல்மன் (Flora Pulman) என்னும் அறிஞர் தெரிவிக்கிறார்.\nஉலகக் கலாசாரங்களின் தொட்டில், உலக நாகரிகங்களின் ஊற்று என்றெல்லாம் தமிழ் மொழி சிறப்பிக்கப்படுகிறது. தமிழ் மொழி பண்டைக் காலத்தில் இந்தியா முழுமையும் பேசப்பட்டது என்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா. இது உலக அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட செய்தி. மணவாள மாமுனிவர் (1370 - 1443) காலத்திலிருந்தே தமிழ் ஆழ்வார்களின் பாடல்கள் இந்தியா முழுவதும் வைணவத்தைப் பரவச் செய்திருக்கின்றன. ‘தமிழ் உலகின் முதல் மொழி’ என்று காலின் மாஸிகா (Colin Masica) என்ற தெற்காசிய மொழிகள் ஆய்வறிஞர் உறுதிப்படுத்தியுள்ளதை வேர்ச்சொல் ஆய்வறிஞர் கு.அரசேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇலத்தீன், கிரேக்கம், ஜெர்மன் ஆகிய மொழிகள் தமிழ் மூலத்திலிருந்தே வந்தவை என்று சொல்லாராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். ஆங்கிலத்தில் 20 சதவீதமும் இலத்தீன், கிரேக்க மொழிகளில் 50 சதவீதமும் தமிழ் மொழி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு ‘உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள்’ என்ற நூலில் பல ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. ‘சமஸ்கிருதக் கறைபடியாத ஒரு மொழி தமிழ்’ என்று உலகுக்கு உணர்த்தினார் எல்லீஸ் பாதிரியார்.\nஇத் தகவல்கள் தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க தமிழ் மொழியை உலகம் முழுக்க சுமார் பத்துக் கோடிக்கும் மேலான மக்கள் பேசுவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை தெரிவிக்கின்றது.\nதமிழ், சீனம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகள் உயர்தனிச் செம்மொழிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றுள்ளும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இன்னும் உயிர்ப்போடு இருப்பவை தமிழ், சீனம் என்ற இரண்டு மொழிகள் மட்டுமே. அதிலும், செம்மொழிக்குரிய பதினொரு தகுதிகளும் தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் உள்ளது என்று சீன முன்னாள் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew) கூறியுள்ளார்.\nதமிழ் மொழிக்கு இருக்கக் கூடிய இலக்கிய, இலக்கண வளம் உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை என்று அறிஞர் பெருமக்கள் உறுதிப்படுத்தியுள்ளன���். தமிழ்ச் செவ்விலக்கியங்கள், தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் ஆகியன தமிழரின் தொன்மை, பழம்பெருமை, மற்றும் பண்பாட்டினைப் பறைசாற்றுகின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியம் உலகில் உள்ள இலக்கண நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குகிறது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூலான அகத்தியம் தமிழின் தொன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறது.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. திருக்குறள் நாற்பது நபர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிஞர்கள் அதனைப் போற்றி வணங்குகின்றனர். அயல்நாட்டில் ஆட்சிமொழி அந்தஸ்தும் தகுதியும் என்ற சிறப்புப் பெற்ற இந்திய மொழி தமிழ் மொழி மட்டுமே.\nஉயிர்ப்புடன் வாழும் மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுள் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம்தான் முதலானதாகும். செட்டம்பர், 15, 1981 - ஆம் ஆண்டுத் தொடங்கபட்ட இப்பல்கலைக் கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டுதான் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக் கழகம் (1985), கன்னடப் பல்கலைக் கழகம் (1991), துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக் கழகம் (2012) ஆகிய மொழிகளுக்கான பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன எனத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புச் செய்தி மலர் (அக்டோபர், 2018 - செப்டம்பர், 2019) தெரிவிக்கின்றது.\nஇச்சிறப்புகள் ஒருபுறமிருக்க, சீன நாட்டில் கி.பி. 1260 - இல் கட்டப்பட்ட ‘திருக்காதலீஸ்வரர்’ என்னும் சிவன் ஆலயத்தில் தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காணப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான, அபூர்வமான தமிழ்க் கல்வெட்டாக இது கருதப்படுகிறது. லண்டன் மாநகரிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு அறிவிப்புத் தகவல்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. தமிழர்கள் நான்கு இலட்சம் பேர் கனடா நாட்டில் வாழ்கிறார்கள். அந்நாட்டின் 150 - ஆவது சுதந்திர தினத்தில் அந்நாட்டுத் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது.\nஅமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் மிக்க நயாகரா நீர்வீழ்ச்சியின் நுழைவு வாயிலில் ‘நல்வரவு’ என்று தமிழில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ��உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா, அதுபோல் உலகின் மிகப்பெரிய மொழி, தொன்மையான மொழி தமிழ். அதனால் உலகின் மிகப்பெரிய மொழியான தமிழை மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் எழுதி வைத்துள்ளோம்” என்று விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது.\nநாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய சர்வேயர் விண்கலத்தில் தமிழில் பேசப்பட்ட ‘ஆடியோ’ ஒலிப் பதிவு ஒன்றையும் சேர்த்து அனுப்பியுள்ளது. தமிழ் மிகத் தொன்மையான மொழி என்பதால் வேற்றுலக வாசிகளுக்கு ஒருவேளை அது தெரிந்திருக்கலாம் என்று கருதி நாசா விஞ்ஞானிகள் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வளவு பெருமை வாய்ந்தது தமிழ்மொழி.\nதீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு கண்டுள்ளனர் சித்தர்கள் என்னும் தமிழர்கள். இத்தகைய அரிய சித்த மருத்துவ முறைகளை அவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் எழுதி வைத்துள்ளனர்.\nஇந்தியாவில் முதன்முதலாய் (10 ஏப்பிரல், 1912) அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டில் ‘பத்து ரூபாய்கள்’ என்று தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. மொரிஷியஸ் நாட்டு ரூபாய் நோட்டிலும் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக (அக்டோபர் 20, 1578) அச்சுக் கண்டது தமிழ் மொழிதான். அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல் ‘தம்பிரான் வணக்கம்’ என்பதாகும்.\nஇணையத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மை இடம் பெறுவதாகக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு அடுத்ததாகத் தமிழே அதிகப் பயன்பாட்டில் உள்ளது.\nஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள உலகின் ஏழு பாரம்பரிய மொழிகளில் முதல் மொழியாக நம் தாய் மொழியான தமிழ் திகழ்கிறது. தமிழ் மொழியைத் தேசிய மொழியாக அறிவித்துச் சிறப்பித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு. ஓட்டுனர் உரிமம் பெறத் தமிழில் தேர்வு எழுதலாம் எனத் துபாய் அரசு அறிவித்துள்ளது.\nஉலகில் முதல் முறையாக சேர, சோழ, பாண்டிய சின்னங்களுடன் தமிழ் மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டுத் தமிழையும் தமிழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது கனடா நாட்டு அரசு.\nஉலகம் போற்றும் தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசு சிறப்பாகக் கௌரவித்துள்ளது. சிங்கப்பூரிலுள்ள ரயில் மற்றும் விமான நிலைய சுவர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் ‘தமிழ் என்றால் அழகு, இனிமை, இளமை’, ‘உலக மொழிகளின் தாய் நம் தமிழ் மொழி’, ‘தமிழே உனக்கு இணையாக உலகில் உண்டோ வேறு மொழி’ போன்ற தமிழ் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. உலகப் பொதுமறையான திருக்குறளும் மகாகவி பாரதியார் பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகத், ‘தமிழ் மொழி ஒருநாள் உலகை ஆளும்’ என்னும் வாசகம் இடம்பெற்றிருப்பது உலக அளவில் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.\nதாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரத்தில் அந்நாட்டுத் தேசிய திருவிழாவான ஊஞ்சல் திருவிழாவில் மன்னர் முடிசூட்டு விழாவின் போது ‘திருப்பாவை – திருவெம்பாவை’ ஓதி வெகு விமர்சையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். பழைய தமிழ் மரபை நினைவூட்டும் இந் நிகழ்வு நம்மை வியப்பூட்டுகிறது.\nஇலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், கனடா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலுள்ள ஜாவா தீவில் உள்ள உயர்ந்த மலைகளுள் இரண்டு மலைகள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டுள்ளன. நியூசிலாந்து நாட்டுத் தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியகத்திலுள்ள அதிசய ‘மணி’ யில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.\nகடிகாரங்களில் புதுமையைப் புகுத்தும் புகழ்மிக்க டைட்டன் நிறுவனம் தமிழின் பெருமையைப் பறைசாற்றும் தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கைக் கடிகாரங்களைச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிறுவனம் சமீபத்தில் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்’ என்று பதிவிட்டுள்ளது.\nலண்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனம் (British Broadcasting Corporation-BBC) சமூக ஊடகங்களில் ‘பி.பி.சி. தமிழ் முகநூல்’ (Facebook), ‘பி.பி.சி. தமிழ் சுட்டுரை’ (Twitter), ‘பி.பி.சி. தமிழ் படவரி’ (Instagram), ‘பி.பி.சி. வலையொளி’ (YouTube) எனத் தமிழை அறிமுகம் செய்து பெருமை சேர்த்துள்ளது.\nயுனெஸ்கோ நிறுவனத்தின் சார்பில் ‘கூரியர்’ மாத இதழ் உலகின் பல முன்னணி மொழிகளில் வெளிவந்தது போலத் தமிழிலும் வெளிவந்த நிகழ்வு ஐக்கிய நாடுகள் அவையில் தமிழுக்கிருந்த அங்கீகாரத்தை அறியச் செய்கிறது. ஏராளமான தமிழ் நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செல்வாக்குகளினால் உலக அளவில் தமிழுக்குத் தனி இடம் உண்டு என்பது தெளிவாகிறது.\nகீழடி – பள்ளிச்சந்தை திடல் தொல்பொருட்கள் அகழாய்வில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்துள்ள உடைந்த பானைகள் மற்றும் மண்பாண்டச் சில்லுகளில் கிடைத்துள்ள தமிழ் எழுத்துப் பொறிப்புகளில் காணப்படும் ‘ஆதன்’, ‘குவிரன்’, ‘வேந்தன்’, ‘சேந்தன்’, ‘சாத்தன்’, ‘மடைசி’, ‘முயன்’, ‘இயனன்’ போன்ற தமிழ்ப் பெயர்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன.\nகி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை சுமார் அறுபதாயிரம் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாகத் தமிழ் எழுத்தாளரும் மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் இத்தனை எண்ணிக்கையிலான கல்வெட்டுகள் இருப்பதாகத் தகவல்கள் இல்லை. கீழை நாடுகளில் கூடத் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்கின்றன என்று கி. வா. ஜகந்நாதன் குறிபிடுகின்றார்.\nபாரிஸ் மாநகரிலுள்ள பிப்லியோதெக் நாகியநேல் என்னும் தேசிய நூலகம் உலகத்திலுள்ள பெரிய நூலகங்களுள் ஒன்றாகும். இங்குப் பல அரிய தமிழ்ச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் ஏட்டுச் சுவடிகளும், பழங்காலத்தில் அச்சேறிய தமிழ் நூல்களும் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களும் இந் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப் பெற்றுள்ளன. லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள நூல் நிலையதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளும் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்களும் இருக்கின்றன. டென்மார்க்கில் கோபன் ஹேகனில் உள்ள ஸ்காண்டி நேவியன் ஆசிய ஆராய்ச்சி சாலை (Scandinavian Institute of Asian Studies) என்ற நிறுவனத்தில் தமிழைப் பற்றி ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஜப்பானில் டோக்கியோ நகரில் கிழக்காசியப் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையத்தில் (Centre of East Asian Cultural Studies) திராவிட மொழிகளையும் தமிழ் மொழியையும் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கி.வா.ஜகந்நாதன் ‘கடல் கடந்த தமிழ்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.\nஉலக மானுடத்தை இணைக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் மகத்தான வாசகத்தை மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிகழ்த��திய உரையில் எடுத்துரைத்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதே வாசகம் ஐ.நா மன்றத்தின் வாசலிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றும்போது இதே வாசகத்தைச் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார். முன்னாள் மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே. பி. நட்டா அவர்கள் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தமிழில் கூறிப் பேசியதோடு, ‘தமிழ்ப் பாரம்பரியம் இல்லாமல் இந்தியப் பாரம்பரியம் இல்லை’ என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, ஜப்பான், ருஷ்யா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும் தமிழ் மொழியைப் பயில்பவர்களும் இருப்பதாக ச. வே. சுப்பிரமணியன் ‘ அயல் நாடுகளில் தமிழ் வளர்ச்சி’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\n‘தமிழ் மொழியின் தொன்மை, தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உலகிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஒன்றைத் தொடங்க இருக்கிறோம்’ என்று அப்பல்கலைக்கழக முதல்வர் டில்லீஸ் டி ஆண்டோனியோ (Antonio D Tillis) சமீபத்தில் அறிவித்துள்ளார். தமிழ் மொழியை சர்வதேச அரங்கிலும் ஒலிக்கச் செய்ய ஏதுவாக அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைக்கத் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள செய்தி நாமெல்லாம் அறிந்ததே.\nஇந்தியாவின் பல்வேறு மாநில நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறைகள் ஏற்படுத்தப்பட்டுத் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் தற்சமயம் கேரளப் பல்கலைக் கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம், திராவிடப் பல்கலைக் கழகம், புதுவைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த் துறைகள் இயங்கி வருகின்றன. தென்னிந்தியாவுக்கு வெளியே கௌஹாத்தி பல்கலைக் கழகம், விஸ்வ பாரதி பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், லக்நோவ் பல்கலைக் கழகம், அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் முதலியவற்றில் தமிழ்த் துறைகள் செயல்படுகின்றன. மைசூர்ப் பல்கலைக் கழகம், பங்களூர்ப் பல்கலைக் கழகம், கல்கத்தாப் பல்கலைக் கழகம், அலகாபாத் பல்கலைக் கழகம், ஆக்ராப் பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், பாட்டியாலாப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் ஏற்கனவே இயங்கிவந்த தமிழ்த் துறைகள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.\n‘தமிழ் நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சி வழங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வளர் மையங்களை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத்’ தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.\n‘வாரணாசியில் உள்ள காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் அயல் மொழியினருக்கு எளிதாகவும் விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் மொழி ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்’ எனத் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் திரு மகேசன் காசிராஜன் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.\nஇவை அனைத்தும் தமிழ் மொழிக்குக் கிடைத்த ஆகச் சிறந்த அங்கீகாரங்களாகும்.\n‘தமிழ் தெரியாமல் இருப்பது பெரிய இடையூறு’ என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன் என்று தமிழ் மொழியின் இன்றியமையாமையைத் தேசப்பிதா காந்தியடிகள் சத்திய சோதனையில் பதிவு செய்துள்ளார்.\n‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’\n‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேம்’\nஎன்ற மகாகவி பாரதியாரின் வரிகள் இங்கு மெய்யாகின்றன.\nஇவை தமிழின் தொன்மையை உணர்த்துகின்றன. இப்படி எங்கும் எதிலும் தமிழ் முதன்மை இடம் பெற்றுத் திகழ்வது தமிழர்க்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும். தமிழர் வாழவேண்டுமெனின் தமிழ் வாழ வேண்டும்.\n‘தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்கள் தமிழர்’ என வரையறுக்கிறார் வித்வான் பெ. கோவிந்தனார். அலுவல் நிமித்தம், கல்வி, வணிகம், உழைப்பு முதலான பல்வேறு காரணங்களால் தமிழர்கள் உலகின் பல பகுதிகளில் குடியேறிப் பரவி வாழ்ந்து வருகின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர் வாழ்கின்றனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மிகுதியும் வணிகத்தின் நிமித்தம் கடல் கடந்து வெவ்வேறு தேசங்கள��க்குச் சென்றுள்ளதாக்கத் தெரிகிறது. அதற்கான தடங்களும் தடயங்களும் ஏராளமாக உள்ளன.\nதமிழினத் தோற்றம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறி வருகின்றனர். உண்மையில் இருபதாயிரம் ஆண்டுகள் பழமையான, உலகின் முதல் இனம் நம் தமிழினம்.\nதமிழின் பிறப்பிடமும் தமிழனின் பிறப்பிடமும் ‘நாவலந் தீவு’ எனப்படும் ‘குமரிக் கண்டம்’ எனக் கருதப்படுகிறது. ஏறத்தாழ ஏழாயிரம் கிலோ மீட்டர் வரை நீண்டு விரிந்து பரந்திருந்த இக்கண்டம் பல வரலாற்று அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மற்றும் சிறு சிறு தீவுகளை உள்ளடக்கிய 49 நாடுகளைக் கொண்ட ஒரு பிரமாண்டமான கண்டமாகத் திகழ்ந்திருக்கிறது. அந்தக் கண்டத்திலேதான் ஆதிமனிதன் தோன்றினான் என்றும் அந்த மாபெரும் நிலப் பரப்புதான் மனித நாகரீகம் தோன்றிய தொட்டில் என்றும் தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பஃறுளி, குமரி ஆகிய இரண்டு ஆறுகள் இக் கண்டத்தில் இருந்திருக்கின்றன. குமரிக்கோடு, மணிமலை என்ற இரண்டு மாபெரும் மலைகள் இருந்துள்ளன.\nஇத்தகைய பெருமைகள் வாய்ந்த நாட்டில் வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் நாகரிகமும் வரலாறும்தான் உலகிலேயே தொன்மையானது. ‘தமிழர் நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்தான் என்பதை வருங்காலம் பேசப் போகிறது’ என்று தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் திரு மா.பா.பாண்டியராஜன் அவர்கள் கூறியிருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது. தமிழனின் பெருமையை உரக்கச் சொல்லிப் பெருமை கொள்ளும் தருணமிது.\nசங்ககாலத் தமிழர்கள் வங்க தேசம், பர்மா, மலேசியா, கம்போடியா, வியாட்நாம் ஆகிய நாடுகளில் வணிகம் செய்துள்ளதாகச் சான்றுகள் உள்ளன. தற்காலத்தில், இந்தியாவுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர், ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா, கயானா, தாய்லாந்து, கம்பூசியா, லாவோசு, சீனா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஃபிஜி, மொரிஷியஸ், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, வியட்நாம், நார்வே, டென்மார்க், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, இத்தாலி, நெதர்லாந்து, செஷல்ஸ் உள்ளிட்ட 50 - க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் கணிசமாக வாழ்கின்றனர். இங்கெல்லாம் தமிழர்கள் சட்டபூர்வமான குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்பட்ட தே��ிய சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர்.\nதமிழகத்துக்கு வெளியே கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், குஜராத், கோவா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 28 மாநிலங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர். தில்லி, மும்பை, கொல்கத்தா, காசி, புனே, அகமதாபாத், நாக்பூர் முதலிய வடநாட்டு நகரங்களில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் அதிகமாக வாழும் நகரம் பம்பாய்தான் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழரின் பூர்வ குடிகள் எகிப்தில் வாழ்ந்தவர்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் சொல்லி வருகின்றனர்.\nமொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா, கயானா போன்ற நாடுகளில் தமிழர்கள் தலைமை அமைச்சராகவும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். அந் நாடுகளின் அரசுஉயர் அதிகாரிகளாகவும் பதவி வகித்து வருகின்றனர். சிங்கப்பூரில் குடியரசுத் தலைவராகத் தமிழர் பதவி வகித்திருக்கிறார். கயானா நாட்டுப் பிரதமராகத் திரு. மோசஸ் வீராசாமி நாகமுத்து என்னும் தமிழர் தற்போது பதவி வகித்து வருகிறார். தமிழர் ஒருவர் ஒரு நாட்டின் பிரதமர் பதவி வகிப்பது இதுவே முதல் முறை. தமிழர்க்கு மட்டுமே இந்தச் சிறப்புப் பெருமை வாய்த்துள்ளது.\nஉலக அளவிலான இத்தகைய வாய்ப்பும் தகுதியும் இந்தியாவில் உள்ள வேறு எந்தத் தேசிய இனத்திற்கும் கிடைக்கப்பெறவில்லை. இது தமிழினத்திற்கே உரிய சிறப்புத் தகுதியாகும்.\n“இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக் குழுக்களின் தேசம். அப்படிச் சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாட முடியும்” என்று மாமேதை டாக்டர் அம்பேத்கர் தமிழரின் தொன்மை மற்றும் சிறப்புக் குறித்துப் பதிவு செய்துள்ளார்.\n“தமிழர் ஒரு சிறு அவமதிப்பையும் சகித்துக் கொள்ளாத இனத்தினர், எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் பணியாற்றுபவர்கள்; எளிய தமிழர்கள்” என்று தமிழர் இயல்பு குறித்தும் சிறப்புக் குறித்தும் தேசப் பிதா காந்தியடிகள் சொல்லிச் சென்றுள்ளார்.\n‘தமிழர்கள், நாணயமானவர்கள், நம்பிக்கையாளர்கள், உழைப்பதற்குத் தயங்காதவர்கள், கலையுள்ளம் வாய்ந்தவர்கள், கனிவுமனம் கொண்டவர்கள்’ என்பதை நா���் நேரிடையாக அறிந்திருக்கிறேன் என்று தமிழக முன்னாள் முதல்வர் திரு எம். ஜி. இராமச்சந்திரன் ‘அலை கடலுக்கு அப்பால்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.\nகணினி உலகில் மின்னஞ்சலைக் (Email) கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்த சிவா அய்யாத்துரை என்னும் தமிழர். உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு. சுந்தர் பிச்சை அவர்களும் தமிழர் என்பதில் ஒட்டுமொத்தத் தமிழினமும் பெருமை கொள்ள வேண்டும்.\nமனிதன் நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் என்னும் தமிழர்கள். சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்களை நல்வழிப் படுத்தும் சான்றோர்கள் ஆவர். பூமி உருண்டை என்றும் சூரியனைச் சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும் அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழு நிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே என்று தமிழக மக்கள் வரலாறு தெரிவிக்கின்றது.\nகடல் வழியே படையெடுத்துச் சென்று உலகைக் கட்டி ஆண்டவன், மக்கள் வாக்களித்துத் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருண்மொழித்தேவன் என்னும் தமிழன்.\n‘தமிழன்’ என்ற அரசியல் சொல்லை முதன்முதலில் தந்தவர் அயோத்திதாசப் பண்டிதர் என்னும் தமிழர் ஆவார். ஓலைச்சுவடி வடிவிலிருந்த திருக்குறள் தீக்கிரையாகவிருந்தது. அச் சூழலிலிருந்து அதனைக் காப்பாற்றி மதுரை மாவட்ட ஆசியராக இருந்த ஹாரிங்டன் என்ற ஆங்கிலேயரிடம் கொடுத்து அச்சு வடிவமாக்க மூலகாரணமாக இருந்தவர் ஹாரிங்டன் வீட்டுச் சமையல்காரரான கந்தப்பன் என்னும் தமிழர். இவர் அயோத்திதாசப் பண்டிதரின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஷ்ய நாட்டு நாடாளுமன்ற அலுவலகத்தில் தமிழரான கர்மவீரர் காமராசரின் படம் வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு தமிழர்க்குக் கிடைத்த மிகச்சிறந்த பெருமையாகும். இந்தோனேசியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழன் என்னும் தமிழன் கட்டிய நுழைவாயில், கட்டி ஈராயிரம் ஆண்டுகள் முடியப்போகும் – சங்கத் தமிழனின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் கரிகாலன் கட்டிய கல்லணை, இரண்டாம் சூரிய���ர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவில் கட்டிய உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் ஆலயம், ராமேஸ்வரத்திலுள்ள உலகின் மிகப்பெரிய நடை மண்டபக் கற்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கற்கோவில் ஆகியன தமிழரின் அடையாளங்களாக இன்னும் கம்பீரமாகத் திகழ்கின்றன. தமிழரின் கட்டடக் கலைக்கும் தொழில் நுட்பத் திறனுக்கும் கிடைத்துள்ள சிறந்த அங்கீகாரமாக இதைக் கொள்ளலாம். தமிழர் இசை, நடனம், நாட்டியம், நாடகம், இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பறைசாற்றும் வாழும் கலைக்களஞ்சியமாகத் தஞ்சைப் பெரிய கோவில் திகழ்வது தமிழர்க்குப் பெருமிதம் சேர்ப்பதாகும்.\nஇத்தகவல்கள் தமிழ் வாசகர்களுக்குப் பெரிதும் பயனுடையவையாய் இருக்கும். வாசகர்களிடமிருந்து மேலதிகத் தகவல்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வாகட்டும்.\n- முனைவர் ச.சீனிவாசன், தமிழ் இணைப் பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, புது தில்லி -110 021\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ் - தமிழர் பற்றிய கொள்ளக் குறையாச் செய்திகளை அஅள்ளி வழங்கிய பேராசிரியர் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்.\nமிகைப்படுத்தப்ப ட்ட, மேற்கோள்கள்/ஆதா ரங்கள் குறிப்பிடப்படாத கட்டுரை.\nஇரண்டு எடுத்துக்காட்டு கள்: (இவற்றுக்குப் பிறகு உள்ள பகுதியை நான் படிக்கவில்லை.)\n1. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு அடுத்ததாகத் தமிழே அதிகப் பயன்பாட்டில் உள்ளது.\n2. தமிழ் மொழியைத் தேசிய மொழியாக அறிவித்துச் சிறப்பித்துள்ளத ு ஆஸ்திரேலியா அரசு. (பார்க்க: www.migrationtranslators.com.a u/.../, simple.wikipedia.org/.../...)\nபழம்பெருமைகளையும் கற்பனைக் கதைகளையும் பரப்புவதில் என்ன பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08/10287-3", "date_download": "2021-01-19T11:04:16Z", "digest": "sha1:5HFYRFX5PTYTMXY7HRIKXSAPDJSSSK46", "length": 19946, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "துருவும் சிபிஐ - மௌனம் காக்கும் அமித்ஷா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nபிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்\nகுசராத்தில் முசுலீம்கள் மீதான தாக்குதலுக்கு நற்சான்று வழங்கும் நானாவதி ஆணையம்\nதிராவிட தேசமும் - திரிபு வாதமும்\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nமோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்... உண்மை என்ன\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பில் இருந்து இந்திய மக்கள் எதை தெரிந்து கொள்ளலாம்\nதனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 06 ஆகஸ்ட் 2010\nதுருவும் சிபிஐ - மௌனம் காக்கும் அமித்ஷா\nசபர்மதி சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத்ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 30ந் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்ததையடுத்து கடந்த 28-30ந் தேதிகளில் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். இந்த விசாரணையின் போது போதிய ஒத்துழைப்புத் தராமல் சிபிஐ அதிகாரிகளுக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளார் அமித்ஷா. முக்கியமாக போலி என்கவுண்டர் தொடர்பான கேள்விகளுக்கு மவுனம் சாதித்திருக்கிறார்.\nஅமித்ஷா, தான் கைது செய்யப்படுவதற்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்ததோடு, தன்னை தைரியமானவராகவும், போலி என்கவுண்டரில் தொடர்பில்லாத பரிசுத்தவானாகவும் காட்டிக் கொள்ளும் வகையில் சிபிஐ தன்னை விசாரிக்கும்போது முழு விசாரணையையும் கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டு��் என்றெல்லாம் வீர வசனம் பேசியிருந்தார். ஆனால் சிபிஐ கைது செய்த பின் லோ வாய்ஸ் ஆகி அமைதியாக இருக்கிறார் ஒத்துழைப்புத் தராமல்.\nமுன்னதாக, அமித்ஷா விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என அவரது வக்கீல்கள் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிபிஐயோ விசாரணையை ஆடியோவில் தனியாகவும், வீடியோவில் தனியாகவும் பதிவு செய்துள்ளது.\nஅமித்ஷாவைத் தொடர்ந்து கீதா ஜோஹரி\nசொராபுதீனும், அவரது மனைவியும் கொல்லப்பட்ட வழக்கை முதலில் விசாரித்தது குஜராத் மாநில சிஐடி போலீஸôர்தான். சிஐடி விசாரணை பாரபட்சமாகவும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாகவும் நடைபெற்றதால் சொராபுதீனின் குடும்பத்தினரால் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்துத்தான் 6 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nசிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள அமித்ஷா மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் சிபிஐ விசாரித்ததில் மாநில சிஐடி பிரிவின் தலைவராக அப்போது பணியாற்றிய கீதா ஜோஹரிக்கும், சொராபுதீனின் போலி என்கவுண்டரில் தொடர்பிருந்ததாகக் கூறி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சி.பி.ஐ. தற்போது இராஜ்கோட் நகர போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்து வருகிறார் கீதா ஜோஹரி. இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் கீதா ஆகஸ்டு 6ந் தேதிதான் குஜராத் திரும்புகிறார் எனச் சொல்லப்படுகிறது.\nஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கீதாவை 2 முறை சிபிஐ விசாரித்திருக்கிறது. இப்போது மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆகஸ்டு 10ந் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.\nகீதா ஜோஹரி குஜராத் மாநில சிஐடி பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த சொராப்தீன் என்கவுண்டரை விசாரித்து வந்தவர் சிஐடி இன்ஸ்பெக்டர் சோலங்கி. இவர் நேர்மையான விசாரணை நடத்தி தயார் செய்த விசாரணை அறிக்கையைப் பார்த்து கோபமான கீதா, என்கவுண்டரில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஆதரவாக அந்த விசாரணை அறிக்கையை மாற்றித் தருமாறு சோலாங்கியை நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். ஆனால் சோலங்கி அதற்கு மறுத்திருக்கிறார். இதை சோலங்கியே சிபிஐயிடத்தில் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.\nஉச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த கீதா ஜோஹ்ரி, \"கம்யூனலிசம் காம்பாட்' பத்திரிகை ஆசிரியரான தீஸ்தா செட்டில்வாட் தொடுத்த வழக்கை அடுத்து புலனாய்வுக் குழுவிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார். கீதாவிற்கு சொராப்தீன் வழக்கில் தொடர்புண்டு என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அதனால் அவரை புலனாய்வுக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் தீஸ்தா.\nசொராப்தீனின் போலி என்கவுண்டருக்கு ஆந்திர மாநில போலீசார் 7 பேர் உதவி செய்திருப்பதாகவும் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்த 7 போலீசாரையும் அப்போதே அடையாளம் காண குஜராத் காவல்துறை தவறியுள்ளது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. ஜூலை 31ந் தேதிக்குள் தனது விசாரணை அறிக்கையை சிபிஐ சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது சிபிஐ.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/lifestyle-news/videogo-glam-with-pillows-dresses-rules-listed-pillowchallenge.html", "date_download": "2021-01-19T12:06:32Z", "digest": "sha1:FZHOMD4PFG5V4NS5ZUZMRMJL62HN6A6E", "length": 8552, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "Video:Go Glam with Pillows Dresses; Rules listed #PillowChallenge | Lifestyle News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"வண்டில இருந்து கைய எடுங்க சார்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்\n\"வீட்டுல சும்மா இருக்கறதில்ல\"... \"எதையாச்சும் டிரெண்ட் பண்ணிட்டே இருக்க வேண்டியது\"... வைரலாகும் 'பில்லோ சேலஞ்ச்'\n\"என் பொண்ண கட்டி அணைச்சு கொஞ்சி எவ்ளோ நாளாச்சு\"... உற்சாகமடைந்த \"மகள்\"... 'நெஞ்சை' கரைய வைக்கும் 'செவிலியர்' - மகள் 'வீடியோ'\nபாதுகாப்பு உடைகளாகும் 'ரெயின்' கோட்டுகள்... '4 லட்சம்' பேர் வரை உயிரிழக்கும் 'அபாயம்'... திடீரென 'உயரும்' பாதிப்பால் 'உறைந்துள்ள' நாடு...\n'உலகிலேயே' கொரோனா பாதிப்பை 'சிறப்பாக' கையாளும்... 'பாதுகாப்பான' நாடுகள் எவை\n'இது வித்தியாசமான லாக்டவுன்'... 'அசையாத பொருளாதாரம்'... உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் பலே ஐடியா\nஉள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...\nமற்ற நாடுகளும் 'இதை' செய்ய வேண்டி வரும்... சீனாவின் 'தவறு' குறித்து... உலக சுகாதார அமைப்பு 'கருத்து'...\n'அதிர்ச்சி'... 'இரவு பகலா மக்கள் பணி'... 'இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான 'முதல் காவல் அதிகாரி'\n'என்னோட மக்கள நான் பாத்துக்குவேன்'.. சொந்த நாட்டு மருத்துவமனையில்... சுகாதாரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த இளவரசி\n.. 'கபசுர குடிநீர்' என்ற பெயரில்... 65 வயது மூதாட்டி செய்த துணிகரச் செயல்.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்\n'இன்டர்நெட்டில் அதிகம் தேடிய வார்த்தை'... 'மீண்டும் சென்னை முதலிடமா'... 'லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்'... ஷாக்கிங் ரிப்போர்ட்\n'நீங்க பேசுனா மட்டும் போதும்'... ஸ்மார்ட் போன் மூலம்... கொரோனா தொற்றை கண்டுபிடிப்பது எப்படி\nநுரையீரலை மட்டும் தான் பாதிக்கிறதா.. கொரோனா வைரஸின் இன்னொரு முகம்.. கொரோனா வைரஸின் இன்னொரு முகம்.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'அமெரிக்கா மீது விழுந்த மரண இடி'... 'ரிப்போர்டை பார்த்து நொறுங்கி போன மக்கள்'... இப்படி தினம் தினம் செத்து பொழைக்கணுமா\n'நீங்க சொல்ற அந்த வௌவால் வூஹான்-லயே இல்ல'.. ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்'.. ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்.. பின் வைரஸ் பரவியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/03/facebook-threaded-comments.html", "date_download": "2021-01-19T12:23:20Z", "digest": "sha1:EC36FXMUTPKMYTOCBEX7MZFA3ZGLZHY2", "length": 5116, "nlines": 79, "source_domain": "www.bloggernanban.com", "title": "பேஸ்புக்கில் புதிய Threaded Comments வசதி", "raw_content": "\nHomeஃபேஸ்புக்பேஸ்புக்கில் புதிய Threaded Comments வசதி\nபேஸ்புக்கில் புதிய Threaded Comments வசதி\nThreaded Comments பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது யாராவது கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத���திடும் வசதி. ப்ளாக்கரில் கூட Threaded Comments வசதி உள்ளது. தற்போது பேஸ்புக் தளம் இந்த வசதியைக் கொண்டுவந்துள்ளது.\n10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் பயனாளர்களுக்கு அவர்கள் ப்ரொபைலில் இவ்வசதி தானாக செயலுக்கு வந்துவிடும்.\nவரும் ஜூலை 10-ஆம் தேதியன்று அனைத்து பேஸ்புக் பக்கங்களும் இவ்வசதியை பெற்றுவிடும்.\nஇருந்தாலும், இவ்வசதியை நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இப்போதே வைக்கலாம்.\nஉங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று, அங்கே மேலே Edit Page கிளிக் செய்து, Manage Permissions என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅங்கே Replies என்ற இடத்தில் உள்ள பெட்டியில் டிக் செய்து Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n இனி உங்கள் பக்கத்தில் Comment Reply வசதி வந்துவிடும்.\n//10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் பயனாளர்களுக்கு இவ்வசதி தானாக செயலுக்கு வந்துவிடும்.// மத்தவங்களுக்கெல்லாம் வராதா \nபதிவில் இப்போது மாற்றம் செய்துள்ளேன்.\n//10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் பயனாளர்களுக்கு அவர்கள் ப்ரொபைலில் இவ்வசதி தானாக செயலுக்கு வந்துவிடும்.//\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2013 at 8:22 PM\nதாங்கள் சொன்னபடி செய்து விட்டேன்...\nநண்பரே ஒரு உதவி தங்களின் அடுத்த பதிவில் வீடியோ எடிட்டிங் பற்றி எழுதினால் உதவியாக இருக்கும்................\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1NzQ3NQ==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1,457,399-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-01-19T12:33:20Z", "digest": "sha1:3IEHI6T7PI74IDEDCV5SGKWDOGUHMGQA", "length": 5936, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 1,457,399 பேர் பலி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,457,399 பேர் பலி\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.57 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,457,399 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 62,547,945 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 43,171,522 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,242 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்���ு வருகின்றனர்.\nகன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்\nஉத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை\nடிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..\nவாக்களிக்க யாராவது பணம் கொடுத்தால், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு.\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,54,049 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தகவல்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநேதாஜி பிறந்த தினமான ஜன.23-ம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்.: மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்\nஜன. 29 முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nவெற்றி கோப்பையை பெறுவதற்கு முன் நேதன் லயனை கெளரவப்படுத்திய ரஹானே.. இதயங்களை வென்ற இந்திய கேப்டன்\nஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்... ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம்\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\nசுப்மன் கில் அரைசதம்: இந்திய அணி அபாரம் | ஜனவரி 19, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/12746--2", "date_download": "2021-01-19T13:01:22Z", "digest": "sha1:AXESISQS52RLM55C4UXPVSQRTZPC4OLN", "length": 15779, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 November 2011 - சபரிமலையின் புதிய மேல்சாந்தி! | sabarimalai new melsanthi.. aiyyanin arutpaniyalanaga.", "raw_content": "\nதீப ஒளியில் ஜொலிக்கும் சிவன்மலை\n''ஆபரேஷன் முடிஞ்சு நல்லாருக்கா பொண்ணு\nமனவளக் கலை யோகா - உடற்பயிற்சி செய்முறை முகாம்\n'என் மகனை பேச வைத்த ஐயப்பன்' - மனம் உருகும் அண்ணாமலை குருசாமி\n' - சிலிர்க்கிறார் க��ஞ்சிதபாதம் குருசாமி\nதீப ஜோதியே நமோ நம்\nகதம்பம் அடுத்த இதழும் கோவை ஸ்பெஷல்\nசக்தி விகடன் அடுத்த இதழ்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n'அருளோசை': பின்னணிப் பாடகர் வீரமணிதாசனின் தெய்வீகக் குரலில்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nகேரளாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் 'மேல்சாந்தி’ எனப்படும் தலைமை அர்ச்சகர் பொறுப்புக்கு வருவது சாதாரணம் அல்ல. பூஜை மற்றும் வழிபாட்டு முறைகளை, முறையான கல்வி நிறுவனத்தில் கற்றிருப்பதுடன், கடந்த காலங்களில் அவர் எந்தெந்தக் கோயில்களில் ’மேல்சாந்தி’யாகப் பதவி வகித்தார் என்பதையெல்லாம் அலசி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார். விண்ணப்பித்தவர்களில், சுமார் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் பெயர்களை எழுதிப் போட்டு, குலுக்கல் முறையில் இறுதித் தேர்வு செய்வார்களாம்\nஇந்த முறை, சபரிமலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமி கோயிலின் 'மேல்சாந்தி’ பதவிக்கு, 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 'திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு’ 10 பேரைத் தேர்ந்தெடுத்தது. கேரள உயர்நீதி மன்றம் நியமித்த ஸ்பெஷல் கமிஷனர் முன்னிலையில், சபரிமலை ஸ்ரீஐயப்பன் சந்நிதியில், அடுத்த கட்ட தேர்வு நடைபெற்றது.\nதேவஸ்வம் போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்களின் முன்னிலையில், இரண்டு வெள்ளிப் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. ஒரு பாத்திரத்தில், பத்து நபர்களின் பெயர்கள் தனித்தனியே எழுதப்பட்டு, சுருட்டிப் போடப்பட்டன. இன்னொரு பாத்திரத்தில், ஒன்பது சீட்டுகளில் எதுவும் எழுதாமல், ஒரேயரு சீட்டில் 'மேல்சாந்தி’ என எழுதப்பட்டிருந்தது. கூட்டத்தில் இருந்த சிறுவனை அழைத்து, சீட்டு எடுக்கும்படி சொல்ல... அந்தப் பையன் எடுத்துக் கொடுத்த சீட்டைப் பிரித்து உரக்கப் படித்தார்கள். அடுத்த பாத்திரத்தில் இருந்து எழுதாத சீட்டு வந்தால், அந்தப் பெயர் நிராகரிக்கப்பட்டுவிடும். பெயர் எழுதிய சீட்டை எடுத்த பிறகு, 'மேல்சாந்தி’ என எழுதியுள்ள சீட்டு வந்தால், அவரே மேல்சாந்தியாக நியமிக்கப்படுவார். அதன்படி, இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ள மேல்சாந்தி, 38 வயதே ஆன என்.பாலமுரளி நம்பூதிரி. இதுவரை ஸ்ரீஐயப்பன் ஆலய மேல்சாந்திகளில் இளம் வயதினர�� இவரே\nதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோயில், கொல்லம் புதியகாவு தேவி கோயில் ஆகியவற்றில் மேல்சாந்தியாகப் பணிபுரிந்த பாலமுரளி நம்பூதிரி, தற்போது ஸ்ரீஐயப்பன் ஆலயத்தின் மேல்சாந்தி.\n''எங்க குடும்பத்துல எல்லோருமே அரசுப் பதவியில இருக்காங்க. எனக்கு மட்டும் இறைத் தொண்டுல ஈடுபடுறதுலதான் விருப்பம்.\nஆன்மிகத்துல ஆர்வமும் ஈடுபாடும் எனக்கு வர்றதுக்கு, என் சித்தப்பா நாராயண சர்மாதான் காரணம். சபரிமலை ஸ்ரீஐயப்ப னோட ஆலயத்துக்கு மேல்சாந்தியா கைங்கர்யம் செய்யணுங்கற என் நீண்ட நாள் கனவு, இப்ப நிறைவேறிடுச்சு'' எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார் பாலமுரளி. 2011 நவம்பர் 17-ஆம் தேதி துவங்கி, ஒரு வருட காலம் வரை, இவரது பதவிக் காலம். அது முடியும் வேளையில், அடுத்த மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படுவார்.\n''இந்தக் கைங்கர்யம் கிடைப்பதற்கு என் முயற்சி எதுவுமே இல்லை. புதியகாவு தேவி மற்றும் ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமியின் பேரருளே காரணம் என் குருநாதர் கல்புழா திவாகரன் நம்பூதிரி அவர்களுக்கு, இந்தப் பொறுப்பையும் வெற்றியையும் சமர்ப்பிக்கிறேன்'' என்று சொல்லி நெகிழ்கிறார் பாலமுரளி. இவரின் தந்தையார், நீலகண்ட சர்மா; தாயார் சியாமளா தேவி.\nகேரளாவின் மணிகண்டேஸ்வரம் பகுதியில், 'இடமானா இல்லம்’ எனும் வீட்டில், மனைவி பிரஸீதா, ஜாதவேதன், தேவ தாதன் ஆகிய மகன்கள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் பாலமுரளி. சபரிமலை கோயிலுக்கு அருகில் உள்ள மாளிகைபுரம் ஸ்ரீதேவி கோயிலுக்கும் மேல்சாந்தி தேர்வு நடந்தது. தேர்வு முறை யில் எந்த மாற்றமும் இல்லை. இதில், டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரி மேல்சாந்தியாகத் தேர்வு செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/Sri%20Lankan%20Army", "date_download": "2021-01-19T11:42:26Z", "digest": "sha1:PEWD2QJIIWMBGKCUTWUJZSUX5ZW6FX4G", "length": 19116, "nlines": 123, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: Sri Lankan Army - eelanatham.net", "raw_content": "\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nமுல்லைத்தீவில் இசிங்களப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட 243 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இ���ுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை தேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nயாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nவிடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஅனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.\nமூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.\nஇந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.\nதென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்\nஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nமாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.\nஅதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nஇராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.\nநீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.\nயாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nவிமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.\nஇதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.\nபடுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.\nஎனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\n��மிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=377&cat=10&q=Courses", "date_download": "2021-01-19T12:01:19Z", "digest": "sha1:JKRG6SHB6W2PAQBQJIOJ2ENDTQDYGYNU", "length": 9079, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபட்ட மேற்படிப்பு படிக்கும் போதே ஏ.சி.எஸ். படிக்க முடியுமா\nபட்ட மேற்படிப்பு படிக்கும் போதே ஏ.சி.எஸ். படிக்க முடியுமா\nபிளஸ் 2 முடித்திருந்தாலே நீங்கள் அடிப்படை கோர்சில் சேர்ந்து ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் ஏ.சி.எஸ்., படிப்புகளைப் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இக்னோவில் எம்.சி.ஏ., படித்தால் மதிப்புள்ளதா\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/our-lady-immaculate-conception-goa-history-timings-how-re-002790.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-19T11:26:56Z", "digest": "sha1:WA6IKROLK5DFHMKGCLCOZ7HPUPS5UUJ3", "length": 15529, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் | Our lady of immaculate conception Goa - history, timings and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்\nகோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்\n546 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n552 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ��ைவது\n552 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n552 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்\nNews டாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு... ஜவாஹிருல்லா இரங்கல்\nFinance உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\nLifestyle நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...\nSports உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nகோவா என்று சொன்னாலே பலருக்கும் அதன் தலைநகர் பனாஜிதான் நினைவுக்கு வரும். இந்த பனாஜி, மிகப்பெரிய நகரமல்ல, அதேபோல் அதிக மக்கள் தொகையையும் கொண்டிருக்கவில்லை. எனினும் கேளிக்கைக்கும், கொண்டாட்டத்துக்கும் மையமாக விளங்கும் பனாஜி உங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கப் போவது நிச்சயம். பனாஜி நகரம் கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு மகிழ்ச்சி வெள்ளம் மட்டுமே கரைபுரண்டு ஓடுமே தவிர, வேறு வெள்ளத்தை நீங்கள் ஒரு போதும் காண முடியாது. கோவா மதச்சார்பற்ற சுற்றுலாத் தளம் என்றாலும் கூட, இங்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் உட்பட பல கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு வாழும் மக்கள் பெரும்பகுதியினர் கிறித்தவர்கள். அவர்களுக்காக பல தேவைலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.\nகோவாவில் எத்தனையோ வரலாற்று சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள் இருக்கின்ற போதும்அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் அவற்றுக்கு மத்தியில் தனித்துவ அழகோடு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த தேவாலயம் கோவா தலைநகர் பனாஜியில் அமைந்திருக்கிறது. அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் தேவாலயத்துக்குள் காலடி எடுத்து வைத்த உடனே அதன் மாசற்ற வீதிகளும், உருளைக்கற்கள் பதித்த நடைபாதைகளும், எல்லவற்றுக்கும் மேலே கன்னி மேரியின் மிகப்பெரிய சிலையும் உங்கள் கவலைகளையெல்லாம் நொடிப்பொழுதில் மறக்கச் செய்து விடும்.\nஇந்த தேவாலயம் 1541-ஆம் ஆண்டு கட்டப்பட்டாலும், 1619-ஆம் ஆண்டில்தான் அதன் பணிகள் முழுமையடைந்தது. இதன் வெளிப்புற தோற்றத்தை விட, உட்புற தோற்றத்தின் எளிமை அனைவரையும் சுலபத்தில் கவர்ந்துவிடும். இங்கு உள்ள பிரதான பூஜை மாடம் அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதோடு மேரிக்கு கீழே உள்ள இரண்டு பூஜை மாடங்களில் ஒன்று ஏசு கிறிஸ்துவுக்கும், மற்றொன்று அவர் லேடி ஆஃப் ரோசரிக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரதான கட்டிடத்தில் செயின்ட் ஃபிரான்ஸிஸுக்காக அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் தேவாலயத்தின் வெண்ணிறத் தோற்றம் இரவு நேரத்தில் அலங்கரிக்கபட்டிருக்கும் மின்விளக்குகளால் ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிக்கும்.\nமேலும் இந்த தேவலாயத்தின் சுற்றுப் பகுதிகளில் எண்ணற்ற அங்காடிகள் பரபரப்புடன் இயங்கி வருவதால் இங்கு வரும் யாத்ரிகர்களுடன், சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகமாக காணப்படும். இந்த தேவாலயத்துக்கு வாஸ்கோ, மார்கோ போன்ற தெற்கு கோவா பகுதிகளிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர பாகா, கலங்கூட், கேண்டலிம் உள்ளிட்ட வடக்கு கோவா பகுதிகளிலிருந்து வருபவர்கள் வாடகை கார்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது\nஅழகிய கேண்டலிம் பீச் போகலாமா\nபாகா கடற்கரை பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\n2.0 சலீம் அலி யின் உண்மையான முகம் - இந்த இடத்துக்கு போன தெரிஞ்சிடும்\nகோவாவில் தீபாவளி கொண்டாடினால் எப்படி இருக்கும்\nஇந்தியாவின் சிறந்த சூரிய உதய காட்சிகள் தர��ம் கடற்கரைகள்\nகோவாவில் நீங்க இந்த மாதிரி விளையாட்டுக்களையும் விளையாடலாம் தெரியுமா\nஇளைஞர்கள் படையெடுக்கும் கோவா பக்கத்துல இப்படி ஒரு இடமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5792/", "date_download": "2021-01-19T12:04:34Z", "digest": "sha1:MRSROXPP3657EVIPX3436UD63O2NEUVI", "length": 86725, "nlines": 178, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைக்கமும் காந்தியும் 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை அரசியல் வைக்கமும் காந்தியும் 2\nவைக்கம் போராட்டம் என்ற வரலாற்று நிகழ்ச்சியின் நுட்பமான தகவல்களுக்குள் செல்ல இது தருணமல்ல. கேரளத்தில் அதைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது. நினைவுகள், பதிவுகள். காங்கிரஸ் தரப்பிலும் நாராயண இயக்கங்களின் தரப்பிலும். வரலாற்றுக் கோணங்களில் மாறுபாடுகள் பல உள்ளன. சில தகவல்கள் கூட மாறுபடுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டதுபோல காந்தி அந்தப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தார், கைவிட்டார் என்று எவராலும் எழுதப்பட்டதில்லை. காந்தியின் போக்கை முழுமையாக மறுப்பவர்கள் கூட அதைச் சொன்னதில்லை. இந்த கோணம் ஈவேராவால் உருவாக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தமிழகத்திற்குள் நிலைநாட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.\nவைக்கம்போராட்டத்தில் பல்வேறு மாற்றுத்தரப்புகள் உருவாகி வந்தன. முதல் முரண்பாடு நாராயணகுருவுக்கும் டி.கெ.மாதவனுக்கும் இடையேயானதுதான். நாராயணகுரு இது ஒரு வீண்வேலை என்றே என்ணினார். மதியாத இடத்துக்கு ஏன் செல்லவேண்டும், ஈழவர்கள் தங்கள் ஆலயங்களை தாங்களே அமைத்தால் போதுமே என்பதே அவரது தரப்பு. இன்று புகழ்பெற்றுள்ள பல ஆலயங்களை அவர் உருவாக்கி வந்த காலகட்டம் அது. சமூக மோதல்கள் உருவாகி ஈழவர்கள் கல்விக்குள் வருவது தடைபடக்கூடாது என்று குரு நினைத்தார்.\nஈழவ தலைவர்களிடையேகூட கருத்துமுரண்பாடுகள் இருந்தன. அன்று செல்வாக்குமிக்க இதழாளராக இருந்த சி.வி.குஞ்šராமன் ஈழவர் மதம் மாறவேண்டும் என்றும் இந்துமதத்தை உதறவேண்டும் என்றும் வா���ிட்டார். சகோதரன் அய்யப்பன் ஆலயமே தேவையில்லை என்ற நிலைபாடு கொண்டிருந்தார். பல ஈழவ செல்வந்தர்கள் இந்த போராட்டத்தை அஞ்சி ஈடுபாடு காட்ட மறுத்தார்கள்.\nபோராட்டம் இரண்டாம் கட்டத்தை அடைந்தபோது பலவிதமான சிக்கல்கள் உருவாயின. ஈழவர்கள் நடுவே எழுந்த கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கலை ஒரு ஒட்டுமொத்த மதமாற்றத்தை நோக்கி கொண்டு செல்லலாம் என கிறித்தவ சபைகள் முயன்று பேரங்களில் ஈடுபட்டன. விவகாரம் மதமோதலை நோக்கிச் சென்றது. ஆலயப்பிரவேசம் குறித்து சாதகமான எண்ணம் கொண்டிருந்தவர்கள் கூட மாற்றுமதத்தவர் உள்ளே வர ஆரம்பித்தபோது எதிர்நிலை எடுக்க ஆரம்பித்தார்கள்\nஆகவே காந்தி இந்தப்பிரச்சினை முழுக்க முழுக்க இந்துமதத்துக்குள் உள்ள பிரச்சினை என்றும் அன்னிய மதத்தவர் இதில் தலையிடவேண்டாம் என்றும் சொன்னார். மேலும் இது கேரளத்திற்குரிய பிரச்சினை, ஆகவே இதில் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவேண்டாம் என்றும் விலக்கினார். ஆனால் இதை போராட்டத்திற்கு வந்த கிறித்தவர்களும் சீக்கியர்களும் ஏற்கவில்லை. ஈவேரா அவர்கள் அந்த தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு காந்தியின் கோரிக்கையை நிராகரித்தார் என்று அவரே எழுதியவற்றில் இருந்து தெரிகிறது.\nஆரம்பம் முதலே காந்தி இந்தப்பிரச்சினையை மிக எச்சரிக்கையாக கையாண்டார். சுதந்திரப்போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையாக திரண்டு ஒரே குரலாகப் பேசவேண்டுமென காந்தி எண்ணினார். சாதிய உரிமைப்போராட்டங்கள் சாதிகள் நடுவே கசப்பாகவும் மோதலாகவும் மாறினால் ஏற்கனவே இந்துமுஸ்லீம் பிரிவினையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷார் அதையும் சாதகமாக்கிக்கொள்வார்கள் என அவர் எண்ணினார்.\nகாந்தியின் நோக்கம் என்ன என்று வரலாற்றை ஒட்டுமொத்தமாக இன்று பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். உயர்சாதிக்கு எதிராக தாழ்ந்த சாதியினரைத் தூண்டிவிடுவதாக போராட்டம் ஆகிவிடலாகாது என அவர் எண்ணினார். அவரது திட்டம் உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து இந்துக்களிலும் சாதிக்கொடுமைகள் மற்றும் தீண்டாமை குறித்த விழிப்பை உருவாக்குவதே. அதற்காக ஒரு பிரச்சாரக்கருவாகவே அவர் வைக்கத்தை அணுகினார். அங்கே செய்து பார்த்ததை அவர் இந்தியா முழுக்க பின்னர் விரிவுபடுத்தினார்.\nஆகவேதான் வைக்���த்தில் அது மாற்றுமதத்தவர் உள்ளே வரும் நிகழ்ச்சியாக ஆனபோது அதை அவர் விலக்கினார். இந்திய அளவில் அது என்ன விளைவை உருவாக்குமென அவர் அறிந்திருந்தார். ஓர் ஆலயப்பிரச்சினை அங்குள்ளவர்களாலேயே நடத்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியமைக்குக் காரணம் அத்தனை ஆலயங்களிலும் அந்த விளைவுகளை விரிவுபடுத்துவதற்கான அவரது திட்டமே. வைக்கம் போராட்டத்தை எவரும் தங்களுக்குச் சாதகமாகக் கடத்திக் கொண்டு செல்ல காந்தி விரும்பவில்லை.\nகாந்தியின் திட்டத்தை புரிந்துகொண்டிருந்தால் ஈவேரா அவர்கள் ஈரோட்டில் ஓர் ஆலயப்பிரவேசத்தை ஆரம்பித்து போராடியிருப்பார். ஆனால் தமிழகத்தில் எங்கும் அவர் அதைச் செய்யவில்லை. பிற்பாடும் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஈவேரா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு அரசதிகாரம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்ட, அவரது ஆதரவுத்தளமான, தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட சாதியினர் வைத்திருந்த ஆலயங்களில் தலித்துக்கள் நுழைவதற்கான போராட்டம் வைக்கம் போராட்டம் முடிந்து 84 வருடங்கள் கழித்து இப்போது தலித்துக்கள் அமைப்பாக திரண்ட பின்னர்தான் நடக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.\nவைக்கம் போராட்டத்தில் காந்தி சந்தித்த மிகப்பெரிய எதிர்ப்பு இந்து மடாதிபதிகளிடமிருந்து வந்தது. குறிப்பாக காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் காந்தியை பாலகாட்டுக்குச் சென்று சந்தித்து ஆலயப்பிரவேசம் இந்து தர்மத்தை அழிக்கும் என்று வாதாடினார். சுருதிகளில் இருந்து அதற்கு ஆதாரம் அளிக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டபோது ஸ்மிருதிகளும் மாற்றக்கூடாதவையே என்று அவர் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. உடுப்பி, சிருங்கேரி மடங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் உருவாகி வந்தன.\nவைக்கம் போராட்டத்தில் அக்காலத்திலேயே பலர் உள்ளே புகுந்து பல வகையான திரிபுகளை உருவாக்கினார்கள். அது எந்த போராட்டத்திலும் நடக்கக்கூடியதே. அதில் ஒன்று நாராயணகுருவுக்கும் காந்திக்குமான முரண்பாடு. உண்மையில் அப்படி ஒரு முரண்பாடே இல்லை, அது தவறாக உருவாக்கப்பட்டது. நாராயணகுரு ஓர் அமைப்புக்கூட்ட உரையாடலில் ‘போராட்டம் நல்லதுதான். ஆனால் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது’ என்று சொன்னார். ‘ தடுக்கப்பட்ட இடத்திற்கு நாம் செல்லாமலிருந்திருக்கலாம், ஆனால் சென்��ுவிட்டதனால் உத்தேசித்த விஷயத்தை நிகழ்த்திவிட்டே வரவேண்டும். இனி ஆலயப்பிரவேசம் இல்லாமல் இந்த சமர் நின்றுவிடகூடாது’ என்றார்\nஇது நாராயணகுரு தடைகளை மீறி கோயிலுக்குள் செல்ல தொண்டர்களை தூண்டுகிறார் என்று செய்தியாக வெளியிடப்பட்டது. இச்செய்தியை காந்திக்கு அனுப்பிய உயர்சாதியைச்சேர்ந்த ஒரு காந்தியவாதி ‘இது வன்முறை, ஆகவே போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்’ என்று காந்தியிடம் கேட்டுக்கொண்டார். காந்தி எழுதிய பகிரங்கமான பதிலில் தடைகளை தாண்டிக்குதித்து உள்ளே போக நாராயணகுரு சொன்னார் என்றால் அது தவறு, அது வன்முறையேதான் என்று சொன்னார். ‘இந்தச் செய்தியை எனக்களித்த நண்பர் போராட்டத்தை திரும்பப்பெற நான் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் முன்னிலும் திடமாக தொடர்ந்து போராடும்படித்தான் நான் சொல்வேன்’ என்று எழுதினார் காந்தி\nஆனால் விரைவிலேயே அந்த தவறான புரிதல்கள் களையப்பட்டன. பிற்போக்குவாதிகளின் திரிபு நல்விளைவை உருவாக்கியது. நாராயணகுரு நேரடியாகவே போராட்டத்திற்கு வந்தார். தனக்குச் சொந்தமான வெல்லூர் மடத்தை சத்தியாக்கிரகிகளுக்கு அலுவலகமாக அளித்தார். அன்றைய காலத்தில் பெரும் தொகையான ஆயிரம் ரூபாயை போராட்டநிதியாக கொடுத்தார். சிவகிரி ஆசிரமத்தில் நன்கொடைப்பெட்டி ஒன்றையும் திறந்தார். போராட்டம் உச்சமடைந்தது. போராட்டத்திற்கு தன் துறவிகளான இருசீடர்களை குரு அனுப்பினார். அவர்களில் சுவாமி சத்யவிரதன் பின்னர் கேரளத்தில் பெரும்புகழ்பெற்றார்.\nசெப்டெம்பர் 27 அன்று நாராயணகுரு அவரே வைக்கத்திற்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு காந்தி கொடுத்தனுப்பிய காந்தியே தன்கையால் நெய்த துண்டு அளிக்கப்பட்டது. அப்போது காந்தி உண்ணாவிரதம் இருந்துவந்தமையால் அவரது உடல்நலனுக்காக நடத்தப்பட்ட மாபெரும் பொதுகூட்டத்தில் நாராயணகுரு மௌனமாக பிரார்த்தனை செய்தார். குரு பொது இடத்தில் பிரார்த்தனை செய்த ஒரே நிகழ்ச்சி அதுவே.\nகாந்தியின் அணுகுமுறை உயர்சாதியினரின் மனசாட்சியுடன் உரையாடுவதாக இருந்தது. மனசாட்சி உள்ள உயர்சாதியினர் வைக்கம் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து போராட முன்வரவேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார். விளைவாக நாயர் சர்வீஸ் சொசைட்டியின் நிறுவனரும் பழமைவாதியுமான மன்னத்து பத்மநாபன் போராட முன்வந்தார். 1924 நவம்பர் ஒன்றாம் தேதி மன்னத்து பத்மநாபன் தலைமையில் 500 பேர்கொண்ட ஊர்வலம் திருவனந்தபுரத்திற்கு கிளம்பியது. செல்லும் வழிதோறும் பெருகிய அப்பயணம் மாபெரும் ஊர்வலமாக சிவகிரியை அடைந்து நாராயணகுருவிடம் ஆசி பெற்று திருவனந்தபுரத்தைச் சென்றடைந்தது.\nஅதேபோல சுசீந்திரத்தில் இருந்து பெருமாள் நாயிடு தலைமையில் வேளாளர்களும் நாயர்களும் அடங்கிய ஒர் ஊர்வலம் கிளம்பி வைக்கத்தை அடைந்தது. நவம்பர் 14 ஆம் தேதி சங்கனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளையின் தலைமையில் ஒரு உயர்சாதிக்குழு 27000 உயர்சாதிவாக்காளர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவை அப்போதைய மகாராணி சேதுலட்சுமிபாய்க்கு அளித்து வைக்கம்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது\nஉண்மையில் வைக்கம் சத்தியாக்கிரகம் இந்த புள்ளியில் அதன் வெற்றியை அடைந்துவிட்டது. சாதியாசாரங்களில் மூழ்கிக்கிடந்த ஒரு சமூகத்தில் இருந்து மனசாட்சியின் இத்தனைபெரிய குரல் எழுவதற்கு அந்தப்போராட்டமே காரணம். 1924 நவம்பர் மாதமே புதிய கேரளத்தின் தொடக்கம் என்று கூட சொல்லப்படுவதுண்டு. தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உயர்சாதியினரை தெருவுக்குக் கொண்டுவருவதில் காந்தி வெற்றியடைந்தார்.\nஆனால் அன்று சீண்டப்பட்ட பழமைவாதிகள் கடுமையான நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். வைக்கம் போராட்டத்திற்கு முடிவெடுக்க மகாராணி கூட்டிய சட்டச்சபைக்கூட்டத்தில் தீர்மானத்தை ஒற்றுமையாக இருந்து தோற்கடித்தார்கள். அதிகமும் நியமன உறுப்பினர்கள் அடங்கிய அந்த சட்டச்சபை பழமைவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது. நேரடி வன்முறை தொடங்கியது. சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். கோயில்களை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விடுத்தது. விளைவாக கோயில்கள் வெறிச்சோடின.\nபோராட்டம் வன்முறையை நோக்கி சென்றது. ஒவ்வொருநாளும் சத்யாகிரகிகள்தாக்கப்பட்டார்கள். அத்துடன் கேரள வரலாற்றின் ஆகப்பெரிய மழையும் சேர்ந்துகொள்ளவே சத்யாக்கிரகம் மெல்ல சோர்ந்து நின்றது. ஆகவே காந்தி அவரே கிளம்பி வைக்கத்துக்கு வந்தார். அவருடன் ராஜாஜியும் வந்தார். 1925 மார்ச் பத்தாம்தேதி காந்தி திருவனந்தபுரத்திற்கு வந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் நாராயணகுருவைக் கண்டார். அவர்களிடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மி��்க உரையாடல் காந்திக்கு சாதி மற்றும் வர்ண அமைப்பு மீதிருந்த கருத்துக்களை முற்றாக மாற்றியமைத்தது. ஏற்றத்தாழ்வற்ற சாதிமுறை இருப்பது நல்லதே என்று காந்தி எண்ணியிருந்தார். அந்த எண்ணத்தை நாராயணகுரு மறுத்து மனிதர்கள் ஒன்றே என்று உபதேசம் செய்தார்.\nமறுநாள் காந்தி வைக்கம் பழமைவாதிகளின் தலைவராக இருந்த ‘இண்டன்துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பூதிரி’யை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். காந்தியை கீழ்ச்சாதியரை தொட்டு அசுத்தமான ஒருவர் என்று சொல்லிய நம்பூதிரி அவரை வெளித்திண்ணையில் நிற்கச் செய்து பேசினார். காந்தி நடத்திய பேச்சுவார்த்தை எதற்குமே நம்பூதிரி இணங்கி வரவில்லை.\nகாந்தி நம்பூதிரியிடன் பேசியவை பதிவாகியுள்ளன. தீண்டாமைமுறைக்கு இந்து சாஸ்திரங்களில் அனுமதி உண்டு என்று நம்பூதிரி கருதுவாரென்றால் தான் நியமிக்கும் ஒரு இந்து மதபண்டிதருடன் அவரோ அவர் நியமிக்கும் இந்து மதபண்டிதரோ பொது விவாதத்திற்கு வரலாம் என்றார் காந்தி. அல்லது இதுசம்பந்தமாக வைக்கம் பகுதி இந்துக்கள் நடுவே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். இரண்டு அறைகூவல்களையும் தேவன் நீலகண்டன் நம்பூதிரி நிராகரித்துவிட்டார்.\nமீண்டும் போராட்டம் ஆரம்பித்தது. இம்முறை நம்பூதிரி தரப்பில் இருந்து ரவுடிகள் கொண்டுவரப்பட்டு சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்களும் தாக்கப்பட்டன. போராட்டத்திற்கு பெரும் சோர்வை இது உருவாக்கியது. உண்மையில் பின்னணியில் இருந்தது திருவிதாங்கூர் அரசை நடத்திய திவான்தான். ஆகவே திருவிதாங்கூர் மன்னருடனோ திவானுடனோ பேசிப்பலனில்லை என்று எண்ணிய காந்தி திருவிதாங்கூர் போலீஸ் கமிஷனராக இருந்த டபிள்யூ. எச். பிட் அவர்களுக்கு கடிதமெழுதி வன்முறைகள் மீது உண்மையான நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்\nஅந்த வெளிப்படையான வேண்டுதல் சங்கடமளிக்கவே பிட் மகாராணியைக் கண்டு கறாராக பேசினார். விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாக்கப்பட்டது. காந்தி சத்யாகிரகத்தை தற்காலிகமாக திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பதிலுக்கு வைக்கம் ஆலயத்தைச்சுற்றியிருக்கும் பாதைகளில் கிழக்குப்பாதை தவிர பிறவற்றை திறந்துவிட நம்பூதிரிகள் ஒத்துக்கொள்வார்கள் என்றும் வன்முறையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப்படு��் என்றும் பிட் சொன்னார். காந்தி அதற்கு ஒத்துக்கொண்டார்.\nவிளைவாக 1925 அக்டோபர் எட்டாம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தை திரும்பப்பெற காந்தி ஆணையிட்டார். அரசுக்கும் காந்தியவாதிகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும்கூட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட மேலும் ஒரு மாதமாகியது. அதன்பின்னரே சத்யாகிரகம் வாபஸ் பெறப்பட்டது.\nமேலோட்டமான பார்வைக்கு வைக்கம் சத்தியாக்கிரகம் அரைகுறை வெற்றி என்றே தோன்றும். வைக்கம் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் மூன்றில்மட்டுமே எல்லா சாதியினரும் நுழையலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. கிழக்கு வீதி அப்போதும் நுழையக்கூடாததாகவே இருந்தது. ஆலயப்பிரவேசம் நிகழவேயில்லை. இந்த விஷயத்தை வைத்துத்தான் வைக்கம் போராட்டத்தில் காந்தி விட்டுக்கொடுத்தார், சமரசம் செய்துகொண்டார் என்றெல்லாம் ஈவேரா அனுதாபிகள் எழுதுகிறார்கள்.\nஉண்மையில் காந்தியின் போராட்டமுறையே இதுதான். போராட்டம் என்பதே அவரைப்பொறுத்தவரை ஒரு பிரச்சார முறைதான். ஒரு கருத்தை மிகப்பரவலாக எடுத்துச்செல்வதே ஜனநாயகப் போராட்டம். அக்கருத்தே சமூகமாற்றத்தையும் அதிகார மாற்றத்தையும் உருவாக்குகிறது. வைக்கத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்து சிலநூறு போராளிகளைப் பலிகொடுத்திருக்கலாம். ஆனால் நிரந்தரமான தீர்வு என்பது பழமைவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படுவதில்தான் உள்ளது. அதிரடிகள் மூலம் அதைச் செய்ய முடியாது.\nகோயிலுக்குள் வன்முறை நிகழ்ந்திருந்தால் மிதவாத நோக்கு கொண்டிருந்த உயர்சாதியினரையும் எதிர்பக்கம் தள்ளிவிடவே அது வழி வகுத்திருக்கும். போராடியவர்களில் கடும் இழப்பு உருவாகி ஆழமான மனச்சோர்வு ஏற்பட்டு போராட்டம் மேலும் தொடர முடியாமலாகிவிட்டிருக்கும். வன்முறைப்போராட்டம் எதிலும் இதைப்பார்க்கலாம். இருதரப்பினரும் மேலும் மேலும் கடுமையான நிலைபாடு எடுக்க பிரச்சினை முற்ற போராட்டம் ஏராளமான இழப்புகளை அடைந்தபின்னர் வேறு வழியில்லாமல் சமரசம்தான் பேச வேண்டியிருக்கும். அந்த சமரசப்பேச்சுவார்த்தையை முன்னரே வன்முறை இல்லாமலேயே நிகழ்த்துவதே காந்தியின் போராட்ட முறையாகும்.\nகாந்தி தன் தரப்பு கோரிக்கைகளில் ஒருபகுதியை விட்டுக்கொடுத்தார். வைக்கம் பழமைவாத தர��்பு ஒருபகுதியை விட்டுக்கொடுத்தது. கிழக்குவாயிலை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கௌரவம் பாதுகாக்கப்பட்டது. இதுவே வைக்கம் சத்யாக்ரகத்தின் முடிவு. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல எல்லா போராட்டத்தையும் காந்தி இப்படித்தான் முடித்திருக்கிறார். போராட்ட சக்தியில் பெரும்பகுதி தன் தரப்பில் எஞ்சும்போதே சமரசம்செய்துகொண்டார்.\nகாந்தியைப் பொறுத்தவரை மிகப்பெருவாரியான மக்கள் போராட்டத்தில் பங்குகொண்டபோதே போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. எப்போது உயர்சாதியினரில் பெரும்பகுதி மனசாட்சியின் அழைப்பை ஏற்று போராட்டத்திற்கு ஆதரவளித்தார்களோ அப்போதே போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. கேரள யதார்த்தம் புரிந்தவர்கள் இதை விரிவாக எழுதியிருக்கிறார்கள். கேரளத்தில் ஈழவர்களுக்கு நேர்மேலே உள்ள சாதி நாயர்கள். கால்நூற்றாண்டுக்காலம் நாராயணகுருவையும் ஈழவர்களையும் எதிர்த்தவர்கள். அவர்களின் தலைவரான மன்னத்து பத்மநாபன் நாராயணகுருவின் பாதங்களை வணங்கி வைக்கம் சத்யாகிரகத்திற்கு வந்தது கேரள வரலாற்றின் ஒரு திருப்புமுனை.\nஅதன்பின் இந்த முக்கால்நூற்றாண்டில் கேரளத்தில் சாதிமோதல்களே நடந்ததில்லை. ‘பைத்தியக்கார விடுதி’யாக இருந்த கேரள மண் சட்டென்று இந்தியாவின் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாக ஆக ஆரம்பித்தது. கல்வியில் அது அடைந்த மாபெரும் வெற்றி அங்கே ஆரம்பிக்கிறது. அதுவே வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உண்மையான விளைவாகும்.\nவைக்கம் சத்தியாக்கிரகத்தின் விளைவாக அதுவரை திருவிதாங்கூரில் ஒரு சிறு அமைப்பாக இருந்த காங்கிரஸ் பிரம்மாண்டமாக ஆகியது. அதன் அடித்தளமாக ஈழவர்களும் நாயர்களும் புலையர்களும் அமைந்தார்கள். பின்னர் கேரளத்தில் உருவான இடதுசாரி இயக்கமும் இந்த அடித்தளத்தில் இருந்து உருவானதே. வைக்கம் உட்பட உள்ள காங்கிரஸின் போராட்டங்களில் இருந்து உருவான தலைவர்கள்தான் ஏ.கே.கோபாலன், கிருஷ்ணபிள்ளை, இ.எம்.எஸ், கெ.ஆர்.கௌரி போன்றவர்கள்.\nவைக்கத்துடன் போராட்டத்தை நிறுத்திக்கொள்ள காந்தி உத்தேசிக்கவுமில்லை. வைக்கம் போராட்டம் முடிந்ததுமே கேரளத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆலயப்பிரவேச உரிமை கோரி காங்கிரஸ் தனித்தனிப் போராட்டங்களை ஆரம்பித்தது. எந்த ஊருக்கும் வெளியே இருந்து சத்யாக்கிரகிகள் செல்லக்கூடாது என்பது விதி. டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்திற்கு பின்னர் சக காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து திருவார்ப்பு, கண்ணன்குளங்கரை ஆகிய ஊர்களில் ஆலயநுழைவுப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியை ஈட்டினார்.\nபின்னர் அத்தனை தனிப்போராட்டங்களையும் ஒருங்கிணைத்து பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் வைக்கம் அளவுக்கே முக்கியமானது குருவாயூர் சத்யாக்கிரகம். 1931 நவம்பர் ஒன்று முதல் மன்னத்து பத்மநாபன் தலைவராகவும் கேளப்பன் செயலராகவும் பின்னர் கம்யூனிஸ்டு தலைவர்களாக ஆன ஏ.கே.கோபாலன், சுப்ரமணியன் திருமும்பில் ஆகியோர் காப்டன்களாகவும் அமைந்த போராட்டக்குழு குருவாயூரின் ஆலயப்பிரவேசபோராட்டத்தை ஆரம்பித்தது.\nபோராட்டங்களின் விளைவாக 1936ல் திருவிதாங்கூர் மன்னர் பாலராமவர்மா ஆலயப்பிரவேச அறிவிக்கையை வெளியிட்டார். கேரளத்தில் உள்ள எல்லா ஆலயங்களும் அனைத்துச் சாதியினருக்கும் திறந்துகொடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதுவே வைக்கத்தில் ஆரம்பித்த போராட்டத்தின் கடைசி வெற்றியாகும். இந்த அறிவிப்பு வெளிவரும்போது கேரளத்தில் ஏற்கனவே பாதிக்குமேற்பட்ட கோயில்களில் ஆலயநுழைவு நடந்துவிட்டிருந்தது. போராட்டத்தின் வெற்றியை தெரிவிக்கும் முகமாக காந்தி வந்து நேரில் மன்னரைச் சந்தித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து திருவனந்தபுரம் ஆலயத்திற்குள் நுழைந்தார்.\nகாந்தியப் போராட்டத்தின் எல்லா சிறப்பம்சங்களும் வைக்கம் போராட்டத்திலும் உண்டு.\n1. போராட்டத்தை அதிரடியாக நடத்தாமல் குறியீட்டு ரீதியாக நடத்துவது. அதன் மூலம் அதிகநாள் நீடிக்கவிட்டு சாத்தியமான அதிகபட்ச பிரச்சாரத்தை உருவாக்குவது\n2. அதிகமான மக்கள்பங்கேற்புக்கு முயல்வது. அவ்வாறு அதிகமான மக்கள் பங்கேற்கும்பொருட்டு முடிந்தவரை எளிமையானதாக போராட்டமுறையை வைத்துக்கொள்வது.\n3 வன்முறையை முற்றிலும் தவிர்த்துவிடுவது. வன்முறை உருவாகும்போது சமரசம் செய்துகொள்வது\n4 பலவற்றை விட்டுக்கொடுத்து சாத்தியமான வெற்றியை அடைவது. அதற்காக எப்போதுமே பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பது\n5 ஆனால் கடைசியாக எதை உத்தேசித்திருக்கிறார்களோ அது வரை போராட்டத்தை நிறுதிக்கொள்ளாமல் இருப்பது. வருடக்கணக்காக சலிக்காமல் போராட்டத்தை முன்னெடுப்பது\nஅதாவது ஆலயப்பிரவேச உரிமை சட்டமாக ஆகாமல் வைக்கம் போராட்டத்தை காந்தி நிறுத்திக்கொண்டிருக்க மாட்டார். அவர்து நோக்கம் வைக்கத்தில் நுழைவது அல்ல. இந்துக்களின் மனமாற்றமே. சீராக பிடிவாதமாக 12 வருடம் நடந்த ஆலயப்பிரவேச போராட்டம் கேரளத்தில் அதை வெற்றிகரமாக நிகழ்த்தியது.\nவைக்கம்போராட்டம் காந்திக்கு சமூகசீர்திருத்த விஷயங்களில் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இடத்தைக்குறித்து ஒரு தெளிவை உருவாக்கியது. அதில் எழக்கூடிய சிக்கல்களைப்பற்றிய பல புரிதல்களை அவர் அடைந்தார். குருவாயூரிலும் அதை சோதித்துப் பார்த்தபின்னரே 1932க்குப்பின் அவர் தேசிய அளவில் ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார்.\nஇங்கே குறிப்பிடவேண்டிய சில விஷயங்கள் உண்டு. பூனா ஒப்பந்தத்துக்குப் பின்னர் அம்பேத்காரின் ஆதரவுதளத்தை கவரவே காந்தி ஹரிஜன் இயக்கத்தை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னரே காந்தி தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதிப்பாகுபாடு எதிர்ப்புக்கான சோதனை முயற்சியாக வைக்கம்போராட்டத்தை ஆரம்பித்துவிட்டிருந்தார். அது ஒரு மக்களியக்கமாக ஆகி இறுதியான வெற்றியை குருவாயூரில் ஈட்டிய பிறகே அவர் அதை தேசிய அளவில் விரிவாக்கம் செய்தார்.\nமேலும் உயர்சாதி இந்துக்களின் மனமாற்றம் மூலம் இப்போராட்டங்களை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்றும் காந்தி வைக்கம் முதல் குருவாயூர் வரை நடந்த போராட்டங்கள் வழியாகவே கற்றுகொண்டார். பைத்தியக்கார விடுதியான கேரளத்தில் சாத்தியமென்றால் எங்கும் சாத்தியமே என்று அறிந்திருப்பார். ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபின்னர் இந்தியாவெங்கும் ஆயிரத்தி எண்ணூறு முக்கியமான ஆலயங்களில் ஆலயநுழைவு போராட்டம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடந்தது.\n அன்றும் இன்றும் அக்கேள்வி உள்ளது. காந்தியைப் பொறுத்தவரை எல்லாமே ஒரு குறியீட்டு செயல்பாடுதான். உப்பு சத்தியாக்கிரம் ஏன், உப்பா முக்கியம் என்று கேட்பது போன்றதே இது. ஆலயம்தான் தீண்டாமை நிகழும் மையமான இடம். புனிதம் என்ற சொல்லே அதனுடன் தொடர்புடையது. அங்கே சமத்துவம் என்பது எங்கும் சமத்துவம் என்றே பொருள்படும். ஹரிஜன இயக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கைத்தொழில்கள் அளித்தல், மது ஒழிப்பு, குடியிருப்புகளை சுத்தப்படுத்துதல் ஆகிய மூன்று திட்டங்களை காந்தி முன்��ைத்தார்.\nவைக்கம் சார்ந்த இந்த வரலாற்று அலைகளில் எங்குமே ஈவேரா ஒரு பொருட்படுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதே வரவாறு. அன்று அவர் ஒரு வட்டாரக் காங்கிரஸ் தலைவர் மட்டுமே. முக்கியமான தமிழகத் தலைவர்கூட அல்ல. காங்கிரஸின் ஆணையின்றி வைக்கத்திற்கு தன் சிறு ஆதரவாளர்குழுவுடன் வந்த அவர் வைக்கம் போராட்ட அமைப்புடன் சேர்ந்து சிலநாட்கள் போராடி சிறைசென்றார். பின்னர் சுதந்திரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காந்திக்கு எதிராக இருந்த சக்திகளுடன் இணைந்து செயல்பட்டார். ஏற்கனவே அவர் காங்கிரஸில் இருந்து விலகித்தான் இருந்தார். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அவருக்கும் காங்கிரஸ¤க்கும் இடையே கசப்புகள் இருந்தன.\nவைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடையும் முன்னரே 1925 ஆரம்பத்தில் ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். காங்கிரஸில் இருந்து விலகி குடியரசு இதழையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார். தமிழகத்தில் அவரும் அவரது ஆதரவாளர்களும் காந்தியையும் காங்கிரஸையும் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். அதற்கு அப்போது நடந்துவந்த வைக்கம் போராட்டத்தை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டார்கள். வைக்கம் போராட்டத்தில் நிகழ்ந்திருந்த பல்வேறு உள்விவாதங்களை ஈவேரா அவரது நோக்கில் பெரிதுபடுத்தினார். இதனலேயே வைக்கம் இங்கே ஒரு பேசுபொருளாக ஆனது.\nஆனால் தனிப்பட்ட முறையில் நான் ஈவேரா காந்தியை அவதூறு செய்தார் என்றோ வேண்டுமென்றே அவர் பொய்களைச் சொன்னார் என்றோ நினைக்கவில்லை. அத்தகைய சிறுமைகள் அண்டாத மாமனிதர் என்றே அவரைப்பற்றி எண்ணுகிறேன். இவ்விஷயம் குறித்து நாராயண இயக்கத்தின் முக்கியமான மூத்த தலைவர் சிலருடன் உரையாடியபோது அவர்கள் அளித்த வெளிச்சமே இவ்விஷயத்தில் என் புரிதலை உருவாக்கியது.\nஈவேரா காந்தியப்போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லை. கடைசிவரை. அவரைப்போலவே காங்கிரஸ¤க்குள் இருந்த ஏராளமான தீவிரப்போக்குள்ளவர்கள் காந்தியப் போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லை. வைக்கம் போராட்டத்தில் காந்தியுடன் இருந்தவர்களில் பாதிப்பேர் வெளியேறி கம்யூனிஸ்டுகளாக ஆனார்கள் என்பதே வரலாறு. ஈவேரா அனைத்தையும் அதிரடியாகவே கண்டார். கவன ஈர்ப்புக்கான அதிரடிப்போராட்டங்களைச் செய்து அவற்றை உடனடியாக விட்டுவிட்டு அடுத்ததற்குச் செல்வது அவரது இயல்பு. அவர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நீடித்த திட்டமிட்ட குறிக்கோள் கொண்ட எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதே வரலாறு.\nஈவேரா அவர்கள் காந்தியைக் குறித்துச் சொன்ன விமரிசனங்களை முற்றிலும் மாறான உலக நோக்கும் போராட்டமனநிலையும் கொண்ட இன்னொரு தலைவரின் எதிர்நிலை என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். பின்னர் அவர் அதைவிடக் கடுமையான எதிர்நிலைகளை அவரது சீடர்களிடமே எடுத்திருக்கிறார் என்பதும் வரலாறே\nகாந்தியப்போராட்டம் என்பது குடிமைச்சமூகத்தில் கருத்தியல் மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் சமூக அரசியல் மாற்றங்களை நோக்கிச் செல்ல முயல்வதாகும். ஆகவே அது மக்களின் மனநிலையை மெல்லமெல்ல மாற்றியமைக்க முயல்கிறது. அதாவது காந்தியப்போராட்டம் என்பது எதற்காக போராட்டம் நிகழ்கிறதோ அதை வெல்வதற்காக அல்ல. அதன் விளைவுகள் எப்போதுமே மறைமுகமானவை.\nஇக்காரணத்தால் காந்தியப்போராட்டம் நீண்டகால அளவிலேயே நிகழ முடியும். அதிகமான மக்களை போராட்டத்தில் ஈடுபடச்செய்யவேண்டும் என்பதற்காக போராட்டத்தை எளிய குறியீட்டுச்செயல்பாடாகவும் கடுமையான ஒடுக்குமுறைகள் நிகழாததாகவும் வைத்திருப்பார் காந்தி. ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் வன்முறை நிகழ அனுமதிக்க மாட்டார். எப்போதுமே பேச்சு வார்த்தைக்கு முன்வருவார். விவாதிப்பார். ஆகவே காந்தியப்போராட்டம் மீண்டும் மீண்டும் சமரசம் செய்யப்படும்.\nஇக்காரணத்தால் எந்த ஒரு காந்தியப்போராட்டத்திற்கும் ‘மனச்சோர்வுப்புள்ளி’ ஒன்று உண்டு. ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்தியாகிரகம் எல்லாவற்றிலும் இந்த மனச்சோர்வு வந்துள்ளது. தீவிரமான எண்ணங்களுடன் உடனடி விளைவை விரும்புகிறவர்கள் காந்தியப்போராட்டம் என்பது அர்த்தமற்ற சடங்கு என்று எண்ணுவார்கள். சிலர் சினம் கொண்டு காந்தி போராட்ட வீரியத்தை அணைப்பதாக குற்றம் சாட்டுவார்கள். ஈவேரா போன்ற சிலர் காந்தியின் அடிப்படை நோக்கங்களை ஐயபப்டுவார்கள்.\nஆனால் வரலாற்றை ஒட்டுமொத்தமாக பார்ப்பவர்கள் காந்திய இயக்கம் சமரசமே இல்லாமல் அதன் இலக்கை நோக்கிச் செல்வதையே காண்பார்கள். மெதுவாக ஒரு சமூக உளவியல் மாற்றத்தை உருவாக்கியபடி அது வெற்றி நோக்கி நகர்கிறது. வைக்கத்திலும் அதுவே நிகழ்ந்தது. காந்தி உத்தேசித்த வெற்றி என்பது ஒருசாரார் மேல் இன்னொருசாரார் அடையும் வெற்றி அல்ல. இரு சாராரும் ஒரு பொதுவான முற்போக்கு கருத்தை நோக்கிச் செல்லும் போது உருவாகும் வெற்றியே.\nஈவேரா அவர்கள் காந்தி ஆலயப்பிரவேசப் போராட்டத்தில் பிராமணர்களிடம் சமரசம் பேசியதைத்தான் மாபெரும் துரோகமாக எண்ணுகிறார்கள். ஈவேரா இதுகுறித்து எழுதிய கட்டுரைகளை முழுமையாகவே நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு கேரள சமூக-அரசியல் சூழலைப்பற்றி எந்த அறிதலோ அக்கறையோ இல்லை என்றே எனக்குப் பட்டது. அவர் தமிழகத்து அரசியலையே மனதில் கொண்டிருந்தார். அந்த கசப்பு காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட ஓர் அதிர்ச்சி நடவடிக்கை மட்டும்தான் வைக்கம்.\nவைக்கம் போராட்டத்தில் காந்தி மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளை துரோகமாகச் சித்தரித்து அக்காலத்தில் ஈவேரா பேசினார். ஆனால் போராட்டம் வைக்கத்திற்குப் பின்னர்தான் கேரளம் முழுக்க பரவியது அங்கிருந்து இந்தியா முழுக்கச் சென்றது என்ற வரலாற்று யதார்த்தத்தை அறிந்தவர்கள் ஈவேரா அவர்களின் பேச்சு புரியாமல் செய்யப்பட்ட ஒன்று என்றுதான் சொல்வார்கள்.\nஈவேரா தமிழ்நாட்டில் வைக்கம் போன்று சாதிமறுப்பு அல்லது தீண்டாமை ஒழிப்புக்கான எந்த நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பிராமண எதிர்ப்புச் செயல்பாடுகளில் பிற்படுத்தப்பட்டோரையும் தலித்துக்களையும் ஒருங்கிணைக்க முயன்ற அவர் பிற்படுத்தப்பட்டோர் ஆற்றிவந்த கடுமையான சாதிய ஒடுக்குமுறையை கண்டும்காணாமல் விட்டுவிட்டார். பிராமண ஆதிக்கம் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அவர் கனவு கண்டார்.\nஒரு பேச்சுக்காகச் சொல்வோம். இன்றைய மதுரை மாவட்டம் அன்று எப்படி இருந்திருக்கும். ஏதாவது ஒரு மதுரைமாவட்டத்து கிராமத்தில் தனி டம்ப்ளர் முறையை ஒழிக்க ஒரு போராட்டத்தை ஈவேரா ஆரம்பித்து முழுவெற்றி கிடைக்கும் வரை போராடியிருக்க வாய்ப்பிருக்கிறதா அவரது இயல்பின்படி அவர் வந்து ஆவேசமாக பேசி ஒரு பரபரப்பை உருவாக்கி விட்டுச் சென்றுவிடுவார். நிலைமை அப்படியே நீடித்து இன்றும் இருந்துகொண்டிருக்கும். இன்று அதுதானே தமிழக நிலைமை\nவைக்கம் போராட்டத்தின் வெற்றிக்காக ஈவேரா ஆதரவாளர் உரிமை கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் முக்கால்நூற்றாண்டு கழித்து இன்று ஈவேராவின் கோட்டைகளாக இருந்த ஊர்களில்கூட தலித்துக்களின�� வாயில் சாணிகரைத்து ஊற்றும் சடங்குகளும் தடுப்புச்சுவர்களும் நீடிக்கின்றன. அதற்கெதிராக தலித் இயக்கங்கள் போராடும்போது திராவிட இயக்கங்கள் எதிர்நிலை எடுக்கின்றன அல்லது மௌனம் சாதிக்கின்றன. 1920 களில் கேரளத்தில் தமிழகத்தை விட பலமடங்கு கேவலமான சாதிவெறி இருந்தது. வைக்கம் போராட்டமும் அதை ஒட்டி உருவான மக்களெழுச்சியும் அந்த மனநிலைகளை கேரளத்தில் இருந்து ஒழித்தன.\nஈவேரா அவர்கள் தலித்துக்களுக்காக வைக்கம் போல ஒரு பெரும் போராட்டத்தை இங்கே நடத்தி அந்தப் போராட்டத்தில் ஓரளவேனும் வெற்றியை ஈட்டியிருந்தால் மட்டுமே அவரது நோக்கமும் செயல்பாடுகளும் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். அந்தப்போராட்டத்தில் கேரள உயர்சாதியினர் மனமாற்றம் அடைந்து வந்து வைக்கம் போராட்டத்தில் இணைந்தது போல தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட சாதியினரில் ஒரு பகுதியினராவது வந்து கலந்துகொள்ளச்செய்ய அவரால் முடிந்திருந்தால் காந்தியைப்பற்றி அவர் சொன்ன குற்றச்சாட்டுகளை பரிசீலிக்க முடிந்திருக்கும். அவர் அப்படிச் செய்திருந்தாரென்றால் இன்று பாப்பாபட்டி-கீரிப்பட்டிகள் தேவைப்பட்டிருககது. கண்டதேவி தேர் சுமுகமாக ஓடியிருக்கும்.\nவைக்கம் அன்றி ஈவேராவின் சாதனைகளாகக் கூறிக்கொள்ள எந்த சாதி ஒழிப்புப் போராட்டமும் இல்லை என்பதனாலேயே வைக்கம் போராட்டத்தில் ஈவேராவின் பங்கு பெரிதுபடுத்தபடுகிறது. எந்த திறந்த விவாதமும் இல்லாமல், வெளிப்படையான ஆதாரங்களேதும் முன்வைக்கப்படாமல், வைக்கம் வீரர் என்ற ஒற்றை வரிமூலம் அந்த கருத்து ஒரு நம்பிக்கையாக நிலைநாட்டப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சிறு வட்டத்திற்கு வெளியே அந்த நம்பிக்கைக்கு எந்த இடமும் இல்லை\nவைக்கத்தில் ஈவேரா அவர்களுக்கு 1994ல் தமிழக அரசு நினைவுமண்டபம் கட்டி சிலை எடுத்த போது இது சார்ந்த ஒரு சிறுவிவாதம் கேரளத்தில் உருவானது. ஈவேராவின் பங்களிப்பை திராவிட இயக்கம் பொய்யாக மிகைப்படுத்துவது குறித்து கேரள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டார்கள். ஆகவே வைக்கத்தில் காங்கிரஸ¤ம் திராவிடர்கழகமும் தமிழக அரசும் சேர்ந்து உருவாக்கிய அச்சிலையில் ஈவேரா வைக்கம்போராட்டத்தில் கலந்துகொண்டார் என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. கேரளத்து வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரை கேரள சமூகப்பிரச்சினை ஒன்ற��க்காக அவர் போராட வந்தார் என்பதே மதிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nவைக்கம் போராட்டம் முழுக்கமுழுக்க ஒரு காந்தியப்போராட்டம். காந்தி அவரது வழிமுறைகளை சோதித்துக்கொண்ட இடம் அது. எதிர்தரப்புடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் முன்னகர்வதே காந்தியின் வழியாகும். ஆனால் விடாப்பிடியாக பல வருடங்களுக்கு அந்த போராட்டத்தை பலமுனைகளில் முன்னெடுப்பதும் அவரது வழக்கம். அப்படித்தான் வைக்கம் போராட்டம் ஒட்டுமொத்த ஆலயப்பிரவேச இயக்கமாக ஆகி முழுவெற்றியை அடைந்தது. அந்த வழிமுறைகளை காந்தி பின்னர் ஹரிஜன இயக்கத்தில் செயல்படுத்தினார்.\nவைக்கம் போராட்டம் காந்தியின் நிலையுத்தம் என்னும் வழக்கப்படி நடைபெற்றது. அவரது ஜனநாயகப் போராட்ட வழிமுறைகளை புரிந்துகொள்ளாதவர்களில் ஒருவர் ஈவேரா அவர்கள். தன்னுடைய மேலோட்டமான அதிரடிப்போக்குக்கு காந்திய வழிமுறைகள் ஒத்துவராது என்று எண்ணிய ஈவேரா காந்தியை நிராகரித்தார். காந்தியின் பொறுமையான சமரச வழிமுறையை போராட்ட வீரியத்தை காட்டிக்கொடுக்கும் முறை என்று புரிந்துகொண்டார்.\nவரலாற்றின் ஒரு தருணத்தை இரு வேறு ஆளுமைகள் வேறுவேறாகப் பார்த்தனர் என்பதையே இதில் இருந்து ஒரு பொதுவாசகன் புரிந்துகொள்ள முடியும். ஆகவே ஈவேராவின் சொற்களை வைத்து இப்போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பை மதிப்பிடுவது ஆபத்தானது. வைக்கம் போராட்டத்தையும் பின்னர் நிகழ்ந்த போராட்டங்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது காந்திய வழி மிகவெற்றிகரமாக கேரள மனசாட்சியை தொட்டெழுப்பி சமூக மாற்றத்தை மோதல் இல்லாமல் நிகழ்த்தி புதிய கேரளத்தை உருவாக்கியது என்பதைக் காணலாம்.\nஇந்த போராட்டத்தின் நாயகர் அதாவது உண்மையான ‘வைக்கம் வீரர்’ டி.கெ.மாதவன் மட்டுமே. அவரது இருபதாண்டுக்கால பொதுவாழ்க்கையின் சாதனை அது. அதை சிலநாள் அப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈவேரா அவர்கள் மேல் ஏற்றிக்கூறுவது ஈவேராவிற்கே பெருமைசேர்க்காது.\nமார்ச் 2009 ல் வெளியான கட்டுரை – இன்றைய காந்தி நூலில் இடம்பெற்றது- மறுபிரசுரம்\nமுந்தைய கட்டுரைவைக்கமும் காந்தியும் 1\nஅடுத்த கட்டுரைசென்னை, மூன்று சந்திப்புகள்\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\nஇரு���ீவுகள் ஒன்பது நாட்கள் - 5\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-01-19T12:02:09Z", "digest": "sha1:7G4UTQRATTA7YJKG2NF6OAHZ4A4TJTSU", "length": 6718, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பு பெஸ்தியான் மாவத்தையில் பேரே வாவியிலிருந்து சடலம் மீட்பு(Video) - Newsfirst", "raw_content": "\nகொழும்பு பெஸ்தியான் மாவத்தையில் பேரே வாவியிலிருந்து சடலம் மீட்பு(Video)\nகொழும்பு பெஸ்தியான் மாவத்தையில் பேரே வாவியிலிருந்து சடலம் மீட்பு(Video)\nகொழும்பு பெஸ்தியான் மாவத்தையில் அமைந்துள்ள மிதக்கும் வர்த்தக தொகுதிக்கு அருகிலுள்ள பேரே வாவியிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.\nகிடைத்த தகவலொன்றின் பிரகாரம் சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.\n50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசடலம் தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nசிறிய தீவுகளில் எரிசக்தி தொகுதி நிறுவப்படவுள்ளது\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nமரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க திட்டம்\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி\n50 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்\nசிறிய தீவுகளில் எரிசக்தி தொகுதி நிறுவப்படவுள்ளது\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nமரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க திட்டம்\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு\nPCol பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி\n50 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்\nகொழும்பு மாவட்டத்தில் 197 கொரோனா நோயாளர்கள் பதிவு\nசிறிய தீவுகளில் எரிசக்தி தொகுதி நிறுவப்படவுள்ளது\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nமரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க திட்டம்\nநாடு திரும்பிய அலெக்சி நவால்னி கைது\nSL vs SA 1st Test: இங்கிலாந்து வெற்றி\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் இந்தி பட வாய்ப்புகள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/health-medicine-video-vtitle92.html", "date_download": "2021-01-19T12:25:35Z", "digest": "sha1:Y3QAAKDQVOY2PHGVRQF5R7VHRH2GWSP4", "length": 9891, "nlines": 207, "source_domain": "www.valaitamil.com", "title": "உடல்நலம்-மருத்துவம் (Health & Medicine) | Health and Medical Tips Videos | உடல் நலம் - மருத்துவம் வீடியோக்கள் தொகுப்பு", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching மக்களை காக்கும் சித்த மருத்துவம், நேர்காணல் நிகழ்ச்சி நிகழ்வு - 15 | Dr. J Joseph Thas, Siddha\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nமக்களைக் காக்கும் சித்த மருத்துவம் (15)\nநல்ல சோறு ரா.ராஜமுருகன் (3)\nசித்தமருத்துவர் கு .சிவராமன் (2)\nஅறிவியல் சித்தர் Dr. கோ.அன்புகணபதி (151)\nஇயற்கை மருத்துவம் (Naturopathy) (45)\nசித்தமருத்துவர் செல்வ சண்முகம் (27)\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/12602--2", "date_download": "2021-01-19T11:33:49Z", "digest": "sha1:HXWK3ALSDP7WJSGGU3TOBVCEEZKF5NHY", "length": 20199, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 November 2011 - முதல் வணக்கம் முதல்வனுக்கே! | muthal vanakkam muthalvanuke! nadi varuvor tham kurai theerkum kodi vinayagar.", "raw_content": "\nதீப ஒளியில் ஜொலிக்கும் சிவன்மலை\n''ஆபரேஷன் முடிஞ்சு நல்லாருக்கா பொண்ணு\nமனவளக் கலை யோகா - உடற்பயிற்சி செய்முறை முகாம்\n'என் மகனை பேச வைத்த ஐயப்பன்' - மனம் உருகும் அண்ணாமலை ��ுருசாமி\n' - சிலிர்க்கிறார் குஞ்சிதபாதம் குருசாமி\nதீப ஜோதியே நமோ நம்\nகதம்பம் அடுத்த இதழும் கோவை ஸ்பெஷல்\nசக்தி விகடன் அடுத்த இதழ்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n'அருளோசை': பின்னணிப் பாடகர் வீரமணிதாசனின் தெய்வீகக் குரலில்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதருங்கோடி ரண்டினுடன் இரண்டுள வெண்\nமணிப் பணமெல் லணையும் பூமேல்\nமுதல் வாழ்வும் அகலா இன்பும்\nபெருங்கோடி ஈச்சுரத்துள் கோடி விநா\nபெருமைமிகு கோடீச்சுரத்தில் உறையும் கோடி விநாயகரின் மலர்ப்பதங்களை வழிபடுவோர்க்கு, நான்கு கொம்புகள் கொண்ட வெள்ளை யானையையும் (ஐராவதம்), கற்பகத் தருவையும், காமதேனுவையும் கொடுப்பார். அலைபுரளும் பாற்கடலையும், மணிகள் பொருந்திய ஆதிசேஷனின் படமாகிய படுக்கையையும் (வைகுண்ட வாழ்வையும்) கொடுப்பார். தாமரை மலர் மேல் வாழும் சகலகலாவல்லியின் முதன்மையான கல்விச் செல்வ வாழ்வை யும் கொடுப்பார். முடிவில்லாத இன்பமாகிய வீடுபேற்றையும் தருவார் (ஆதலால், நெஞ்சமே... அவரைத் தஞ்சம் அடைக\nஇமயமலைச் சாரலில், பத்திரயோகி என்ற முனிவர் தவம் இருந்தார். அரம்பை முதலானவர்களாலும் கலைக்கமுடியாத கடும் தவம் அது. இந்த நிலையில், திரிகர்த்த தேசத்தின் இளவரசன் சுருசி என்பவன் வேட்டையாடிய களைப்புடன், முனிவரது பர்ணசாலையை அடைந்தான். சிவயோகத்தில் இருந்த முனிவர், அவன் வரவை உணரவில்லை. ஆனால் இளவரசனோ, முனிவர் தன்னை அவமதித்ததாகக் கருதி, கோபம் கொண்டான்.\nகாட்டில் புலி அடித்து இறந்து கிடந்த ஒருவனது உடம்பின் மாமிசத்தை எடுத்து வந்து, முனிவர் முன்பு குவித்து வைத்தான். நிஷ்டை கலைந்து விழித்தெழுந்த யோகி, கடும் கோபம் கொண்டார். பிசாசாக மாறும்படி இளவரசனை சபித்தார்.\nமுனிவரின் கோபம், அவரையும் பாதித்தது. அவரது தவ வலிமை குன்றியது. இதனால் வருந்தியவர், பரிகாரம் தேட முற்பட்டார். 'கோடி தலங்களுக்குச் செல்வேன்; கோடி லிங்கங்களைத் தரிசிப்பேன்’ என உறுதி பூண்டார். அதன்படி, பல்வேறு தலங்களுக்குச் சென்று மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக வழிபட்டார். அவ்வாறு திருக்கொட்டையூருக்கும் வந்தார்.\nஆத்திரி முனிவரின் மைந்தரான ஆத்ரேயர், இந்தத் தலத்தில் கொட்டைச் செடியின் கீழிருந்து தவமியற்றினார். கொட்டைச் செடியை 'ஹேரண்டம்’ என்பார்கள். எனவே, இவருக்கு ஹேரண்ட முனிவர் என்ற பெயரும் உண்டு. ஒருமுறை, காவிரி நதியானது திருவலஞ்சுழி தலத்துக்கு அருகில் பிலத்துக்குள் (பூமிக்கு அடியில்) சென்றுவிட்டது. அந்நாட்டு அரசன் அரித்வஜன், இந்த ஹேரண்ட முனிவரைத் தரிசித்து, பிலத்தில் புகுந்த காவிரியை வெளிப்படுத்த வேண்டினான். அதையேற்று, பிலத்தில் இறங்கினார் முனிவர். காவிரியாள் மீண்டும் வெளிப்பட்டாள். முனிவரும் வெளி வந்தார். தேவர்களும் ரிஷிகளும் அரசனும் ஹேரண்ட முனிவரை வணங்கிப் போற்றினர். அதைத் தொடர்ந்து, ஹேரண்ட முனிவர் திருவலஞ்சுழி கபர்தீஸ்வர லிங்கத்தின் பக்கத்தில் அமர்ந்தார்.\nகும்பகோணம்- சுவாமிமலை செல்லும் வழியில், மேலைக் காவிரிக்கு அடுத்து அமைந்த திருக்கொட்டையூர், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிப் பரவியுள்ளார். இங்கே ஹேரண்ட முனிவர் சிவபூஜைக்காக உண் டாக்கிய தீர்த்தம், அமுதக் கிணறாகத் திகழ்கிறது; அமுதமயமாக நீர் ஊறுமாதலால், இப்படியரு பெயராம். முனிவர் சிவபூஜை செய்யும் நிலையில் அமைந்த திருவுருவமும் இங்குள்ளது.\nஅற்புதமான இந்தத் தலத்தை அடைந்த பத்திரயோகி, அமுதக் கிணற்றில் நீராடி, சிவனாரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு, கோயிலை வலம் வந்து வணங்கினார். அப்போது, ஓர் அசரீரி ஒலித்தது. 'பத்திரயோகி... கோடித் தலங்களுக்குச் சென்று கும்பிட வேண்டாம். கால் ஓய நடந்து தேய வேண்டாம். இந்தத் தலமே கோடி தலங்களைத் தரிசித்த பெரும்பேற்றைத் தரும். இந்த லிங்கமே கோடிலிங்கம்; இந்தத் தீர்த்தமே கோடி தீர்த்தம். இங்கேயே இருப்பாயாக இன்னும் பல அதிசயங்களைக் காண்பாய்’ என்றது அசரீரி.\nபத்திரயோகியார் பேரானந்தம் அடைந்தார். அம்மையப்பனைப் போற்றி வணங்கினார். இங்கே விநாயகர், முருகன், அம்மையப்பர், சண்டேசர் ஆகிய அனைவரும் கோடி உருவில் காட்சியளித்தனர். எனவே, இங்குள்ள தெய்வ மூர்த்திகளுக்கு... ஸ்ரீகோடி விநாயகர், ஸ்ரீகோடி முருகர், ஸ்ரீகோடீச்வரர், ஸ்ரீகோடி சண்டேசர் எனவும், திருக்கோயிலுக்கு கோடீச்வரம் எனவும் பெயர் வந்தது.\nபலாப் பழம் போன்று, சிவலிங்கத் திருமேனி முழுவதும் முள் வடிவமான சிவலிங்கங்கள் பல உள்ளன. கோடி விநாயகர் திருமேனியிலும் பல விநாயகர் வடிவங்களைக் காணலாம். பத்திரயோகியார், ஸ்ரீகோடீச்வரரை வழிபட்ட�� வந்த காலத்தில்... அம்பிகை, பந்தாடியபடியே இந்தத் தலத்தை அடைந்ததால், ஸ்ரீபந்தாடு நாயகி எனப் பெயர் பெற்றாள். சிவயோகியார் பல காலம் ஸ்ரீகோடீஸ்வரரை வழிபட்டு, வீடுபேறு பெற்றார்.\nஇந்த முனிவரின் சாபத்தால் இளவரசன் பிசாசன் ஆனதால், மிகவும் மனம் வருந்திய அவன் தந்தை, தன் மகனை அழைத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை கிளம்பினார். குலகுரு வியாசரின் அறிவுரைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, காவிரி மற்றும் கோடி தீர்த்தத்திலும் நீராடி வழிபட்டார். அதன் பலனாக சாபம் நீங்கி, நலம் பெற்றான் இளவரசன். கோடீச்வரப் பெருமானுக்குக் கோயில் கட்டி, நித்திய நைமித் திக பூஜைகளைச் செய்ய ஏற்பாடு செய்தான்.\nஇந்தத் தலத்தில் பஞ்ச (ஐந்து) மூர்த்திகளும் கோடி வடிவம் கொண்டமையால், இங்கு வந்து அந்த மூர்த்திகளைத் தரிசிப்பவர்கள் கோடி தலங்களைத் தரிசித்த பலனை அடைவர். இங்கு செய்யப்படும் புண்ணியம், மற்ற தலங்களில் செய்த புண்ணியத்தைவிட கோடி மடங்காகும் என்பார்கள் பெரியோர்கள். இங்குள்ள ஸ்ரீகோடி விநாயகரை வழிபட, கோடி தலங்களுக்குச் சென்று கோடி விநாயகர்களை வழிபட்ட பெரும் பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/01/", "date_download": "2021-01-19T11:22:15Z", "digest": "sha1:BTOEVDR5BL3OAQ7F4TYBS5XMOH3SAIHX", "length": 23201, "nlines": 190, "source_domain": "chittarkottai.com", "title": "2009 January « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தர��க்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,441 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nசூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் -தொடர்ச்சி\nஷரீஅத் – (மார்க்கம்.) தரீக்கத் — (ஆன்மீகப் பயிற்சி பெறல்) ஹக்கீக்கத் — (யதார்த்தத்தை அறிதல்) மஃரிபத் .—(மெஞ்ஞான முக்தியடைதல்)\nالحقيقة ஹகீக்கத். (ரகசியம் )\nஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை நாடும் போது முதலில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,084 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅளவற்ற அருளாளன்…. நிகரற்ற அன்பாளன்.. “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள் மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா அவரிடம் திருப்பிக்கேட்டேன். அவர் பதில் பேசாமல் புன்முறுவலோடு என்னைக் கூர்ந்து பார்த்தார்.\nபதில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,068 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nசூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .\nஷரீஅத் – (மார்க்கம் .) தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்) ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் ) மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )\nஎன இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும் . இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது .\nஸூபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜக்காத், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,257 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nநபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர்ஆனை அருளினான் . நபியவர்களும் உலக மக்கள் அனைவருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள்,பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள் . அவர்களது வழிமுறையினை நாம் ‘ஸூன்னா’ என்று அழைக்கின்றோம் . நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லும் போது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,517 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்று அன்று மாலிக் ஸ¤புஹான் மலேசியத் தொழிலதிபர் மாடி வீடுகள் மனிசேஞ்ச் பிஸினஸ் ப்ரொவிசன் டிப்போக்கள் புக்ஸ்டால்கள் ஹோட்டல்கள் ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள் ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள் அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில் அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில் மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான் மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான் அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள் வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள் ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை அன்பு மகனை அருமை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,027 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுன்னுரை: சமுதாயத்தின் பத்திரிகை வரலாற்றில் சிந்தனைச்சரம் ஒரு தனித்துவமான இதழாய்த் தடம் பதித்திருக்கிறது. புதிய எண்ணங்களின் எழுச்சியில் அதன் தொடக்கம் உணர்ச்சிபூர்வமான பல விசயங்களை அது தைரியமாகத் தொட்டது.\nபல விவாதங்களை எல்லா மட்டங்களிலும் அது தோற்றுவித்து. வயதை மீறிய ஒரு முதிர்ச்சி அதன் நோக்கிலும் போக்கிலும் இருப்பதை எளிதில் யாரும் விளங்கிக்கொள்ள முடிகிற அளவுக்கு அதன் வள்ர்ச்சி இருப்பதுடன், தன் எல்லையை நோக்கி விரைந்து முன்னேறியும் வருகிறது. ஏற்கனவே எட்டியிருக்கிற வாசகப்பரப்பின் ஆழமும் அகலமும் அதிகரித்து . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,575 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்.. எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..\nஇறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா.. இது பெண்மையின் மறுபிறவி… பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,267 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nபுகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தா கட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் , குடும்பத்தவர் கள், அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக . ஆமீன்\nதரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nஸலாதுன் நாரியா நபி வழியா\nபத்தமடைக்கு பெருமை பாஹீரா பானு\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவ��� கண்டுபிடிப்பு\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86934.html", "date_download": "2021-01-19T10:46:56Z", "digest": "sha1:RR27D2ZMM24PAZY3Y37DTGQCXGDHNKMU", "length": 5862, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "கீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா… கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு… வைரல் வீடியோ ! : Athirady Cinema News", "raw_content": "\nகீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா… கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு… வைரல் வீடியோ \nகீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு… வைரல் வீடியோ \nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் மகாநதி,\nகீதா கோவிந்தம், டாக்ஸிவாலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஇவரது நடிப்பில், சமீபத்தில் ரிலீஸான ’வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ’என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nவிஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படப்பிடிப்பிற்காக படகில் ஏறிச் செல்ல விஜய் தேவரகொண்டா வந்தபோது, திடீரென கீழே விழப்பார்த்தார். அப்போது, அவருடன் வந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nபிரபல புகைப்படக்கலைஞர் பயானி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்���ு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4training.net/Hearing_from_God/ta", "date_download": "2021-01-19T11:05:07Z", "digest": "sha1:5KC2SJ2JEE7FBTTIKB7R6TBLDQV5CG2R", "length": 22643, "nlines": 94, "source_domain": "www.4training.net", "title": "கர்த்தரிடமிருந்து கேட்பது - 4training", "raw_content": "\nகர்த்தர் எல்லோரிடமும் பேச விரும்புகிறார். ஆனால் நாம் அவரைக் கேட்கிறோமா, பெரும்பாலும்,இது அவரை விட நம்மையே பொறுத்தது: “என்னிடம் பேசும்படி நான் கர்த்தரிடம் கேட்டிருக்கிறேனா” \"நான் அவர் சொல்வதைக் கேட்க நேரம் ஒதுக்குகிறேனா” \"நான் அவர் சொல்வதைக் கேட்க நேரம் ஒதுக்குகிறேனா\" \"அவர் சொல்வதைச் செய்ய நான் தயாரா\" \"அவர் சொல்வதைச் செய்ய நான் தயாரா\" கர்த்தரிடமிருந்து கேட்கவும், அவர் பேசும் பல வழிகளைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளவும் இவை இன்றியமையாத தேவைகளாகும்.\nநாம் இங்கே “கேட்டல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கர்த்தர் பரிசுத்த ஆவியானவர் என்பதையும், நம்முடைய உணர்வுகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் அறிந்து கொள்வதோடு அவர் நம்மோடு தொடர்புகொள்வதற்காக நமது எல்லாப் புலன்களையும் பயன்படுத்துகிறார். அதாவது நாம் உண்மையில் கர்த்தரை உணர்கிறோம்.\nஎல்லோரும் கர்த்தரிடமிருந்து ஏதாவது கேட்கலாம். ஆனால் அவரிடமிருந்து தவறாமல் கேட்கவும், கர்த்தரோடு உறவு கொள்ளவும், நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது அவசியம். பின்னர் அவர் நம்மில் வாழ்கிறார், நம்முடைய சிந்தனையையும் உணர்வுகளையும் மேலும் மேலும் வடிவமைக்கிறார், இதனால் கர்த்தர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை இன்னும் தெளிவாக உணர முடியும்.\nநாங்கள் கர்த்தரிடடமிருந்து எதையும் பெறவில்லை என உணர்ந்தால், கர்த்தருக்கும் நமக்கும் இடையிலான தகவல்தொடர்பில் ஏதோ ஒன்று தடையாக இருக்கக்கூடும். இது நான் விலகிச் செல்ல வேண்டிய பாவமாக இருக்கலாம், கவனச்சிதறல் அல்லது ஒரு காயமாகவும் இருக்கலாம். கர்த்தரிடமிருந்து தெளிவாகக் கேட்க, நாம் அவருக்கும் நமக்கும் இடையில் நிற்கும் அனைத்தையும��� அகற்ற வேண்டும்.\nஒரு நல்ல நண்பருடன் இருப்பதைப் போலவே நாமும் கர்த்தரை உண்மையிலேயே அறிவோம், அவருடன் நெருங்கிய தொடர்பில் வாழ்கிறோம் என்பதே இதன் நோக்கமாகும்.\nகர்த்தரை உணருவதிலிருந்து என்னை திசை திருப்புவது என்ன என் வாழ்க்கையில் நான் கர்த்தரைக் கேட்க விரும்பாத ஏதாவது பகுதிகள் உள்ளனவா என் வாழ்க்கையில் நான் கர்த்தரைக் கேட்க விரும்பாத ஏதாவது பகுதிகள் உள்ளனவா\nநான் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றேன், அவர் என்னில் வாழ்கின்றார் என்பதில் உறுதியாக இருக்கிறேனா\nகர்த்தர் உங்களுடன் பேசவில்லை என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் கேட்கலாம்: (i) “கடவுளே, எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சுவர் இருக்கிறதா” ( I) இதற்குப் பதில் ஆம் எனில், அது எங்கிருந்து வருகிறது, அதை எவ்வாறு அகற்றுவது என்பதைக் கண்டறிந்து அதை நீக்க ஓர் அனுபவமிக்க பயிற்சியாளருடன் சேர்ந்து ஜெபம் செய்யுங்கள்.\nகர்த்தர் நம்மிடன் பேசும் வழிகள்:\nபரிசுத்த வேதாகமம் என்பது நம் அனைவருக்கும் கர்த்தரின் கடிதம் போன்றது, மேலும் நாம் தெரிந்துகொள்ள கர்த்தர் விரும்பும் அனைத்து முக்கிய விடயங்களும் உள்ளன (2 தீமோத்தேயு 3:16). கடவுள் பேசும் அனைத்தும் பரிசுத்த வேதாகமம் உடன்படும்.\nநாம் தூங்கும்பொழுது கர்த்தர் நம்மிடம் பேச முடியும். கனவுகள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவற்றைக் கற்றுக்கொள்ளலாம் (யோபு 33: 14-17; ஆதியாகமம் 40: 1-41: 40; மத்தேயு 1:20).\nஉங்கள் தலைவர்கள் அல்லது பயிற்சியாளர்கள் மூலம் கர்த்தர் உங்களிடம் பேசுவது இயல்பு. ஆனால் கர்த்தரின் குடும்பத்தில் உள்ள எந்த சகோதர சகோதரிகளையும் போல,கர்த்தர் ஒருவருக்கொருவர் பதிவுகளைக்(எண்ணங்கள்) கொடுக்க முடியும். யாராவது உங்களிடம் வரக்கூடும், உங்களுக்காக அவர் சொன்ன வார்த்தைகள் உண்மையில் கர்த்தரிடமிருந்து வந்திருக்கலாம்.\nஉள் எண்ணங்களும் மற்றும் பதிவுகளும்\nபரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழும்போது, ​​அவர் நம் எண்ணங்களை வடிவமைக்கிறார், எந்த நேரத்திலும் நமக்கு பதிவுகள் கொடுக்க முடியும். இது நம் மனசாட்சியின் மூலமாகவும், எண்ணங்கள் மூலமாகவும், கர்த்தர் விரும்பும் விஷயங்களை நமக்கு நினைவூட்டுவதாகவும் இருக்கலாம். அல்லது நம் மனதில் ஒரு படம் போன்ற ஒன்றை நாம் காணலாம், இதன் மூலம் கர்த்தர் நமக்கு ஏ��ாவது காட்ட விரும்புகிறார் (அப்போஸ்தலர் 10: 10-11).\nகடவுள் நமக்கு கண்கள், காதுகள் மற்றும் ஒரு மனதைக் கொடுத்திருக்கிறார், அதனால் அவற்றைப் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் உதவ வேண்டிய ஒருவரைப் பார்க்கின்றோம். இது ஒருவருக்கொருவர் பேசுவதன் மூலம் கர்த்தர் பேசுவதாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளில் நாம் முதலில் அவதானித்து, பின்னர் நம் பொறுப்பு என்ன என்று கர்த்தரிடம் கேட்கலாம் (மத்தேயு 11: 2-6; 27:54).\nஎந்த வழிகளின் மூலமாக கர்த்தர் என்னிடம் அடிக்கடி பேசுகிறார் இந்த பகுதியில் நான் மேலும் கற்றுக்கொள்வது எப்படி இந்த பகுதியில் நான் மேலும் கற்றுக்கொள்வது எப்படி கர்த்தரை உணர்ந்து கொள்ள வேறு எந்த பகுதியில் நான் கற்றுக்கொள்ள வேண்டும்\nநம் வாழ்வில் நாம் தொடர்ந்து வெவ்வேறு கருத்துக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம், எனவே அவை எந்த வழிகள் மூலம் இருந்து வருகின்றன என்பதைக் கண்டறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: கர்த்தரிடமிருந்து வந்ததா மக்களிடமிருந்து வந்ததா (நானும் மற்றவர்களும்) மக்களிடமிருந்து வந்ததா (நானும் மற்றவர்களும்)\nஇவைகள் வித்தியாசமான குரல்களின் சிறப்புப் பண்புகள்:\nஊக்கமளிக்கும், அன்பு நிறைந்தது, நல்லதும், பரிபூரணமானதும் (ரோமர் 12: 2)\nபரிசுத்த வேதாகமம் சொல்வதற்கு பொருந்துகிறது\nசிரமமாக இருக்கலாம்: பாவத்தை வெளிப்படுத்துதல், எங்களுக்கு சவால் விடுதல்.\nசொந்த நலன்களால் இயக்கப்படுகிறது (தெரிந்தோ தெரியாமலோ)\nசொந்த அனுபவத்தால் வகைப்படுத்தப்படும்: “என்னைப் பொறுத்தவரை இது இப்படி இருந்தது, எனவே இது போலவே மற்றவர்களுக்கும் அதே மாதிரியாக இருக்க வேண்டும்”\nகர்த்தரின் விருப்பத்திற்கும் / பரிசுத்த வேதாகமத்திற்கும் முரணானவை\nபிரிவுகளை உருவாக்குதல், கருத்து வேறுபாடு\nநோக்கம்: அவமானப்படுத்தல், குற்றம் சாட்டுதல், குற்றம் சுமத்துதல், அழ வைத்தல்\nபயிற்சி: நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இணைக்கப்பட்ட எண்ணங்களையும் குரல்களையும் அவற்றின் ஆதாரங்களின்படி கர்த்தர், மக்கள், சாத்தான் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கவும்.\n (1 தெசலோனிக்கேயர் 5: 19-21)\nஇதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது\nஎதனையும் பரீட்சிக்க மிக முக்கியமான அதிகாரம் கொண்டது பரிசுத்த வேதாகம ம். கர்��்தரின் கொள்கைகளுக்கு ஏதேனும் ஒன்று, பரிசுத்த வேதாகமத்தில் முரண்பட்டால், அது கர்த்தரிடமிருந்து வந்ததல்ல.\n இது கர்த்தரின் இயல்பான தன்மையுடன்\n= மற்ற முதிர்ச்சி அடைந்த சகோதர சகோதரிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், உங்கள் தலைவர் அல்லது பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்கவும்.=\n= இதைப் பற்றி எனக்கு அமைதி இருக்கிறதா = கர்த்ததரின் இயற்கைக்கு அப்பால் பட்ட அமைதி எதையாவது பற்றி ஒரு உள்ளார்ந்த உறுதிப்பாட்டை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், நிலையான அமைதியின்மை தெளிவைப் பெற நான் கர்த்தரிடம் அதிகம் கேட்க வேண்டும் என்பதற்கான ஓர் அடையாளமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் நூறு சதவீதமான உறுதியை எதிர்பார்க்கக்கூடாது. நம் வாழ்க்கையைப் பற்றிய எல்லாவற்றையும் விபரமாகக் கர்த்தர் கட்டளையிட விரும்பவில்லை, தேர்வுகளைச் செய்வதற்கான சுதந்திரத்தையும் அவர் நமக்குத் தருகின்றார். அவரை நம்புவதன் மூலமும், நம்முடைய முடிவுகளுக்கு நாமே பொறுப்பை ஏற்பதன் மூலமும் நாம் அவருடன் நெருக்கமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.\nமுக்கியமானது: கர்த்தரின் பதில்களைக் கேட்பதற்கான எளிதான சில கேள்விகள் உள்ளன (எடுத்துக்காட்டுகள்: “கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்” “என் வாழ்க்கையில் பாவத்தை நீங்கள் எங்கே காண்கின்றீர்கள், நான் மனந்திரும்ப விரும்புகின்றீர்களா” “என் வாழ்க்கையில் பாவத்தை நீங்கள் எங்கே காண்கின்றீர்கள், நான் மனந்திரும்ப விரும்புகின்றீர்களா\nமற்ற கேள்விகளுடன் கர்த்தரின் குரலைக் கண்டறிவது கடினம் (“கர்த்தரே, நான் யாரை திருமணம் செய்ய வேண்டும்”), மற்றும் சிலவற்றிக்கு, கர்த்தர் இந்த நேரத்தில் பதிலளிக்க மாட்டார் (“எனது அடுத்த இருபது ஆண்டுகள் எப்படி இருக்கும்”), மற்றும் சிலவற்றிக்கு, கர்த்தர் இந்த நேரத்தில் பதிலளிக்க மாட்டார் (“எனது அடுத்த இருபது ஆண்டுகள் எப்படி இருக்கும்\nசில நேரங்களில் 'ஏன்' என்று கேள்விகளைக் கேட்பதில் மாட்டிக்கொள்கிறோம். பெரும்பாலும் இவை நமது உடனடியான வாழ்க்கைக்கும்,வளர்ச்சிக்கும் உதவாது, அல்லது பதிலை எங்களால் சமாளிக்க முடியாது, எனவே அதைக் கர்த்தர் நமக்கு வழங்க மாட்டார்.\nநான் கர்த்தரிடம் எந்த கேள்விகளைக் கேட்கின்றேன்\nகடவுளின் கு���லைக் கையாள்வது குறித்த இரண்டு தீவிரமான நிலைகள்:\nகர்த்தரின் குரலைக் கேட்பதில் தன்னம்பிக்கை மிக மிகக் குறைவு\nகர்த்தரின் குரலைக் கேட்பதில் நம்பிக்கை மிக அதிகம் / மிகவும் பெருமை.\nகர்த்தர் என்னேடு பேசுவதில்லை. ↔ கர்த்தரிடமிருந்து நான் கேட்பது எல்லாம் .\n\"எனது எண்ணங்கள் கர்த்தரின் எண்ணங்கள் அல்ல.\" ↔ “கர்த்தர் சொல்கிறார்…” “இதை நான் பரீட்சிக்கத் தேவையில்லை.”\nபரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் இருக்கின்றார், அதனால்தான் உங்களின் பல எண்ணங்கள் கர்த்தரின் எண்ணங்களாகும். ↔ நாங்கள் இன்னும் மனிதர்களாக இருக்கின்றோம், இப்பொழுதும் தவறு செய்கின்றோம், எனவே நாம் அனைவரும் சில நேரங்களில் கர்த்தரைத் தவறாக புரிந்துகொள்கின்றோம்.\nஉங்களின் எண்ணங்கள் பல கர்த்தரிடமிருந்து வந்தவை என்று கருதுங்கள். ↔ எப்போதும் தொடங்கும் வேளை “கடவுள் சொல்கிறார் என்று நான் நினைக்கிறேன்…”\nஇந்த இரண்டு உச்சநிலைகளில் நான் எந்தப் பக்கத்திற்குச் செல்கின்றேன் இந்த பின்னணி எங்கிருந்து வருகிறது இந்த பின்னணி எங்கிருந்து வருகிறது அதிலிருந்து நான் எவ்வாறு விடுபட்டு கர்த்தரின் குரலுடன் ஆரோக்கியமாக நடந்துகொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/11/", "date_download": "2021-01-19T12:52:46Z", "digest": "sha1:VEAJXKCETXSSOQGQ4EACYE3TYGIN4FBY", "length": 38647, "nlines": 346, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: November 2017", "raw_content": "\nமாவீரர் நாள் புனித நாளா\nமாவீரர் நாளை புனித நாளாக கொண்டாடுமாறும் அதை அரசியல் கலப்பின்றி கொண்டாடுமாறும் மாவை சேனாதிராசா அறிக்கை விட்டுள்ளார்.\nபுலிகளை வைத்தே அரசியல் ஆதாயம் தேடுமுகமாக அவரே அறிக்கைவிட்டு அரசியல் கலப்பு வேண்டாம் என்கிறார்.என்ன வேடிக்கையான அறிக்கை.இவரது அறிக்கை எந்த வகையில் நியாயமானது அவரது கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நாட்டை விட்டே விரட்டியதை மறந்துவிட்டுப் பேசுகிறார்.\nஅமிரத்லிங்கம்,யோகேஸ்வரன்,சரோஜினி யோகேஸ்வரன்,நீலன் திருச்செல்வம் ,தங்கதுரை இப்படி பலரை பலியெடுத்த கூட்டத்தினரை எதற்காக புனிதப்படுத்துகிறார் இவரே அவர்களால் விரட்டப்பட்டவர்.அவர்களுக்கு அஞ்சியே வாழ்ந்தவர்.அவரே இப்படிச் சொன்னால் எப்படி\nஇப்படி இவர் அறிக்கை விடுவதால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கவேண்டி உள்ளது.அமி��்தருக்கு உரிய கதிரையில் இவரே உட்கார்ந்தவர்.இதுபோலவே சம்பந்தரும் தங்கதுரையின் கதிரையில் உடகார்ந்தவர்.\n கண்முன்னே சொந்த சகோதரர்களை வீதியிலே எரியும் நெருப்பிலே உயரோடு எரித்தவர்கள்.பெற்றவர்கள் முன்னாலேயே பிள்ளைகளை துடிதுடிக்க கொன்றவர்கள்.எத்தனை குழந்தைகளை கொன்றார்கள் இவர்கள் புனிதர்களா மாவை சேனாதிராசா எந்த அடிப்படையில் புலிகளை புனிதர்கள் என்கிறார்\n\"யார் பயங்கரவாதிகள்\" By Vijaya Baskaran\n1983 இனக்கலவரம் நடந்தபின் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கின.ஏதோ நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது போன்ற ஒரு உணர்வுகளோடு இருந்தோம்.இலங்கை இராணுவமும் சிங்கள மக்களும் எதிரிகளாக தெரிந்தனர்.அவர்களைக் கண்டு அச்சப்பட்டோம்.தென்னிலங்கை செல்லும்போது எந்த சிங்கள மக்களைக் கண்டாலும் ஒரு அச்ச உணர்வு தானாகவே வரும்\nகாலம் உருண்டோடியது.1986 இல் ரெலோ அமைப்பின் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியது.அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொலை செய்தது.அந்த அமைப்பை மீண்டும் இயங்கவிடவில்லை.\nபுலிகளின் சர்வாதிகாரம் மேலோங்கியது.தானாகவே சரண்டைந்த ஈரோஸ் அமைப்பைவிட சகல அமைப்புகளையும் புலிகள் தடை செய்தனர்.அந்த அமைப்புகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.பலர் கொல்லப்பட்டனர்.பலர் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் தப்பி ஓடினர்\n“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடாக மாற்றுவோம்\n2050ஆம் ஆண்டிற்குள் மக்கள் சீனத்தை “உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான, அதிநவீனமான சோசலிச நாடாக” மாற்றுவோம் என சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநாடு சூளுரைத்துள்ளது.\nசீன்கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநாடு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமன்றத்தில் அக்டோபர் 18 புதனன்று துவங்கியது. மாநாட்டின் துவக்க நிகழ்வுகளுக்கு பிரதமரும் கட்சியின் அரசியல் நிலைக்குழு உறுப்பினருமான லீ கே கியாங் தலைமை வகித்து உரையாற்றினார்.\nமாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியுமான ஜீ ஜின்பிங் (Xi Jinping) உரையாற்றினார். பிரதிநிதிகள் அமர்வில் ஜீ ஜின்பிங் தாக்கல் செய்த பொதுச் செயலாளர் அறிக்கையில், மக்கள் சீனத்தின் புதிய சகாப்தத்திற்கான புதியசிந்தனைகளை முன்வைத்தார். இந்த அறிக்கை மீது பிரதிநிதிகள் விவ��தம் நடைபெற்றது. “சீன மண்ணுக்கு ஏற்ற சோசலிசம் என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதை, ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்திருக்கிறது. எதிர்வரும் காலத்தில் கட்சி அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு நீண்டகால வழிகாட்டுதலாக புதிய சகாப்தத்திற்கான சீன குணாம்சத்துடன் கூடிய சோசலிச சிந்தனை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n(பரீத் உத் தீன் அத்தார் - பாரசீக கவிஞர் 1120 எழுதிய பறவைகளின் மாநாடு எனும் கவிதை நூலிலிருந்து )\nஇன்னொரு பறவை உரத்துப் பேசியது\n\"பாதை நெடியது;, நானோ துணிவும் வலுவுமற்றவனாவேன்\nசாவு நெருங்கும் வேளை , அவ்வெண்ணத்தில் நடுங்குகிறேன்\nஒப்பாரியிடும் அச்சத்தில் நான் முனங்கி கீச்சிடுவேன்\nதனது வாளுடன் மரனத்தை எதிர்கொள்ளும் எவரும்\nஅறுதித் தோல்வியைச் சந்திக்கத் தவறார்\nஅவனது வாளும் கரமும் நொறுங்கிக் கிடந்தன\nவாளைப் பிடித்தோரைப் பிடித்த துயர் எதுவோ.\nதமிழ் மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்\nவட இலங்கை இடதுசாரி முன்னோடிகளில் எம்.சி.சுப்பிரமணியம் -வி.சின்னத்தம்பி\n(இலங்கையின் வட பகுதியில் தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை 1946இல் முதன்முதலாக ஸ்தாபிப்பதற்கு உதவிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு (1917 – 2017) நினைவையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)\nஉலகளவில் இடதுசாரி இயக்கங்களின் செயற்பாட்டில் தேக்கம், சோர்வு, பின்னடைவு உள. இலங்கையிலும் அதன் தாக்கம் புலப்படுகிறது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகிய பிற்போக்கு சக்திகள் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தைப் பின்னடையச் செய்ய பிரதேச, மத, இன, மொழி உணர்வுகளைத் தூண்டி அதன் வழிப் போராட்டங்களுக்குத் தீனி போட்டு ஊக்குவித்து வருகின்றன.\nஇலங்கையில் 1971இல் ஜே.வி.பி.இன் எதிர்ப்புரட்சிக் கிளர்ச்சி, தமிழ் தேசிய இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள், இடதுசாரி இயக்கங்களின் தலைமையில் திட்டமில்லாத, கோட்பாடற்ற தேசிய முதலாளித்துவத்துடன் இணைந்த போக்கு என்பன இடதுசாரி இயக்கங்களே இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முதலாளித்துவ சக்திகள் அல்லது விதேசிய முதலாளித்துவ சக்திகளே இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகள் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளது.\nகியூபா முன்நிபந்தனை��ளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஅண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெளிவிவகார அமைச்சர் Bruno Rodriguez Parrilla அவர்கள் நிகழ்த்திய உரையின் முக்கியமான பகுதிகள் எமது வாசகர்களுக்காக கீழே தரப்பட்டுள்ளன.\nகடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இங்கு பேசும்போது, தனது நோக்கங்களில் ஒன்று, நாடுகளினதும் தனிநபர்களினதும் செல்வத்தைப் பெருக்குவதே என்று கூறினார். ஆனால் உண்மையான உலகத்தைப் பொறுத்தவரையில்ல், உலகிலுள்ள 3.6 பில்லியன் (Billion) மக்களிடமுள்ள மொத்த செல்வத்துக்கு நிகரான அளவுக்கான செல்வம் எட்டே எட்டு மனிதர்களிடம் குவிந்து கிடக்கிறது. உண்மையில் மனித குலத்தை வறுமைக்குள் தள்ளியது யார்\nஉலகில் பெரும் வருமானத்தைக் கொடுக்கும் 100 நிறுவனங்களில் 69 பல்தேசியக் கம்பனிகளாகும், அரசுகளல்ல. உலகிலுள்ள மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களின் (Corporations) வருமானம் உலகிலுள்ள 180 நாடுகள் ஈட்டும் மொத்த வருமானத்தை விடக் கூடுதலாகும்.\nஇலங்கை மக்களைப் பொறுத்தவரையில் தோழர் கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அவர்களைத் தெரியாதவர்கள் இல்லை எனச் சொல்லலாம். அவ்வளவுதூரம் அவர் இலங்கை மக்களுடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர்.\nஅவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். தலைசிறந்த ஆசிரியர். யாழ்.மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர். ஓய்வொழிச்சல் இல்லாத மக்கள் ஊழியர். இப்படிப் பல தகைமைகளின் சொந்தக்காரர்.\nஅதுமட்டுமின்றி, தனது வாழ்நாள் முழுவதும் எழுதியும் குவித்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை அவர் மேற்கொண்ட காலத்தில் அங்கு மாணவர் அமைப்பு வெளியிட்ட ‘Student News’ என்ற ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியராகத் தனது எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.\nஅரசின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக சோசலிசக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்\nஇலங்கை கம்யூனிஸ்ட் .கட்சி மாநாட்டில் டியு வேண்டுகோள் இலங்கை கம்யூ.கட்சி மாநாட்டில் டியு வேண்டுகோள்\n“சோசலிசக் கட்சிகளின் முன்னுரிமையான சோபணி தமது பலத்தை வலுவாக்கிää இந்த அரசாங்கம் இலங்கை வங்கிää மக்கள் வங்கிää தேசிய சேமிப்பு வங்கி மற்றும் ஊழியர் சேமலாப நிதி (நுPகு)இ ஊழியர்\nநம்பிக்கை நிதியம் (நுவுகு) என்பனவற்றைத் தனியார்மயப்படுத்த\nஎடுத்திருக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராடி முறியடிப்பதாகும்”.\nபுல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி\nஇலங்கை ஒரு விவசாய நாடு. இங்கு நெல்வயல்களில் புல்லுப் பிடுங்குவது குறித்து அனைவருக்கும் தெரியும். நெல் வளருவதானால் அது அவசியம். ஆனால் இதே நாட்டில் சிலர் புல்லுக்குள் நெல் பிடுங்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் எதிரிகள் என நினைத்து சிலர் மீது எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் அப்படித்தான் பார்க்கின்றனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தன்மீது விசுவாசம் காட்டாத, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொகுதி அமைப்பாளர்கள் மீது மைத்திரி தொடர்ச்சியாகப் பதவி பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nபுதிய அரசியலமைப்பு: மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை\nஇலங்கையின் இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் விரைவில் ஒரு புதிய அரசியல் அமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.\nஇதிலுள்ள முதலாவது பிரச்சினை என்னவென்றால், வரப்போவது முற்றிலும் ஒரு புதிய அரசியல் அமைப்பா அல்லது தற்போதைய அரசியல் அமைப்புக்குத் திருத்தங்களா என்பது அநேகருக்குத் தெளிவில்லாமல் உள்ளது. அரசாங்கமோ அல்லது இதைத் தயாரிக்கவுள்ள அரசியல் சாசன நிபுணர்களோ இது எந்த வகையானது என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு வசதிக்காக வரப்போவது புதிய அரசியல் சாசனம் என்றே வைத்துக் கொண்டு மேலே செல்வோம்.\nஅடுத்ததாக, இந்த புதிய அரசியல் அமைப்பு என்ன நோக்கத்துக்காகக் கொண்டு வரப்படுகிறது என்பது குறித்தும் தெளிவில்லாமல் இருக்கின்றது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்காக முதலில் அகிம்சை வழியில் போராடி அது தோற்றுப்போகப் பின்னர் ஆயுதம் தாங்கிப் போராடி அதிலும் பெரும் இழப்புகளையும் தோல்விகளையும் கண்ட சூழ்நிலையில், தற்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவே புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்படுகிறது என அரசாங்கமும், தமழர்களின் பிரதான அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒருபக்கத்தில் பிரச்சாரம் செய்கின்றன.\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோ��் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபுதிய அரசியலமைப்பு: மலையைக் கெல்லி எலியைப் பிடித்த...\nபுல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி\nஅரசின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ...\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருப...\nவட இலங்கை இடதுசாரி முன்னோடிகளில் எம்.சி.சுப்பிரமணி...\n“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடா...\n\"யார் பயங்கரவாதிகள்\" By Vijaya Baskaran\nமாவீரர் நாள் புனித நாளா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/12/48.html", "date_download": "2021-01-19T11:10:02Z", "digest": "sha1:4NZZ57CSVGDKBLOLNSMQP664UTCP6CSI", "length": 27263, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 48. நித்தியத்தின் பேரிலும் இச்சீவியத்தின் துன்பங்களின் பேரிலும்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n48. நித்தியத்தின் பேரிலும் இச்சீவியத்தின் துன்பங்களின் பேரிலும்.\n1. (சீஷன்) மோட்ச இராச்சியமே அதிக பாக்கியமான ஸ்தலமே இரவின் இருளால் ஒருக்காலும் மூடப்படாமல் சர்வ சத்தியத்தின் ஒளிகளால் எப்போதும் துலங்குகின்ற நித்தியத்தின் நாளே ஒருக்காலும் முடிவுபெறாத சந்தோஷத்தையும் அமரிக்கையையும் தருகிற நாள�� ஒருக்காலும் முடிவுபெறாத சந்தோஷத்தையும் அமரிக்கையையும் தருகிற நாளே எவ்வித மாறுபாடில்லாத நாளே அந்த நாள் எப்போது பிரகாசிக்குமோ இந்த உலக காரியங்கள் யாவும் எப்போது முடிவடையுமோ இந்த உலக காரியங்கள் யாவும் எப்போது முடிவடையுமோ அந்த நாள் முடிவில்லாத பிரகாசமிக்க ஒளியுடன் அர்ச்சியசிஷ்டவர்களுக்கு இப்போது பிரகாசிக்கின்றது என்பது மெய். ஆனால் உலக யாத்திரைக்காரருக்கோ அது “தொலைவிலும் கண்ணாடியில் காணப்படும் தோற்றம் போலவும்” மட்டும் பிரகாசிக்கின்றது.\n2. அந்தப் பிரகாசம் எவ்வளவு இன்பமான பிரகாசமென்று பரலோகவாசிகள் அறிகிறார்கள்; பரதேசிகளான ஏவையின் மக்களோ, இவ்வுலக வாழ்நாட்கள் எவ்வளவு கசப்பும் சலிப்பு மானவையென்று புலம்புகிறார்கள். “இச்சீவியத்தின் நாட்கள் சொற்பமானவை, கெடுதலானவை,” கஸ்தியும் சஞ்சலமும் நிறைந் தவை; இவ்விடத்தில் மனிதன் அநேக ஆசாபாசக் கண்ணிகளில் அகப்படுகிறான், அநேக பயத்தால் நெருக்கப்படுகிறான், அநேக கவலைகளால் அலைக்கழிக்கப்படுகிறான், அநேக விநோதங்களால் இழுக்கப்படுகிறான், அநேக வீண் காரியங்களில் பராக்காகிறான், அநேகத் தப்பறைகளால் வளைத்துக்கொள்ளப்படுகிறான், அநேக பிரயாசைகளில் நொந்து சோர்வடைகிறான், தந்திரச் சோதனைகளில் அமிழ்த்தப்படுகிறான், இன்பத்தால் பலனற்றுப் போகிறான், துன்பத் தால் வாதிக்கப்படுகிறான்.\n இந்தத் தீமைகளின் முடிவு எப்போது துர்க்குணங் களின் நிர்ப்பாக்கிய அடிமைத்தனத்தினின்று எப்போது மீட்கப் படுவேன் துர்க்குணங் களின் நிர்ப்பாக்கிய அடிமைத்தனத்தினின்று எப்போது மீட்கப் படுவேன் ஆண்டவரே எப்போது உம்மை மாத்திரம் நினைக்கப் போகிறேன் எப்போது உம்மிடத்தில் சம்பூரணமாய்ச் சந்தோஷம் கொள்ளப் போகிறேன் எப்போது உம்மிடத்தில் சம்பூரணமாய்ச் சந்தோஷம் கொள்ளப் போகிறேன் எப்போது யாதொரு விக்கினமின்றியும், ஆத்தும சரீர தொல்லையின்றியும் மெய்யான மனச்சுதந்திரத்தோடு சீவிக்கப் போகிறேன் எப்போது யாதொரு விக்கினமின்றியும், ஆத்தும சரீர தொல்லையின்றியும் மெய்யான மனச்சுதந்திரத்தோடு சீவிக்கப் போகிறேன் நிலையான சமாதானம், ஸ்திரமும் இனி அசைக்கப்படாததுமான சமாதானம், உட்சமாதானம், புறச் சமாதானம், எவ்விஷயத்திலும் பலமான சமாதானம் எப்போது உண்டாகும் நிலையான சமாதானம், ஸ்திரமும் இனி அசைக்க��்படாததுமான சமாதானம், உட்சமாதானம், புறச் சமாதானம், எவ்விஷயத்திலும் பலமான சமாதானம் எப்போது உண்டாகும் நல்ல சேசுவே உம்மைத் தரிசிக்கப் போவது எப்போது உமது இராச் சியத்தின் மகிமையை நான் கண்குளிரப் பார்ப்பது எப்போது உமது இராச் சியத்தின் மகிமையை நான் கண்குளிரப் பார்ப்பது எப்போது நீர் எனக்குச் சர்வத்திலும் சர்வமாயிருப்பது எப்போது நீர் எனக்குச் சர்வத்திலும் சர்வமாயிருப்பது எப்போது ஆதிமுதல் உமது நேசருக்கு நீர் ஆயத்தம் செய்திருக்கும் உமது இராச்சியத்தில் உம்மோடுகூட நான் எப்போது இருப்பேன் ஆதிமுதல் உமது நேசருக்கு நீர் ஆயத்தம் செய்திருக்கும் உமது இராச்சியத்தில் உம்மோடுகூட நான் எப்போது இருப்பேன் பகைமை கொண்ட பூமியில் நான் எளியவனும் பரதேசியுமாய் விடப்பட்டிருக்கிறேன்; இங்கே ஓயாத யுத்தம், மிகப் பெரும் நிர்ப்பாக்கியங்கள்.\n4. இந்தப் பரதேசத்தில் எனக்கு ஆறுதலாயிரும், என் கஸ்தி யைத் தணித்தருளும்; ஏனெனில் என் சகல ஆசையும் உம்மைத் தாவு கின்றது. இவ்வுலகம் ஆறுதலாகக் கொடுப்பதெல்லாம் எனக்கு முழு பாரமாயிருக்கிறது. உம்மை அந்நியோன்னியமாய் அநுபவிக்க ஆசைப்படுகிறேன், ஆனால் அந்த ஐக்கியத்தை அடையக் கூடுமா யில்லை. பரலோகக் காரியங்களில் பற்றுதல் வைத்திருக்க விரும்பு கிறேன், ஆனால் என் அடங்காத ஆசாபாசங்களும், பூலோகக் காரி யங்களும் என்னை அமிழ்த்திப் போடுகின்றன. என் ஆத்துமத்தைச் சகல காரியங்களின்மேல் உயர்த்தி வைக்க ஆசிக்கிறேன். ஆனால் என்னை மீறி என் சரீரம் என்னை அவைகளுக்கு அடக்கி விடுகின்றது. இவ்விதமாக நிர்ப்பாக்கியனான நான் என்னுடனே போராடுகிறேன். “எனக்கே பாரமாகிறேன்,” ஏனெனில் ஆத்துமம் பரலோகத்தை நோக்கி ஏற விரும்புகின்றது, ஆனால் சரீரம் எப்போதும் பூலோகச் சுகங்களை நாடித் தேடுகின்றது.\n5. நான் பரலோகக் காரியங்களைத் தியானிக்கையில் உலகக் கவலைகள் திரளாய் என் புத்தியில் வந்து கூடும்போது, என் உள்ளத்தில் நான் எவ்வளவோ வருத்தப்படுகிறேன். “என் தேவனே என்னை விட்டு அகன்று போகாதேயும், உமது கோபத்தில் உமதடியானைக் கைவிடாதேயும். உமது மின்னலை அனுப்பி, அந்தக் கவலைகளைச் சிதறடித்துவிடும். உமது அம்புகளை எய்து சத்துருவின் சகல மாய்கை களையும் கலைத்து விடும்.” என் புலன்கள் அனைத்தும் உம்மைத் தேடக் கடவன. நான் உலகக் காரியங்கள�� எல்லாம் மறந்து விடும்படி செய்யும்; துர்க்குணங்களின் தோற்றங்களை நான் உடனே தள்ளி விட்டு அவைகளை நிந்திக்கும்படி எனக்குக் கிருபை செய்யும். சர்வ நித்திய சுரூபியே என்னை விட்டு அகன்று போகாதேயும், உமது கோபத்தில் உமதடியானைக் கைவிடாதேயும். உமது மின்னலை அனுப்பி, அந்தக் கவலைகளைச் சிதறடித்துவிடும். உமது அம்புகளை எய்து சத்துருவின் சகல மாய்கை களையும் கலைத்து விடும்.” என் புலன்கள் அனைத்தும் உம்மைத் தேடக் கடவன. நான் உலகக் காரியங்களை எல்லாம் மறந்து விடும்படி செய்யும்; துர்க்குணங்களின் தோற்றங்களை நான் உடனே தள்ளி விட்டு அவைகளை நிந்திக்கும்படி எனக்குக் கிருபை செய்யும். சர்வ நித்திய சுரூபியே எந்த வீண் பெருமையும் என்னைத் தூண்டாதபடி எனக்கு உதவி செய்தருளும். பரலோக இன்பமே எந்த வீண் பெருமையும் என்னைத் தூண்டாதபடி எனக்கு உதவி செய்தருளும். பரலோக இன்பமே எழுந்தருளி வாரும், அசுத்தம் என்பது யாவும் உமது சமூகத்தினின்று மறைந்து போகக் கடவது. மேலும் செபத்தியானத்தில் உம்மையன்றி வேறெதையாவது நான் நினைக்கும்போதெல்லாம் எனக்குப் பொறுத்தல் தந்து என் பேரில் தயாளமாயிரும். ஏனென்றால் மெத்தவும் பராக்காயிருப்பது எனக்கு வழக்கமாயிருக்கிறது என்று உண்மை யாகவே சங்கீர்த்தனம் செய்கிறேன். அநேக முறை, என் சரீரம் நின்று அல்லது உட்கார்ந்திருக்கிற இடத்தில் நானிருப்பதில்லை; நினைவு களால் எங்கே கொண்டு போகப்படுகிறேனோ, அங்கே அதிகமா யிருக்கிறேன். என் நினைவு இருக்கிற இடத்தில் நானும் இருக்கிறேன்; எனது நினைவோ நான் நேசிக்கிற காரியம் இருக்கிற இடத்திலேயே சாதாரணமாய் இருக்கின்றது. சுபாவத்தினாலாவது பழக்கத் தினாலாவது எனக்குப் பிரியப்படுகிற காரியம்தான் என் புத்திக்கு அதிகமாய்த் தென்படுகிறது.\n6. ஆகவேதான், சத்திய சுரூபியானவரே “உன் பொக்கிஷம் இருக்கிற இடத்தில் உன் இருதயமும் இருக்கும்” என்று நீர் தெளிவாய்த் திருவுளம்பற்றினீர். நான் மோட்சத்தை நேசித்தால் மோட்சக் காரியங்களை எளிதாய் நினைப்பேன். உலகத்தை நேசித் தால், உலகப் பாக்கியங்களில் சந்தோஷம் கொள்வேன், அதன் துன்பங்களில் கஸ்தியடைவேன். சரீரத்தை நேசித்தால், சரீரத்துக் கடுத்த காரியங்களில் அடிக்கடி சிந்தையாயிருப்பேன். ஆத்துமத்தை நேசித்தால், ஞானக் காரியங்களைப் பற்றி யோசனை செய்ய���் பிரியப் படுவேன். எதெதை நேசித்துக்கொண்டு வருகிறேனோ, அததைப் பற்றிச் சந்தோஷமாய்ப் பேசுவேன், கேட்பேன், அதனதன் ஞாபகத்தை என்னுடன் என் வாசஸ்தலத்திற்கு இட்டுக் கொண்டு போவேன். ஆனால் ஆண்டவரே “உன் பொக்கிஷம் இருக்கிற இடத்தில் உன் இருதயமும் இருக்கும்” என்று நீர் தெளிவாய்த் திருவுளம்பற்றினீர். நான் மோட்சத்தை நேசித்தால் மோட்சக் காரியங்களை எளிதாய் நினைப்பேன். உலகத்தை நேசித் தால், உலகப் பாக்கியங்களில் சந்தோஷம் கொள்வேன், அதன் துன்பங்களில் கஸ்தியடைவேன். சரீரத்தை நேசித்தால், சரீரத்துக் கடுத்த காரியங்களில் அடிக்கடி சிந்தையாயிருப்பேன். ஆத்துமத்தை நேசித்தால், ஞானக் காரியங்களைப் பற்றி யோசனை செய்யப் பிரியப் படுவேன். எதெதை நேசித்துக்கொண்டு வருகிறேனோ, அததைப் பற்றிச் சந்தோஷமாய்ப் பேசுவேன், கேட்பேன், அதனதன் ஞாபகத்தை என்னுடன் என் வாசஸ்தலத்திற்கு இட்டுக் கொண்டு போவேன். ஆனால் ஆண்டவரே அமரிக்கையான மனசாட்சி யுடையவனாய்ப் பக்தியுள்ள செபத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கவும், சகல உலகக் காரியங்களையும் உள்ளும் புறமும் போக்கி விட்டவனாய் சம்மனசுக்களுடைய கூட்டத்தில் சேரவும் வேண்டி, எவன் உம்மைப் பற்றியே சகல சிருஷ்டிகளையும் தன் மனதினின்று அகற்றி, தன் சுபாவத்தை அடக்கி, பக்தி விவேகத்தினால் பாவ நாட்டங்கள் அனைத்தையும் சிலுவையில் அறைந்து வருகிறானோ, அவன் பாக்கியவான்.\nவியாதிகள், வருத்தங்கள், நோக்காடுகள், சோதனைகள், இவ்வுலகில் நாம் அடையக்கூடாத பாக்கியத்தின் மேல் பெரும் ஆசைகள், இவை யாவும் இடைவிடாமல் நித்தியத்தை நமக்கு நினைப்பூட்டுகின்றன. நித்தியத்தில் நாம் சர்வேசுரனையடையலாம் என்று விசுவாசத்தைக் கொண்டு அறிந்திருக்கிறோம். நித்தியத்தில்தான் மெய்யான இளைப் பாற்றி, மெய்யான சமாதானம், மெய்யான அளவில்லாத பாக்கியம்; நமது பலமெல்லாம் கொண்டு அதையல்லவா நாம் தேடுகிறோம், நாம் ஆசிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக அல்லவா புண்ணிய வான்கள் இன்னும் தங்களைப் பூலோகத்தோடு சேர்த்துக் கட்டி யிருக்கும் பாசங்களைப் பற்றி பெருமூச்சு விட்டு அழுது புலம்பு கிறார்கள். இதனாலேதான் அப்போஸ்தலர்: “சேசுநாதரோடு நான் இருக்கும்படியாக என் சரீரம் கரைந்து போக ஆசிக்கிறேன்” என்கிறார். அப்போது பயமில்லை, கண்ணீரில்லை, யுத்தமில்லை, ஆனால் நித்திய வெற்��ி, நித்திய ஆனந்தம் உண்டு. சத்திய சுரூபியானவரின் ஓர் அற்புதக் கதிர் நமது புத்தியைப் பரவசமாக்குகின்றது என்றால், அவரை முகமுகமாய்த் தரிசிக்கும்போது எவ்வளவு ஆனந்தமடை வோம் இப்போதே அவரை நேசிப்பது இன்பமானால், நேசத்தின் ஊறணியிலேயே நாம் தாகம் தீர்த்துக் கொள்ளும்போது எவ்வளவு இன்பமடைவோம் இப்போதே அவரை நேசிப்பது இன்பமானால், நேசத்தின் ஊறணியிலேயே நாம் தாகம் தீர்த்துக் கொள்ளும்போது எவ்வளவு இன்பமடைவோம் ஆம், ஆண்டவரே உம்மோடுகூட இருக்கும்படி என் சரீரம் கரைந்துபோக ஆசிக்கிறேன் இந்த நம்பிக்கையே எனக்கு ஆறுதல் தருகின்றது, இதுவே என் முழுச் சீவியம். பூலோகம் எனக்கென்ன இந்த நம்பிக்கையே எனக்கு ஆறுதல் தருகின்றது, இதுவே என் முழுச் சீவியம். பூலோகம் எனக்கென்ன அது எனக்கென்ன கொடுக்கக்கூடும் “சேதாரின் சனங்களோடு நான் தங்கியிருந்தேன், என் ஆத்துமம் அவர்கள் நடுவில் அந்நியனைப் போலிருந்தது.” ஆண்டவரே உமது இராச் சியத்தைவிட வேறு எனக்குச் சொந்த தேசம் இல்லை. இந்தப் பரதேசியை உம்மிடம் அழைக்கத் தயைகூரும், அவன் என்றென் றைக்கும் உமது இரக்கத்தைக் கொண்டாடுவான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்ற���ராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2015/04/mrb_25.html", "date_download": "2021-01-19T11:57:27Z", "digest": "sha1:GM364JEGMGEOW2GLBBCLTYP3ZBSLZHZA", "length": 4187, "nlines": 122, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: MRB பதிவு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nNCD & RCH செவிலியர்களுக்கு ஓர் ட்ரான்ஸ்பர் கவுன்சி...\nதமிழ்நாடு அரசில் செவிலிய பணிக்கு MRB தேர்வு அறிவிப்பு\nகவுன்சிலிங் ஆடர் - தாபல் மூலம் அனுப்பபட்டு உள்ளது\nதமிழ்நாடு அரசு செவிலிய சங்க தேர்தல் யாருக்கு வாக்...\nநாகை அரசு மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-19T12:23:17Z", "digest": "sha1:7DMSSEUHZ4F5WH5PC2KV337I3JQASTW2", "length": 3631, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆரோக்கியம்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதலைவா.. உங்கள் ஆரோக்கியம் தான் எ...\nகுறைந்த விலையில் மிகுந்த ஊட்டம்....\nசரும ஆரோக்கியம்.. வாழைப்பழ முகக்...\nமுடி உதிர்தல் ஆரோக்கியம் சார்ந்த...\nவாட்ஸ் அப் பயன்படுத்துவதால் மனது...\nபொரு��ாதார வளர்ச்சி தேவை; அதை விட...\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/05/blog-post.html?showComment=1367896709083", "date_download": "2021-01-19T11:51:19Z", "digest": "sha1:K5BE4MKMNWLKKRIL6TH6FUULHWNQJYQQ", "length": 6336, "nlines": 168, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இது இப்ப நமக்குத்தேவை நண்பர்களே.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇது இப்ப நமக்குத்தேவை நண்பர்களே.\nஇதை வழங்கிய அரசிற்கும், நமது துறை ஆணையருக்கும், இந்த உத்தரவு கிடைக்க முயற்சி எடுத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.\nLabels: உணவு பாதுகாப்பு அலுவலர், உத்தரவு, படிகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி\nஇது இந்த நிமிஷத்தின் தேவை.\nஇது இப்ப நமக்குத்தேவை நண்பர்களே.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Rating&id=128", "date_download": "2021-01-19T11:40:44Z", "digest": "sha1:ZIKMKA4GHIBI3ZJ72E3FAIGM6NM7E3CT", "length": 10006, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,)மும்பை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தே��்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனது விருப்பம் நிறைவேறுமா\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ. எங்கு படிக்கலாம்\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபி.எஸ்சி., பயோ டெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளேன். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். ஆனால் எனது குடும்பச் சூழல் காரணமாக மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nசுற்றுலாத் துறையில் சாதிக்க என்ன தகுதி தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574924", "date_download": "2021-01-19T13:03:47Z", "digest": "sha1:NN6NTEJTVOFQ5GTNWNHKIJWDAL5FZFWY", "length": 6833, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "March 28: Petrol costs Rs 72.28 and diesel costs Rs 65.71 | மார்ச்-28: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் விலை ரூ.65.71 | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம��� நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்ச்-28: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் விலை ரூ.65.71\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.28, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.71-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஇந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nசற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை\nஜனவரி 19 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.85; டீசல் விலை ரூ.80.67\nதமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி\nஇனி அதிகாலையில் விலை நிர்ணயம்; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்வு: என்இசிசி அறிவிப்பு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு \nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.36,904-க்கு விற்பனை\nஇனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.36,816-க்கு விற்பனை\n× RELATED ஜனவரி 19 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.85; டீசல் விலை ரூ.80.67\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/occupied", "date_download": "2021-01-19T12:24:19Z", "digest": "sha1:LMSR7NHLWPI5PFIJI7ZJ6D6MT7HW643O", "length": 5194, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "occupied - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதனதாக்கிக் கொண்டான், தனதாக்கிக் கொண்டாள், தனதாக்கிக் கொண்டார், தனதாக்கிக் கொண்டார்கள், தனதாக்கிக் கொண்டது.\nமும்முரமாக மூழ்கியிருத்தல். எ.கா. She is occupied in her work.\noccupy என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.\nஆதாரங்கள் ---occupied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகர���ுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 13:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/more-benefits-of-acoruscalamus-and-its-cultivation/", "date_download": "2021-01-19T10:53:15Z", "digest": "sha1:C4YT4G7QFLOETMBNH6WL4PDUW3KWJ4ES", "length": 22232, "nlines": 128, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வாசனை கமழும் வசம்பு- சாகுபடி செய்ய எளிய வழிகள்!!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவாசனை கமழும் வசம்பு- சாகுபடி செய்ய எளிய வழிகள்\nஇந்த பொருளின் பெயரை வெளியே சொல்லவே மாட்டார்கள். ஆனால் இதன் அருகே சென்றாலே அதன் மணம், நம்மைக் கவர்ந்து இழுக்கும். கமழும் நறுமணம் மிகுந்தது என்பதாலேயே இதனை ''பெயர் சொல்லாதது'' என்று கூறுவது கிராமப்புறங்களில் வழக்கம்.\nகுறிப்பாக இதனை நூலில் கோர்த்து, வளையலாகப் பிறந்த குழந்தைகள் கையில், அணிவிப்பார்கள். தங்கம், வைரம் என்ற எத்தகைய விலைஉயர்ந்த ஆபரணங்களைக் குழந்தைக்கு அணிவித்திருந்தாலும், இந்த காப்பை எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கமாட்டார்கள். ஏனெனில் வசம்பில் உள்ள மருத்துவ குணம், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறது.\nஇந்திய மருத்துவத்தில் வசம்பு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சித்த மருத்துவத்தில் வசம்பு பல விதங்களில் பயன்படுகிறது. இது நீர்பிடிப்புள்ள காடுகளில் இயற்கையாகவே வளர்கின்றது.\nவசம்பை எவ்வாறு பயிரிடுவது என்பது குறித்து பார்ப்போம்.\nஇஞ்சியின் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது வசம்பு. இவை 60 முதல் 90 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக் கூடியவையாகும். வசம்பு வேர்கள் 50 முதல் 60 கிராம் வரை எடைகொண்டவை. வேர்கள் மஞ்சள் கிழங்கினைப் போன்று நெருக்கமான கணுக்களைக் கொண்டவை. சுமார் ஒரு மீட்டர் அகலம் வரை வேர்கள் படரும் தன்மை படைத்தவை. பக்க வேர்களும் மிக வேகமாக வரும் தன்மை வாய்ந்தவை.\nவசம்பு வேர்களுக்கு வெளிநாடுகளில் அதிகளவில் தேவை இருந்து வருகிறது. தற்போது கேரளாவில் சுமார் 200 எக்டர் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது.\nகளிமண் மற்றும் நீர்பிடிப்புள்ள மண் வகைகள், வசம்பு பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றவை. வசம்பு வேர் அல்லது கிழங்���ுகளை விதைப்பதற்கு பயன்படுத்தலாம். ஹெக்டருக்கு 1500 கிலோ வரைக் கிழங்கு தேவைப்படும்.\nகுறிப்பாக நீர்க்கசிவு உள்ள இடங்களைத் தேர்வு செய்து ஒரு ஹெக்டருக்கு 25 டன் தொழு உரமிட்டு, மண்ணில் தண்ணீர் தேங்கும் வகையில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். சேற்று உழவு செய்து பண்படுத்துவது நல்லது.\nவிதைக்கிழங்குகளை 30 சென்டிமீட்டர் இடைவெளியில் நேர்கோடுகளில் விதைக்க வேண்டும். வரிசையில் விதைக்கப் பட்ட கிழங்குகள், அடுத்த வரிசையில் விதைத்த கிழங்குகளுக்கு நேராக இல்லாமல், அதாவது, இரண்டு கிழங்குகளுக்கும் மையமாக விதைக்க வேண்டும். இதனால் வேர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.\nஹெக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 60 கிலோ சாம்பல்சத்து தரவல்ல உரங்களை அடியுரமாக விதைப்பதற்கு முன் இடவேண்டும். விதைத்த நான்காவது மற்றும் எட்டாவது மாதத்தில் 10 கிலோ தழைச்சத்து உரத்தை மேலுரமாக இடவேண்டும். மண்ணில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்த முதல் இரண்டு மாதங்களுக்கு 5 சென்டி மீட்டர் உயரம் வரை தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும்.பிறகு 10 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நிறுத்த வேண்டும்.\nமுதலில் விதைத்த ஒரு மாதத்திலும், பிறகு இரண்டு மாதங்கள் இடைவெளியிலும் ஐந்து அல்லது ஆறு முறை களை எடுப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் களை எடுக்கும் போது, வரும் வசம்பு வேர்களை காலால் மிதித்து ஆழமாக மண்ணில் அழுத்திவிட வேண்டும். இதனால் கிழங்குகளின் வளர்ச்சியினை துரிதமடையச் செய்யலாம்.\nமாவுப்பூச்சிகள் இலைகளையும் வேர்களையும் அதிகளவில் தாக்கக்கூடிய ஆபத்து உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு மில்லி லிட்டர் மீத்தைல் பாரத்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். வேரில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த 2 மில்லி லிட்டர் குவினைல்பாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் நனையும்படி ஊற்ற வேண்டும்.\nவிதைத்த ஓராண்டில் வேர்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்வதற்கு முன் வயலில் உள்ள நீரை வடித்து மண்ணை சிறிதளவு காயப்போட வேண்டியது அவசியம். பிறகு இலைகள் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்துவிடும். அப்பொழுது 60 சென்டிமீட்டர் ஆழத்தில் 60 முதல் 90 சென்டிமீட்டர் வரை அகலமாக வளர்ச்சி பெற்றிருக்கும்.\nமண்ணைத் தோண்டி கிழங்கு மற்றும் வேர்களை அறுவடை செய்யலாம். இந்த சமயத்தில் கிழங்குகள் மண்ணிற்கடியில் வேர்களை கவனமாகத் தோண்டி எடுத்து 5 முதல் 7 சென்டி மீட்டர் நீளத்தில் வெட்ட வேண்டும். சல்லி வேர்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். தண்ணீரில் கிழங்குகளைக் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். உலர்த்தப்பட்ட கிழங்குகளின் மேல் உள்ள செதில் பகுதியை நீக்குவதற்காக சாக்குப்பையில் போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும்.\nஒரு ஹெக்டருக்கு சராசரியாக 10 டன் உலர்ந்த கிழங்குகள் வரை மகசூல் கிடைக்கும்.\nபாட்டி வைத்தியத்தில் தவறாமல் இடம்பெறுவதில் இந்த வசம்பும் ஒன்று.\nகாரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்ட வசம்பு உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.பசியை உண்டாக்கும். வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும்.\nவசம்பு எப்படிப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் முறிக்கக் கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nவசம்பை தூள் செய்து, இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.\nவிஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் வசம்பைக் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.\nவசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.\nகாய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்கப்படுகிறது.\nநோய் நொடி தீர்க்கும் அற்புத மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nவசம்பு வாசனை கமழும் வசம்பு வசம்பு சாகுபடி கொத்தவரை\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nFPOக்களுக்கான வேளாண் இயந்திரங்கள் ரூ.3.35 கோடியில் கொள்முதல்\nநெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு\nதோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது\nகைதிகள் சாகுபடி செய்த கரும்புகள்- விற்பனைக்குத் தயார்\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nPKVY : புதிய முறையில் இயற்கை விவ���ாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/jio-phone-features-and-data-plans-in-tamil/", "date_download": "2021-01-19T10:56:33Z", "digest": "sha1:E7EB6ZMT66KJ5YOCN4FHG6NONJDGD3A6", "length": 38884, "nlines": 267, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோபோன் டேட்டா பிளான் மற்றும் எதிர்கால மாற்றங்கள்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி ��ொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்���ு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேம��ா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்ப���னி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியா�� அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom ரிலையன்ஸ் ஜியோபோன் டேட்டா பிளான் மற்றும் எதிர்கால மாற்றங்கள்\nரிலையன்ஸ் ஜியோபோன் டேட்டா பிளான் மற்றும் எதிர்கால மாற்றங்கள்\nமுகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்தின் ஃபீச்சர் ரக 4ஜி ஜியோபோன் முதற்கட்ட விற்பனையை தொடர்ந்து அடுத்தகட்ட விற்பனை தொடங்கப்படாமல் உள்ள நிலையில் ஜியோபோனின் அடுத்த நகர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nடெலிகாம் துறையை மிகுந்த சவாலாக மாற்றி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.1500 மதிப்பிலான இலவச ஜியோபோன் மொபைலுக்கு என பிரத்தியேக டேட்ட��� திட்டங்களை ஜியோ தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது.\nஜியோ ஃபோன் அறிமுகத்தின்போது வெளியிடப்பட்ட ரூ.153 திட்டம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.\nபுத்தம் புதிதாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.49 திட்டத்தில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தமாக 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. அதாவது ரூ.50 க்கு குறைவான கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் இலவசமாக வரம்பற்ற அழைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.\nதற்போது வரை அடுத்த ஜியம்போன் விற்பனை விபரம் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், விற்பனை செய்யப்பட்ட மொபைல்களுக்கு தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை ஜியோ வழங்கி வருவது குறிப்பிடதக்கதாகும்.\nஅடுத்தகட்ட ஜியோபோன் விற்பனைக்கு முன்னதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வகையிலான ஜியோபோன் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகின்றது. எனவே புதிய ஜியோபோன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு முன்னணி ரீடெயிலர்களிடம் ஜியோபோன் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.\n2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.\nமுன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.\nPrevious articleஇந்தியாவின் மிக வேகமான 4ஜி நொட்வொர்க் ஜியோ – டிராய்\nNext articleநோக்கியா 8 சிராக்கோ மொபைல் போன் விபரங்கள் கசிந்தது – MWC 2018\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nஏர்டெல் வழங்கும் 30ஜிபி இலவச டேட்டா பெறும் வழிமுறை என்ன \nமைக்ரோமேக்ஸ் எவோக் பவர், எவோக் நோட் அறிமுகம்\nடிவிட்டரில் குடியரசு தின சிறப்பு எமோஜி அறிமுகம்\nடெஸ்டினி 2 கேம் இந்தியா விலை பட்டியல் முழுவிபரம்\nமடிக்கக்கூடிய ஹூவாய் 5ஜி மொபைல் போன் வெளியாகின்றது – MWC 2019\nAI மூலம் இயங்கும் முதல் கூகுள் டூடுல் ஜோஹன் செபாஸ்டியன் பாக் #GoogleDoodle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/sabarimala-online-ticket-booking-today-even-start", "date_download": "2021-01-19T11:44:35Z", "digest": "sha1:W4INKBPAJM3UACUFSRQ6OTKASOGX5AQ4", "length": 10143, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "சபரிமலையில் தரிசன டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவசம் போர்ட்... | sabarimala online ticket booking today even start | nakkheeran", "raw_content": "\nசபரிமலையில் தரிசன டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவசம் போர்ட்...\n“கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்கும். sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 1,000- லிருந்து 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 2,000- லிருந்து 3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது” என சபரிமலை தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.\nசபரிமலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருவிதாங்கூர் மன்னர் நிலங்களை சட்ட விரோதமாக விற்ற வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் – மன்னர் குடும்ப வாரிசுகளுக்கு சம்மன்\nபறவைக் காய்ச்சல் எதிரொலி... கேரள கோழிகளை தமிழக எல்லைகளில் விற்கத் தடை\nகுமுளிக்கு பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nகேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்; தீவிர கண்காணிப்பில் தமிழக எல்லைகள்\nகுஜராத் கோர விபத்தில் 15 பேர் பலி... பிரதமர் மோடி இரங்கல்..\nகோவாக்சின் தடுப்பூசி: இவர்களெல்லாம் செலுத்திக்கொள்ளக்கூடாது - பாரத் பையோடெக் அறிவிப்பு\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nதலைநகரில் குறையும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/weather-center/", "date_download": "2021-01-19T12:12:51Z", "digest": "sha1:BJ225CUVBPB524RXTGAEHN6YVXFOYGYL", "length": 11802, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "Weather Center | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று: வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு\nசென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் , நாளை முதல் தமிழகத்தில் மிதமான மழைக்கு…\nசென்னை, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்…\n4 நாட்கள் பலத்த மழை: சென்னை மக்களை பயமுறுத்தும் வானிலை மையம்\nசென்னை, வங்க கடலில் உ��ுவான ‘முதலை’ புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை…\nசென்னையில் வியாழன் வெள்ளி மழை: வானிலை மையம் அறிவிப்பு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னையில் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தென் மேற்குப் பருவ…\nமழை குறையலாம்.. புயல் வீசலாம்: வானிலை மையம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த இரு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் கனத்த மழைவரை பெய்துகொண்டு இருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம்…\nஅனலை குறைக்க வருகிறது மழை: வானிலை மையம் அறிவிப்பு\n5 years ago டி.வி.எஸ். சோமு\n“கத்திரி வெயில் தாக்கத்தால் தவித்துப்போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யும்” என்று வானிலை…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்ப���டக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்\nகேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/the-driver-of-the-vehicle-that-went-into-the-bridge-was-missing/", "date_download": "2021-01-19T11:03:04Z", "digest": "sha1:WTB3PDTNXGZKE4JJPUUDYLL2MU2ZDW5H", "length": 7341, "nlines": 92, "source_domain": "www.t24.news", "title": "பாலத்திற்குள் பாய்ந்த வாகனம் சாரதியை காணவில்லை! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nரஷிய எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்\nபாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதே ஒரே வழி\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறி\nஅடுத்த மாத இறுதிக்குள் இலங்கையர்களுக்கு தடுப்பூசி -கெஹெலிய\nபாலத்திற்குள் பாய்ந்த வாகனம் சாரதியை காணவில்லை\nபாலத்திற்குள் பாய்ந்த வாகனம் சாரதியை காணவில்லை\nயாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்ததாக கருத்தப்படும் மீன் ஏற்றும் வாகனம் ஒன்று வல்லைப் பாலத்திற்கு நெருக்கமான கடற்பகுதியில் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.\nகுறித்த வாகனம் இரும்புப் பாலத்தில் சறுக்கி வீழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது.\nவாகனத்தின் உள்ளே, மீன் ஏற்றப்பயன்படுத்தப்படுகின்ற றெஜிபோம் பெட்டிகள் காணப்படுகின்றன.\nஅதேவேளை, சாரதியின் பக்கத்து கதவு திறந்து காணப்படுகின்ற நிலையில் சாரதி தானாகவோ அல்லது வேறு யாருடைய துணையுடனோ மீண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதிலும் அவருக்கு என்ன நடந்தது என்பதை உடனடியாக அறிய முடியவில்லை.\nசர்வதேச விசாரணையின் போதே எமக்கு நீதி கிடைக்கும்\nபொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரனும் களத்தில்..\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்��கசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136933/", "date_download": "2021-01-19T12:26:48Z", "digest": "sha1:DFXMWMPBEC4XRBSGB6WWD5ZAY64YL7C3", "length": 8903, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு\n2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் (இன்று) நடைபெற்றது.\nஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும். கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.அர்ப்பணிப்பு ,வினைத்திறன் ஆகியவற்றை பேணி அரச சேவையை மக்கள் நலனுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் திடசங்கற்பம் பூணுமாறும் திருகோணமலை மாவட்டத்தை சகல துறைகளிலும் ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான மாவட்டமாக மாற்றியமைக்க தமது பங்களிப்பை தவறாது வழங்குமாறும் இதன்போது அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.\nதிருகோணமலை மாவட்டம் தேசிய ரீதியாக மற்றும் சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் உடைய மாவட்டமாகும். அத்துடன் பல்லினங்களும் சமமாக வாழும் மாவட்டமாகும். இவ்வாறான மாவட்டத்தில் அனைத்து மதத்தலைவர்களின் ஆசியைப்பெற்று அரசாங்க அதிபராக சேவையாற்ற கிடைத்தமையை பாக்கியமாக கருதுவதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nஇதன்போது அரச சேவை கடமைகளை ஆரம்பித்தல் சத்தியப்பிரமாண உறுதியுரை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எம்.ஏ.அனஸ்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்,உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன், பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleமட்டக்களப்பில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்துவைத்தார்\nNext articleஅம்பாறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.\nதிருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் புதிய தவிசாளராக டபிள்யூ.ஆர்.ஜகத் குமார வேரகொட\nமுல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள செய்தி\nசமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தைரியமாக குரல்கொடுக்கும் வல்லமை\nகொரோனா தடுப்பில் இறங்கிய நிந்தவூர் பிரதேச சபை : சகல வாகனங்களும் தொற்று நீக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2975", "date_download": "2021-01-19T11:42:02Z", "digest": "sha1:4XQLBPSW4ZWB5NKVWZF7R2N2MKW3IXZJ", "length": 24114, "nlines": 68, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கலி காலம் - கலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 6)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nகலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 6)\n- கதிரவன் எழில்மன்னன் | பிப்ரவரி 2003 |\n2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரி���்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.\nநாரதர், கலிஃபோர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.\nஅப்படிப் பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக் கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.\nஅவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.\nஅப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.\nஅருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.\nஸ்டார் பக்ஸ¥க்கு காஃபி அருந்த அருணுடன் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களில் ஒருவனான முரளி தன் பிரச்சனையை எழுப்பினான்.\nமுரளி மிகவும் ஆர்வமான இளைஞன். வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தான். ஆனால் தன் திறமைக்கேற்ற பாராட்டும், பதவியும் தனக்குக் கிடைக்கவில்லை என்று புழுங்கிக் கொண்ட���ருந்தான்.\n\"அருண், நீங்க ரொம்ப மேல் பதவியில இருந்திருக்கீங்க. ஆரம்ப நிலை எஞ்சினீயர் பதவியிலிருந்து உங்க மேலாளர்கள் உங்கத் திறமையை மதிச்சு, ஒவ்வொரு பதவியா வேகமா உயர்த்தியிருக்காங்க. என் கதை வேற மாதிரி யாயிருக்கே நான் என் வேலையை ரொம்ப நல்லாவே செய்யறேன்...\"\nஅருண் இடை மறித்து கிண்டலான புன்னகையுடன், \"அப்படீங்கறீங்க\nமுரளி சூடாக, \"நானா மட்டும் சொல்லிக்கலை அருண், என் வேலை விமர்சனங்களும் சொல்லுது\nஅருண், \"சாரி முரளி, சும்மா தமாஷ¤க்கு கிண்டல் பண்ணினேன், தப்பா எடுத்துக்காதீங்க, மேல சொல்லுங்க\" என்றார்.\nமுரளி தொடர்ந்தான். \"அதுக்கும் மேல, எங்க குழு, ஏன் எங்க கம்பனி முழுவதுக்குமே ரொம்ப பயன்தரக் கூடிய புது வழிகள், புது மாதிரி பொருள் செய்ய யோசனைகள், மேலும் வியாபாரத் தந்திரங்கள் எல்லாம் நிறைய எனக்குத் தோணுது. ஆனா இதையெல்லாம் எங்க நிறுவனத்தில கேட்பாரே இல்லை. என் மேனேஜருக்கே என் மேல பொறாமையோன்னு தோணுது. ஒருவேளை நான் அவர் பதவியைப் பிடிச்சுப்பேன்னு பயப் படறாரோ என்னவோ\nஅருண் வியப்புடன், \"ஏன் அப்படி சொல்றீங்க\nமுரளி, \"நான் குடுக்கற நல்ல யோசனை எதையும் அவர் ஏத்து கிட்டு பாராட்டறது கிடையாது. அவருடைய மேனேஜருக்கோ, மத்த குழுவில இருக்கறவங்களுக்கோ வெளிப்படுத்தறதும் கிடை யாது. அதை விட, வெந்த புண்ணுல வேல் பாய்ச்சறா மாதிரி என்னன்னா, நான் சொல்ற அதே யோசனையை ஏத்துக்காத அவர், வேற யாரோ சொன்னா பாராட்டி ஏத்துக்கறார் இன்னும் மோசமா, அந்த மாதிரி யோசனைகள் கம்பனில வேற யோரோ சொல்லி எங்க CEO-வே அவங்களை பாராட்டி, பரிசும் குடுத்திருக்கார் இன்னும் மோசமா, அந்த மாதிரி யோசனைகள் கம்பனில வேற யோரோ சொல்லி எங்க CEO-வே அவங்களை பாராட்டி, பரிசும் குடுத்திருக்கார் எனக்கிருக்கிறத் திறமைக்கு நான் இன்னும் எவ்வளவோ முன்னே றியிருக்கணும்னு தோணுது. இந்த நிலைமைல நான் என்ன செய்யலாம்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருக்கேன். நீங்க நல்ல வழி சொல்வீங்கன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். சொல்லுங்க, நான் என்ன செஞ்சா என் திறமைக் கேத்த பலனும் மேல் பதவியும் கிடைக்கும் எனக்கிருக்கிறத் திறமைக்கு நான் இன்னும் எவ்வளவோ முன்னே றியிருக்கணும்னு தோணுது. இந்த நிலைமைல நான் என்ன செய்யலாம்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருக்கேன். நீங்க நல்ல வழி சொல்வீங்கன்னு யாரோ சொன���னாங்க. அதான் இங்க வந்தேன். சொல்லுங்க, நான் என்ன செஞ்சா என் திறமைக் கேத்த பலனும் மேல் பதவியும் கிடைக்கும்\nஅருண் பெருமூச்சு விட்டார். அவர் இந்த மாதிரி, சட்டென்று முன்னேறி விட வேண்டுமென்ற துடிப்பும், அந்த ஆசை கை கூடி வராவிட்டால் வெறுப்பும் பெற்ற பல பேரை சந்தித்திருந்தார். அவர்கள் எல்லார் கதையும் முரளி கூறியது போலவே தான் இருந்தது சிலர் தங்கள் மனத்துக்குள்ளேயே சாதனையா ளர்களாகி (legends in their own minds) மற்றவர்களும் அப்படியே நினைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். பாராட்டுக்களும் சன்மானங் களும் எவ்வளவு கிடைத்தாலும் போதாமல் மேலும் இன்னும் அதிகமாக எதிர்பார்த்து, பேராசை நிராசையை வளர்த்து விடுகிறது. சிறிது காலத்தில் தங்களுக்கு எதிராக எல்லோரும் சேர்ந்து ஒரு சதி செய்வதாகவே அவர்களுக்கு ஒரு எண்ணம் எழுந்து விடுகிறது.\nபெரும்பாலும் அத்தகையவர்களுக்கு நல்வழி காட்டுவது முடியாத காரியம். இருந்தாலும் அருண் முயற்சிக்க முடிவு செய்தார்.\n\"முரளி, நீங்க எவ்வளவு நாளா அந்த கம்பனில வேலை பாக்கறீங்க\n\"அப்போ, டாட்-காம் கொப்பள உச்சியில சேர்ந்திருக்கீங்க\n\"இது வரை எவ்வளவு சம்பள உயர்வும் வேலை உயர்வும் கிடைச்சுது\n\"ரெண்டு சம்பள உயர்வு, ஒரு ப்ரமோஷன்.\"\n\"உங்க கம்பனில நீங்க சேரறச்சே எவ்வளவு பேர் வேலை செஞ்சாங்க\n\"முரளி, இப்போ இருக்கற பொருளாதார நிலைமைல உங்களுக்கு இன்னும் வேலை இருக்கு, அதுவும் இல்லாம ரெண்டு சம்பள உயர்வும் ஒரு வேலை உயர்வும் கூட கிடைச்சிருக்கு. உங்களுக்கு வேலைல ரொம்ப மதிப்பு இருக்கறதாத்தானே எனக்கு தெரியுது\nஅருண் இடை மறித்தார். \"என்ன சொல்ல வறீங்கன்னு புரியுது. உங்க திறமைக்கு அது ரொம்ப குறைச்சல்ங்கறீங்க. இருக்கலாம், இருக்கலாம் சம்பளத்தையும் பதவியையும் விட உங்க யோசனை கள உங்க பாஸ் மதிக்கலைங்கற உணர்வுதான் உங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக் கிறேன், சரியா சம்பளத்தையும் பதவியையும் விட உங்க யோசனை கள உங்க பாஸ் மதிக்கலைங்கற உணர்வுதான் உங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக் கிறேன், சரியா\nமுரளி சற்று யோசித்து விட்டு, \"நீங்க சொல்றது சரிதான். என் கருத்துக்களை ஏத்துக்காம, இன்னும் அதே கருத்துக்களை மத்தவங்க சொன்னா ஏத்துக் கிட்டு பாராட்டறதுதான் எனக்கு ரொம்ப வெறுப் பேத்தியிருக்கு. அது சரியாச்சுன்னா மீதி ர���ண்டும் தானா வரும்னு தோணுது.\"\nஅருண் புன்னகைத்தார். \"முரளி, கொஞ்சம் முன்னேறியிருக்கோம் சரி. உங்க கருத்துக்களையே மத்தவங்க சொன்னா ஏத்துக்கப் படுதுன்னீங்க.\n வேற யார் சொன் னாலுமா\nமுரளி மீண்டும் சிந்தித்தான். பிறகு, \"அப்படின்னு சொல்லிட முடியாது. என் மேனேஜரோட நெருக்கமா ரெண்டு மூணு பேர் இருக்காங்க. அவங்க சொன்னாதான்.\"\n\"அவங்களுக்கும் ரெண்டு வருஷ அனுபவம் தானா\n அவங்க ரொம்ப நாளா வேலை செஞ்ச எக்ஸ்பர்ட்ஸ். அவங்களும் நல்ல திறமைசாலிங்கதான். ஆனா...\"\n\"ஆனா, ஏன் அவங்க யோசனை மட்டும் எடுபடுதுன்னு கேக்கறீங்க, இல்லையா சொல்றது என்னங்கறது மட்டுமில்லாம, எப்படி சொல்றதுங்கறதும் மிக முக்கியம். அவங்களுக்கு நெருக்கமிருக்கறதால, எப்படி சொன்னா ஏத்துக்குவார்னு தெரிஞ்சிருக் கலாம். மேலும், அனுபவம் நம்பிக்கையை வளர்க்குது. உங்க மேனேஜர் அவங்களோட ரொம்ப நாளா பழகி, அவங்க track record பாத்து, அவங்க சொன்னா சரியா இருக்கும்னு இன்னும் சுலபமா நம்பக் கூடும். அது உங்களுக்கு அநியாயமா படுது, அது எனக்கு புரியுது.\"\nஅருண் நிறுத்தி விட்டு முரளியைக் கூர்ந்து பார்த்தார். அவன் முகம் சற்று தெளிவடைய ஆரம்பித்தது\n\"உங்க யோசனைகள் ஏத்துக்கப் படணும்னா நீங்க உங்க மேனேஜர் உங்க மேல வச்சிருக்கற நம்பிக்கையை வளர்த்துக்கணும். அதுக்கு கொஞ்ச நாள் பொறுமையா உங்க track record-ஐ வளர்த்துக்கணும். அது வரைக்கும் சும்மா இருந்துடா தீங்க. பலனையே எதிர்பாத்துகிட்டிருக்காம உங்க கடமையை உற்சாகத்தோட செய்யுங்க, பலன் தானாவரும். அந்த ரெண்டு மூணு பேரோட நெருங்கி உங்க யோசனைகளை அவங்களோட பேசிப் பாருங்க. அவை நல்ல யோசனைகளா இருந்தா நிச்சயமா உங்களுக்கு போகப் போக பேர் கிடைக்கும். மேலும், எந்த யோசனையும் ஆரம்பத் துலயே முழுசும் சரியா இருக்கறதில்லை. அந்த மாதிரி விவாதிக்கறதுனால, உங்க யோசனைகள் மெருகேற்றப் பட்டு இன்னும் பலமாகும்.\"\nசற்று நிறுத்திய அருண், முரளியின் மனத்திலோடிய எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.\n\"அப்படி பேசறதுனால, உங்க யோசனைகளை மத்தவங்க திருடிடுவாங்கன்னு கவலைப்படாதீங்க. பொதுவா குழுவில பேசறச்சே அப்படி நடக்காது. நீங்க எழுப்பிய யோசனைன்னு பலருக்கும் தெரியும். நாளாக நாளாக உங்க பேர் வளரும். அது தவிர ரானல்ட் ரேகன் சொன்னது போல்:\n'ஒருவன் தன் கருத்துக்களும் குறிக்கோள்களும் யாரால் சாதிக்க��் பட்டு, அதனால் யாருக்கு பெயர் கிடைக்கிறதென்று கவலைப் பட்டுக் கொண்டிரா விட்டால், அவன் எந்த அளவுக்கு உயர முடியும், என்னென்ன சாதிக்க முடியும் என்பதற்கு எல்லையே இல்லை'\nஅதை கவனத்துல வச்சு கிட்டு செயல் படுங்க உங்களுக்கும் அந்த சாதனையாலேயே திருப்தி கிடைக்கும். இல்லாட்டா, உங்க மனதுக்குள்ளேயே பூட்டி வச்சிட்டு புழுங்கிகிட்டிருப்பீங்க, யாருக்கும் பலன் இல்லை உங்களுக்கும் அந்த சாதனையாலேயே திருப்தி கிடைக்கும். இல்லாட்டா, உங்க மனதுக்குள்ளேயே பூட்டி வச்சிட்டு புழுங்கிகிட்டிருப்பீங்க, யாருக்கும் பலன் இல்லை அது தவிர உங்க மேனேஜர் கிட்ட கூட உங்க யோசனைகளை எப்படித் தெரிவிச்சா பயனுள்ளதா இருக்கும்னு நல்ல விதமா பேசி நீங்க சொன்ன உதாரணங்களைக் காட்டிப் பேசி கத்துக்கலாம்.\"\nமுரளியின் முகம் மலர்ந்தது. \"ரொம்ப நன்றி சார். இத்தனை தெளிவா எனக்கு யாரும் இது வரை புத்தி சொல்லவே இல்லை. நான் சொன்னதுக்கே ஆமாம் சாமி போட்டாங்க. நீங்க சொல்றது சரி. அது படியே செய்யறேன்\" என்று கூறி நகர்ந்தான்.\nஒரு இளம் சாதனையாளனை நல்வழி திருப்பிய திருப்தியுடன், அருண் தன் ஸ்டார் பக்ஸ் கப்புச் சினோவை உறிஞ்ச ஆரம்பித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T12:58:35Z", "digest": "sha1:L6QBHDJYE7HL7QC3SBZTEAYXYEPKWFD6", "length": 21504, "nlines": 113, "source_domain": "swissuthayam.com", "title": "புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி?", "raw_content": "\nபாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு\nமட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.\nமண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்\nகௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகிழக்கு மாகாண மக்களின் குறைகளை ஆராய்கின்ற நிபுணர் குழுவின் கூட்டம்\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த அனுபவம் பெரும்பாலும் புளோட்வேர் மற்றும் தேவையற்ற மூன்றாம்-தரப்பு பயன்பாடுகள் இருப்பதால் சங்கடத்தை கொடுக்க��ன்றது. ஓ.இ.எம்.கள் உங்களிடம் தேவையில்லாத விஷயங்களைப் பயன்படுத்தி உங்கள் போனை ஒழுங்கற்ற நிலையில் வைக்க ஒரு காரணமாகிவிடுகிறது.\nஇதுபோன்ற தேவையில்லாத செயலிகளான காலண்டர், கிளாக் வரிசையில் ஃபேஸ்புக் செயலியும் ஒன்று.\nசமீபத்தில் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை கசியவிட்டதன் மூலம் ஃபேஸ்புக் பலகோடி வாடிக்கையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.\nஒருவேளை உங்கள் புதிய ஸ்மார்ட்போனில் ஏற்கனவே ஃபேஸ்புக் செயலி இருந்தால் உடனே அதை யோசிக்காமல் அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.\nஇது ஒரு பெரிய வேலையாக உங்களுக்கு இருக்காது. அதனை ஜஸ்ட் அன் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்தால் போதுமானது. அதே சமயத்தில் உங்கள் போன் வாரண்டி காலத்தில் இருப்பதால் இதுபோன்ற செயலிகளை அன் இன்ஸ்டால் செய்தால் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம்.\nஅதற்கு நீங்கள் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி ஃபேஸ்புக் மற்றும் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள தேவையில்லாத செயலிகளை நீக்கலாம்.\nஆப் செட்டிங் சென்று டிஸேபிள் செய்யுங்கள்\nஃபேஸ்புக் செயலியை டிஸேபிள் செய்யும் ஆப்சன் அதன் செட்டிங்கில் இருக்கும். இருப்பினும் இந்த செயலியை டிஸேபிள் செய்ய நீங்கள் முதலில் செட்டிங் ஆப்ஸ் என்ற ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.\nபுதிய வகை ஆண்ட்ராய்டு மாடல் போன்களில் ‘சீ ஆல் ஆப்ஸ்’ என்ற ஆப்சனுக்கு முதலில் செல்ல வேண்டும்.\nஅதன் பின்னர் அதில் ஃபேஸ்புக் செயலியை கண்டுபிடித்து அதனை டிஸேபிள் செய்ய வேண்டும்.\nஇதில் டிஸேபிள் மற்றும் ஃபோர்ஸ் ஸ்டாப் என்ற இரண்டு ஆப்சன் இருக்கும். அதில் டிஸேபிள் ஆப்சனை தேர்வு செய்து ஓகே செய்துவிட்டால் உங்கள் போனில் இருந்து ஃபேஸ்புக் செயலி மறைந்துவிடும்.\nமொத்தமாக டிஸேபிள் செய்யும் முறை:\nஃபேஸ்புக் மட்டுமின்றி இதுபோன்ற ஒருசில செயலிகளை எல்ஜி மற்றும் சாம்சங் போனில் இருந்து மொத்தமாக டிஸேபிள் செய்வதற்கே என்றே ஒருசில ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் உள்ளது.\nஆனால் எல்ஜி வெர்ஷன் டிஸேபிளை செய்ய $1.99 நீங்கள் செலவு செய்ய வேண்டும். ஆனால் அதேபோல் சாம்சங் போனிலும் தேவையில்லாத செயலிகளை டிஸேபிள் செய்யும் ஆப்ஸ்கள் உண்டு. ஆனால் அதன் விலை எல்ஜி போன்று குறைந்தது இல்லை அதன் விலை $3.49 என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசு கொடுத்து இவ்வகை செயலிகளை நீக்குவதற்கு பதிலாக ��லவசமாக நீக்குவதற்கு ஏபிடி கமாண்ட்களை பயன்படுத்தலாம்.\nஇதற்கு நீங்கள் முதலில் ஏபிடி கமாண்ட்களை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து அதன்பின்னர் அதனை இன்ஸ்டால் செய்யுங்கள்.\nஇதற்கு உங்கள் போனின் யூஎஸ்பி டிரைவர் இருந்தால் தான் போனுக்கும் கம்ப்யூட்டருக்கும் இடையிலான கனெக்சனை பெற முடியும் இந்த முறையில் நீங்கள் தேவையில்லாத செயலிகளை நீக்க வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட செயலியின் முழுமையான பேக்கேஜ் பெயரை தெரிந்திருக்க வேண்டும்.\nஇதற்கு நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று ஆப் இன்ஸ்பெக்டர் என்ற செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.\nபின்னர் ஆப் சென்று அதில் உள்ள செலக்ட் ஆப் தேர்வு செய்து அதன் பின்னர் ஃபேஸ்புக் செயலியை தேர்வு செய்யுங்கள். அதில் அந்த செயலியின் பேக்கேஜ் எப்யர் அதன் கீழே இருக்கும். இது காம் அல்லது நெட் என்ற வார்த்தைகளில் போதுமான இடைவெளியில் கமாவுடன் இருக்கும்.\nஇதன்பின்னர் உங்கள் போனை கம்ப்யூட்டருடன் யூஎஸ்பி மூலம் கனெக்ட் செய்ய வேண்டும்.\nஅதன் பின்னர் பேக்கேஜ் பெயர் இருக்கும் இடத்தில் கீழே உள்ள கமாண்டை பதிவு செய்ய வேண்டும். adb shell pm uninstall -k –user o XX . இவ்வாறு செய்துவிட்டால் உங்களுக்கு தேவையில்லாத செயலி இனி உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்காது.\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nநாவிதன்வெளி ஊடகவியலாளர் முஸ்தபாவிற்கு, நாவிதன்வெளி பிரதேச சபை உதவித் தவிசாளர்தொலைபேசியில் அச்சுறுத்தல்\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nMay 2, 2018 Web Developer Comments Off on சாம்சங் ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nசாம்சங் ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த...\nவாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு...\nDecember 25, 2020 Free Writer Comments Off on உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 20.12.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலம் வயது எல்லை அற்ற (Open to any age) சதுரங்கப் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது. இப் போட்டியானதுBlitz எனப்படும் (அதிவேகம்) 5 நிமிடங்களை கொண்ட வேகப் போட்டியாக அமைந்திருந்தது. சுவிஸ் முறையில் (Swiss System)9 சுற்றுப் போட்டிகளாக நடத்தப்பட்டது. இந்த சதுரங்கப் போட்டியில் உலகின் 17 நாடுகளைச் சார்ந்த சுமார் 350 போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வயது எல்லை அற்று அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய ஒரு போட்டியாக இது அமைந்திருந்தது, இப்போட்டியில் இலங்கையில் இருந்து மட்டும் 58% வீதமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் பத்து வயத்திற்கு உட்பட்டவர்கள் 13 வீதமானவர்களும், பெண் போட்டியாளர்கள் 24 வீதமானவர்களும் பங்கேற்றது சிறப்பு அம்சமாகும்இவ் உலகளாவிய தமிழர் இணையவழி சதுரங்கப் போட்டியில் பங்குபற்றிய 17 நாடுகளும் பின்வருமாறு: Australia, Canada, France, Germany, India, Italy, Kenya, Netherlands, Norway, Oman, Singapore, Sri Lanka, Sweden, Switzerland, UAE, United Kingdom, United States. இந்த உலகத் தமிழர் அதிவேகச் சதுரங்கப் போட்டியில் முதல் 7 இடங்களைப் தமதாக்கிக் கொண்ட வெற்றியாளர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ...\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை காலை treffpunkt wittig...\nஉதயம் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த...\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2013/06/18.html", "date_download": "2021-01-19T10:48:58Z", "digest": "sha1:C6GYZJRNCUBEJSB6JIGJHWLQNNEJ4S4V", "length": 24764, "nlines": 167, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: 18+ சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\n18+ சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்\nடிஸ்கி : மூன்று நாட்களாக வேலை அதிகம், அதனால் பதிவு எழுத முடியவில்லை. ஆனாலும் கை பரபரங்குது. அதுக்காக தான் இந்த பதிவு. இது ஒரு மீள்பதிவு\nசென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் 3மணிக்கு ஒரு நபரை அயனாவரம் அருகில் சந்திக்க வேண்டியிருந்தது. அவரது அலுவலகம் சென்ற பின் தான் அவர் தாமதமாக மதிய உணவு சாப்பிட சென்றிருக்கிறார் என்றும் 4 மணிக்கு மேல் தான் வருவார் என்றும் தெரிந்தது.\nநேரத்தை கடத்தலாம் என்னடா செய்யலாம் என்று யோசித்து சரி ஐசிஎப் கிரவுண்ட் சென்று உட்கார்ந்தால் கேலரியின் இருக்கைகள் கொதிக்கிறது. முடியவில்லை. எனவே எழுந்து வந்து வண்டியை எடுத்து அயனாவரம் பக்கம் விட்டேன். கோபிகிருஷ்ணாவில் இஷ்டம் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. சரி ���ேரத்தை கடத்த சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து வண்டியை திரையரங்கத்திற்கு விட்டேன்.\nதிரையரங்க வளாகத்தில் கோபிகிருஷ்ணா, ராதா, ருக்மணி என மூன்று திரையரங்கங்கள் உள்ளன. இஷ்டம் படம் அடுத்த வாரம் தான் ரிலீஸ் என்று போட்டிருந்தது. கோபிகிருஷ்ணாவில் கண்டதும் காணாததும் என்ற படமும், ராதாவில் கலகலப்பும், ருக்மணியில் சிங்காரியின் கதை என்ற படமும் ஒடியது.\nகலகலப்பு ஏற்கனவே பார்த்தாகி விட்டது. கண்டதும் காணாததும் பார்க்கக் கூடிய படமே இல்லை என முத்துராமலிங்கம் அவர்கள் ஓஹோ புரொடக்ஷன்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். நமக்கும் ஒரு மணிநேரத்தில் திரும்பி செல்ல வேண்டியிருந்ததால் சிங்காரியின் கதை படத்துக்கு டிக்கெட் எடுத்தேன். கில்மா படம் தியேட்டரில் பார்க்க வேண்டியது அவசியமானதில்லை. நமக்குத்தான் கம்ப்யூட்டரும் இணையமும் இருக்கிறதே, இருந்தாலும் ஒரு மணிநேரத்தை ஒட்ட வேண்டுமே என்பதற்காக தான் உள்ளே சென்றேன். இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக்.\nநான் அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டிருந்த 1997, 98 காலக்கட்டங்களில் கி்ல்மா படம் பார்க்க வேண்டுமென்றால் பெரம்பூர், ஐசிஎப், அயனாவரம் பகுதியில் உள்ளவர்களுக்கு உள்ள ஒரே தியேட்டர் அயனாவரம் ராதா தான். பிட்டுக்கு பயங்கர பேமஸ். நண்பர்களுடன் சேர்ந்து வாரம் ஒரு முறை சினிமாவுக்கு வந்து விடுவேன். பலமுறை நான் மொட்டை மாடியில் 10 மணிக்கெல்லாம் படுத்து தூங்கி விடுவேன். சில நாட்கள் தூங்கிய பின் திடீரென்று வந்து நண்பர்கள் எழுப்புவார்கள்.\nராதாவுக்கு படம் பார்க்கலாம் வா என்று அழைப்பார்கள். கீழே சென்று சட்டையை எடுக்க முடியாது. எனவே மொட்டை மாடியில் யார் சட்டை காய்ந்தாலும் எடுத்து மாட்டிக் கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன். ஒரு முறை மொட்டை மாடியில் துணிகளே காயவில்லை. பரவயில்லை என்று வெறும் லுங்கி மற்றும் உள்பனியனுடன் சென்ற காலமும் உண்டு. படிப்பு முடிந்த பிறகு நான் அந்த ஏரியாவை விட்டு சென்று விட்டபடியால் ராதா திரையங்கையே மறந்து விட்டேன். பிளாஷ்பேக் முடிந்து விட்டது.\nடிக்கெட் எடுத்த பிறகு திரையரங்கினுள் சென்று அமர்ந்தால் என்னுடன் சேர்த்து படம் பார்த்தவர்கள் பத்து பேர் மட்டுமே. அனைத்தும் 50 வயதை கடந்த பெரிசுகள் தான். டீன்ஏஜ் பசங்கள் எல்லாம் இன்டர்நெட், செல் என ஏகமாய் வளர்ந்து விட்டதால் இந்த பக்கமே வருவதில்லை போல.\nஅப்பொழுது எல்லாம் இன்டர்வெல் முடிந்த பின் வரும் பிட்டு பயங்கர பேமஸ். இப்பொழுது என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை என்று ஆர்வத்துடனே உட்கார்ந்தேன். படம் துவங்கியது.\n அம்மாவைத் தொடர்ந்து பொண்ணும் விபச்சார தொழிலுக்கு வரக்கூடாது என்பதை பல கூடாதுக்கு பிறகு முடிக்கிறார்கள்.\n ஒரு விபச்சார விடுதியில் பலபெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் கீதா. அவருக்கு வயதாகி விட்டதால் விடுதியின் ஒனர் கீதாவின் மகளை இத்தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். கீதா தடுக்கவே அவரை இன்ஸ்பெக்டரின் உதவியுடன் கொலை குற்றத்தில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார். அம்மா இல்லாததால் பொண்ணை தொழிலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் அம்மா சிறையில் இருந்து தப்பி வந்து விடுதியின் ஒனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை போட்டுத்தள்ளி விட்டு பொண்ணை அவளது காதலனுடன் அனுப்பி வைக்கிறார். உஸ் அவ்வளவு தாங்க கதை.\nபடத்தில் கில்மா காட்சிகளே இல்லை. இதுக்கு பேசாம SJ சூர்யாவின் நியு அல்லது அஆ பார்த்திருந்தாலே சற்று கூடுதலான கில்மா காட்சிகள் இருந்திருக்கும். ஒருமணிநேரம் நேரத்தை கடத்தியதை தவிர படத்தில் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.\nஇந்தப் படத்தின் வசனங்களை அப்படியே சொல்வதற்கு நமக்கு ஞாபக சக்தியில்லை. இயக்குனருக்கு ஆலோசனைகளை சொல்லுமளவிற்கு அருகதையும் இல்லை. எனவே விமர்சனத்தை இத்துடன் முடிக்கிறேன்.\nநான் உங்களுக்கு சொல்ல வரும் நீதி என்ன இதுக்கு பேசாம இன்டர்நெட் சென்டருக்கே போய்விடுங்கள். பத்துரூபாயுடன் செலவு முடிந்து விடும்.\nஹி ஹி ஆமாம் சார்\nஅண்ணே கில்மா படத்த பார்க்கணும்னா யாருக்கும் தெரியாம பயந்து பயந்து நான் போவேன் ஆனா நீங்க அந்த படத்த பார்த்து அதுக்கு விமர்சனமும் போட்டு இருகின்களே உங்க தையிரியம் யாருக்கும் வரதுன்னே தலைவா யூ ஆர் கிரேட்\nஅய்யய்யோ, இது ஏதோ வஞ்சப்புகழ்ச்சி போல இருக்கே.\nஇன்னாபா இன்னா கருத்து சொல்ல வர்ற நீயி... ஒண்ணும் பிரியலயே..\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nசூடு ஆறிப் போன தில்லுமுல்லு\nபஞ்சேந்திரியா - திருவாரூர் அலப்பறைகளும் க்கூ கவிதை...\nநான் தோற்ற சம்பவங்களில் ஒன்று\n18+ சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nபஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்\n2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில்...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\n18+ சிங்காரியின் கதை - ஒரு வெளங்காவெட்டி விமர்சனம்\nடிஸ்கி : மூன்று நாட்களாக வேலை அதிகம், அதனால் பதிவு எழுத முடியவில்லை. ஆனாலும் கை பரபரங்குது. அதுக்காக தான் இந்த பதிவு. இது ஒரு மீள்பதிவு ...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nநான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nபொன்னியின் செல்வன் - புத்தக விமர்சனம்\nநான் ஒரு புத்தகக் காதலன். டீக்கடையில் பஜ்ஜி சாப்பிடும் பேப்பர் முதல் பெரிய புத்தகங்கள் வரை படிப்பதில் ஒரு ஆசை கொண்டவன். சிறுவயதில் குமுதம்,...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=151531", "date_download": "2021-01-19T11:39:03Z", "digest": "sha1:B5PKUNBNMT675YKJXKGCODFHSVILYAY7", "length": 2720, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.???- Paristamil Tamil News", "raw_content": "\nராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.\nமனைவி: “ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.\nகணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..\nமனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.\nகணவன்: நடுவுல நீ வந்துட்ட..\n�� உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\nஐயா என் மனைவியே பரவாயில்லை\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/14520-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?s=567093899e53ffc2433f54fad8045453&p=326821&viewfull=1", "date_download": "2021-01-19T11:00:52Z", "digest": "sha1:L3GGREFXL7TJ2YPI5I3NGAJMMEA2WVJ3", "length": 21217, "nlines": 411, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரீமிக்ஸ் சிறுகதை முயற்சி", "raw_content": "\nThread: ரீமிக்ஸ் சிறுகதை முயற்சி\nஎனக்கு ஒரே மாதிரியான வேலைதான். எப்போதும் எனது ஓட்டலில் உட்கார்ந்தபடியே கல்லாவில் காசு வாங்கிப்போட்டுக் கணக்குப் பார்ப்பதுதான் எனது உத்தியோகம். இன்று நேற்று அல்ல - கிட்டத்தட்ட 17 வருடங்களாக இதே வேலையை செய்து ரொம்ப போர் அடிச்சு இருந்தது.\nஎன்னடா நம்ம வாழ்க்கை இப்படியே - உப்புச்சப்பு இல்லாமல் - ஒரே ஸ்டீரியோ டைப்புல - போகிக்கிட்டே இருக்குதே - என்று எனக்கு ரொம்ப வருத்தமான வருத்தம். பார்த்த வேலையே திரும்ப திரும்ப பார்த்து விரக்தியடைந்த நான் கிட்டத்தட்ட - ஒரு மனநோயாளியைப்போல் - இரவுகளில் தூக்கமின்றி - வெறுப்பில் இருந்தேன்.\nஒரு நாள் எதற்கும் பக்க்கத்தில் இருக்கும் மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவோம் என்று எண்ணி - அவரிடம் அனுமதி பெற்றேன். ஒரு வாரம் கழித்து அனுமதி கிடைத்தது. அவரைக் காண - கவுன்சிலிங் - அட்டன்ட் செய்ய சென்றேன்.\nடாக்டர் : என்ன பிரச்சினை ..சொல்லுங்க ...\nநான்: சார். நான் இந்த மாதிரி எங்க ஓட்டலில் ஒரே மாதிரி 17 வருசம் கல்லாப்பெட்டியைக் காவல் காக்கிறேன். காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் ஒரே மாதிரியான வேலை. இது தவிர நான் வீட்டுக்கு பேருந்தில் செல்லும்போதும், ஏன் இரவில் தூங்கும்போதும் கூட எனக்கு என் கண்ணெதிரே - வெறும் நம்பர்கள் தான் கண்ணுக்குத் தெரிகின்றன. இரவுகளில் உறக்கம் இல்லை. பகலிலும் விரக்தியாகவே உணருகிறேன். எனக்கு உங்கள் ஆலோசனை தேவை.\nடாக்டர் : யாருக்குத்தான் பிரச்சினை இல்லை. நானும் தான் ஒரே வேலையை 23 வருடமாக பார்க்கிறேன். அய்யா.. நீங்களாவது தெளிவான மனிதர்களிடம் பழகுகிகின்றீர்கள். நானோ பைத்தியங்களுடன் தான் அதிக நேர���் செலவழிக்கிறேன். உஙகள் நிலைமை பரவாயில்லை.\nநான் : அது சரி. இருக்கட்டும் . எனக்கு ஒரு பதிலைச் சொல்லிவிடுங்கள். நான் என்னைப் பற்றி சொல்லும்போது நீங்கள் உங்களைப் பற்றியெல்லாம் சொல்லவேண்டாம். இப்பொழுது அடிக்கடி நான் இவ்வாறு நினைக்கிறேன். \" தற்கொலை செய்துகொண்டு இறந்து போவதாக கனவிலும் - நினைவிலும் - ஒரு உந்துதல் ஏற்பட்டு அதே நினைப்பாக இருக்கிறது. தற்கொலையைத் தவிர வேரு வழியில்லை என்று நினைக்கிறேன்.\nடாக்டர் : தற்கொலை என்பது சட்டப்படி தவறு. குற்றம். உங்கள் கதையை கேட்க கவலையாகத்தான் இருக்கிறது. நான் ஒரு வாரம் டூர் போறேன். அதனால 7 நாட்கள் கழித்து வாங்க - என்றார்.\nநான் : சரி ஓகே. என்று சொல்லிவிட்டு இடத்தைக்காலி செய்தேன்.\nபணத்தைக்கொடுத்துவிட்டு 7 வது மாடியிலிருந்து நடந்தே கீழே வந்தேன். மின்சார பழுது ஏற்பட்டு இருந்ததால் மாடிப்படிகளின் வழியே நடந்தே கீழே வந்தேன். கீழே நான் கண்ட காட்சி என்னை செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது..பயங்கரம். 7ஆவது மாடியில் இருந்து அந்த டாக்டர் சன்னல் வழியே குதித்து கீழே விழுந்து தலை குப்புற வீழ்ந்து இறந்து கிடந்தார்.\nசுஜாதாவின் சிறுகதை ஒன்றை நான் இங்கே ரீமிக்ஸ் செய்திருக்கிறேன்.பில்லா 2007 - போல திரைப்படங்கள் மட்டும்தான் ரீமேக் - ரீமிக்ஸ் செய்வார்களா என்ன. நானும் முயன்றிருக்கிறேன்.\nதோல்வி / வெற்றி பற்றிக் கவலையில்லாமல் இதை ரீமேக் (இந்த வார்த்தைக்கு பழைய உருப்படியைக் கொலைசெய்து கெடுப்பது என்றும் அர்த்தம் கொள்ளலாம்) செய்துள்ளேன்.\nநீங்கள் தான் சொல்லவேண்டும். அடிக்கடி இப்படி எதையாவது எழுதிக்கொண்டிருந்தால்தானே எனது நடைப்பிரவாகம் - எழுத்தின் வீச்சை நான் தெரிந்துகொள்ள இயலும்.\nஉண்மையிலேயே நல்ல முயற்சி சரா...\nவித்தியாசமாய் இருந்தது... அதே சுஜாதா பாணி..\nஆயினும்..எழுத ஆயிரம் இருக்க... ரீமிக்ஸ்... ஏன்..\nஉண்மையிலேயே நல்ல முயற்சி சரா...\nவித்தியாசமாய் இருந்தது... அதே சுஜாதா பாணி..\nஆயினும்..எழுத ஆயிரம் இருக்க... ரீமிக்ஸ்... ஏன்..\nபுதிய பதிவுகள் - எனது சொந்தக் கருத்துக்களுடனும் - பிற மின்னஞ்சல் மொழிபெயர்ப்புகளுடனும் - மொழியாக்க முயற்சிகளுடனும் - தொடர்ந்து வழங்குவதில் பேராவலுடன் பெருமகிழ்ச்சியுடன் இருப்பதை எனக்குள் நானே உணர்கிறேன்\nபாவம் அந்த டாக்டர். பல பேருக்கு இந்த வியாதிதான் இருக்கு.\nமனசு, புத்திங்கறதுலே மனது ராஜா புத்தி மந்திரி. நல்ல மந்திரியா புத்தி இருந்தால் தப்பிச்சோம்.\nஞான நூல்கள் மனோ நாசம், பின் மனோ ஜெயம் என்று சொல்கிறது. மனத்தை ஜெயிக்கிறது அவ்வளவு சுலபமில்லை,\nகதையில் டாக்டர் போல இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ..\nம்ம் அதற்கு அவன் கதையேமேல்..\nம்ம் என் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு..\nஅது என்ன இரண்டு முறை ம்ம்.. ம்ம்...\nஇந்தக் கதையின் சுஜாதாவின் மூலக்கதையை நான் வாசிக்கவில்லை.\nவாசித்தவர்களின் உண்மையான ஒப்பீடை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.\nஆனால், உங்கள் கதையை வாசிக்கும் போது வித்தியாசமாக உள்ளது.\nவிறுவிறுப்பு அதிகமாக்கப்பட்டால் இன்னமும் நன்றாக இருக்கும்.\nஅதைவிடுத்துப் பார்த்தால், கதையின் இறுதித் திருப்பம் உண்மையிலேயே என்னால் ஊகிக்க முடியாதிருந்தது. அதற்கு சபாஷ்\nபாராட்டுக்கள்... தொடருங்கள்... சரா அவர்களே...\nஉங்களிடமிருந்து வித்தியாசமான படைப்புக்கள் வரும் என்ற எதிர்பார்ப்பைத் தந்திருக்கின்றீர்கள்...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nசிறுகதை மிக மிக நன்று. உளவியல் நோக்கில்தான் எழுதியிருக்கிறீர்களோ தெரியவில்லை. அனால் உள்ளே பொதிந்துகிடக்கும் விடயம் அருமை\nஒரே தொழிலை செய்வது கடடினம் தான் அனால் அன்றன்றுல்லதை அன்றன்று எதிர்கொண்டால் பிரச்சனை நீங்கும்\nகதை அருமை சிறப்பாக செய்துல்லீர்கள் நன்றி\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அந்த பிஞ்சு முகம் | மௌனப்பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-10-12/", "date_download": "2021-01-19T11:51:36Z", "digest": "sha1:L55XABZVKXCFDDQPPSMI6G37EZQUIMRN", "length": 16409, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 10-12-2020 | Today Rasi Palan 10-12-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 10-12-2020\nஇன்றைய ராசி பலன் – 10-12-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்களை சமாளிக்க கற்றுக் கொள்வீர்கள். உத்தியோக��்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முதுகுவலி போன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரலாம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காலையில் எழுந்திருக்கும் பொழுதே சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் வீண் பழிகளை நீக்குவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய செயல்திறன் அதிகரிக்கும். கொடுக்கப்பட்ட வேலைகளை விரைவாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nகடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். திடீர் பணவரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையலாம். எந்த விஷயத்திலும் முன்கூட்டியே சிந்தித்து வைக்காதீர்கள். அதுவாகவே நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சாதகமாகவே அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் உடன் பணிபுரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சுயதொழில் புரியும் பெண்கள் ஏற்றத்தை காண்பீர்கள். அமைதியான மனநிலை பெற தியானத்தை மேற்கொள்ளலாம்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்வுடன் காணப்ப���ுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் ஆதரவு மனதிற்கு புதுவிதமான உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று நிறைவேறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையலாம். ஆரோக்கியத்தில் சுவாச பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நலம் தரும். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஒரு சிலருக்கு காலம் கடந்த பின்னர் செய்த தவறை உணர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன சங்கடங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு சிறப்பான நாளாக அமையும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான கிரக அமைப்பு இருப்பதால் திருமண வைபவங்கள் சிறப்பான முறையில் கூடி வரும். வீட்டில் மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ���ண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் உங்களை புரிந்து கொள்ளாத அவர்கள் புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சில உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறலாம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 19-1-2021\nஇன்றைய ராசி பலன் – 18-1-2021\nஇன்றைய ராசி பலன் – 17-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56942", "date_download": "2021-01-19T10:54:05Z", "digest": "sha1:3FD4ZCKOSPXFJLQAV2XXIWDEHCG3MJQR", "length": 12722, "nlines": 140, "source_domain": "www.ottrancheithi.com", "title": "குடிகாரனாக நடிக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nகுடிகாரனாக நடிக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி…\nஎந்த ஒரு திரைப்படம் வணிகக் கூறுகளுடன் தொகுக்கப்பட்ட எளிய மற்றும் தனித்துவமான கருப்பொருளை கொண்டிருக்கிறதோ, அது எப்போதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. இதை பல படங்கள் நிரூபித்துள்ளன. தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள தண்ணி வண்டி இந்த அம்சங்களை மிகச் சிறப்பாக விளக்குகிறது என்பது தெளிவாகிறது. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.\nவறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த “தண்ணி வண்டி” என்ற தலைப்பு உடனடியாக நம்மை அதோடு பொருத்தி பார்க்க வைக்கிறது. ஆனால், இயக்குனர் மாணிக்க வித்யா,கூறுகையில் , “இந்த பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் ���துரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல, எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை” என்றார்.\nபடத்தின் கதை குறித்து சூசகமாக கூறிய மாணிக்க வித்யா, மாவட்ட வருவாய் அலுவலரின் கதாபாத்திரத்திற்கு பல பரிசீலனைகள் இருந்தன என்று கூறுகிறார். இது குறித்து மேலும் கூறும்போது, “ஆம், இது வலுவான முக்கியத்துவத்தை கொண்ட ஒரு கதாபாத்திரமாகும், குறிப்பாக சக்திவாய்ந்த வசனங்களை உடையது. இந்த கதாபாத்திரம் பல முன்னணி கலைஞர்களால் கூட விரும்பப்பட்டது, இறுதியாக நாங்கள் அஸ்வதியை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். உண்மையில், அவர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்” என்றார்.\nஇந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.இப்படத்தை வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, மோசஸ் இசையமைத்துள்ளார் . மோகன்ராஜ், கவிஞர் சாரதி ,மற்றும் கதிர்மொழி இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளனர் .சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தர் அமைத்துள்ளார் .\nஜி சரவணன் அவர்களின் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.\nவைபவ் படத்திற்கு குரல் கொடுத்த அனிரூத்…\nகளவாணி 2 திரை விமர்சனம்…\nஅவர் இல்லை என்றால் நான் இல்லை – நடிகர் ஜோதிகா பெருமிதம்\nதரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த “ஏஞ்சலினா” பாடல்கள்..\nமுதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் “அலிபாபாவும் 40 குழந்தைகளும்”..\nடிசம்பர் 14இல் திரைக்கு வருகிறது பிரசாந்த் நடிப்பில் ‘ஜானி’..\nவெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள்\nபத்து தல படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்\nகுழந்தை நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள படம் சில்லு வண்டுகள்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\nமூவாயிரம் துணை நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி\nகால்டாக்ஸி டிரைவராக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய்சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகும் முகிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=congress-alliance", "date_download": "2021-01-19T11:43:16Z", "digest": "sha1:6W5TBLSKVAAASWIDWQUWREKNPPYFKLT6", "length": 4981, "nlines": 113, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Congress Alliance | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n2ஜி ஊழல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம்\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த ‛2ஜி' ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு தேதி...\nவெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள்\nபத்து தல படத்தில் இணைந்த நடிகர் கலையரசன்\nகுழந்தை நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள படம் சில்லு வண்டுகள்\nஅமைச்சர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியம்\nமூவாயிரம் துணை நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி\nகால்டாக்ஸி டிரைவராக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய்சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகும் முகிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136844/", "date_download": "2021-01-19T11:31:18Z", "digest": "sha1:6GQLII7NOEKGFYZPK5LGS5TO6HQJMJTB", "length": 6408, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு கச்சேரியில் எவருக்கும் தொற்று இல்லை. பிராந்தியப்பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு கச்சேரியில் எவருக்கும் தொற்று இல்லை. பிராந்தியப்பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன்.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிஆற்றுகின்ற அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு இன்று (31) எழுந்தமானமாக ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். .\nஇன்று கடமைக்கு வந்துள்ளவர்களுக்கு மாத்திரம் எழுந்தமானமாக செய்யப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டத்தில் இருந்து உத்தியோகத்தர்கள் கொரோனா இரண்டாம் அலை உருவானதைத் தொடர்ந்து கடமைக்கு வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇன்நிலையில் இன்று முதல் காத்தான்குடியில் இருந்து வருகின்ற உத்தியோகத்தர்கள் ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வரமுடியாத நிலையில் வீடுகளில் இருந்து வேலைகளை செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nPrevious articleசிங்கள மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் மட்டக்களப்பின் இரு அரசியல்வாதிகள் . த.சுரேஸ்\nNext articleமாமூலை அந்தோனியார் ஆலய புதுவருட திருப்பலி\nதனிமைப்படுத்த காத்தான்குடி 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 14 இராணுவ சோதனை நிலையங்கள்\nசம்மாந்துறையில் பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம்\nதொழிற்பயிற்சி கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227682?_reff=fb", "date_download": "2021-01-19T12:47:55Z", "digest": "sha1:Q66YGDVV5DZSC4KTGVUMD2DRG3JJUQAP", "length": 12734, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவிற்கு சட்டச் சிக்கல் ஏற்படுமா? மாற்றுச் சிந்தனையில் இறங்கிய மகிந்த தரப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாயவிற்கு சட்டச் சிக்கல் ஏற்படுமா மாற்றுச் சிந்தனையில் இறங்கிய மகிந்த தரப்பு\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கில் அவருக்குப் பாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்டு வேட்புமனுத் தாக்கல் பத்திரங்களை சமர்ப்பிக்க கட்சி ரீதியில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மஹி��்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n\"முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகைமைகள் காணப்படுகின்றன. அவர் போட்டியிடும் பட்சத்தில் ஏற்படும் சட்டச் சிக்கல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச சட்ட நிபுணர்களிடம் ஏற்கனவே ஆலோசனையைப் பெற்றே அவரை ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\nஇரட்டைப் பிரஜாவுரிமையை உடையவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியானால் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமை உடையவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முடியாது என்பது வரவேற்கத்தக்கது.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தற்போது இலங்கைக் குடியுரிமையை தொடர்புபடுத்திய சட்டச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.\nகோத்தபாயவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் சிவில் செயற்பாட்டாளர்களினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குத் தாக்கல் மூவர் அடங்கிய நீதிபதிகளினால் தற்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nதாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஒருவேளை பாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் மாற்று நடடிக்கையை மேற்கொள்வது சாதாரண விடயமாகும். இதனடிப்படையில் இம்மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாமல் போனால் , அக்கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்ய தற்போது கட்சி மட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது\" என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/press-release-on-jigina/", "date_download": "2021-01-19T11:27:20Z", "digest": "sha1:2KIDQHWMVTG4U5QZQ57ZN2G4SSEEZLOG", "length": 10046, "nlines": 194, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Press release on “Jigina”. | Thirdeye Cinemas", "raw_content": "\nஒவ்வொரு இசை அமைப்பாளருக்கும் தனி திறன் உண்டு.’ஜிகினா’ படத்தின் இசை அமைப்பாளர் ஜான் பீட்டர் தனக்கென ஒரு இடத்தை தமிழ் நாட்டின் கலாசார இசையை பதிவு செய்வதன் மூலம் பிடித்து உள்ளார்.அவர் பணியாற்றிய படங்கள் அவரது தென் தமிழ் நாட்டின் கலாசார புலமையை பறை சாற்றுகிறது. மதுரை சம்பவம், போடி நாயக்கனூர் கணேசன், சொகுசு பேருந்து, கன்னியும் காளையும் செம்ம காதல், தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ ஜிகினா’ என மின்னுகிறார் ஜான் பீட்டர். ‘ அவருக்கு இயற்கையாகவே ஒரு இயக்குனரின் உணர்வையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் மன நிலை இருக்கிறது , அவருடன் பணி புரிவது ஒரு சீரிய அனுபவம் ‘ என்று கூறுகிறார் ‘ஜிகினா’ இயக்குனர் நந்தா பெரியசாமி.\n500க்கும் மேற்பட்ட விளம்பர பாடல்களுக்கு இசை அமைத்து உள்ள ஜான் பீட்டர் , லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசை கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிட தக்கது.’ எனக்கு என்னுடைய இசை பதிவு அறையில் ஒவ்வொரு நாளும் , புதிய நாளே.நான் எந்நேரமும் இசையை பற்றி மட்டுமே சிந்திப்பவன். நான் பெரும்பாலும் தென் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பற்றி இசை அமைத்தாலும் , என்னுடைய பலமும் ஆர்வமும் வித்தியாசமான இசை மீது தான்.பல்வேறு இயக்குனர்களிடம் பணியாற்றி என்னுடைய இசை திறமையை வெளி காட்ட வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும். தென்னகத்தின் இசை குயில் எஸ்.ஜானகி அவர்களுடன் ‘பூம் பூம்’ படத்துக்காக பணியாற்றியது என்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் ஜான் பீட்டர்.\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/06/blog-post_27.html", "date_download": "2021-01-19T11:46:09Z", "digest": "sha1:BCVP354U353HFLJZKS6XZ74572MOE2ZM", "length": 29950, "nlines": 141, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அமெரிக்க இராணுவவாதமும், சார்லெஸ்டன் படுகொலையும்", "raw_content": "\nஅமெரிக்க இராணுவவாதமும், சார்லெஸ்டன் படுகொலையும்\nபுதனன்று இரவு தெற்கு கரோலினா மாநிலத்தில் சார்லெஸ்டன் நகரில் உள்ளதேவாலயம் ஒன்றில் ஒன்பது ஆபிரிக்க-அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களின்படுகொலை, பல சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ள ஒரு சம்பவமாகும்.அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள்,ஊடகங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ அரசியல் வாட்டாரங்களால் வழங்கப்பட்டமேலோட்டமான உதிரித்தகவல்களை விட ஓர் ஆழ்ந்த விளக்கத்தைவிரும்புகின்றனர்.\nமனரீதியில் பாதிக்கப்பட்ட ஒரு தனிநபரால் நடத்தப்பட்ட முட்டாள்தனமானவன்முறை என்ற ஆரம்ப ஊடக குணாம்சப்படுத்தல்கள் எதையும்விளங்கப்படுத்தவில்லை. வியாழனன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டஜனாதிபதி ஒபாமாவால் அவரது தேசிய உரையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி,இமானுவேல் AME தேவாலயத்தின் படுகொலையை 1963 பேர்மின்ஹாம்தேவாலய குண்டுவெடிப்பில் நான்கு இளம் ���ருப்பின பெண்களின்கொல்லப்பட்டதைப் போன்ற, குடியுரிமைகள் சகாப்தத்தினது அட்டூழியங்களின்ஒரே நேர்கோட்டில் நிறுத்துவதற்கு சற்றே சிறந்த முயற்சியாக உள்ளது.\nநகைச்சுவையாளர் ஜொன் ஸ்ருவார்ட் அவரது வியாழக்கிழமை தொலைக்காட்சிநிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரிதும் விவாதித்த கருத்துரையில் தெரிந்ததைப்போல, இனவாதமே சார்லெஸ்டன் துயரத்தின் அடிப்படையான மற்றும்பிரத்யேகமான காரணமாகவும் கூட இருக்கிறது என்ற நிலைப்பாடு, ஒருதீவிரமான உருக்குலைந்த முன்னோக்கிற்கு இட்டுச் செல்கிறது. ஸ்ருவார்ட் அந்தபடுகொலையை \"ஆறமுடியாத பிளவடைந்துசெல்லும் இனவாத காயமாகவும்,ஆனால் நாம் அவ்வாறு ஒன்று இல்லாததைப் போல நடிக்கிறோம்\" என்றுகுற்றம்சாட்டினார்.\nஇனவாத அணுகுமுறைகளும் மற்றும் உறவுகளும் இனப்பாகுபாடுகாட்டப்பட்டதெற்கில் இருந்ததுபோல் மாற்றமடையாது இருப்பதுடன் மற்றும் கடந்த அரை-நூற்றாண்டாக முற்றிலும் பயனற்றமுறையில் வாழ்ந்திருந்ததைப் போலவும்,இங்கே இனவாதம் என்பது அதன் சமூக மற்றும் வரலாற்று வேர்களிலிருந்துபிரித்தெடுக்கப்பட்டு, அமெரிக்க சமூக உளவியலின் ஒரு சுதந்திரமான மற்றும்நிரந்தரமான அம்சமாக மாற்றப்பட்டுள்ளது.\nசார்லெஸ்டன் படுகொலைக்கு பொதுமக்களின் எதிர்வினை, மூர்க்கமானசீற்றங்களில் ஒன்றாக இருந்தது.\n1960களில் அங்கே Klan இன் குற்றங்களுக்குஇருந்ததுபோல், அங்கே Roof இன் நடவடிக்கைகளுக்கு எவ்வித குறிப்பிடத்தக்கஆதரவும் இல்லை. மேலும் அவரது காரை அடையாளம்கண்ட மற்றும்அவரையும் பின்தொடர்ந்த ஒரு வெள்ளையின பெண்மணி அவரின்வெள்ளையின தொழில்வழங்குனரின் அழுத்தம் காரணமான வழங்கிய குறிப்புதான் அவரை கைது செய்ய இட்டுச் சென்றது.\nசார்லெஸ்டன் படுகொலை பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கத்தை, மாற்றமடைந்திராதமற்றும் வரலாற்றுக்குப்புறம்பான வடிவத்தில், இனப்பாகுபாடு அணுகுமுறையின்உயிர்தப்பியிருப்பதாக கூறப்படுவதிலிருந்து இல்லாமல், மாறாக 21ஆம்நூற்றாண்டின் சமகாலத்திய அமெரிக்க சமூகம் மற்றும் உலகளாவியமுதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து காண வேண்டும்.\nDylann Roof இன் உள்நோக்கத்தை வேண்டுமானால் இனவாதமாக சித்தரிக்கலாம்.ஆனால் அங்கே கடந்த இரண்டு தசாப்தங்களாக டஜன் கணக்கான அதுபோன்றபாரிய படுகொலைகள் நடந்துள்ளன. அதில் தனிநபர்களின் உள்நோ���்கங்கள்வேறுவேறாக இருந்துள்ளன. ஆனால் கொலம்பைன் உயர்நிலை பள்ளி மற்றும்வெர்ஜீனியா தொழில்நுட்ப பயிலகத்தின் மாணவர்கள் மீது, அரோராவின்கொலோராடோவில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது, நியூயோர்க்கின் பின்ஹாம்டன் சேவை மையத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மீது,கொன்னெக்டிகட் நியூடவுனில் பள்ளிக்கூட குழந்தைகள் மற்றும் அவர்களின்ஆசிரியர்கள் மீது, அரிஜோனா துக்சனில் ஒரு காங்கிரஸ் பெண்மணியைச் சந்திக்கவந்திருந்த அரசியலமைப்பு அதிகாரிகள் மீது என அப்பாவி மக்கள் கூட்டத்திற்குஎதிராக முக்கியமாக அந்நியப்படுத்தப்பட்ட தனிநபர்கள், வழமையாக தனித்துசெயல்பட்ட, ஆக்ரோஷமான மனிதபடுகொலை நடவடிக்கையின் அதிகரிப்பானதுஒரேமாதிரியான சமூக நிகழ்வுபோக்கை எடுத்துக்காட்டியுள்ளன.\nபாரிய படுகொலைகள் என்பது தனிநபர் சம்பந்தபட்டதல்ல, அதுவொரு சமூகநிகழ்வுபோக்கு என்பதுடன், அது அமெரிக்க முதலாளித்துவத்தின்ஆழமடைந்துவரும் முரண்பாடுகள், மற்றும், அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கஅரசாங்கத்தின் பாகத்தில் எல்லா மட்டங்களிலும் அதிகரித்தளவில்வன்முறையில் தங்கியிருப்பது என ஒரு சமூக துன்பியலின் வெளிப்பாடாகபுரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும்.\nவியாழனன்று ஜனாதிபதி ஒபாமா அவரது கருத்துக்களில் குறிப்பிடுகையில், “இதுபோன்ற பாரிய வன்முறை ஏனைய முன்னேறிய நாடுகளில் நடப்பதில்லை,”என்றார். பரந்தளவில் துப்பாக்கி வைத்திருப்பதே பிரச்சினை என்பதுடன்சம்பந்தப்படுத்துவது, தாராளவாத மற்றும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவழங்கப்படும் மற்றொரு மேலோட்டமான மற்றும் வெற்று விளக்கமுமாகும்.\nஅமெரிக்காவை ஏனைய எல்லா நாடுகளில் இருந்தும் மிகவும் வேறுபடுத்துவதுஎன்னவென்றால் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து உலகெங்கிலும் \"பாரியவன்முறையில்\" ஈடுபட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.\nமுதல் வளைகுடா போர் (1991); சோமாலியா (1992-94); போஸ்னியா மற்றும்கொசோவோ (1995-1999); ஆப்கானிஸ்தான் (2001 இல் இருந்து இப்போதுவரையில்); இரண்டாம் வளைகுடா போர் (2003-2011); லிபியா (2011); மற்றும்இப்போது ஈராக்கில் மூன்றாம் போர், அத்துடன் இந்த முறை சிரியாவிலும் (2014இல் இருந்து இப்போது வரையில்) என கடந்த கால்-நூற்றாண்டாக, அமெரிக்கஇராணுவ படைகள் ஏறத்தாழ தொடர்ந்து போர்முறைகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கு கூடுத���ாக இப்போது அதன் 15ஆம் ஆண்டைநெருங்கி கொண்டிருக்கும், காலம் மற்றும் இட வரையறையற்ற ஒரு மோதலான\"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\", வெளிநாட்டிலும் சரி அதிகரித்தளவில்உள்நாட்டிலும் சரி இரண்டிலும் கொடூரமான ஒடுக்குமுறைக்குபோலிக்காரணமாக மாறியுள்ளது.\nஇத்தகைய போர்களில் மற்றும் உள்நாட்டு போர்களில் மில்லியன்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இவை அமெரிக்க ஜனாதிபதிகள் ஜோர்ஜ்டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமாவை 21ஆம் நூற்றாண்டின் முன்னணி பாரியபடுகொலையாளர்களாக ஆக்குகின்றன. டிரோனிலிருந்து வீசப்படும் கப்பற்படைஏவுகணைகளைக் கொண்டு படுகொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலில்கையெழுத்திட சிஐஏ மற்றும் இராணுவ அதிகாரிகளை ஒபாமா வாரந்தோறும்சந்தித்து வருகிறார்.\nஒரு கால்-நூற்றாண்டு அமெரிக்க போர்களின் விளைவுகள் தான் என்னஉலகெங்கிலும், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போதுஅகதிகளாக்கப்பட்டுள்ளார்கள், அவர்களில் பெரும் பெரும்பான்மையினர் மத்தியகிழக்கின் எண்ணெய் வளங்கள் மீது ஆக்கிரமிக்கும் நோக்கில் மற்றும் அமெரிக்கஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அந்தஸ்தை பேணும் நோக்கில் வாஷிங்டனால்தூண்டிவிடப்பட்டு எரியூட்டப்பட்ட உள்நாட்டு போர்களால் அல்லது அமெரிக்கபடையெடுப்பால் செயல்படும் சமூகங்களாக இருந்து சீரழிக்கப்பட்ட சிரியா, ஈராக்,யேமன், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்ஆவர்.\nஉக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா மற்றும் தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் சீனாஉடன் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் அணுஆயுத சக்திகளுக்குஇடையே இராணுவ மோதல்களாக வெடித்தால் அதிலிருந்து விளையும்உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக இருக்கும்.\nஅமெரிக்காவிற்குள், இதுவரையில் ஒருபோதும் இருந்திராத அளவுக்குஒவ்வொன்றையும் விஞ்சிவிடக்கூடிய ஓர் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின்வளர்ச்சியுடன் சேர்ந்து, மேலும் அது அதிகரித்தளவில் அமெரிக்க மக்களையே ஓர்எதிரியாக இலக்கில் வைக்க பார்க்கின்ற நிலையில், ஜனநாயக ஆட்சி வடிவங்கள்ஒரேசீராக அழிக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளடக்கத்தில் தான் எல்லா இனங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான பொலிஸ்வன்முறையின் பாரியளவிலான அதிகரிப்பைப் புரிந்துகொள்�� வேண்டும். கடந்தஆண்டு மிசோரி ஃபேர்குஷன் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டியதைப் போல,ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்முறைகள் அமெரிக்க தொழிலாளவர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.\nஒரு கால்-நூற்றாண்டு போரானது, அமெரிக்க அரசியல், கலாச்சாரம், இராணுவவன்முறையைப் பெருமைப்படுத்தும் ஊடகங்கள், ஓயாது அச்சமூட்டல்கள்,மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுகளைஅதிகரிப்பது ஆகியவற்றால் மாசடைந்துள்ளது.\nஅந்த படுகொலையை அரசியல்வாதிகளின் பிரச்சார தளத்தில்எடுத்துக்காட்டுவதற்காக அவர்களோடும் மற்றும் மக்களோடும் \"பேசுவதே\"இப்போது ஊடக பண்டிதர்களின் வழமையான ஒன்றாக ஆகியுள்ளது.இமானுவேல் AME தேவாலயத்தில் இந்த கொடூரமான சம்பவங்கள் நடப்பதற்குவெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர், தெற்கு கரோலினா செனட்டர் லிண்ட்செகிரஹாம் பின்வரும் பெருமைபீற்றல்களுடன் அவரது ஜனாதிபதி பிரச்சாரத்தைத்தொடங்கினார்: “நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், நீங்கள் அல்கொய்தா அல்லது ISIL இல் சேர்வது குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள்என்றால், நான் ஒரு நீதிபதியை அழைக்க மாட்டேன். ஒரு டிரோனுக்கு தான்அழைப்புவிடுபேன், நாங்கள் உங்களை கொன்றே விடுவோம்,” என்றார்.\nஇராணுவவாதத்தின் வளர்ச்சியானது அமெரிக்க முதலாளித்துவ முட்டுச்சந்தின்ஒரு வெளிப்பாடாகும். பொருளாதார வளர்ச்சி, இதுவரையில் முற்றிலும்எந்தளவிற்கு இருந்தாலும், அது உழைக்கும் மக்களின் வேலைகள் மற்றும்வாழ்க்கை தரங்களை விலையாக கொடுத்து முன்பினும் பெரியளவில் தனிநபர்செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள பெரும் பணக்காரர்களின்ஆதாயத்திற்காகவே உள்ளது. அமெரிக்க பொருளாதாரம் உலகத்தின் வேகத்தைஅமைத்த அல்லது அமெரிக்க தொழிலாளர்கள் மிகச்சிறந்த வாழ்க்கை தரங்களைஅனுபவித்த அந்த நாட்கள் எல்லாம் நீண்டகாலத்திற்கு முன்னரே போய்விட்டன.அமெரிக்க சமூகம், அதன் பள்ளிக்கூடங்கள், அதன் ஸ்தூலமான உள்கட்டமைப்பு,அதன் அமைப்புகள் முடமாகியிருப்பது தெளிவாக தெரிகிறது.\n போர், டிரோன் படுகொலைகள்,சித்திரவதை, அன்னியநாடுகளிடம் ஒப்படைப்பு; பொலிஸ் வன்முறை,சமத்துவமின்மை, உள்நாட்டிலேயே அரசு உளவுபார்ப்பது என புறநிலை சமூகயதார்த்தம், சுதந்தி���ம் மற்றும் வாய்ப்புகளின் தேசம் என்ற உத்தியோகப்பூர்வஅமெரிக்க புராணத்திற்கு முற்றிலும் எதிர்பதமாக உள்ளது.\nசமூக சீரழிவு, வன்முறை மற்றும் பிற்போக்குத்தனத்தால் குணாம்சப்பட்ட ஒருஅமெரிக்கா என்பதைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத இளம்தலைமுறையின் மீதே இந்த சமூக நெருக்கடியின் படுமோசமான தாக்கம்உள்ளது. மக்களின் எந்தவொரு பிரிவினரையும் விட அதிகமாகஇளைஞர்களுக்கே முன்மாதிரிகள், நம்பிக்கை, வாய்ப்பு அவசியப்படுகிறது. வோல்ஸ்ட்ரீட் மற்றும் CIA க்கு ஆதரவாக, அத்தகைய வார்த்தைகளைச்சிடுமூஞ்சித்தனமாக காட்டிக்கொடுப்பதற்கு மட்டுமே ஒபாமா அவற்றைகையாள்கின்றார்.\nஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய மிகவும் நோக்குநிலை பிறழ்ந்தவர்கள் மட்டுமேஇந்த சமூக நெருக்கடிக்கு Dylann Roof பாணியில் விடையிறுப்பார்கள்.ஏனையவர்கள், பிற்போக்குத்தனத்தின் கரங்களில் விழுந்தவர்கள், அரசியல்குண்டர்களாக மற்றும் சிஐஏ படுகொலையாளர்களாக மற்றும் எதிர்காலமுதலாளித்துவ அரசியல்வாதிகளாக ஆவார்கள். ஆனால் பரந்த பெரும்பான்மைஇளைஞர்களும் மற்றும் தொழிலாள வர்க்கமும் ஒட்டுமொத்தமாகமுதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் ஆட்சியாளர்களுக்கு எதிரானபாரிய போராட்டங்களுக்குள் இடதை நோக்கி, நகர்ந்து வருகிறது.\nஇந்த வரவிருக்கின்ற இயக்கத்தை, மனிதயினத்திற்கு உண்மையானநம்பிக்கையை மட்டுமே வழங்கும் ஒரு புரட்சிகர முன்னோக்கைக் கொண்டு,அதாவது முதலாளித்துவ வன்முறை, ஒடுக்குமுறை மற்றும்சமத்துவமின்மைக்கு முடிவுகட்டி, சமத்துவம் மற்றும் மனித ஐக்கியத்தின்அடிப்படையில் ஓர் உலக சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கானபோராட்டத்தைக் கொண்டு, ஆயுதபாணியாக்குவதே கடமையாகும்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nகயானா நாட்டுப் பிரதமர் ஒரு \"சென்னைத் தமிழர்\"\nஅமெரிக்க இராணுவவாதமும், சார்லெஸ்டன் படுகொலையும்\nஅகதிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய சர்ச்சை தீவிரமடைகிறது\nபௌத்தத்தின் இருண்ட பக்கம் – பிபிசியின் ஆய்வு\nவடக்கில் போதைப்பொருள் பயன்பாட்டின் பின்னணியில் கோட...\nராஜபக்ச குடும்பத்தின் குற்றங்களை பட்டியலிடும் ஜே.வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bhutto/", "date_download": "2021-01-19T13:05:27Z", "digest": "sha1:3U2JP3CQHUCG6JXYQZCJ3YBBUMWS7A4K", "length": 205339, "nlines": 560, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bhutto « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா\nஇந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.\nவிடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு\nஅதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஉண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடு��் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா\n60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.\nமுதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.\nஇந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெ��ுக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.\nஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.\nநெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.\nஇந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.\nஇந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.\nநெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.\nஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.\nஅதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.\nபாகிஸ்தானி��் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்\nபேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nபாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்\nஅவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.\nதமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது எ��்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nகிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nபேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்\nஇந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.\nஅருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக���கொலா சர்கோசி கூறியுள்ளார்.\nபேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது\nபடுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nபேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….\n1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.\nஇராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.\nஅவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.\n1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்���ற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.\nஇவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.\nஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.\nநாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.\nதனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.\nஅவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.\nமூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.\n துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் மு���்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலைதந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்\nஅமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.\nமுஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது\nஅடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.\nசிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை\nதுணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவுஇஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.\nஅப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்��ும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமுஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.\nஅவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.\nபுட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :\nபெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.\nபுட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண��டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.\nமூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.\nபேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.\nராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.\nஅவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்���னர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.\nகடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.\nஅந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.\nஇரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.\nபேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.\nகூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nலண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.\nஅவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.\nஅவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.\nஇதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.\nபெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் ���வரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஇத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.\nஇதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.\nதான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.\nபாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.\nமற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.\nநேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.\nபேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை\nகார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன\nபேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஅவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.\nகடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.\nஇனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.\nதனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஅடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.\nபூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.\nபேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .\nதற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.\nஅதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில��, தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.\nஇஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.\nவியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.\nஇரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.\nஅவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.\nபேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\nமக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.\nஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.\nஎனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது\nஅவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nபேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.\nஇதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’\nலண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.\n1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதா��� மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.\nஇத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.\nதேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.\nபெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.\nபெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ\nபெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.\nபூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்தத��க அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nதாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.\nபூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதுபைக்குச் சென்றார் பேநசீர் மகன்\nகராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\nபேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.\nதுபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.\nபேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.\n19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.\nதலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.\nதம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.\nபேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nபேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி\nஇஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.\nஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.\nபேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.\nபேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.\nஉள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.\nஇஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அர��ுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.\nஇதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.\nஉள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.\nபடுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.\nநாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.\nஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.\nபேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.\nபேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.\nபேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.\nவிசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.\nதுப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.\nபேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.\nதனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.\nவியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.\nபஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பிரஸ்தத்தில் நாம் காண்பது என்ன\nபொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஅந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப��பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.\nஇன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.\nதேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக்கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.\nகெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.\nஅதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.\nபிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட மு���ியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.\nஇருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நாடக மக்கள்.\nஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.\nஇவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.\n“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.\nஅரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.\nஇதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.\n2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்குமாறும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திருந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.\nஇப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nகூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.\nநம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.\nகர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவ���ாகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காது. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.\nகூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.\nஇன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக்கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.\nகெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.\nஅதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.\nகெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.\nகர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.\nவேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தில் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.\nஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.\nஅது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் ��ள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.\nபொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.\nபிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.\nநிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.\nமன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.\nஅரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு நாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.\nமக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.\nஅரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.\nஅனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. பிலாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.\nஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல\nஎன்று தணியும் சுதந்திர தாகம்\nஎட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய பேநசீர் புட்டோ, மனித குண்டுத் தாக்குதலுடன் பாகிஸ்தானில் வரவேற்கப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியொரு வெடிகுண்டு கலாசாரத்தை ���ரசும், பாகிஸ்தானிய ராணுவமும் ஆதரித்ததன் விளைவை இப்போது அந்த நாட்டு அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.\nதீவிரவாத சக்திகள் தங்களுக்கு மத முலாம் பூசிக் கொள்வதன் மூலம் அரசின் ஆதரவும், ராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டதன் விளைவுதான், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்.\nஜெனரல் பர்வீஸ் முஷாரஃப் எந்தத் தீவிரவாத சக்திகளின் துணையோடு ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த சக்திகளை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி அடக்கவும் ஒடுக்கவும் முயன்றால், அந்தத் தீவிரவாத சக்திகள் எப்படிப் பேசாமல் இருக்கும்\nபாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்சியில் அமர்வதற்கு ஒன்று பஞ்சாபியராக இருக்க வேண்டும் அல்லது சிந்தியாக இருக்க வேண்டும். லாகூரைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் பஞ்சாப் என்றும், கராச்சியைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் சிந்து என்றும் அழைக்கப்படும். ஜெனரல் முஷாரஃபும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். சிந்துப் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ. அமெரிக்காவின் துணையோடு பிரதமர் முஷாரஃபும், பேநசீர் புட்டோவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முஷாரஃப் அதிபராகத் தொடர்வது என்றும், பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரமே. அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும், பேநசீர் புட்டோவும் கைகோர்த்து மீண்டும் மக்களாட்சி நிலவப் போராடுவதை விட்டுவிட்டு பேநசீர் புட்டோ, அதிபர் பர்வீஸ் முஷாரஃபுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா பேநசீர் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்பதுதான்.\nபேநசீர் புட்டோவுக்கு சிந்து மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, நவாஸ் ஷரீஃபும் சரி, பஞ்சாப் மாகாணத்தின�� நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்தான். ஆனால் இருவருக்குமே இருக்கும் பொதுவான பலவீனம், அவர்களது சுயநலமும், ஊழல் குற்றச்சாட்டுகளும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, அதிபராகவும் முஷாரஃப் தொடரலாமா என்கிற கேள்விக்கு விரைவிலேயே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க இருக்கிறது.\nபாகிஸ்தானிய அரசியலும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அமெரிக்காவின் கைப்பாவைகளாகத்தான் செயல்பட முடியும் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அந்த அளவுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. இதன் விளைவுதான் அதிகரித்து வரும் தீவிரவாதம். இதுவரை அண்டை நாடான இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானிலேயே தங்களது கைவரிசையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nமத முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்ளும் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால், முதலில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடு பாகிஸ்தானில் இருக்கக் கூடாது; இரண்டாவது, ஆட்சியில் ராணுவம் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்; மூன்றாவது, பாகிஸ்தானில் முறையான தேர்தல் நடைபெற்று மக்களாட்சி மலர வேண்டும். இல்லையானால், எல்லாம் வல்ல இறைவன்தான் பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும்\nஅரசியல்வாதிகள் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பார்கள் என்பதால் அரசியலை, பரமபத விளையாட்டுடன் ஒப்பிடுவதுண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு இந்த ஒப்பீடு மிக நன்றாகவே பொருந்தும்.\nபுட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது, ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பேநசீர். ஆனால் 1988-ல் அவர் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் அவர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டபோது, மக்களின் மதிப்பை இழந்தார்.\n1993-ல் மீண்டும் பிரதமரானபோது, அவர் மீது முன்பைவிட அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளே எழுந்தன. அதனால் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்���ு, போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேநசீரும் அவரது கணவர் ஸர்தாரியும் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களைக் காட்டின.\nஇதனால் சிறைக்குச்செல்ல வேண்டும் என்று அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினார் பேநசீர். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நாட்டைவிட்டே வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தபோதும் சரி, அவரும் அவரது கட்சியினரும் மக்களைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை.\nகடந்த 18-ம் தேதி பேநசீர் பாகிஸ்தான் திரும்பியபோது, அவர் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து 139 பேர் இறந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஆனால் சம்பவம் நடந்த சில வினாடிகளுக்குள் பேநசீர் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைவர்கள்முதல் குட்டித் தலைவர்கள்வரை அனைவரும் தங்களது சொகுசு கார்களில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பதுதான் இறந்தோர் குடும்பங்களுக்கு வேதனை அளித்த சேதி.\nகுண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட போதுமான வாகனங்கள் இல்லை. இறந்தவர்கள் அனாதைப் பிணங்களாகத் தெருவிலே கிடந்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பேநசீரைத் தவிர வேறு யாரைக் குறை கூறினாலும் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வருகை ரத்தகளறியாக மாறப் போகிறது என்பது பேநசீருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முன்பே தெரியும்.\nமுஷாரப் ஆட்சியில் மக்களைத் தவிக்கவிட்டு இவ்வளவுகாலம் பேநசீர் எங்கே போயிருந்தார் என அவரது கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர். முஷாரபுடன் முறையின்றி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே அவர் பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார் என்பதில் மக்களுக்கும் கோபமிருக்கிறது.\nமுஷாரப் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் முன்பைவிடச் சுதந்திரமாக இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவி செய்தவர் என்பதால் முஷாரபுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது.\nலால் மசூதி, பழங்குடி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மத அடிப்படைவாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அப்படியிருந்தும் முஷாரபை மக்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர் பதவிக்கு வந்தவிதமும், பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தந்திரங்களும்தான்.\nஆனால், இந்தத் தந்திரங்கள் அனைத்தையும் இதற்கு முன்பே செய்தவர்தான் பேநசீர். அவரும் தனது வசதிக்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தியவர்தான். தனது குடும்பத்தினருக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கியவர்தான்.\nபொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமரானாலும், இப்போது அவருக்கும் முஷாரபுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவு தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதற்குக் காரணம் முஷாரப் கையில் இருக்கும் ஆட்சிக் கலைப்பு அதிகாரம்தான். இதற்கான அரசியல்சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.\nஆட்சியைப் பிடிப்பதே சிரமம் என்பதால், இரண்டில் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது முடியாத விஷயம். இச் சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்த பேநசீர், பதவியில் நீடிக்க வேண்டுமானால் முஷாரபுக்கு அடிபணிந்தே சென்றாக வேண்டும். அதனால், தத்தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முஷாரபும் பேநசீரும் புதிய தந்திரங்களை பிரயோகிப்பார்கள்.\nஅமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக முஷாரபை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், பேநசீருக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். ஏனென்றால் முஷாரபைக் காட்டிலும் அமெரிக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவர் பேநசீர். முஷாரபுக்கு ஒருபடி மேலேபோய், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கக்கூட பேநசீர் தயங்கமாட்டார்.\nபேநசீரும், முஷாரபும் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமராவார். ஆனால் முன்புபோல் பேநசீரிடம் பாகிஸ்தான் மக்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பாகிஸ்தானை ஆட்சி செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது புட்டோவின் மகள் என்பதைத் தவிர.\nஉறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோச��் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.\nஇவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.\nதாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.\nபிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியு���் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.\nஅவருக்கும் வந்தது அரசியல் ஆசை. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.\nஅடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.\nபதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.\nநாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.\n2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.\nமொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊ��ல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்\nநல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.\nமுன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harpazo.net/ta/%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95", "date_download": "2021-01-19T11:38:06Z", "digest": "sha1:27F7OBSLGS2DVR2MGLGOV72VZZPFU3GR", "length": 7002, "nlines": 29, "source_domain": "harpazo.net", "title": "வெளிப்படுத்தப்பட்டது: டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nவெளிப்படுத்தப்பட்டது: டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக - இதுதான் உண்மை\nஹைபோகோனடிசம் உள்ளவர்களுக்கு உதவுவது எனது சிறப்பு. நான் அடிக்கடி கேட்கும் கேள்விகள்:\n1. டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை என்றால் என்ன என்று சொல்ல முடியுமா இது எது நல்லது நீங்கள் அதை எடுக்கும்போது என்ன நடக்கும் இந்த பக்கத்தில் அதிகமான டெஸ்டோஸ்டிரோனை அடிப்படையாகக் கொண்ட டெஸ்டோஸ்டிரோன் பல தயாரிப்புகளை நான் மதிப்பாய்வு செய்து வருகிறேன். 2. நீங்கள் அதிக டெஸ்டோஸ்டிரோனை எவ்வாறு பெற முடியும் என்பதை அறிய விரும்புகிறேன். மேலும் டெஸ்டோஸ்டிரோன் பெற பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையைப் பயன்படுத்துவதன் மூலம். 3. சிலருக்கு போதுமான டெஸ்டோஸ்டிரோன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கேள்விப்பட்டேன், ஆனால் அது உண்மையல்ல. ஆம், டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையைப் பயன்படுத்தாமல் நீங்கள் போதுமான டெஸ்டோஸ்டிரோனைப் பெற முடியாமல் போகலாம், ஆனால் எந்த டெஸ்டோஸ்டிரோன் பெற நீங்கள் ஒரு மரபணு ஆணாக இருக்க வேண்டியதில்லை. டெஸ்டோஸ்டிரோனைத் தேவைப்படுவதை விட உயிரியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஒரு உடலை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். 4. டெஸ்டோஸ்டிரோன் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் அதை எவ்வாறு பெறுவது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மருந்து இல்லாமல் டெஸ்டோஸ்டிரோனை எவ்வாறு பெறுவது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், தவறான விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதில் நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பதால் தான். 5. டெஸ்டோஸ்டிரோன் சப்ளிமெண்ட்ஸ் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேள்விப்பட்டேன். சோதனைகளில் பிற மருந்துகளைப் பிரதிபலிக்கும் ரசாயனங்கள் இருக்கலாம், அவற்றை நீங்கள் எடுக்கும் வரை எந்த வேதிப்பொருட்கள் உள்ளன என்பதை உங்களால் கணிக்க முடியாது.\nடெஸ்டோஸ்டிரோனின் அளவைக் குறிவைப்பதில் Provacyl விதிவிலக்காக நல்லது, ஆனால் என்ன காரணம்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிப்பதற்கான மிகச் சிறந்த மாற்றாக TestRX ஒன்றாகும் என்று தெரிகிறது, ...\nTesto Fuel தற்போது உண்மையான உள் முனையாகக் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்திய காலங்களில் வேக...\nஅதிக டெஸ்டோஸ்டிரோன் நிலைக்கு, Testogen மிகவும் உகந்த Testogen. டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவது மிகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/service-agreements", "date_download": "2021-01-19T11:51:01Z", "digest": "sha1:LZZFDNJSXI3POEMNKPRYK7VX64CQ4LC5", "length": 13887, "nlines": 368, "source_domain": "tam.proz.com", "title": "Translator service agreements - ProZ.com", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411887", "date_download": "2021-01-19T11:47:46Z", "digest": "sha1:673OJVJD42JE2AM7BXC5JF4K6U46RY5U", "length": 19790, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று இனிதாக: திருவள்ளூர் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் இன்றைய நிகழ்ச்சிகள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம் ஜனவரி 19,2021\nதி.மு.க.,வுக்கு எதிராக அணி திரள திட்டம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார் ஜனவரி 19,2021\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nதிருமஞ்சனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், கனகவல்லி தாயாருக்கு திருமஞ்சனம், காலை, 9:30 மணி, தாயார் உள்புறப்பாடு, மாலை, 5:30 மணி.\nராகவேந்திரா சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், மகாலட்சுமி பூஜை,\nகாமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம்,\nதர்ம சாஸ்தா அய்யப்ப சுவாமி கோவில், புதுப்பட்டு, மப்பேடு, மஹா கும்பாபிஷேகம், காலை, 9:00 மணி, மஹா அபிஷேகம், மதியம், 12:00 மணி, ஜோதி தரிசனம், நள்ளிரவு, 12:00 மணி.\nசந்தன விநாயகர் கோவில், என்ஜி.ஓ. காலனி, பூங்கா நகர், திருவள்ளூர்,\nl மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், கணபதி ஹோமம், மாலை, 5:30 மணி, அபிஷேகம், மாலை, 6:30 மணி, பிரார்த்தனை\nl வெற்றி விநாயகர் கோவில், அரச மரத்தடி, ஆயில் மில், திருவள்ளூர், இரவு, 7:00 மணி.\nl வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், விநாயகர் சபைக்கு அபிஷேக ஆராதனை,\nஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், காரியசித்தி கணபதி சன்னிதியில் சங்கட நிவாரண ஹோமம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், காலை, 10:00 மணி, மஹா தீபாராதனை, மதியம், 1:30 மணி.\nராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8;30 மணி, மஹா மங்கள ஆரத்தி, கா��ை, 10:00 மணி.\nமுக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு பூஜை,\nl மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, பள்ளியறை பூஜை,\n* விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை, 6:00 மணி.*தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி,\nமூலவருக்குசிறப்பு அபிஷேகம்,காலை, 7:00 மணி.\nமின்வாரிய நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம்,\nஅரக்கோணம் சாலை, திருத்தணி, காலை, 10:00 மணி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. 'மாஜி' எம்.எல்ஏ., காலமானார்\n2. துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்\n3. தயார் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகள்\n4. இன்றைய மின் தடை\n5. பள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\n1.கனமழையால் கடலை சாகுபடி பாதிப்பு\n1. நகை, பணம் திருட்டு\n2. கும்மிடி., டயர் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் ���ெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/facebook-new-cryptocurrency-libra-and-digital-wallet-calibra/", "date_download": "2021-01-19T11:01:42Z", "digest": "sha1:EUUUVZUSJTUM7U5ND4Z6CGKX4V4G5HC2", "length": 38950, "nlines": 256, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவ���ு குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷா���்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனை��்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமி���ில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படு��்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News ஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்\nஃபேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள லிப்ரா (Facebook Libra Cryptocurrency) மெய்நிகர் நாணயத்தை ஃபேஸ்புக் நிறுவனத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்த இயலாது. இதனை லிப்ரோ கூட்டமைப்பு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. இதுதவிர, கலிப்ரா (Calibra digital wallet) என்ற பெயரில் டிஜிட்டல் வாலெட் ஒன்றையும் ஃபேஸ்புக் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்ய உள்ளது.\nதற்போது லிப்ரா கூட்டமைப்பில் 28 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர், அறிமுகத்திற்கு முன்பாக 100 உறுப்பினர்களாக உயர்த்துவற்கு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டமைபில் உள்ள முக்கிய நிறுவனங்களில் சில மாஸ்டர்கார்டு, விசா, உபெர், பேயு, பேபால், காயின்பேஸ் மற்றும் ஸ்பாடிஃபை. ஸ்ட்ரைப், ஈபே, லிஃப்ட், வோடபோன், பேஸ்புக் கலிப்ரா ஆகியவை அடங்கும். நாணயம் வெளியிடுவதற்கு முன்பாக அமெரிக்கா $10 மில்லியன் கூட்டாக முதலீட்டை மேற்கொள்ள உள்ளன.\nபிட்காயின் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும், அதே போன்ற முறையில் செயல்பட உள்ளது. ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு இலாப நோக்கமற்றதாக செயல்பட உள்ள லிப்ரா டிஜிட்டல் நாணயமாக இருக்கும், இது வங்கி வைப்புத்தொகை மற்றும் குறுகிய கால அரசாங்க பத்திரங்கள் உள்ளிட்ட நிஜ உலக சொத்துக்களின் இருப்புடன் ஆதரிக்கப்படுகிறது, மேலும் அவை பாதுகாவலர்களின் வலைப்பின்னலால் வைத்திருக்கும். இந்த கட்டமைப்பானது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் விலையை உறுதிப்படுத்துவதற்கும் நோக்கமாக உள்ளது.\nலிப்ராவின் துல்லியமான பரிவர்த்தனைகள் ஒரு பிள���க்செயின் மூலம் இயக்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும், இது கணினிகளின் நெட்வொர்க் மூலம் பரிவர்த்தனைகள் பராமரிக்கப்பட உள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட உள்ள டிஜிட்டல் முறையிலான வாலெட் ஆகும். இந்த வாலெட்டிற்கு ஃபேஸ்புக் டேட்டா எக்காரணம் கொண்டு பயன்படுத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் கலிப்ரா சேவையை பெற தனிநபர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது அரசு அனுமதித்த ஆதாரங்களை கொண்டு மட்டும் பயன்படுத்த இயலும். குறிப்பாக இந்த டிஜிட்டல் வாலெட் ஃபேஸ்புக் மெசஞ்ர், வாட்ஸ்அப் போன்றவற்றில் இயங்கும் வகையிலும், பிரத்தியேகமான ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்களும் வழங்கப்பட உள்ளது.\n2020 ஆம் ஆண்டின் மத்தியில் ஃபேஸ்புக் கலிப்ரா மற்றும் லிப்ரா மெய்நிகர் நாணயம் நடைமுறைக்கு கிடைக்க உள்ளது.\nPrevious articleதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையர் தினம் கூகுள் டூடுல்\nNext articleவடக்கு அரைக்கோளத்தில் கோடைக் காலம் குறித்த கூகுள் டூடுல்\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\nஜியோ வெளியிட்ட ரூ.499 மற்றும் ரூ.777 பிளான் சிறப்புகள் என்ன\nகூகுள் டேட்ரீம் வியூ விஆர் ஹெட்செட் விலை ரூ.6499\nரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹைதராபத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கிறது ஒன்பில்ஸ்\nஆதார் தகவலை திருடிய அமெரிக்கா : விக்கிலீக்ஸ்\nமுதல் முதலாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6-களுடன் வெளிவரும் ஓப்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lesson-4771201150", "date_download": "2021-01-19T12:46:58Z", "digest": "sha1:POAA6U7FVRHIFT22MR4TNJJ5ZFCSP7GO", "length": 5261, "nlines": 192, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات | Detalles del lección (Tamil - Árabe) - Internet Polyglot", "raw_content": "\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். احذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا\nசுற்று பயணம் டிக்கெட் ·\nப��ாக்குவரத்து ஒளி வரை ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/11248", "date_download": "2021-01-19T11:24:56Z", "digest": "sha1:GFAJISIPDI3GJJKUOHGLBITA3CCOJBUX", "length": 9294, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "உரும்பிராய் பிரதேச இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு.!! இந்தக் காலத்தில் இப்படியும் இளைஞர்களா.? குவியும் பாராட்டுக்கள்.! | Newlanka", "raw_content": "\nHome Sticker உரும்பிராய் பிரதேச இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு. இந்தக் காலத்தில் இப்படியும் இளைஞர்களா. இந்தக் காலத்தில் இப்படியும் இளைஞர்களா.\nஉரும்பிராய் பிரதேச இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு. இந்தக் காலத்தில் இப்படியும் இளைஞர்களா. இந்தக் காலத்தில் இப்படியும் இளைஞர்களா.\nஉலகெங்கிலும் கொடிய கொரோனா நோய்த் தாக்கம் மெல்ல மெல்ல மறையத் தொடங்குவது போல ஒரு விம்பம் உருவாகியிருக்கும் நிலையில், எமது நாட்டிலும் அரசாங்க நிறுவனங்கள் முதற்கொண்டு தனியார் நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மெல்ல இயங்கத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பாடசாலைகளும் இயங்கத் தொடங்கிவிடும் என்ற அரசின் அறிவிப்புகளுக்கு மத்தியில், எமது யாழ் மாவட்டத்திலும் பல்வேறு மட்டங்களில் எமது சூழலை சுத்தமாக்கும் நடவடிக்கைள் ஆரம்பமாகிவிட்டன. அந்த வகையில் யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் மைந்தர்கள் பலரும் ஒன்றிணைந்து நேற்று(14.06.20) முழு நாளும் பாரிய சிரமதான நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். பாடசாலைக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும், தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் பலரும் ஒன்றிணைந்து எமது இளைய சமுதாயத்தின் வளமான கல்விக்காக, பாடசாலைச் சூழலில் சிரமதானம் மற்றும் பாடசாலைக் கட்டிங்களை மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஅத்துடன் தமது பாடசாலையின் உட்புறச் சுவர்களுக்கு அழகான முறையில் வர்ணம் பூசியதுடன் வரவேற்பு நுழைவாயிலையும் வர்ணம் கொண்டு அலங்கரித்துள்ளனர். கொரோனா காலம் முடிந்து கல்வி கற்கத் திரும்பும் எமது இளைய சகோதர சகோதரிகள் ஓரு ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க வேண்டும் என்ற இவர்களின் உயரிய சிந்தனைக்கு, இந்த செயற்பாடு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு. நாட்டில், காலத்தின் கோலமாக எமது இளைய சமுதாயம் தறிகெட்டும் திரியும் இந்தக் காலத்தில், எமது சூழலையும் எமது இளைய சந்ததியின் சிறப்பான எதிர்காலத்திற்காக செயற்பட்ட இந்த இளைஞர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.. இவ்வாறான இளைஞர்களின் முன்மாதியான செயற்பாட்டை, கிராமத்து பெரியோர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.\nPrevious articleதிருமணபந்தத்தில் இணையும் ஜோடிகள் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் போது, அவர்களது இல்லற வாழ்வு குறித்து பேசிக்கொள்வது சரியா\nNext articleஇலங்கை மீது நம்பிக்கையில்லை நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம்..\nதமிழர் பாரம்பரிய கலாச்சாரங்களுடன் அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாகும் ஜோ பைடனை வரவேற்கத் தயாராகும் அமெரிக்கர்கள்\nஐஸ்கிறீம் பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்..ஐஸ்கிறீம் நிறுவனத்திற்குள் ஊடுருவிய கொரோனா ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..வவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nதமிழர் பாரம்பரிய கலாச்சாரங்களுடன் அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாகும் ஜோ பைடனை வரவேற்கத் தயாராகும் அமெரிக்கர்கள்\nஐஸ்கிறீம் பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்..ஐஸ்கிறீம் நிறுவனத்திற்குள் ஊடுருவிய கொரோனா ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..வவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமிகப் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இந்திய அணி\nகோரத் தாண்டவமாடும் கொரோனாவிற்குப் பலியான யாழ். இந்துவின் மைந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/30/", "date_download": "2021-01-19T12:10:20Z", "digest": "sha1:4RKLWJFKAUPFIR6K5HZ6GEWU2I5Z26UF", "length": 7626, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 30, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஜப்பானின் வடக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளில்லா ...\nஇரணைதீவில் மக்களை மீள்குடியேற்றுமாறு த.தே.கூ வலியுறுத்தல்\nதனியார் பஸ் ஊழியர்கள் சீதுவையில் கைது\nபாவனைக்கு உதவாத 10 கோடி ரூபா பெறுமதியான சொக்லேட் கண்டுபிட...\nமலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு\nஇரணைதீவில் மக்களை மீள்குடியேற்றுமாறு த.தே.கூ வலியுறுத்தல்\nதனியார் பஸ் ஊழியர்கள் சீதுவையில் கைது\nபாவனைக்கு உதவாத 10 கோடி ரூபா பெறுமதியான சொக��லேட் கண்டுபிட...\nமலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு\nபெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்...\nவிண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லும் நவீன விண்ணோடம்\nவாக்குரிமையின் அவசியத்தை தெளிவூட்டும் வகையில் யாழில் இன்ற...\nவிண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லும் நவீன விண்ணோடம்\nவாக்குரிமையின் அவசியத்தை தெளிவூட்டும் வகையில் யாழில் இன்ற...\nமொறகொல்ல கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள், விமானப்படை விம...\nதகுதியான ஒருவரை நிறுத்தும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில...\nமுச்சக்கர வண்டி பெற்றுத்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட பெண் ...\nடெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம்\nகூகுள் (Google) இலச்சினையில் மாற்றத்தை இனங்கண்டு கொள்ள மு...\nதகுதியான ஒருவரை நிறுத்தும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில...\nமுச்சக்கர வண்டி பெற்றுத்தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட பெண் ...\nடெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம்\nகூகுள் (Google) இலச்சினையில் மாற்றத்தை இனங்கண்டு கொள்ள மு...\nஇரு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ...\nசிறைக்கு செல்லும் ஆர்யா, விஜய்சேதுபதி\nஅளுத்கம கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள், விமானம்...\nசவூதி அரேபியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இலங்கை பணிப்...\nசுற்றுலா விசாவின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 20...\nசிறைக்கு செல்லும் ஆர்யா, விஜய்சேதுபதி\nஅளுத்கம கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள், விமானம்...\nசவூதி அரேபியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இலங்கை பணிப்...\nசுற்றுலா விசாவின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 20...\nசிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/entertainment/cineworld/india-tamilcinema-simbu/", "date_download": "2021-01-19T11:39:34Z", "digest": "sha1:64EOUDKZMRLA4OBPLCHTL6DWCQVOQEDK", "length": 7924, "nlines": 93, "source_domain": "www.t24.news", "title": "பொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரனும் களத்தில்..! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தூபியை கட்ட நிதி உதவி கோருகிறது மாணவர் ஒன்றியம்\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுமந்திரன்\nவேலணை பிரதேச செயலகத்தை முடக்கி கவனயீர்ப்பு போராட்டம்\nவிமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியர்\nரஷிய எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்\nபொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரனும் களத்தில்..\nActor / Actress சினி செய்திகள் திரையுலகம்\nபொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரனும் களத்தில்..\nசிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது இந்த படம். ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.\nசிம்பு தன் உடல் எடையை குறைத்த பிறகு நடித்த முதல் படம் ஈஸ்வரன் என்பதால், திரையரங்கில் இப்படத்தினை கொண்டாட சிம்பு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nஇப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nஈஸ்வரன் படத்தின் இறுதி கட்ட பணிகள் ஒருபுறம் போய் கொண்டிருக்க, படத்தின் இசையமைப்பாளர் தமன் புதிய அப்டேட் ஒன்றை கூறி, இணையத்தை அதிர வைத்தார். அவர் வெளியிட்ட பதிவில், ஈஸ்வரன் படத்தின் இசை பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.\nஇயக்குனர் சுசீந்திரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nபாலத்திற்குள் பாய்ந்த வாகனம் சாரதியை காணவில்லை\nஅரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேரர்\nஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்\nவில்லனாகும் தமிழ் நடிகர் ஜெய்\nவிட்ட இடத்தை பிடிக்க, இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி..\nவிக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன்\nலொஸ்லியவை காணவில்லை; புலம்பும் ரசிகர்கள்..\nராய் லட்சுமியின் மிருகா பட பஸ்ட்லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமூன்று நாட்களில் ஈஸ்வரன் வசூல் நிலவரம்- சிம்பு ரசிகர்கள் ஆரவாரம்\nமீண்டும் ஜிம்மி���் கலக்கும் சூர்யா; வெளியான வீடியோ கால் போட்டோ.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1ODA4Nw==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-19T11:22:13Z", "digest": "sha1:EMILBNMKRRLSLJK6DCHRSU3TW545VRCK", "length": 5402, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nதாம்பரம்: தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மைய பின்புற நுழைவாயில் வழியாக நேற்று ஒரு வாலிபர் அத்துமீறி நுழைந்தார். அவரை மடக்கி பிடித்து, பீர்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மணிஷேக் (29) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\nஉலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு\nடிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..\nவாக்களிக்க யாராவது பணம் கொடுத்தால், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு.\nபாஜகவால் என்னைத் தொட முடியாது: ஆனால் என்னை சுட முடியும்...டெல்லியில் ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி.\n: மூலப்பொருள் விலை உயர்வால் கார்களின் விலையை ரூ.34,000 வரை உயர்த்தியது மாருதி சுசுகி..\nஅதிக சீட் தராவிட்டால் கூட்டணி மாறுவோம் அமித்ஷா மிரட்டல்; அதிமுக அதிர்ச்சி\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தத�� பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\nசுப்மன் கில் அரைசதம்: இந்திய அணி அபாரம் | ஜனவரி 19, 2021\n4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக கைப்பற்றியது இந்தியா\nசிராஜ், ஷர்துல் தாகூர் அபாரம்: இந்திய அணிக்கு சவாலான இலக்கு | ஜனவரி 18, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/pmk-organization", "date_download": "2021-01-19T13:17:08Z", "digest": "sha1:YG4GFKTXHM6S7SYJOSQFRGR6SXBAAATL", "length": 5988, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "pmk", "raw_content": "\nதேர்தல் ஜல்லிக்கட்டு... கட்சிகள் மல்லுக்கட்டு\nவேலூர்: எம்.ஜி.ஆர் சிலையில் வன்னியர் சங்கக் கொடி - சர்ச்சையான பா.ம.க இளைஞர்கள் செயல்\nகொலை மிரட்டல் விடுத்த காடுவெட்டி குரு மகன் கனலரசன் - வன்னியர் சங்கத்தின் துணைத் தலைவர் புகார்\n`கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி' - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்\n`தி.மு.க-வை வெறுத்தவர் காடுவெட்டி குரு; உதயநிதிக்கு திடீர் அக்கறை ஏன்’ - கொதிக்கும் பா.ம.க\nஇட ஒதுக்கீடு: 3-வது கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் பா.ம.க - முதல் 2 கட்டங்கள் பிசுபிசுத்தது ஏன்\nவேலூர்: தனியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் மோசடி - பா.ம.க பிரமுகர் மீது குவியும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7587:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2021-01-19T10:52:47Z", "digest": "sha1:CIUSCS3OAZ63IWUXX6KXJU7N6SNNDNJF", "length": 36701, "nlines": 176, "source_domain": "nidur.info", "title": "நெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம்", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் நெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம்\nநெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம்\nநெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம்\nசூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாரமான ஜீவநீர��� ஆதியில் எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் பல்வேறு பதில்களைக் கூறி வந்தது.\nநாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்பு கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், வாயுக்களும்தான் வளிமண்டலத்தில் நிறைந்திருந் தன. பின்பு பூமி குளிர்ந்த போது வளிமண்டல நீராவியும் குளிர்விக்கப்பட்டு மழையாகப் பொழிந் தது. பூமியின் தாழ்வான இடங்கள் நிரப்பப்பட்டு ஏரிகளும் கடல்களும் உருவாயின.\nஅறிவியல் வளர்ச்சியின் அடுத்தக் கட்ட விளக்க மாக இவ்வாறு கூறப்பட்டது. கடும் வெப்பமான பூமியின் மீது விண்வெளியில் நிறைந்துள்ள ஆஸ்ட்ராய்டு எனும் நீர் நிறைந்த விண் கற்களும் பனிப்பந்து வால் நட்சத்திரங்களும் தொடர்ந்து மோதிப் பெரும் வெள்ளத்தைப் பூமிக்குக் கொண்டு வந்து கடல் உருவானதாகக் கூறப்பட்டது. இதன் பின்னரே ஒரு செல் உயிரினங்கள் தோன்றி பரி ணாம வளர்ச்சியடைந்து தாவர, மிருக, மனிதனாக மாறியதாகக் கூறுகிறார்கள்.\nநமது இருபதாம் நூற்றாண்டு அறிவியல் கருத்துக்களுக்கு முரணாக, அனைத்து நெறிநூல்களும் நீர், முதன் முதலில் உருவானது, சூரிய மண்ட லம் மற்றும் நட்சத்திரங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே என்று கூறி வருவது அறிஞர்களால் அலட்சியப்படுத்தப்பட்டது. காரணம் அறிவியலும் மதமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்ற கருத்து மேலை நாட்டு அறிவு ஜீவிகளால் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டது.\nஆனால் இன்று நெறிநூல்கள் கூறும் விண் வெளி நீர், சூரிய நட்சத்திர மண்டலங்கள் உருவாவதற்கு முன்பே, ஆதார ஜீவ நீராக விண்வெளியில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதன் விளக்கத்தை இறுதியில் பார்ப்போம்.\nதிருப்பாற் கடலில் பள்ளிகொண்ட பெருமாள் :\nஇந்து வேதங்களில் கூறப்படும் கடவுளான திருமால் வாசம் செய்யும் இடம் நமது பூலோகமல்ல. வானத்தில் அதாவது விண்வெளியில் உள்ள வைகுண்டம். அங்கு பெரும் வெள்ளப் பரப்பான பாற்கடலில் பள்ளி கொள்கிறார். இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்) பாம் பணை மேல் தெற்கு நோக்கிய சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். பாற்கடல் என்னும் பெரு வெள்ளக் கடல் பரப்பு பூமி உருவாவதற்கு முன்பே விண் வெளியில் படைக்கப்பட்டுவிட்டது.\nஅந்தப் பாற்கடல் என்னும் நீரில் இருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின என்பதை குறியீடாக காட்டுவதே பாற்கடல் கடைந்து படைப்புக் கள் வருவது. ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத் தமை உட்பட அறுபதாயிரம் அரம்பையர்கள் உச்சை சிரவஸ் எனும் வெள்ளைக்குதிரை, ஐரா வதம் எனும் வெள்ளை யானை மற்றும் புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பந்தம், சார்வ பெளமம், சுப்பிரதீகம் எனும் எட்டு வகை யானை, கெளஸ்து மணி, சிந்தாமணி, கவுத்துவ மணி, கற்பக மரம், பாரிஜாதம், சந்தனம், மந்தாரம் போன்ற ஐவகை மரங்கள், தன் வந்திரி, சூரிய, சந்திரன் மற் றும் பல ஆக சூரியன், சந்திரன், பூமி போன்றவைகள் படைக்கப்படுவதற்கு முன்பே ஆதியில் நீர் நிறைந்தி ருந்தும் அதிலிருந்து பிற ஜீவன்கள் வந்ததாக அறிய முடிகிறது.\nவிஷ்ணு என்றால் விண்ணவன் என்று பொருள். எட்டுத் திசையிலும் உள்ள அண்டங்களின் மூலவர். மாயோன், மால், திருமால் என்றாலே கருமை வண்ணம் கொண்டவன் “”கண்ணா கருமை நிறக் வண்ணா” கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப் பவன். நமது பேரண்ட பிரபஞ்சத்தைச் சூழ்ந்திருக் கும் பெரும் சக்தி; அடையாளம் காண முடியாத கரும் பொருள். கரும் சக்தி, (Dark Energy, Dark Matter)\nஇந்திய வேதத்தில் பழமையான ரிக் வேதம், பிரபஞ்சத்தின் மூலப்பொருளை “ஹிரண்ய கர்ப்பம்’ என்று சித்தரிக்கிறது. இதன் பொருள் “தங்கமயமான முட்டை’ ஆரம்பத்தில் எதுவுமற்ற பெருவெளியில் எல்லையற்று எங்கும் விரிந்து கிடந்த நீர்ப்பரப்பில் அந்த தங்க முட்டை தன்னந்தனியாக மிதந்து கொண்டிருந்தது. பின் அது இரண்டாக உடைந்து ஒரு பாதி “”பிரகிருதி” (பூமி)யாகவும், மறுபாதி சுவர்க்கமாகவும் (ஆகாயம்) உருக்கொண்டது.\nஎல்லா சுப காரியங்களிலும் இந்துக்கள் பாரா யணம் செய்யும் ரிக் வேதத்தின் பத்தாவது மண்ட லம், தொண்ணூறாவது புருஇ சூக்தம் இப்படிக் கூறுகிறது.\nமுதலில் உண்டான அந்த யஞ்ன புருஇனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தீர்கள். அதன் பிறகு சாத்யர்களும், தேவர்களும் ரிஷிகளும் இன் னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.\nபிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று.\nபறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும், பசு போன்ற வீட்டு மிருகங்களை யும் பிரம்மா படைத்தார்.\nபிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து ரிக், சாம வேத மந்திரங்களும் காயத்ரீ சந்தங் களும் உண்டாயின. அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று. அதிலிருந்தே குதிரைகள் தோன்றின.\nஇருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும், பசுக்களும் வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் தோன்றின. நீர் தெளிக்கப்பட்ட பின்னரே பிரம்மா வால் உயிர்கள் தோன்றின என்று இச்சுலோகம் கூறு கிறது. பிரம்மாவே, நாபிக்கமலத்தில் பிறந்தவர், தாமரை மலர்வது தரையில் அல்ல தண்ணீரில், தண்ணீர் இன்றி தாமரை இல்லை, பிரம்மா இன்றி படைப்புகள் இல்லை.\nயஜுர் வேதத்தை சார்ந்த தைத்ரிய ஆரண்யகம் (1:22) இந்த மந்திர புஷ்பத்தில் கூறுவதாவது.\nஓம் யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி: சந்த்ரமா வா அபாம் புஷ்பம்: புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி: ய ஏவம் வேத(1)\nயாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகி றான். நிலவே நீரின் மலர், யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங் களை உடையவனாக ஆகிறான்.\n“நிலவே நீரின் மலர்” என்ற முதலாம் ஸ்லோகத் தில் ஆரம்பித்து மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம் என்று உறுதியாகச் சொல்கிறது.\nஆபோ வா அக்னேராயதனம் – நீரே நெருப்பின் ஆதாரம்\nஆபோ வை வாயோராயதனம் -நீரே காற்றின் ஆதாரம்\nஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்-நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம்\nஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் -நீரே நிலவின் ஆதாரம்\nஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்-நீரே நட்சத்திரங்களின் ஆதாரம்\nஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்-நீரே மேகங்களின் ஆதாரம்\nஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்-நீரே மழைக்காலத்தின் ஆதாரம்\nபிரபஞ்சம் என்னும் ஜலக்கூட்டம் மேல் கிருகத் தில் இருக்கிறது அனைத்து உலகங்களும் நீரிலிருந்து தான் பிறந்துள்ளது. கடவுளுக்கு ஒப்பாக ஒருவரும் இருக்க முடியாது. ஆனால் கடவுளும் நீரும் நெருக்க மாக இருப்பதை அறிய முடிகிறது. தண்ணீர் திரவப் பொருள் உறைந்து விட்டால் திடப் பொருள் கொதி நிலையில் வாயுப் பொருள்,கடவுளும் ஏறக்குறைய அப்படித்தான், அவருக்கு உருவம் இருக்கிறது. உருவம் இல்லாமலும் இருக்கிறார். அதே நேரம் அறுதியிட்டு கூற முடியாத அருவுருவ நிலையிலும் இருக்கிறார்.\nதெய்வ நம்பிக்கை கொண்ட மானிடர்கள் தங்கள் நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் உருவக் கடவுளையும், உருவம் இல்லாக் கடவுளையும், இறைவனுக்கு உருவம் உண்டு. ஆனால் அது இப்ப டித்தான் இருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாத அருவுருவ நிலையையும் வணங்கி வருகின்றனர். வேதமுடைய அனைத்து மதங்களும் இம்மூன்று நம்பிக்கையில் உள்ளனர்.\nஎந்த வடிவத்தை நினைத்து ஒருவர் தியானிக்கி றாரோ அந்த வடிவத்திலேயே இறைவன் தோன்று வான் என்று திருநாவுக்கரசு நாயனார் பாடுகிறார்.\nஅவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்”\nஇதை ரிக் வேதம் அழகாக இப்படிச் சொல்கி றது. “”ஏகம் சத் விப்ரா பஹூதா வதந்தி” அதாவது ஒன்றான மெய்ப்பொருளை ஞானிகள் பலவாறு அழைக்கிறார்கள். கடவுளின் மூன்று நிலையை சச்சிதானந்த பெருநிலை என்று கூறுவார். “”சத்” என்றால் எப்போதும் அழியாமல் இருக்கும் உண்மைப்பொருள். “”சித்” என்றால் எல்லாவற்றை யும் அறியும். அறிந்து கொண்ட பேரறிவு, “”ஆனந்தம்” என்றால் எப்போதும் அழியாத இன்பம்.\nஅதாவது கடவுள் உண்மையாகவும், அறிவாக வும, ஆனந்தமாகவும் இருக்கிறார். தண்ணீர்தான் படைப்பினங்களுக்கு மூலம். ஆனால் இவை அனைத்திற்கும் படைத்த இறைவனே மூலம் மூலவர்.\n“”அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்” இதன் பொருள்.\nதண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசை வுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.\nகிரேக்க, எகிப்திய புராணம் கூறும் செய்தி :\nகிரேக்க புராணங்களின் கூற்றுப்படி முதலில் எங்கும் வெட்டவெளி, அதைச் சுற்றிப் பெருவெள் ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தவள் ஓசியானிஸ் (Oceanus) கடல் தேவதை, அவளுக்கும் வடக்குக் காற்றுக்கும் காதல் வந்து இணைந்தார்கள். அவர் களுக்கு ஈரினோம் (Eurynome) என்ற பெண் குழந்தை பிறந்தது. இவள் காதல் கடவுள் தன் மகள் ஓடி விளையாட ஓசியானிஸ் கடலில் அலைகளை உரு வாக்கினாள். ஈரினோம் அந்த அலைகளோடு விளை யாடினாள், அந்த ஆட்டத்தில் பிறந்தன. விண்ணுல கம், மண்ணுலகம், வானம், கடல், மிருகம், பறவை.\nஎகிப்து நாட்டு மக்களின் புராண நம்பிக்கை, ஆரம்பத்தில் எங்கும் தண்ணீர், அங்கே ஆண், பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுளர்கள். இவர்களின் சேர்க்கையால் முதலில் சூரியன், பிறகு பிற உயிரி னங்கள் பிறக்கின்றன. ஆக இவ்விரு புராணச் செய்தி களிலும் தண்ணீர்தான் படைப்பின் ஆரம்பமாக உ���்ளதை அறிய முடிகிறது.\nகிருஸ்துவ வேதம் பைபிள் சொல்லும் செய்தி :\nபைபிளின் ஆரம்ப வசனங்களும் இக்கருத் தையே கூறுகின்றன.\n“”தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்”. ஆதியாகமம் : 1:2\nஆதியில் தேவனும் அவரது வார்த்தையும் இருந் தது. அடுத்தாற்போல் அந்தத் தேவன் தான் முதலில் படைத்த ஜலத்தில் அசைவாடிக் கொண்டிருந்தார். பெருமாள் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு பின்பு அதிலிருந்து படைப்புகளைப் படைத்தும்; தேவ ஆவியானவர் ஜலத்தின் மீதிருந்து வானம் பூமியைப் படைத்ததும் ஒன்றே.\nபிறகு “”தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி ஆகாய விரிவுக்கு கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று”\nஆதி ஆகமம் : 1:7\n“”ஆகாய மண்டலத்தின் மேலுள்ள தண்ணீர் களே, அவரை துதியுங்கள்ஸ” சங்கீதம் : 148\nபுதிய ஏற்பாட்டிலும் இச்செய்தியைக் காணலாம்.\n”ஜலத்தினின்று தோன்றி, ஜலத்தினாலே நிலை கொண்டிருக்கின்ற பூமியும் உண்டாயினவென்ப தையும்ஸ” ணூணூ பேதுரு.\nஇறுதி நெறிநூல் திருகுர்ஆன் கூறும் செய்தி :\nஇந்து மற்றும் கிருஸ்துவ வேதத்தில் விண்வெளி யில் உருவான பெருவெள்ள நீர்ப்பரப்பைப் பற்றி பார்த்தோம். இனி இஸ்லாம் என்ன சொல்கின்றது\n''அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷி (அரி யணை ஆட்சிக்கேந்திரம்) நீரின் மேல் இருந்தது.''\nஇந்த வசனத்திற்கு விளக்கவுரையாக இறைவனின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:\n”ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவ னைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்க வில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ் பூல் எனும்) பாதுகாக்கப்பட்டப் பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்.” (அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி 3191)\nமற்றொரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.\n“”அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட் டான் (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது.”(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் : 5160)\nதிருகுர்ஆன், விரிவுரையாளர்கள் இவ்வசனத் திற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளனர்.\n”வானங்கள், பூமி உள்ளிட்ட பேரண்டத்தை அல்லாஹ் படைப்பதற்கு முன் அவனது அரியணை அதாவது ஆட்சியின் கேந்திரம் தண்ணீரின் மீது இருந்தது. அதற்கும் முன்பே அல்லாஹ் இருக்கின் றான். அல்லாஹ்வுக்கு ஆரம்பம், முடிவு என்பதெல் லாம் கிடையாது. எனவே அல்லாஹ் எப்போதும் இருக்கின்றான். முதலில் அவன் தண்ணீரைப் படைத்தான். தண்ணீரால் மற்ற பொருட்களைப் படைத்தான். வானங்கள், பூமி அவற்றில் உள்ள எல் லாப் பொருட்களும் அவ்வாறு படைக்கப்பட்டது தான்”. (நூல் : தப்ஸீர் தபரி, தப்ஸீர் இப்ன் அபீ ஹாத்தம்.)\nஇப்பேரண்டப் பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்பே இறைவன் தண்ணீரைப் படைத்து விட் டான் என்று மூன்று வேதங்களும் தெளிவாக உரைக் கின்றன. இறைவன் இருப்பது எங்கே அது “”வைகுண்டத்தில் திருப்பாற்கடலில்” என்று இந்து மதம் கூறுகிறது “”தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடிக் கொண்டிருந்ததாக” கிருஸ்துவ பைபிள் கூறுகிறது. பிரபஞ்சத்தை படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் அரி யணை தண்ணீரில் இருந்ததாக இஸ்லாம் கூறுகிறது.\nஇந்த மூன்று முப்பெரும் வேதங்கள் கூறும் இறை வன், ஒருவனே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் மதங்களையும், வேதங்களையும் மறுத்து இறைவன் உண்டா எனும் கேள்வி எழுப்பும் அறிவியல் ஆய்வாளர்கள், பூமிக்கு தண்ணீர் வந்த மர்மத்தை இப்பொழுதுதான் கண்டு பிடித்துள்ளார் கள். அவர்கள் சொல்லும் செய்தி, இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே தண்ணீர் உள்ளது. சூரியன், சந்திரன், பூமி உருவாவதற்கு முன்பே நீர் நிறைந்த விண்வெளி பெரு வெள்ளப் பரப்பு இருந் தது. அனைத்து நட்சத்திரம் மற்றும் எல்லாக் கோள்களிலும் நீர் நிறைந்துள்ளது.\nஅமெரிக்காவின் வுட்ஸ் ஹோல் கடலாய்வு கழ கத்தை (Woods Hole Oceanographic Institution-WHOI) சேர்ந்த ஆய்வாளர்கள் பூமியில் வீழ்ந்த கார்போ னேசியஸ் விண்கற்களில் (Carbonaceous Chondrite Meteorites) நீர் இருப்பதற்கான சான்றுகளை ஆராய்ந் தனர். ஏனெனில் இந்த விண்கல்லானது சூரிய மண்டலம் உருவாகிய காலத்தைச் சேர்ந்த ஒன்று\nஅடுத்ததாக விண்ணில் உள்ள வெஸ்டா (Astroid Vesta) என்னும் குறுங்கோளில் இருந்து வந்து விழுந்த விண்கல் மாதிரியில், நீர் இருப்பதற்கான சான்று களை ஆராய்ந்தனர். இந்த குறுங்கோளானது பூமி தோன்றிய சமகாலத்தில் உருவான ஒன்று. இரண்டு விண் கல்லிலும் ஒரே மாதிரியான நீர்மக்கூறுகள் உள்ள Carbonaceous Chondrite இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nஆக பூமி உருவாகும்போது அதனுடன் தண்ணீ ரும் இருந்தது என்ற உண்மை அறியப்பட்டது. (The planet formed as a wet planet with water on the surface) சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே விண் வெளி விரி பரப்பில் பெரு வெள்ளக் கடல் பரப்பு இருந்தது என்ற உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்து வேதங்க ளின் ஆன்மீக செய்தி இன்று ஆன்மீக அறிவியல் செய்தியாகிவிட்டது. ஒரு கடவுள் கொள்கையை உரத்துக் கூறும் இறுதி நெறிநூல் திருக்குர்ஆன் வழி யில் அறிவியல் உண்மைகள் வெளிவருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/france-news-page-10.htm", "date_download": "2021-01-19T11:14:29Z", "digest": "sha1:IITMTPMCDFFGX53TB6J4NK4UUKLUYGI3", "length": 10926, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL FRANCE NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n🔴 மீண்டும் புதிய கொரோனா தடுப்பு மருந்து\nகொரோனா வைரசுக்கான புதிய தடுப்பு மருந்து ஒன்று விரைவில் பிரான்சுக்கு வர உள்ளது.\n🔴 மார்செ நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ் - கைமீறிச் சென்ற ஆபத்து..\nஇதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பிரித்தானியாவின் புதிய கொரோனா\n24 மணி நேரம் - 171 சாவுகள் - மீண்டும் உச்சத்தை நோக்கி அதிகரிக்கும் தொற்று\n��டந்த 24 மணி நேரத்திற்குள் 20.177 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு...\nஎதிர்பையும் மீறி தன்னிச்சையாக ஊரடங்கு அறிவிப்பு\nஇங்கு 21 பேரிற்கு பிரித்தானிய வைரசின் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்னமும் இவர்களுடன் தொடர்பில் இருந்த பலரிற்கும்....\nஊரடங்கு நேரத்தை அதிகரிக்கும் மொனாக்கோ\nஅதியுச்சக் கொரோனாத் தொற்று இருக்கும் மாவட்டங்களில், மாலை 18h00 மணியிலிருந்து ஊரடங்கை அறிவித்துள்ளது. நாளிற்கு நாள்....\nசர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தி : காவல்துறை அதிகாரி பணிநீக்கம்...\nசர்ச்சைக்குரிய வாழ்த்துச் செய்தி ஒன்றை பகிர்ந்துகொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்\n - பிரான்சில் மேலும் 21 பேருக்கு தொற்று..\nபிரான்சில் பரவி வரும் பிரித்தானியாவின் புதிய வைரஸ் தற்போது மேலும்\nபிரித்தானியக் கெரரோனா வைரஸ் - பரிசின் புறநகரப் பகுதியில் பதற்றம் - நகரம் முழுவதிற்கும் சோதனை\nஇதனால் இன்றும், திங்கட்கிழமையும் செவ்வயாக்கிழமையும் அனைவரும் உடனடியாகக் தொரோனாத் தொற்றுப் பரிசோதனை......\n🔴 பயங்கரவாத தடுப்பு விசாரணை - பெண் ஒருவர் கைது..\nபயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனத் தடுப்பு ஊசிகள்\nமிகவும் நிதானமாகவும், கவனமாகவும், பாதுகாப்பாகவும் கொரோனாத் தடுப்பு ஊசிகளைப் போடுவதாகவும் அமைச்சர் ....\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/tamil-nadu-pollution-control-board-directs-people-to-take-preventive-measures-while-celebrating-a-deepavali-as-directed-to-ensure-happy-deepavali/", "date_download": "2021-01-19T12:36:17Z", "digest": "sha1:G6ZMUYMEPLIC54YNVQC26DLODZGWOPML", "length": 16571, "nlines": 106, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை!", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசுடன் சேர்ந்து உங்கள் கிருஷ் ஜாக்ரனும் வேண்டுகோள் விடுக்கிறது.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.\nமாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nபாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை :\nபொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.\nமாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.\nஅதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.\nமருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nகுடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.\nஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகை காலத்தில் சுற்றுச்சூழல் காற்று தரம் குறித்து கண்காணிக்கும் பொருட்டு, சென்னை மாநகரில் பதினைந்து இடங்களிலும், மாநிலத்தில் உள்ள 14 மாநகராட்சி பகுதிகளிலும் (தலா இரண்டு இடங்களில்) 07.11.2020 முதல் 21.11.2020 வரை மொத்தம் 14 நாட்கள் காற்று தர அளவீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடமாடும் தொடர் காற்றுத் தர கண்காணிப்பு நிலையம் (Mobile Continuous Ambient Air Quality Monitoring Station)) மூலம் அளவீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புள்ளி விபரங்களைக் கொண்டு காற்றுத் தர குறியீடு ( (Air Quality Index - AQI)) கணக்கிடப்பட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிபாவளி இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மாசற்ற தீபாவளி Diwali Diwali awarness Deepavali awarness\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகுளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா\nஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்\nகொழுப்பு இல்லா மோர் - உடல் எடையைக் குறைக்கும் Best Tonic\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார�� பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nகால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/namchi/", "date_download": "2021-01-19T12:20:26Z", "digest": "sha1:7CNF2ZS6LJWFYJLHAP6DDI3J47FFSWL3", "length": 12885, "nlines": 185, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Namchi Tourism, Travel Guide & Tourist Places in Namchi-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» நம்ச்சி\nநம்ச்சி - இயற்கை அள்ளித்தரும் சுகம்\nசிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்டாக்கிலிருந்து, 92 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள காணுதற்கினிய காட்சி எழிலைக் கொண்டுள்ள ஒரு அழகிய சுற்றுலாத்தலம் நம்ச்சி ஆகும். இங்கிருந்து, டார்ஜிலிங்,கலிம்பாங் குன்றுகள், அழகிய பள்ளத்தாக்குகளுட���் கூடிய, பனிசூழ்ந்த மலைகள் ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளைக்கண்டு மகிழலாம்.\nசிலிகுரியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1675 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ள நகரம் நம்ச்சி ஆகும். சிக்கிமின் குருவாகப் போற்றப்படும், குரு பத்மசம்பவாவின் உலகிலேயே மிகப்பெரிய சிலை ஒன்று இங்கு அமைக்கப்பட்டதால், இந்தப்பகுதி அண்மையில் மிகப் பிரபலமடைந்து வருகிறது.\nஅழகிய காட்சித்தலங்கள், புத்தமடாலயங்கள், உயர்ந்த மலை உச்சிகள் ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது இந்நகரம். சிக்கிமின் வேறு முக்கிய நகரங்களுக்கும் மேற்கு வங்காளத்திற்கும் அருகில் நம்ச்சி நகரம் அமைந்துள்ளது.\nஇங்கு பேசப்படும் பூட்டியா என்னும் மொழியில், நம்ச்சி என்றால், 'வானுயரம்' என்று பொருள். கண்ணுக்கினிய கட்சித்தலங்களை மட்டும் கொண்டிராமல், மிகவும் பழமையான பாரம்பரியத்தையும், பல்வேறு களிப்பூட்டும் பொழுதுபோக்கு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சுற்றுலாத் தலமாகவும் இது வளர்ந்து வருகிறது.\nமாநிலத் தலைநகரான காங்டாக் போன்ற அமைப்பை ஒத்திருந்தாலும், காங்டாக்கின் பரபரப்பான சூழல் இன்றி மிகவும் அமைதியாக சாந்தமாகத் திகழ்கிறது நம்ச்சி.\nநம்ச்சியில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள், இந்துக்களும் புத்தமதத்தை சேர்ந்தவரும் ஆவர். இவர்கள் நேபாளி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் பேசுகிறார்கள்.\nசுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள்\nநம்ச்சியிலுள்ள புத்த மடாலயம், ரோலாங்க் மடாலயம், சம்த்ருப்சே குன்று எனப்படும் இறந்த எரிமலை, டென்டாங்க் குன்று, பாறைத்தோட்டம், டோலிங்க் கோம்பா, ங்காடக் மடாலயம், டெமி தேயிலைத்தோட்டம், சார் தாம் ஆகியவை இப்பகுதியிலுள்ளவற்றில் முக்கியமாகக் காணத்தக்க இடங்கள் ஆகும்.\nபிப்ரவரி மாதத்தில் நம்ச்சியில், ஆண்டு மலர்க் காட்சி நடைபெறும். இது சிக்கிமிலேயே மிகப்பெரியதாகும். இக்கண்காட்சியில், எண்ணற்ற வகையிலான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.\nபுகழ்பெற்ற பைச்சுங்க் விளையட்டு மைதானத்தில்,\"தங்கக் கோப்பை\" கால்பந்து போட்டி நடத்தப்படும். இதனைப் பார்ப்பதற்கும் ஏராளமான மக்கள் வருகை புரிகிறார்கள். இவ்விளையாட்டு மைதானமானது, சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரான, பைச்சுங்க் பூட்டியா���ைக் கௌரவிப்பதற்காக சிக்கிம் மாநில அரசினால் கட்டப்பட்டதாகும்.\nசிக்கிமின் அனைத்து பிரதான நகரங்களிலிருந்தும், நம்ச்சி நகருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், வாடகை ஜீப்புகள் மற்றும் கார்களும் தாராளமாகக் கிடைக்கின்றன.\nதேமி தேயிலைத் தோட்டம் 2\nஅனைத்தையும் பார்க்க நம்ச்சி ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க நம்ச்சி படங்கள்\nசிக்கிமின் அனைத்து பிரதான நகரங்களிலிருந்தும், நம்ச்சி நகருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், வாடகை ஜீப்புகள் மற்றும் கார்களும் தாராளமாகக் கிடைக்கின்றன.\nநம்ச்சி நகரின் அருகிலுள்ள இரயில் நிலையம் ஜல்பைகுரி ஆகும். ஜல்பைகுரியில், புது ஜல்பைகுரி, ஜல்பைகுரி, ஜல்பைகுரி ரோடு ஆகிய மூன்று இரயில் நிலையங்கள் உள்ளன.\nஅருகிலுள்ள விமான நிலையம் பக்டோக்ரா விமான நிலையம் ஆகும். இவ்விமான நிலையமானது, நாட்டின் முக்கிய நகரங்களான, டில்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களுடன் வான்வழியாக இணைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்தையும் பார்க்க நம்ச்சி வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/shoja/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2021-01-19T12:45:16Z", "digest": "sha1:TIGO6U5QCQVQK36OKVFEN5SLQMDV4YDB", "length": 13167, "nlines": 185, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Shoja Tourism, Travel Guide & Tourist Places in Shoja-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஷோஜா\nஷோஜா எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சேராஜ் பள்ளத்தாக்கு பகுதியில், ஜலோரி பாஸ் எனும் மலைப்பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2368 மீ உயரத்தில் ஷோஜா வீற்றிருக்கிறது. பனிபடர்ந்த இமயமலையை இப்பகுதியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.\nசேரோல்சார் ஏரி, ரகுபுர் கோட்டை, நீர்வீழ்ச்சி தளம், ஜலோரி பாஸ் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கு போன்றவை ஷோஜாவில் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். ஜலோரி பாஸ் அதன் உறுதியான உலோகப்பாதைக்காக பிரசித்தி பெற்றிருப்பதோடு ஷோஜாவை சிம்லா மற்றும் இதர நகரங்களுடன் இணைக்கிறது.\nஜலோரி பாஸ் பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள செரோல்சார் ஏரி ஷோஜாவில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். முக்கிய ஆன்மீகத்தலமான பூதி நாகின் கோயில் இப்பகுதியில் அமைந்துள்ளது. 100 மகன்களை ���ொண்டுள்ள தெய்வமாக கருதப்படும் பூதி நாகின் இப்பிரதேசத்தை காக்கும் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது.\nவாட்டர்ஃபால் பாயிண்ட் எனப்படும் நீர்வீழ்ச்சிப்பகுதி ஷோஜாவில் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும். இயற்கையின் மடியில் வீற்றிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பகுதி அசரவைக்கும் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது.\nஷோஜாவிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே உள்ள இந்த இடத்திற்கு காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏராளமானோர் வருகின்றனர். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் குளுமையும் இனிப்பும் நிரம்பியதாக காணப்படுகிறது.\nஷோஜா சுற்றுலாஸ்தலமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது.\nகுலு மணாலி விமான நிலையம் என்று அழைக்கப்படும் புந்தர் விமான நிலையம் ஷோஜாவுக்கு அருகில் 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா மற்றும் டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன.\nஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் ஷோஜாவுக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இது164 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் குல்லு நகரத்திலிருந்து பேருந்துகள் மூலமாக ஷோஜா சுற்றுலாத்தலத்தை அடையலாம்.\nஷோஜா பகுதியின் பருவநிலை வருடம் முழுக்க மிதமானதாகவே காணப்படுகிறது. இருப்பினும் கோடைக்காலம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக உள்ளது.\nஅனைத்தையும் பார்க்க ஷோஜா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஷோஜா படங்கள்\nகுலு நகரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் ஷோஜாவுக்கு வரலாம். ஹிமாசல் பிரதேச மாநில அரசுப்பேருந்துகள் குல்லு நகரத்தை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. சிம்லா, பதான்கோட், சண்டிகர் மற்றும் டெல்லியிலிருந்து ஹிமாசல் பிரதேஷ் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் (HPTDC) இயக்கப்படும் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் ஷோஜா நகரத்திற்கு எளிதாக பயணம் மேற்கொள்ளலாம்.\nஷோஜா நகரத்திற்கு அருகில் ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் 164 கி.மீ தூரத்தில் உள்ளது. சிம்லா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது சண்டிகர் ரயில் நிலையம் வழியாக நாட்டின் இதர முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமாக பயணிகள் ஷோஜா சு���்றுலாத்தலத்தை அடையலாம்.\nகுல்லுமணாலி விமான நிலையம் எனப்படும் புந்தர் விமான நிலையம் ஷோஜாவுக்கு அருகில் 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா மற்றும் டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன. இங்கிருந்து டெல்லி, சிம்லா, பதான்கோட், சண்டிகர் மற்றும் தரம்ஷாலா போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புந்தருக்கு இணைப்பு விமான சேவைகளும் உண்டு.\nஅனைத்தையும் பார்க்க ஷோஜா வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2019/07/1.html", "date_download": "2021-01-19T12:35:53Z", "digest": "sha1:GYA2KPQEKGN2LE2JDNTR6M2SEKJDPBPL", "length": 44680, "nlines": 165, "source_domain": "valamonline.in", "title": "மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ் – வலம்", "raw_content": "\nHome / Valam / மகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்\nமகாத்மா காந்தி கொலைவழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் – பகுதி 1 | தமிழில்: ஜனனி ரமேஷ்\nநிற்பவர்கள்: சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்ஸே, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே\nஅமர்ந்திருப்பவர்கள்: நாராயண் ஆப்தே, சாவர்க்கர், நாதுராம் கோட்ஸே, விஷ்ணு கார்கரே\nபின்புலம்: மகாத்மா காந்தி கொலை வழக்கு தொகுதி II (குற்றம் சுமத்தப்பட்டவர் அறிக்கைகள்) அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து மீள் உருவாக்கம் செய்யபப்பட்டவை. கீழ்க்கண்டவை சாவர்க்கர் எழுத்து வடிவிலான வாக்குமூலம் ஆகும்:\nசிறப்பு நீதிமன்றம், செங்கோட்டை, தில்லி\nகுற்றவியல் எண் ….. 1948\nகோட்சே மற்றும் பலர் – குற்றம் சுமத்தப்பட்டவர்கள்\nஇபீகோ 120பி, 302 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nகுற்றம் சுமத்தப்பட்டவர் எண் 7, விநாயக் தாமோதர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பணிந்து சமர்ப்பிப்பது\nஎன் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றங்களையும் நான் இழைக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை.\nஇந்த வழக்குக்கான சாட்சி 1948 ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்மந்தப்பட்டவர்களின் தனி நபர் செயல்கள் என்றும், கூட்டுச் சதியின் விளைவு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி இருந்த நிலையிலும், இந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஒப்புக் கொண்ட நிலையிலும்,\nஇந��த நீதிமன்றத்தின் விசாரணை முடிவுகள் எப்படி இருப்பினும், நான் விழுமிய முறையில் வலியுறுத்துவது என்னவெனில், அரசு வழக்கறிஞர் குற்றம் சுமத்தியபடி நான் எந்தவொரு கூட்டுச் சதிக்குக் காரணமாகவும் இல்லை, அதில் ஈடுபடவும் இல்லை அல்லது அதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகள் குறித்து அறியவும் இல்லை.\nகுற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்தக் குற்றத்துக்கும் உடந்தையாக இருக்கவில்லை, அதற்கான காரணமோ அவசியமோ இல்லை.\nஎன் தரப்பு வாதத்தைத் தெளிவுபடுத்த எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிலை குறித்துச் சில முக்கிய விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 1905ம் ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். சட்டம் படிக்க இலண்டன் க்ரேஸ் இன் கல்லூரியில் சேர்ந்து 1909ல் பார் கௌன்சிலில் இணையத் தகுதி பெற்றேன். மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதை, நாடகம், விமர்சனம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதி உள்ளேன். நான் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகள், இந்தியாவின் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பல்கலைக்கழகங்களால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பாடங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நாக்பூர் பலகலைக்கழகம் இலக்கியத்துக்கான எனது சேவைகளைப் பாராட்டிச் எனக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் முதல் சிந்து வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் நடைபெறும் அரசியல், சமூகம், மதம், இலக்கியம் தொடர்பான பல்வேறு அமர்வுகள், கூட்டமைப்புகள், கருத்தரங்குகளுக்குத் தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இது தொடர்பான விவரங்களையும், சம்மந்தப்பட்ட ஆவணங்களையும், ப்ராக்சிக்யூஷன் தரப்பு ஏற்கனவே ஆதாரமாகப் பதிவு செய்துள்ளது. (பி.டபிள்யூ 57, பக்கங்கள் 222 & 223, பி.டபிள்யூ 69 பக்கங்கள் 319 & 320 பார்க்கவும்)\nசாவர்க்கர் சதன் – பத்தாண்டுகளுக்குமுன்பு பம்பாய் தாதர் பகுதியில் நான் புதிதாகக் கட்டிய ‘சாவ்சர்க்கர் சதன்’ என்னும் வீட்டில் குடியிருக்க வந்தேன். இந்த வழக்கைப் பொருத்தவரை இந்த வீட்டைப் பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘சாவர்க்கர் சதன்’ இரு அடுக்குகள் கொண்ட வீடாகும். தரைத் தளத்தில், நடுக் கூடம், இந்து சங்கதான் அலுவலகத்துக்காக, இந்து மகாசபாவைப் போலவே, எந்த வாடகையும் இல்லாமல், எனது சொந்தச் செலவில் பரமாரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் இந்து சபா ஊழியர்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வருவோர், இந்து சபா பணிகள் குறித்து விவாதிக்க இங்கே வழக்கமாக வருவார்கள். இந்து சபா ஊழியர்களும், வருகை தருவோரும், படிப்பதற்காக ஏராளமான தினசரிகளும், சஞ்சிகைகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அது வரவேற்பு அறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அலுவலக ஊழியர்களும், வாடகைக்குக் குடியிருப்போரும் உபயோகப்படுத்தத் தொலைபேசி இணைப்பும் உண்டு. இந்து சங்கதான் அலுவலகம் தொடர்பான தட்டச்சு மற்றும் எழுத்துப் பணிகளும் நடைபெற்று வந்தன. அன்றாட வேலைகளைக் கவனிக்க செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலக நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய மற்றும் அவசரப் பணிகள் இருந்தால் மட்டுமே அவர் என்னைத் தொடர்பு கொள்வார். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக திரு ஜி.வி.தாம்லே எனது செயலாளராகவும், திரு கஸர் எனது பாதுகாவலராகவும் இருந்து வருகின்றனர். திரு கஸர் நடுக் கூடத்துக்குப் பின்புறம் உள்ள அறையில் வசித்து வருகிறார்.\nஇந்த வீட்டின் தரைத் தளத்திலுள்ள நடுக் கூடத்தின் இடதுபக்கம் நுழைந்தால் பல அறைகள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக திரு ஏ.எஸ்.பிட்டே தனது குடும்பத்துடன் இங்கே வாடகைக்குத் தங்கியிருக்கிறார். ‘ஃப்ரீ இந்துஸ்தான்’ என்னும் ஆங்கில வார ஏட்டின் ஆசிரியரான அவர் பம்பாய் மற்றும் மராட்டிய மாகாண முன்னணித் தலைவரும் ஆவார். இந்த நடுக் கூடத்தின் வலது பக்கத்தில் திரு ஜி.வி.தாம்லே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். என்னுடைய செயலாளராக இருப்பதுடன் திரு ஜி.வி.தாம்லே தாதர் மற்றும் பம்பாய் மாகாண இந்து சபாக்களின் தனித்துவ மற்றும் பிரபல ஊழியராகவும் உள்ளார்.\nநான் என் குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறேன். என் தனிப்பட்ட அலுவலகம் மற்றும் வரவேற்பு அறை முதல் மாடியிலுள்ள நடுக் கூடத்தில் அமைந்துள்ளது. எனது உடல்நிலை தொடர்ந்து சரிந்து வருவதால், செயலாளரின் சிறப்பு அனுமதி இல்லாமல், பொது மக்களோ, ஊழியர்களோ, என்னைச் சந்திக்க முதல் மாடிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. என்னைப் பார���க்க சிறப்பு அனுமதி பெற்ற பிறகே நேர்காணல்கள் அனைத்துக்கும் நேரம் ஒதுக்குகிறேன். முதல் மாடியிலும் சில அறைகளை ஒருவருக்குக் குடும்பத்துடன் வாடகைக்கு விட்டிருக்கிறேன்.\nபொதுவாக என்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ள விரும்பாத நான், ப்ராக்சிக்யூஷன் தரப்பு என் மீது சுமத்திய சில மறைமுகக் குற்றச்சாட்டுகள் காரணமாக, விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இந்தியா மற்றும் சில தருணங்களில் வெளி நாடுகளிலிருந்து கூட ஆயிரக் கணக்கானோர் சாவர்க்கர் சதனுக்கு வருகை தந்துள்ளனர். இளவரசர்கள் தொடங்கி விவசாயிகள் வரை, சனாதனத் தலைவர்கள் தொடங்கி சோஷியலிஸ்ட் தலைவர்கள் வரை, இந்து சபா தலைவர்கள் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள் வரை, பள்ளி மாணவர்கள் தொடங்கிக் கல்லூரி மாணவர்கள் வரை, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள், ஊழியர்கள், இளைஞர்கள் என அன்றாடம் பலர் நாள் முழுவதும் சாவர்க்கர் சதனுக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் ஏனைய நாடுகளின் பத்திரிக்கைப் பிரதிநிதிகளும், பிரபல அரசியல் விமர்சகர்களும் என்னை பேட்டி எடுக்க சாவர்க்கர் சதனுக்கு வந்துள்ளனர். என்னைச் சந்திக்க வருவோரை ஒழுங்குபடுத்த நுழைவு வாயிலில் ஒன்றிரண்டு கூர்க்காக்களும், சீக்கியர்களும் பாதுகாப்புக்கு இருப்பார்கள். (சாட்சி பி.டபிள்யூ 57 பக்கங்கள் 222 & 223 பார்க்கவும்).\nஇந்து மகாசபா – 1937ம் ஆண்டு இந்து மகாசபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆறு முறை தொடர்ந்து அதன் தலைவராக இருந்தேன். சமீபமாக எனது உடல் நிலை ஒத்துழைக்காததால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன்.\nலாலா லஜ்பத்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகிய பிரபலங்கள் நிறுவிய மகாசபா பதிவு பெற்ற சங்கம் என்பதை விளக்க இந்த வழக்குக்கு இதுபோதும். விஜயராகவாச்சாரியார், ராமானந்த் சாட்டர்ஜி, என்.சி.கேல்கர், பாய் பரமானந்த், டாக்டர் மூஞ்சே உள்ளிட்ட பிரபலங்கள் இதன் தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர். இதன் நிறுவனர்களும், தலைவர்களும், இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் இருந்துள்ளனர். மகாசபாவின் முக்கிய நோக்கம் ‘இந்து சங்கதான்’ அதாவது இந்துக்களின் அரசியல், சமுக ஒருங்கிணைப்பு மற்றும் ராணுவமயமாக்கல் ஆகும். அரசியல�� அறிவியல் ரீதியாக இந்துக்களை இந்தியாவில் ‘தேசியப் பெரும்பான்மையினர்’ என்று அழைப்பதால், ஆற்றலும், பாதுகாப்பும், உறுதியும் கொண்ட பாறைபோன்ற அடித்தளத்தின் மீது வலுவான சுதந்திர இந்திய நாடு உருவாகும் வகையில், இந்துக்களின் ஒருங்கிணைப்பும், கூட்டமைப்பும் அமைய வேண்டும். அவ்வாறு உருவாகும் இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்க வேண்டும். வாழும் ஒவ்வொரு விசுவாசம் மிக்க குடிமகனும் மதம், சாதி, இன, வேறுபாடு இன்றிச் சமமான உரிமையும், கடமையும் பெற வேண்டும். தேசிய அளவில் இந்துக்களுக்கான உரிமைப் பங்கைத் தாண்டி ஒரு இஞ்ச் அளவு கூட அதிகம் வேண்டாம். ஆனால் அதே சமயம், இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையைப் பிடுங்கிக்கொண்டு, முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்துக்காக, அவர்களது தகுதியைத் தாண்டிப் பங்களிப்பது, அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்பதற்காக அப்படிச் செய்வதை இந்திய நாடு பொறுத்துக் கொள்ளாது. அது துரோகத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்குச் சமானமாகும். சிறுபான்மை மதம் / இன ரீதியிலான தனி வாக்குரிமைக்கு வழிவகுக்கும் ‘கம்யூனல் அவார்ட்’ (Communal Award) திட்டத்தை மகாசபை கடுமையாக எதிர்த்ததற்கு முக்கியக் காரணம், கிட்டத்தட்ட ஒரு இஸ்லாமியருக்கு 3 வாக்குரிமையும், 3 இந்துக்களுக்கு 1 வாக்குரிமையும் மட்டுமே கிடைக்கும் என்று அது சொன்னதால்தான்.\nஅகில இந்திய அளவில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இந்து மகாசபா என மூன்று முக்கிய மற்றும் பெரிய அமைப்புகளாக உருவாகும் வகையில் மகாசபா மிக வேகமாக வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும் பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடு மற்றும் ஏனைய ஆலோசனை அமைப்புகளில் பங்கேற்கப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க அதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. மேலும் அதன் தலைவர் என்ற முறையில் பல்வேறு தருணங்களில் நேர்காணல்களுக்கும், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கான கருத்துக்களைப் பதிவு செய்ய பல்வேறு வைஸ்ராய்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து எனக்கும் அழைப்பு வந்துள்ளது. க்ரிப்ஸ் மிஷன் வந்திருந்த சமயத்திலும் அரசு அழைப்புக்கு இணங்க மகாசபாவின் கருத்துக்களை எடுத்துரைக்க எனது தலைமையில் குழு பங்கேற்றது. தாய்நாட்டின் ஒற்றுமையை வேரறுக்கும் வகையில் கூறுபோட்ட க்ரிப்ஸ் திட்ட விதிகளை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரே அமைப்பு, மூன்று அகில இந்திய அமைப்புகளில், மகாசபா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாசபாவுக்கு அனைத்து மாகாணங்களிலும், இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன. மகாசபா உருவாக்கிப் பிரச்சாரம் செய்த இந்து சங்கதானுக்குப், பின்னாளில் சாவர்க்கரிஸம் என்று பிரபலமான சித்தாந்தத்துக்கு, இளைஞர்கள் தொடங்கி பிரபல தலைவர்கள் வரை ஆயிரக் கணக்கான இந்துக்கள் மகத்தான ஆதரவளித்தனர். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மகாசபை தலைவர் பொறுப்பில் இருந்த காரணத்தால் அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவே நான் பார்க்கப்பட்டேன். என்னுடைய அமைப்பு ரீதியான கடிதத் தொடர்புகள், பயணங்கள், எழுத்துகள், பேச்சுகள் மூலம் இந்தியா முழுவதிலுமுள்ள ஆயிரக் கணக்கான மகாசபா தலைவர்கள், ஊழியர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டேன்.\nஇதுபோன்ற எண்ணற்ற இந்து மகாசபா ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுள் ஒருவராகத்தான் பண்டிட் நாதுராம் கோட்சே எனக்குப் பிரத்யேகமாக அறிமுகம் ஆனார். திரு ஆப்தேவும் ஒரு கடிதம் மூலம், நகரில் பணியாற்றும் இந்து சபா ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். கலெக்டர் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து ரைஃபிள் கிளப் தொடங்கவும் ஆர்வமுடன் இருந்தார். குவாலியர் இந்து சபா தலைவர் என்ற முறையில் டாக்டர் பர்சுரேவும் அறிமுகமானார். கர்கரே நகரைச் சேர்ந்த இந்து சபா ஊழியர் என்பதையும், இந்து மகாசபா மூலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தையும் அறிந்துகொண்டேன். திரு பட்கே எனக்கு எழுதிய கடிதம் மூலம் அவர் இந்து சங்கதான் ஊழியர் என்றும் சட்டத்துக்கு உட்பட்டு உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை விற்பனை செய்வதையும் தெரிந்துகொண்டேன். குற்றம் சுமத்தப்பட்ட மற்றவர்களான சங்கர், கோபால் கோட்சே மற்றும் மதன்லால் ஆகியோர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர்களின் பெயர்களைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.\nகுற்றம் சுமத்தப்பட்டவர்களில் இந்து சபா ஊழியர்களாக நான் அறிந்திருந்தவர்கள்:\nஇந்து மகாசபாவின் உள்ளூர், மாவட்ட மற்றும் மாகாணக் கிளைகள் அமைப்பு ரீதியான விதிகளுக்கு இணங்க அவர்களது பணி குறித்த அறிக்கைகளை பம்பாயிலுள்ள எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். பூனா இந்து சபாவிலிருந்து வரும் அறிக்கைகளிருந்து திரு பட்கே சம்பளத்துக்கும், சில சமயம் சம்பளம் இல்லாமலும் பிரச்சாரக்காகப் பணியாற்றியதைத் தெரிந்துகொண்டேன். உரிமம் பெற்ற ஆயுதங்களை விற்பனை செய்ய அவர் நடத்திக் கொண்டிருந்த கடை குறித்த ஒன்று அல்லது இரண்டு அறிக்கைகளை எனக்கு அனுப்பியதுடன், நிதி உதவியும் கோரி இருந்தார். இக்கடிதங்கள் பற்றி எனது எழுத்து வடிவிலான வாக்குமூலத்தில் பின்னர் விரிவாக விளக்குகிறேன். இதைத் தாண்டி எனக்குத் திரு பட்கே பற்றி வேறு எதுவுமே தெரியாது. தனிப்பட்ட முறையிலும் என்னுடன் அவர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.\nகுவாலியர் இந்து மகாசபா பணி குறித்த அறிக்கைகளை டாக்டர் பர்சுரே சில ஆண்டுகள் எனக்கு அனுப்பி வைத்தார். இந்து சங்தான் இயக்கத்துக்கு உதவும் நோக்கத்துடன் ‘இந்து ராஷ்ட்ர சேனா’ என்ற பெயரில் தன்னார்வக் குழுவை அமைத்துள்ளதாக எனக்குக் கடிதம் எழுதினார். ப்ராக்சிக்யூஷன் தரப்பு சாட்சிகளுள் ஒருவர் தன்னை சேனா அமைப்பின் உறுப்பினர் என்றும், அதன் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும், ராஷ்ட்ர சேனாவின் நோக்கம் இந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது என்றும் இந்த நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார் (பி.டபிள்யூ.39 பக்கம் 137 பார்க்கவும்). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து டாக்டர் பர்சுரே பற்றிய செய்திகள் எதுவும் எனக்கு வரவில்லை. அவரும் தனிப்பட்ட முறையில் என்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. நகரிலுள்ள இந்து சபா அறிக்கைகள் மூலம் இந்து ராணுவமயமாக்கலுக்காகவும், சங்கதானுக்காகவும், திரு ஆப்தேவுடன் ஷுத்திப் பணிக்காவும் கடுமையாக உழைத்து வருவதாகத் திரு கர்கரே பற்றி அடிக்கடி நான் கேள்விப்படுவேன். இந்து சபா சார்பில் நகராட்சித் தேர்தல்களில் கர்கரே வெற்றி பெற்றது குறித்து திரு ஆப்தே ஓரிரு முறை எனக்குக் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் கர்கரே ஒரு தடவை கூட எனக்குக் கடிதம் எழுதியதில்லை. தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கவும் இல்லை (பி.டபிள்யூ 129 பக்கம் 3 பார்க்கவும்). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் உடல்நலம் குன்றியதிலிருந்து அவரைப் பற்றி எந்தவொரு தருணத்திலு���் நான் கேள்விப்படவும் இல்லை. திரு ஆப்தே மற்றும் திரு பண்டிட் கோட்சே ஆகிய இருவரும் நகர் மற்றும் பூனாவிலுள்ள இந்து சபா ஊழியர்களாகத் தாங்களாகவே என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பின்னர் தனிப்பட்ட முறையில் என்னுடன் பழக்கமானார்கள்.\nஆப்தே, கோட்சே மற்றும் அவர்களது கடிதப் போக்குவரத்து\nமகாசபா திட்டத்தில் இந்து ராணுவமயமாக்கல் விஷயம் மிக முக்கிய அம்சமாக எப்போதுமே இடம் பெற்று வந்ததுள்ளது. இந்த நோக்கத்துடன் சில பணிகளை நகர் ஊரிலிருந்து ஆப்தே செய்து வருவதாக அவரது கடிதத்திலிருந்து தெரிந்துகொண்டேன். இதுகுறித்து அங்குள்ள தலைவர்களிடம் நடத்திய விசாரணையில் அது உண்மை என்றும், அதற்கான அரசு அனுமதியை அப்போதைய உள்துறை உறுப்பினரிடமிருந்து அவர் பெற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். பின்னர் பூனாவில் ஸ்ரீ ரகுநாத ராவ் பரஞ்ச்பே தலைமையில் ரைஃபிள் க்ளப்களின் கூட்டத்துக்கான மையத்துக்கும் திரு ஆப்தே ஏற்பாடு செய்திருந்தார் (டி27 & டி28 என்று குறிக்கப்பட்டுள்ள திரு ஆப்தேவின் கடிதங்களைப் பார்க்கவும்). இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகளால் அவர் கௌரவ தொழில்நுட்ப ஆளெடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், நிறைவாக விமானப் படையில் கிங்க்ஸ் கமிஷனாகவும் உயர்ந்தார். இந்து சபாவிலும் பணியாற்றினார். அவர் எனக்கு எழுதி, நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10-12 கடிதங்களில் பெரும்பாலானவை ரைஃபிள் க்ளப் அறிக்கைகள் மற்றும் இந்து சபாவில் அவர் பணியாற்றியது தொடர்பானவையே.\nஆப்தேவைப் போலவே கோட்சேவும் அதே வழியில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரச்சாரக் என்ற முறையில் மேற்கொண்ட பயணம், உள்ளூர் சபா தொடர்பான அவரது பணிகள், கருத்துகள், ஆலோசனைகள் குறித்து எனக்கு அறிக்கைகள் அனுப்பி வைப்பார். எங்களது அமைப்பு ரீதியான கட்டமைப்பு விதிகளின்படி ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாகாண ஊழியரும் இதுபோன்ற அறிக்கைகளை எனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாகும். கோட்சே எனக்கு எழுதி நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 15 அல்லது 20 கடிதங்கள் அனைத்துமே மேற்கூறிய அமைப்பு ரீதியான அறிக்கைகள் தொடர்பானவை மட்டுமே ஆகும்.\nகோட்சே மற்றும் ஆப்தே ஆகியோர் எனக்கு எழுதிய சில கடிதங்களைப் ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிரான சாட்சியங்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ‘அக்ரணி’க்கு எழுதிய கடிதங்களில் எனது பயணம் உள்பட சில தலைப்புகளில் இடம்பெற்றவைகளைப் ப்ராக்சிக்யூஷன் தரப்பு மேற்கோள் காட்டி எனக்கும் அவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் நிரூபிக்க முனைந்துள்ளது. ஆனால் விரிவாக ஆராய்ந்தால், எனக்கும் அவர்களுக்கும் இடையேயான உண்மையான தொடர்பைத் தெரிவிப்பதுடன், அவை இயற்கை நியதிக்கும் சட்டத்துக்கும் உட்பட்டவை என்பதையும் விளக்கும். ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராகத் தாக்கல் செய்த அதே கடிதங்கள் மூலமே என் தரப்பு நியாயத்தை நிரூபிப்பேன்.\nTags: சாவர்க்கர், ஜனனி ரமேஷ், வலம் மே 2019 இதழ்\nPrevious post: வீர் சாவக்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரை | தமிழில் SG சூர்யா\nNext post: அந்தமானில் இருந்து கடிதங்கள் – கடிதம் 1 : வீர சாவர்க்கர் | தமிழில்: VV பாலா\nவலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்\nலும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nஇந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு\nசில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2586227", "date_download": "2021-01-19T13:06:26Z", "digest": "sha1:HWPGHSHQ7Y4X7VJGDCVFYV3AL26JNQZC", "length": 17381, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "மழையில் முளைத்த நெல் விவசாயிகள் வேதனை | அரியலூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரியலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமழையில் முளைத்த நெல் விவசாயிகள் வேதனை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம் ஜனவரி 19,2021\nதி.மு.க.,வுக்கு எதிராக அணி திரள திட்டம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார் ஜனவரி 19,2021\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபெரம்ப��ுார் : அரசு கொள்முதல் நிலையத்தில், சாக்கு பற்றாக்குறையால், சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள், மழையில் நனைந்து முளைத்ததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.\nஅரியலுார் அருகே, பல்வேறு கிராமங்களில், தற்போது நெல் அறுவடை நடக்கிறது. நெல்லை, கோடாலிக்கருப்பூர் கிராமத்தில் உள்ள, அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.கொள்முதல் நிலையத்தில், போதிய இடவசதி மற்றும் சாக்கு பற்றாக்குறையால், முழுமையாக அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை. இதனால், கொள்முதல் நிலையம் அருகே, சாலையோரங்களில், திறந்த வெளியில், நெல்லை கொட்டி, தார்ப்பாய் போட்டு மூடி, 15 நாட்களுக்கும் மேலாக, இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர். கடந்த, நான்கு நாட்களாக, தினமும் மாலை நேரங்களில், இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதில், நெல் மணிகள் நனைந்து, முளைக்க துவங்கி விட்டன.\nஇதனால், விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.மேலும், கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும், மழையில் நனைந்து முளைக்கும் நிலையில் உள்ளன. 'உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» அரியலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்��னங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅரசு அதிகாரிகள்மனிதர்களா இல்லை வேறு ஜந்துக்களா .உணவளிக்கும் விவசாயிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டால் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Income-Tax", "date_download": "2021-01-19T12:05:35Z", "digest": "sha1:LBRBALWJHHXFF7NOPKH5A43ZIF6ZDS4S", "length": 10942, "nlines": 114, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Income Tax - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபினாமி சொத்து வழக்கு : ராபர்ட் வதேராவிடம் 2-வது நாளாக விசாரணை\nபினாமி சொத்து சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்\nபினாமி சொத்து வழக்கு - ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை விசாரணை\nபினாமி சொத்து வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்த��� கொண்டனர்.\nவருமானவரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்பு - ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.\nமுன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு வருமான வரி நோட்டீஸ்\nமகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சாவனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு நான் முறையாக பதில் அளிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.\nகார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு : வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உள்ளிட்ட 32 இடங்களில் நடந்த வருமான வரி சோதனை- கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு\nசென்னை உள்ளிட்ட 32 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், சுமார் 500 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு -அறிவிப்பை வெளியிட்டது மத்திய நிதியமைச்சகம்\nதனிநபர் வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nமாநிலங்களில் 42 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.62 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.\nபோலி கம்பெனிகள் தொடங்கி ரூ.500 கோடி மோசடி - வருமான வரித்துறை கண்டுபிடித்தது\nபோலி கம்பெனிகள் தொடங்கி, ரூ.500 கோடி மோசடி செய்த கும்பலை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.\nதணிக்கை தேவைப்படுவோருக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nதணிக்கை தேவைப்படும் வரி செலுத்துவோருக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்��ி சம்பவம்\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nவெளிநாடு செல்லும் வலிமை படக்குழு\n‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை\nகுவியும் இந்தி பட வாய்ப்புகள் - பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி\nமுதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்\nதைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ்\nவடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/bits-bazaar-31", "date_download": "2021-01-19T11:31:17Z", "digest": "sha1:YHY5LZCV5UVL5RSX2UNQJBN5RHYSPDQC", "length": 8071, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிட்ஸ் பஜார் | BITS BAZAAR | nakkheeran", "raw_content": "\n\"குப்பத்து ராஜா', \"வாட்ச்மேன்' என வரிசையாக படங்கள் ஊத்தியதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கும் ஜி.வி. பிரகாஷை மேலும் அப்செட்டாக்கியிருக்கிறது முடிந்தும் முடியாமலும் இருக்கும் \"ஜெயில்' படம். தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய டைரக்டர் வசந்தபாலன் படம் என்பதால் சம்பளத்தைப் பற்றி கெடுபிடி க... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிம்பு அப்படித்தான் இருப்பான் -உஷா ராஜேந்தர் அதிரடி\nசேலையும் ஜீன்ஸ் டிரவுசரும் - கவர்ச்சிக் கலக்கல்\nஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணக் கதைகள்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-31/", "date_download": "2021-01-19T12:26:41Z", "digest": "sha1:YDCJMGYDMF3B2A57IWDSOH37QJKLJO53", "length": 11131, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "ஜூலை 31 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து\nசென்னை: தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது….\nஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய…\nதமிழகத்தில் ஜூலை 31 வரை எவை இயங்கும் இயங்காது\nசென்னை: ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளையுடன் முடிய…\nதமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: நாடு முழுவதும் பொது முடக்கம் நாளையுடன் முடிய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது…\nஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு\nகொல்கத்தா வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசசிகலா அ.தி.மு.க.வில் சசிகலா சேர அ.தி.மு.க.வில் 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\nஆஸ்திரேலியாவை விடாமல் விரட்டும் அந்த மோசமான சென்டிமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pogaadhey-kanmaniye-song-lyrics/", "date_download": "2021-01-19T12:08:45Z", "digest": "sha1:3HHQ4NY75VPIIT4BUDTADA7XJS6CZ4SC", "length": 5751, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pogaadhey Kanmaniye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : பிரதீப் குமார்\nஇசையமைப்பாளர் : ���ியோன் ஜேம்ஸ்\nஆண் : { உன்ன நான்\nஆண் : உன்கூட சிரிச்சேன்\nநா ரசிச்சேன் உன் நிழலுக்கும்\nகுடை புடிச்சேன் } (2)\nவேர் எங்கே நான் போவது\nஆண் : உன் பேச்சும்\nஆண் : { உன்ன நான்\nஆண் : உன்கூட சிரிச்சேன்\nநா ரசிச்சேன் உன் நிழலுக்கும்\nகுடை புடிச்சேன் } (2)\nஆண் : பொன்னே என்\nகூட வா கண்ணில் உன்ன\nபொத்தி காப்பேன் என்ன நீ\nஆண் : உறங்காம உறங்காம\nஉன் அழக ரசிப்பேனே வா\nஎன் மடியில் சாய வா\nவேர் எங்கே நான் போவது\nஆண் : உன் பேச்சும்\nஆண் : { உன்ன நான்\nஆண் : உன்கூட சிரிச்சேன்\nநா ரசிச்சேன் உன் நிழலுக்கும்\nகுடை புடிச்சேன் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3134-mugathai-kaatti-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T11:08:09Z", "digest": "sha1:XFQEBRSHIL3BUXSCUDZSEILNAHOTK45N", "length": 5134, "nlines": 114, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mugathai Kaatti songs lyrics from Mugaraasi tamil movie", "raw_content": "\nமுன்னாலே வந்து நின்றால் போதுமா\nஒன்று தந்தால்தான் கோபம் தீருமா\nமுன்னாலே வந்து நின்றால் போதுமா\nகவிதை எழுதவாகையோடு சேர்த்து சேர்த்து\nமுன்னாலே வந்து நின்றால் போதுமா\nமுன்னாலே வந்து நின்றால் போதுமா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnakkum Unakkumtham (எனக்கும் உனக்கும்தான்)\nEnna Enna (என்னென்ன எண்ணங்கள்)\nMugathai Kaatti (முகத்தைக் காட்டிக் காட்டி)\nThanner (தண்ணீர் எனும் கண்ணாடி)\nUndaakki Vittavargal (உண்டாக்கி விட்டவர்கள்)\nTags: Mugaraasi Songs Lyrics முகராசி பாடல் வரிகள் Mugathai Kaatti Songs Lyrics முகத்தைக் காட்டிக் காட்டி பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/brutal-son-arrested-for-killing-his-father-and-mother/", "date_download": "2021-01-19T12:52:16Z", "digest": "sha1:KC6YVVBEBOMEYSGMFG3I7QB4L75PSQIV", "length": 18827, "nlines": 175, "source_domain": "www.theonenews.in", "title": "ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன்\nரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன்\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கண்ணங்கோட்டை அருகே உள்ளது நாச்சியார்புரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 65). இவரது மனைவி வெள்ளையம்மாள்(60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் முத்து(40) என்பவர் கண் பார்வையற்றவர். 2-வது மகன் சோணைமுத்து(35). இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.\nசோனைமுத்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த நிலையில், ஆறுமுகத்திற்கு சொந்தமான சுமார் 6 சென்ட் நிலம், திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்டு, அதற்குரிய தொகையாக ரூ.7 லட்சம் கொடுக்கப்பட்ட���ு. இந்த பணத்தை பெறுவதற்காக சோணைமுத்து தனது தாய், தந்தையிடம் தினமும் தகராறு செய்து வந்தார்.\nஆனால் ஆறுமுகம் தம்பதியினர் பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சோணைமுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு தந்தை ஆறுமுகத்தை கட்டையால் அடித்து கொலை செய்தார். இதை மறைத்து, தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இறந்துவிட்டதாக கிராமத்தினரிடம் கூறி, உடலை கண்ணங்கோட்டை என்ற பகுதியில் புதைத்துள்ளார். மேலும் தந்தை கொலையை யாரிடமும் சொல்லக்கூடாது என்று தாய் வெள்ளையம்மாள் மற்றும் கண் பார்வை தெரியாத சகோதரரிடம் கூறி அவர்களையும் மிரட்டி வைத்திருந்தார்.\nஇந்தநிலையில் ரூ.7 லட்சம் வெள்ளையம்மாள் வசம் இருந்துள்ளது. இதையடுத்து சோணைமுத்து பணத்தை கேட்டு தாயிடமும் தினமும் தகராறில் ஈடுபட்டார். ஆனால் தாயாரும் கொடுக்க மறுத்ததால், கடந்த 8-ந்தேதி வெள்ளையம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்து, அதே பகுதியில் யாருக்கும் தெரியாமல் எரித்து விட்டார். பின்பு தாயாருக்கும் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக கிராம மக்களிடம் நாடகமாடி உள்ளார்.\nஇதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிசெல்லத்துரை மற்றும் போலீசார், சோணைமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ரூ.7 லட்சத்திற்காக தந்தையை அடித்து கொலை செய்து புதைத்துவிட்டதாகவும், தாயை கொன்று உடலை எரித்து விட்டதாகவும் சோணைமுத்து கூறினார்.\nஇதையடுத்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் நேற்று தேவகோட்டை தாசில்தார் மேசியாதாஸ், வருவாய்த்துறையினர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் நடராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர் நாச்சியார்புரம் கிராமத்திற்கு சென்று புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.\nசோணைமுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டை அருகே 11-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி\nNext articleஅப்துல்கலாம் பிறந்தநாள் -உருவச்சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு க��ரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nகாற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை\n5700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உருவம்\nசையத் முஸ்தாக் அலி கோப்பை தமிழக அணி தோல்வி\nடெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஜியோ எண்ணிலிருந்து, வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும்\nஅப்துல் கலாமின் 88-வது பிறந்த நாள் விழா\nசென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்செக்ஸ் 74 புள்ளிகள் இழப்பு; நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2020/04/blog-post_30.html", "date_download": "2021-01-19T11:42:23Z", "digest": "sha1:NPNW4L7I7AVFJ665UM25LHPVRNS3P35T", "length": 21294, "nlines": 200, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: விரயமாகும் விவசாய உற்பத்திகளை சமநிலை படுத்தும் வழி காட்டிகள்", "raw_content": "\nவிரயமாகும் விவசாய உற்பத்திகளை சமநிலை படுத்தும் வழி காட்டிகள்\nஇன்று வியாழன் அதிகாலை 5.50 இருந்து சொறிக்கல்முனை கிராமத்தில் 380 Kg கத்தரிக்காய்\nதிங்கள் இரண்டாம் கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரணி கிராம விவசாயிகளிடமிருந்து 1117 Kg கத்தரிக்காய் (1Kg -25/ )\nகடத்த சனிக்கிழமை முதற்கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மணல்சேனை விவசாயிகளிடமிருந்து கத்தரிக்காய் 1Kg 20/= மற்றும் வெண்டிக்காய் 1Kg 30/= க்கும் 650 Kg மரக்கறிகள் இது வரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்து இருக்கின்றார்கள்\nதிடீர் ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையினை முடங்கி போட்டது\nஉள்ளூர் விவசாய உற்பத்திகள் வெளியூருக்கு செல்ல முடியாமல் தேங்கி விரயமாவதாக தினம் ஒரு விவசாயியின் குரல் வலியோடும் வெளி வருகின்றது.\nஒரு பக்கம் உணவு இல்லை ..\nஇன்னொரு பக்கம் அதிக விளைச்சல் பயன் படுத்துவோர் இல்லை....\nஇரண்டையும் சமநிலை படுத்தும்கடமை அப்பகுதி அதிகாரிகளுக்கு உண்டு.\nஇப்பிரச்சனைக்கு மிக எளிதான தீர்வுகளை முன்னெடுத்து வழி காட்டி இருக்கின்றார்கள் எங்கள் இளையோர்..\nவினோஜ் குமார் பல்கலை பல்கலை கழக மாணவன், இளம் விஞ்ஞானி\nஇவர் தலைமையில் சிறு குழுவொன்று தன்னார்வலர்களாக இணைந்து ஊரடங்கு கால நிவாரணப்பணிகளை மேற்கொண்டு\nகடந்த சில தினங்களில் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க சென்றிருந்த போது மரக்கறிகள் ( வெண்டி மற்றும் கத்தரி ) விற்கப்படாமல் பாதைகளில் கிடப்பதைக் கண்டு பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் அவர்கள் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள்.\nஅவர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு சிறப்பான தீர்வு ஒன்றையும் இந்த இளம் தன்னார்வலர்கள் மூலம் செயல் படுத்தி இருக்கின்றார் 😇\nஅதனையடுத்து ஒவ்வொருவரும் நாளும் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மணல்சேனை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்து காரைதீவில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் அவர்கள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் சமூக சேவையாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இருவரும் இணைந்து இளம் தன்னார்வலர் குழுவுக்கு வழி காட்டி விவசாயிகள் மற்��ும் மக்கள் தேவைகளை சரியான நேரத்தில் தெளிவாக சமப்படுத்தி இருக்கின்றார்கள்.👏😇\nஅதே போல் ஏனைய பகுதி விவசாய உற்பத்தி பொருள்களையும் மக்கள் தேவைகளையும் காலமறிந்த் இணைக்கும் பணியில் அதிகாரிகள் தம் கடமைகளை உணர்ந்து செயல் படலாமே\nநிவாரணம் வழங்கும் தன்னார்வலர்களான இளையோர் நேரடியாக விவசாய தோட்ட்ங்கள் சென்று தானே தமக்கு தேவையானதை பறித்து கொள்வதால் வேலையாள் ஆள் கூலி இல்லாமல் நேரடி கொள்வனவு விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருவருக்கும் நஷ்டம் இல்லாமல்\nஉடனுக்குடன் பறித்து கொள்வதால் நன்கு ஐந்து நாள்கள் வைத்து சமைக்கலாம் என்பதால் நிவாரண பொருளில் பருப்பு மின் ரின் போன்ற இறக்கு மதி பொருள்களை தவிர்த்து உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முன் உரிமை கொடுக்கலாம்.\nநன்நீர் நிறைந்த அகன்ற பாத்திரத்தில் கத்தரிக்காய் போட்டு வைத்தால் வாடாமலும் அழுகாமல் இருக்கும் , இலங்கையில் நாங்கள் வாழ்ந்த போது கத்தரிக்காய் மலிவான காலத்தில் வாங்கி கிணற்றில் போட்டு தினம் தேவைக்கு எடுத்து சமைப்போம்\nஇவ்வாறான திடடமிடட சீரான செயல்பாடுகளை பாராட்டி ஊக்குவிப்பதும் பகிர்ந்து பரப்புவதும் இன்னும் பலருக்கு விழிப்புணர்வை தரும்.\nஇப்படியான முன் மாதிரிகளை பின் பற்றுவோர் தங்கள் காலத்துக்கு ஏற்ற சிறந்த செயல் பாடுகளை பகிருங்கள். பலருக்கு அது வழிகாட்டிடலாக இருக்கும்\nவிரயமாகும் விவசாய உற்பத்திகளை சமநிலை படுத்தும் வழி காட்டிகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிரயமாகும் விவசாய உற்பத்திகளை சமநிலை படுத்தும் வழ...\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nகொரோனாவின் பின்னான தற்சார்பு வாழ்க்கை நோக்கி\nSwiss Matterhorn மலை உச்சியில் ஒளிர்ந்த இந்திய தே...\nCovid 19 சீனாவின் தகவலும் உறுதியற்றவை\nமனிதர்கள் உண்மை, நன்��ை, என நம்பும் அனைத்தையும் கேள...\nCovid 19 நீட்டிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு\nCovid 19 கொரோனா வைரஸ் \"பன்றிக் காய்ச்சல்\" என்று அழ...\nCovid - 19 யுனிசெஃப் இந்த பூமியின் உலகளாவிய பேரழி...\nஇது எச்சரிப்பின் காலமல்லோ-2 கிறிஸ்தவர் என்கின்றார...\nCOVID19 காலத்தில் Swiss மக்களின் தேவைகளுக்கான மு...\nCovid 19 வீட்டுக்கு வீடு தோட்டம்\nCovid 10 வீட்டுக்கு வீடு தோட்டம்\nCovid 19 அன்புக்குரிய முதியவர்களை பாதுகாப்போம்\nCovid 19 காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற ...\nCOVID -19 கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்\nCovid- 19 காய்கறிகள், பழங்களை வெந்நீரிலோ, சோப்பு ந...\nCovid 19 காய்கறிகள், பழங்களை வெந்நீரிலோ, சோப்பு நீ...\nCOVID-19 ) பரவும் இக்காலத்தில் பெரியவர்களுக்கு ஊட்...\nCovid -19 விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வலர்க...\nCovid 19 நோயாளர்களுக்கு சேவை செய்வோர் எந்தவிதமான ம...\nCovid 19 வீசிங் இருக்கும் வயதானவர்கள் எப்படியான தற...\nஉழவன் நாள், அறுவடை நாள் ,தைத்திரு நாள் வாழ்த்துகள்\nஉழவன் நாள் அறுவடை நாள் தைத்திரு நாள் வாழ்த்துகள் எனது அம்மா வழி தாத்தா ஓர் உழவன்\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம் நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் ந...\nஎங்கள் வீட்டில் அப்பா, அம்மா முதல் அனைவருமே வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதனால் எழுதப்படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நிரம்ப வாசிப்பேன்...\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\n50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள்\n50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள் உணவு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும்.உலகிலும் விவசாயப் பொருட்களுக்கான தேவை எப்போதுமே உயர்ந்த பக்கத்தில...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\n“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..\n“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன மரவள்ளிக்கிழ��்கு குறித்த காலம் கா...\nதோழி எனும் பெயரில் வந்த போலி\nயானைக்கும் அடி சறுக்கும். ஆமாம், இணையத்தை பாதுகாப்பாக பயன் படுத்துவதாக நிரம்ப பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தேன். முகமில்லா போலிகளை நட்ப...\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல்லது ...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/airports/", "date_download": "2021-01-19T11:35:04Z", "digest": "sha1:NMBM3QHLF7A5IXUJZOXANFERGP7SX7EI", "length": 6592, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "airports Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் சர்வதேச விமான நிலையங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன\nபாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், முல்தான், பைசாலாபாத்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தாக்குதல் அச்சம் – ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களுக்கு பாதுகாப்பு\nபயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய...\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nஇந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்டது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/archives/5025", "date_download": "2021-01-19T10:46:35Z", "digest": "sha1:K377BXTHDEHMRAEACZWEAMF6TEAGFWSK", "length": 6763, "nlines": 52, "source_domain": "karampon.net", "title": "வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி! | karampon.net", "raw_content": "\n எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி\nஇலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி.\nபரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 13 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 110,000 ரூபாய்கள். பரிசுகள் இலங்கை நாணயத்தில் வழங்கப்படும்.\nமுதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.\nஇரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 20,000.\nமூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 15,000.\n10 பாராட்டுப் பரிசுகள் (ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000.)\nபாராட்டுப் பரிசுகள் (10) மொத்தத்தொகை ரூ. 50,000.\nகுரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 4 பக்கங்களுக்குள் அல்லது 1500 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் ( Unicode and word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.\nமின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும்.\nஉங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 30.04.2021\nபோட்டி முடிவுகள் 2021 மே மாதம் 24 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்படும்.\nவகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 10, 2021\n‹ விடைபெறுகிறது 2020 மகிழ்ச்சியுடன் இனிதாய் வரவேற்போம்.. ஆங்கிலப் புத்தாண்டு 2021.\n“கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின்” மரம் நாட்டு விழா வைபவம் மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம் மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/10/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-01-19T12:08:40Z", "digest": "sha1:SOZRQMVIQBIRLTFFFVVJQWHAI2BGLWRL", "length": 13137, "nlines": 141, "source_domain": "nizhal.in", "title": "பொன்னேரி- மீஞ்சூர் சாலை வழியே பகலில் கனரக வாகனங்கள் செல்ல கூடாது, டி.எஸ்.பி அதிரடி அறிவிப்பு, மக்கள் மகிழ்ச்சி… – நிழல்.இன்", "raw_content": "\nபொன்னேரி- மீஞ்சூர் சாலை வழியே பகலில் கனரக வாகனங்கள் செல்ல கூடாது, டி.எஸ்.பி அதிரடி அறிவிப்பு, மக்கள் மகிழ்ச்சி…\nபொன்னேரி – மீஞ்சூர் சாலையின் வழியாக, எண்ணூர் துறைமுகத்தில் இருந்து, கரி மற்றும் கண்டெய்னர்களை ஏற்றி கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் சென்று வருவது, வழக்கம்.\nகும்முடிபூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள தனியார் கம்பெனிகளுக்கும், அதே போல் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்ல கூடிய கரி மற்றும் கண்டெய்னர் லாரிகள் இரவு, பகல் என்று சிறிது நேரங்கூட இடைவெளி இல்லாமல் எந்த நேரத்திலும் சென்று வந்து கொண்டு இருந்தன. அதை பொதுமக்கள் எதிர்த்து பல முறை ஆர்ப்பாட்டங்கள் கூட நடத்தியுள்ளனர். அந்த சமயங்களில் சில நாட்கள் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். அதில் இருந்து சில தினங்கள் பள்ளி நேரங்கள் மட்டும் நிறுத்தப்படும், பின்னர் இன்னும் சில தினங்கள் கழித்து மீண்டும் பழைய முறையிலேயே அந்த வ��கனங்கள் அதிக பாரங்கள் ஏற்றி கொண்டு வழக்கம் போல் சென்று கொண்டிருக்கும்.\nஇந்நிலையில், சில தினங்களாக தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு கொண்டு இருந்ததால், பொன்னேரி டி.எஸ்.பி கல்பனா தத் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அதில்,\n” பொன்னேரி – மீஞ்சூர் போன்ற ஊர்களில் மக்கள் நெருக்கமாக அதிகம் நடமாட கூடிய கடை வீதிகளின் வழியாக இனி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக கனரக வாகனங்கள் செல்ல கூடாது ” என உத்தரவிட்டார்.\nமேலும், இந்த உத்தரவை லாரி உரிமையாளர்கள் முழுமையாக கடைபிடிக்க செய்ய வேண்டும் என்பதற்காக, பொன்னேரி சரக துணை கண்காணிப்பாளர் அலுவலத்தில், லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதில் கலந்து கொண்டவர்களிடம், அவர் பேசுகையில்,”பொன்னேரி – மீஞ்சூர் பகுதிகளில் மக்கள் நெருக்கமான சாலையின் வழியாக இனி கனரக வாகனங்கள் இயக்க கூடாது எனவும், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு செல்ல கூடிய அந்த வாகனங்கள் இனி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் சாலையின் வழியாக சோழவரம் சுங்கசாவடி வழியே, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தான் சென்றுவர வேண்டும் ” என உறுதியாக சொன்னார். ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மீஞ்சூர் சப் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதனால், பல ஆண்டுகளாக பொன்னேரி – மீஞ்சூர் இடையேயான திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் நடந்த விபத்துகளால் உயிர் இழந்த, மற்றும் கை,கால் இழந்த பல குடும்பத்தினர், டி.எஸ்.பி கல்பனா தத் அவர்களை, மனதார பாராட்டி மகிழ்கின்றனர்.\nPrevious பெரியபாளையம் பேங்க் ஆப் பரோடா வங்கியின் சார்பில், ,விவசாயிகள், மகளிர் குழுக்களுக்கு ரூ.1கோடியே 10லட்சம் கடன் வழங்கப்பட்டது…\nNext மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஜுவாரி சிமெண்ட் நிறுவனம், மருத்துவ உபகரணங்கள் வழங்கியது…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nஅறந்தாங்கியை ச���ர்ந்த, கவிஞர் ஜி.வி அவர்களுக்கு, “தமிழ் செம்மல்” விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது…\nதிருவள்ளுர் மாவட்டதில், இறால் பண்ணைகளை அகற்ற, தமிழக அரசுக்கு, இறால் பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு…\nஅறந்தாங்கி அருகே, திருவாப்பாடி கிராமத்தில் கனமழையால் வயலில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை…\nதிருவண்ணாமலையில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 104வது பிறந்தநாள் கொண்டாட்டம்…\nதிருவண்ணாமலை, கலசபாக்கத்தில், 99வது ஆண்டாக நடைபெற்ற காளை விடும் விழா-100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ப்பு…\nஅறந்தாங்கியை சேர்ந்த, கவிஞர் ஜி.வி அவர்களுக்கு, “தமிழ் செம்மல்” விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது…\nதிருவள்ளுர் மாவட்டதில், இறால் பண்ணைகளை அகற்ற, தமிழக அரசுக்கு, இறால் பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு…\nஅறந்தாங்கி அருகே, திருவாப்பாடி கிராமத்தில் கனமழையால் வயலில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை…\nதிருவண்ணாமலையில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 104வது பிறந்தநாள் கொண்டாட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=2010", "date_download": "2021-01-19T12:24:34Z", "digest": "sha1:XO7HRNOKYN7D6E2JT3F46W66CXSE66ML", "length": 5265, "nlines": 119, "source_domain": "www.tamilgospel.com", "title": "பகல் நேரப் பாடல் நீரே – Pagal Neera Padal Neere | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome பாடல்கள் பகல் நேரப் பாடல் நீரே – Pagal Neera Padal Neere\nPrevious articleதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nNext articleThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nஎனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Courses&id=128&mor=UG", "date_download": "2021-01-19T12:50:37Z", "digest": "sha1:JPDW7WAKE4UHQY6JCAW42AMULINETJLQ", "length": 9819, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,)மும்பை\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nசமூகவியல் படிப்பைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nபயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு இப்போது அதிக அளவில் பேசப்படுவதை அறிகிறேன். இது பற்றி கூறலாமா\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஇரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் கடன் வாங்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2021-01-19T11:49:09Z", "digest": "sha1:BGAP2RKDS6B5TNIHDTNWY3RYO3DJRHTR", "length": 5671, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரிசங்கர் பரசாயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிசங்கர் பரசாயி ஹிந்தி இலக்கிய உலகின் புகழ்பெற்ற எழுத்தாளரகவும் சமூகத்தில் காணும் குறைகளை எள்ளல் வழியில் கூறும் நையாண்டி எழுத்தாளராகவும் இருந்தவர். இவரின் எள்ளல் நடை சமூகத்தின் எதார்த்த வாழ்வை வாசகனுக்கு எளிதாய் படம் பிடித்துக் காட்டக்கூடியதாய் இருக்கிறது.\nஇவர் நாக்புர் பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.\nதனது 18 ஆம் வயதில் வனத்துறையில் பணிபுரிந்தார்.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/blog-post_770.html", "date_download": "2021-01-19T12:44:28Z", "digest": "sha1:VC5ZWSQUJUAYPFGEMEOHVUTKKACTACXS", "length": 4659, "nlines": 58, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒத்துழையுங்கள்: இல்லையேல் கைது நிச்சயம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஒத்துழையுங்கள்: இல்லையேல் கைது நிச்சயம்\nஒத்துழையுங்கள்: இல்லையேல் கைது நிச்சயம்\nதாயகம் டிசம்பர் 26, 2020\nபுதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு பொலிஸார் இன்று வலியுறுத்தியுள்ளனர்.\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள சிலர் சுகாதார அதிகாரிகளுக்கு உதவவில்லை என கூறினார்.\nஅவ்வாறு சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை நிராகரித்தால், அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படுவார்க்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3086-radha-radha-nee-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T11:26:36Z", "digest": "sha1:WVT3PG7IIVW4FK5SX6VUMNFMJ3WIPB37", "length": 4961, "nlines": 112, "source_domain": "www.tamilpaa.com", "title": "Radha Radha Nee songs lyrics from Meendum Kokila tamil movie", "raw_content": "\nராதா ராதா நீ எங்கே\nராதா ராதா நீ எங்கே\nகண்ணன் எங்கே நான் அங்கே\nராதா ராதா நீ எங்கே\nகண்ணன் எங்கே நான் அங்கே\nஎன் உள்ளம் புது வெள்ளம்\nபூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்\nராதா ராதா நீ எங்கே\nநான் அதில் பள்ளிக் கொண்டேன்\nநான் அதில் பள்ளிக் கொண்டேன்\nநானொரு பக்கம் ஏனடி வெட்கம்\nஇளமை வீணையில் புதிய ராகங்கள்\nகண்ணா கண்ணா நீ எங்கே\nராதா எங்கே நான் அங்கே\nஎன் உள்ளம் புது வெள்ளம்\nபூ வண்ணம் உன் வண்ணம் ���ொன் வண்ணம்\nகண்ணா கண்ணா நீ எங்கே\nகாலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்\nகாலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்\nகண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்\nராதா ராதா நீ எங்கே\nகண்ணன் எங்கே நான் அங்கே\nஎன் உள்ளம் புது வெள்ளம்\nபூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nChinna Chiru Vayathil (சின்னஞ்சிறு வயதில்)\nPonnana Meni (பொன்னான மேனி)\nRadha Radha Nee (ராதா ராதா நீ எங்கே)\nTags: Meendum Kokila Songs Lyrics மீண்டும் கோகிலா பாடல் வரிகள் Radha Radha Nee Songs Lyrics ராதா ராதா நீ எங்கே பாடல் வரிகள்\nராதா ராதா நீ எங்கே\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/andal-thiruppavai-special-10th-slogan", "date_download": "2021-01-19T13:29:02Z", "digest": "sha1:6QSNS4JJDNVK5FGPNOJEELAHPIS2TMNA", "length": 14034, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "போற்றப் பறைதரும் புண்ணியனைக் கொண்டாடுகிறாள் கோதை... திருப்பாவை -10 | Andal Thiruppavai special 10th slogan", "raw_content": "\nபோற்றப் பறைதரும் புண்ணியனைக் கொண்டாடுகிறாள் கோதை... திருப்பாவை - 10\n`நோன்பினை நோற்று நான் சொர்க்கம் புகுவேன்’ என்று சில தோழிகள் வைராக்கியமும் பேசினார்கள். ஆனால், இந்த மார்கழியின் பனிக்குக் கதவை அடைத்துக்கொண்டு கதகதப்பாய் உறங்குகின்றனர். அவர்கள் வேண்டுமானால் சொன்ன சொல் தவறலாம். ஆனால், நாச்சியாள் தன் நா பிறழ்வாளா\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nமாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்\nநாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்\nபோற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்\nகூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்\nதோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ\nஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே\nதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.\nமார்கழி மாதம் பெருமாளுக்குரியது. அதனால்தான் இந்த மாதத்தில் பெருமாளுக்கு உகந்த பாசுரங்களை அதிகாலையில் பாடி அவரை எழுப்புகிறோம். வைணவத் தலங்களுள் திருமலை சிறப்புமிக்கது. அந்தத் திருமலையில் வாசம் செய்யும் வேங்கடவனை சுப்ரபாதம் இசைத்து அதிகாலையில் ஆராதனம் செய்வது வழக்கம். ஆனால், இந்த மார்கழியில் வேங்கடவனுக்கு சுப்ரபாதம் இசைக்கப்படுவதில்லை. மாறாக ஆண்டாள் பாடிய திருப்பாவைகளே இசைக்கப்படுகின்றன. இதுவே, இந்த மாதத்தில் திருப்பாவைய�� இசைப்பதன் பெருமையை நமக்கு உணர்த்தும்.\nதிருப்பாவை முழுவதுமே பெருமாளின் பல்வேறு நாமங்கள் சொல்லித் துதித்து மகிழ்வது. அதுவும் அனைவரும் கூடியிருந்து துதிப்பது. ஒருவனுக்குக் கிடைக்கும் புதையலை அடுத்தவனோடு பகிர்ந்துகொள்ள பரம தயாள குணம் வேண்டும். அப்படியே பகிர்ந்துகொண்டாலும் அது விரைவிலேயே தீர்ந்துபோகும். எல்லோரும் கூடிப் பகிர்ந்துகொள்வது செல்வத்தில் இயலாது. கல்வியோ மிகவும் ஆழமான பள்ளத்தில் தேங்கிவிடுகிற நீரைப்போல கற்றவனிடமே சென்று தேங்கிவிடுகிறது. அதைக் கல்லாதவர்கள் பெற்று உய்வதும் சிரமமாய் இருக்கிறது. எனவே, செல்வமும் கல்வியும் கிடைக்காதவர்கள்கூட இந்த உலகில் கடைத்தேற சாதனமாய் இருப்பது நாமஜபம். இதை உலகத்தில் இருக்கிற அனைவரும் கூடிப் பகிர்ந்துகொண்டாலும் மென்மேலுமாய்ப் பெருகுமே தவிர, அது தீர்ந்துபோவதில்லை. நாம ஜபம் கற்றவரையும் கல்லாதவரையும் ஏழையையும் பணக்காரரையும் பேதமில்லாமல் கரையேற்றுகிறது. அதனால்தான் கோதை இந்த மார்கழியில் அனைவரையும் நாம ஜபம் செய்ய அழைக்கிறாள்.\nமாமாயன், மாதவன், வைகுந்தன் என நாமம் பலவும் நவில அழைக்கிறாள் கோதை... திருப்பாவை - 9\nநேற்றெல்லாம் அந்த நாராயணனின் மகிமையைக் கோதை சொன்னபோது கேட்டு சிலிர்த்தனர். `நோன்பினை நோற்று நான் சொர்க்கம் புகுவேன்’ என்று சில தோழிகள் வைராக்கியமும் பேசினார்கள். ஆனால், அப்படிப் பேசியவர்களில் சிலர் இந்த மார்கழியின் பனிக்குக் கதவை அடைத்துக்கொண்டு கதகதப்பாய் உறங்குகின்றனர். அவர்கள் வேண்டுமானால் சொன்ன சொல் தவறலாம். ஆனால், நாச்சியாள் தன் நா பிறழ்வாளா... கூடி நீராடி நோன்பு நோற்போம் என்று சொன்ன சொல்லை அவள் மதித்தாள். அதற்காகவே அவள் ஒவ்வொரு தோழியின் வீட்டு வாசலையும் மிதித்தாள்.\n\"கதவைத் திற பெண்ணே, நோன்பு நோற்று சொர்க்கம் அடைவேன் என்றாய். நீ அதற்குத் தகுதியானவள்தான். உன் கடமைகளில் நீ ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அதனால் உனக்கு சொர்க்கம் நிச்சயம் வாய்க்கும். ஆனால், நோன்பும் நோற்போம் என்று நீ சொன்ன சொல்லை மறந்துவிட்டாயா... நாங்கள் இத்தனை தோழிகள் வீட்டின் வாசலில் வந்து நின்று அந்த நாராயணனின் திருநாமத்தை சத்தமாய்ப் பாடிக்கொண்டிருக்கிறோம். அதெல்லாம் உன் காதுகளில் விழுகிறதா இல்லையா... அப்படியே விழுந்தாலும் கதவைத் திறந்து வெ���ியே வரத்தான் மனமில்லை, பதில் வார்த்தை ஒன்றாவது சொல்லக்கூடவா தயவில்லை... நன்கு மணம் வீசும் துளசி மாலையைச் சூடியிருக்கும் நாராயணனை நாம் பறை இசைத்துப் போற்றிப் பாடி மகிழ்கிறோம்.\nகண்ணனையே தன் அன்பினால் கட்டியவளே, சீக்கிரம் வெளியே வா... கோதையின் திருப்பாவை - 8\nஇவையெல்லாம் உனக்குக் கேட்கவில்லையா என்ன... முன்னொரு காலத்தில் தர்மமே வடிவமாய் உதித்த ராமச்சந்திர மூர்த்தியால் எமனின் வாயில் தள்ளப்பட்ட கும்பகர்ணன் உனக்குத் தனது குணமான பெருந்துயிலைத் தந்தானோ, இப்படிப் பெருந்தூக்கம் தூங்குகிறாயே...\nஉன்னை எனக்குத் தெரியும் நீ பெண்களுள் சூடுவதற்கு அரிதான அணி... உன்னை விட்டுவிட்டு நாங்கள் மட்டும் தனியே சென்று நோன்பு நோற்று அந்த நாராயணனைச் சேர்வோம் என்று நினைக்காதே... சீக்கிரம் தெளிந்து வெளியே வா” என்று அழைக்கிறாள் கோதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3420:%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2021-01-19T12:06:59Z", "digest": "sha1:KJG4DWS6SHVW5LD5IPZC5ER4JJQEPO3T", "length": 6691, "nlines": 145, "source_domain": "nidur.info", "title": "எங்கிருந்து வந்தேன்? எனக்குத் தெரியாது!", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் எங்கிருந்து வந்தேன்\nமவ்லவீ, அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் நளீமி\nஎங்கிருந்து என்பது எனக்குத் தெரியாது\nஎன் முன்னால் ஒரு பாதையைக் கண்டேன்\nநான் நடந்து கொண்டே இருப்பேன்.\nஎனது பாதையை எப்படி கண்டேன்\nஇந்த உலகின் நான் புதியவனா\n அல்லது விளங்குகள் இடப்பட்ட கைதியா\nஎனது வாழ்வில் என்னை நான் ஓட்டுகிறேனா\nஇவற்றையெல்லாம் தெரிய வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்\nஆனால் இவை ஒன்றும் எனக்குத் தெரியாது.\nஅல்லது நானும் பாதையும் நிற்க\nநான் ஒரு மனிதனாக மாறுவதற்கு முன்னால்\nஅல்லது, ஏதாவது ஒன்றாக இருந்தேனா\nஅல்லது இது என்றும் புதிராகவே இருக்குமா\n(2011, மே மாதம் 20,21,22, ஆம் தேதியில் மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ''இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்'' எனும் கருப்பொருளில் நிகழ்த்திய உரையில் இடம்பெற்ற கவிதயாகும் இது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2017/04/new-app-introduced-for-train-travel.html", "date_download": "2021-01-19T12:43:33Z", "digest": "sha1:HRD42AYH3B4TUTSMY3YBIBP2AIBUH6XK", "length": 15267, "nlines": 391, "source_domain": "www.kalvikural.net", "title": "NEW APP INTRODUCED FOR TRAIN TRAVEL: - IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.\nரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:\nதற்போது பயன்பாட்டில் உள்ள, ரயில்வேயின் அனைத்து, 'ஆப்'களையும் உள்ளடக்கி, மெகா, 'ஆப்' ஒன்றை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. 'ஹைண்ட்ரயில்' எனப் பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம், ரயில்வே தொடர்பானஅனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.\nரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், அதில் ஏற்படக்கூடிய தாமதம், ரயில் டிக்கெட் ரத்து, நடைமேடை எண், குறிப்பிட்ட ஒரு ரயிலின் தற்போதைய நிலை, ரயிலில், துாங்கும் வசதி இருக்கைக்கு வாய்ப்பு உள்ளதா, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இந்த ஆப் அளிக்கும்.டாக்சி சேவையை பதிவு செய்தல், போர்டர் சேவை,ஓய்வு அறை, ஓட்டல், சுற்றுலா பேக்கேஜ், இ - கேட்டரிங் போன்ற, சுற்றுலா தொடர்பான சேவைகளை, புதிய ஆப் மூலம் பெற முடியும். இந்த ஆப் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்களுடன், அதில் கிடைக்கும் வருவாயை, ரயில்வே பகிர்ந்து கொள்ளும்.\nஇதனால், ஆண்டுதோறும், ரயில்வேக்கு, 100 கோடி ரூபாய்வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.ரயில்கள் தாமதமாக வருவது பற்றி, பயணிகளுக்கு தகவல் கிடைக்காமை உள்ளிட்ட பல காரணங்களால், ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதுபோன்ற குறைபாடுகள், புதிய ஆப் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.இந்த புதிய ஆப், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.\nTNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன்...\nTNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்��ு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி ...\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி 04.01.2021:\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப...\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி 05.01.2021\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020\\1 தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) தற்போது உதவி பேராசிரி...\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : பணியிடங்கள் - 460:\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் > Application form: Click her\nதமிழ் நாடு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு :\nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் \nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (அரசு பணி ) விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020 :\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவத...\nபுதிய பணியிடம் சார்ந்த அரசாண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://edivv.com/ta/tetrogen-review", "date_download": "2021-01-19T12:34:41Z", "digest": "sha1:ZF75PSWEBIQXQVL76UQIDUSJPF37BQJ7", "length": 34004, "nlines": 120, "source_domain": "edivv.com", "title": "Tetrogen ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nTetrogen : உலகளாவிய வலையில் Tetrogen மருந்து உள்ளதா\nகுறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கு, Tetrogen மிகவும் Tetrogen. பல திருப்தியான பயனர்கள் எடை இழப்பு சிரமமின்றி இருக்கக்கூடும் என்பதை ஏற்கனவே காட்டியுள்ளனர். எடை இழப்புக்கு Tetrogen சிறந்தது என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையில் யதார்த்தமா எங்கள் கட்டுரை பதிலை வழங்குகிறது.\nசெதில்களில் குறைந்த எடையை வைப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா\nநீங்களே நேர்மையாக இருந்தால் - பதில்: நிச்சயமாக\nநல்ல விஷயம் என்னவென்றால்: நீங்கள் அதிக எடை கொண்டதாக ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் அடுத்த படியாக அந்த கூடுதல் பவுண்டுகளை நீடித்ததாகக் குறைக்க சிறந்த தீர்வை \"மட்டும்\" கண்டுபிடிப்பதாகும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைப் போட்டு, அணைக்கத் தொடங்குகிறீர்கள் - அது ஒரு சிறந்த குறிக்கோள். நீங்கள் அதிக கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னேறினால், இவை நிச்சயமாக வரவேற்கத்தக்க பக்க விளைவுகளாக இருக்கும்.\nTetrogen -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Tetrogen -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nசாதாரண உணவு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இது உந்துதலை மிக விரைவாக இழக்கச் செய்து, பின்னர் விரும்பிய முடிவை எட்டுவது உண்மையான சுமையாக மாறும்.\nபல விஞ்ஞான வெளியீடுகள் காட்டியுள்ளபடி, Tetrogen இலக்கை மிக வேகமாக அடைய வழி. பொருட்கள் மிகவும் முக்கியமானவை, ஆனால் அவை வெற்றிக்கு ஒரே முக்கிய காரணம் அல்ல. உங்கள் விருப்பம் வளரும், முதல் மாற்றங்கள் தோன்றும்போது உந்துதல் அதிகரிக்கும்.\nஇவை அனைத்தும், Tetrogen விளைவுகளுடன் இணைந்து, உங்கள் இலக்கை நோக்கி செல்லும் வழியில் உங்களுக்கு Tetrogen.\nஇதன் விளைவாக, முயற்சிப்பது தீங்கு விளைவிப்பதில்லை என்று நாங்கள் கூறுகிறோம்.\nTetrogen பற்றிய விரிவான தகவல்கள்\nதீர்வு இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது, அறியப்பட்ட இயற்கை விதிகளைப் பயன்படுத்துகிறது மற்றும் எடையைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் தொந்தரவான பக்க விளைவுகளை குறைக்கும் மற்றும் செலவு குறைந்ததாக இருக்கும். இது UpSize போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nமேலும், சப்ளையர் முற்றிலும் நம்பகமானவர். வாங்குதல் ஒரு மருத்துவரின் பரிந்��ுரை இல்லாமல் மேற்கொள்ளப்படலாம் மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.\nTetrogen என்ன பொருட்கள் காணப்படுகின்றன\nTetrogen பொருட்களை நீங்கள் Tetrogen, மூன்று செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஅடிப்படையில், இதன் விளைவு கூறுகளின் மூலமாக மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதில்லை என்று கூறலாம், அளவும் தீர்க்கமானது.\nஇந்த வழக்கில், விவரங்கள் திருப்திகரமாக உள்ளன - இந்த கட்டத்தில் இருந்து தொடங்கி, நீங்கள் நிச்சயமாக நிச்சயமாக எந்த தவறும் செய்ய முடியாது மற்றும் கவலையின்றி ஒரு ஆர்டரை வைக்கலாம்.\nஅதனால்தான் Tetrogen ஒரு நல்ல விஷயம்:\nTetrogen மற்றும் ஏராளமான பயனர் Tetrogen நெருக்கமான Tetrogen, எங்கள் வல்லுநர்கள் தெளிவான முடிவுக்கு வந்தனர்: மிகப்பெரிய நன்மை வாங்குவதை மிகவும் எளிதாக்குகிறது.\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nTetrogen ஒரு மருந்து அல்ல, எனவே இது மிகவும் ஜீரணிக்கக்கூடியது மற்றும் Tetrogen\nஉங்கள் தேவையைப் பற்றி அக்கறை கொண்ட குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளருக்கான பாதையை நீங்கள் தவிர்க்கிறீர்கள் “என்னால் எடை குறைக்க முடியாது”வேடிக்கையாக உள்ளது & உங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாது\nமருந்துகளை பரிந்துரைக்க உங்களுக்கு ஒரு மருத்துவர் தேவையில்லை, ஏனெனில் ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தயாரிப்பு சாதகமாக ஆன்லைனில் கோரப்படலாம் மற்றும் சாதகமான சூழ்நிலைகளில்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் வெற்று மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து, அங்கு சரியாக வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nTetrogen பயன்படுத்தும் போது என்ன அனுபவங்கள் பொதுவானவை\nநீங்கள் பல்வேறு சோதனைகளைப் பார்த்து, கூறுகள் அல்லது செயலில் உள்ள பொருட்கள் குறித்த அறிக்கைகளைப் Tetrogen செயல்படுகிறது என்பதை மிகவும் சிரமமின்றி அறியலாம்.\nஇந்த ஆர்டரை முன்கூட்டியே முடித்தோம். எனவே நோயாளியின் அனுபவங்களை மதிப்பாய்வு செய்வதற்கு முன் சப்ளையரின் செயல்திறன் தகவலைப் பார்ப்போம்.\nசெயலில் உள்ள மூலப்பொருள் கலவை மெலிந்ததாக தோற்றமளிக்க வித்தியாசமாக ஆதரிக்கிறது\nTetrogen கூறுகள் ஆரோக்கியமான மற்றும் இனிமையான உணர்வை உருவாக்குகின்றன, இது பசி வெகுவாகக் குறைக்கிறது\nகலோரிகளை கொழ��ப்பாக மாற்றும் செயல்முறை குறைக்கப்படுகிறது\nTetrogen கூடுதல் சக்தியை அளிக்கிறது மற்றும் உங்கள் நல்வாழ்வை அதிகரிக்கிறது, இதன் மூலம் கலோரி கட்டுப்பாடு மிகவும் எளிதானது\nகுறைந்த பட்சம் இது எங்கள் தயாரிப்பு குறித்த நம்பிக்கையான நுகர்வோருக்கு இருக்கும் பின்னூட்டமாகும்.\nஎந்த இலக்கு குழுக்கள் Tetrogen வாங்க வேண்டும்\nஎந்த வாடிக்கையாளர் குழு Tetrogen பொருத்தமற்றது என்பதை தீர்மானிப்பதன் மூலம் இதற்கு எளிதாக பதிலளிக்க முடியும்.\nஏனெனில் எடை இழப்புடன் Tetrogen ஒவ்வொருவரும் Tetrogen வாங்குவதன் மூலம் சிறந்த மாற்றங்களைச் செய்வார்கள் என்பது வெளிப்படையானது.\nநீங்கள் Tetrogen எடுத்துக் Tetrogen, எல்லா சிக்கல்களும் Tetrogen என்று ஒருபோதும் கருத வேண்டாம். பொறுமையாய் இரு. அது குறித்து நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nஇந்த கட்டத்தில், Tetrogen சுருக்கலாம்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Tetrogen -ஐ வாங்கவும்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nநிச்சயமாக இதைத் தவிர்க்க உங்களுக்கு அனுமதி இல்லை.\nநீங்கள் குறைந்த உடல் கொழுப்பு சதவீதத்தை அடைய விரும்பினால், நீங்கள் தயாரிப்பை மட்டும் வாங்க முடியாது, முன்பு பயன்படுத்துவதை நிறுத்த முடியாது. இந்த வழியில், நீங்கள் சரியான நேரத்தில் முதல் வெற்றிகளை எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதுடையவர் என்பதை நினைவில் கொள்க.\nநீங்கள் இப்போது நினைத்துக்கொண்டிருக்கலாம்: விரும்பத்தகாத பக்க விளைவுகள் உண்டா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளில் மட்டுமே வேரூன்றியுள்ளது. எனவே இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோர் மதிப்புரைகளை நீங்கள் விரிவாகப் பார்த்தால், அவை மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nவீரியமான வழிமுறைகளை கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சோதனைகளில் தயாரிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது, இது வாடிக்கையாளர்களால் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நிரூபிக்கிறது. HGH X2 ஒப்பீட்டைக் காண்க.\nகவலைக்குரிய கூறுகளுடன் எப்போதும் கேள்விக்குரிய பிரதிகள் இருப்பதால், நீங்கள் அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பு வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் வலைப்பக்கத்திற்கு வருவீர்கள்.\nTetrogen எதிராக என்ன பேசுகிறது\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅது எவ்வாறு இயங்குகிறது, நிச்சயமாக\nதயாரிப்பை எல்லோரும் பயன்படுத்தலாம், எப்போதும் மற்றும் கூடுதல் டிங்கரிங் இல்லாமல் - தயாரிப்பாளரின் விரிவான விளக்கத்தின் விளைவாக, உற்பத்தியின் ஒட்டுமொத்த எளிமைக்கு கூடுதலாக.\nTetrogen ஒரு முழு 24 மணிநேரமும் Tetrogen வசதியாக Tetrogen முடியும், யாரும் Tetrogen மாட்டார்கள். பயன்பாட்டிற்கான தொடர்புடைய வழிமுறைகளைப் பயன்படுத்தி நீங்கள் கட்டுரையை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் திருப்திகரமான முடிவுகளை அடைகிறீர்கள் - இவை புரிந்துகொள்ள எளிதானவை மற்றும் பயன்படுத்த எளிதானவை\nTetrogen பயன்பாட்டின் மூலம் கொழுப்பை Tetrogen வாய்ப்பு மிக அதிகம்\nஇந்த அனுமானத்திற்கான அடிப்படை முன்நிபந்தனைக்கு வரும்போது ஏராளமான ஆவணங்கள் காரணமாக வெறும் அனுமானம் தெளிவாக சாத்தியமற்றது.\nமுடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகலாம்.\nஆயினும்கூட, உங்கள் முன்னேற்றம் மேலதிக ஆய்வுகளிலிருந்து கூட அதிகமாக இருக்கும் என்பதையும், சில நாட்களுக்குப் பிறகு எடை இழப்பில் வெற்றியை நீங்கள் ஏற்கனவே அனுபவிப்பீர்கள் என்பதையும் நீங்கள் ஒப்பீட்டளவில் நம்பலாம்.\nசிலர் உடனடியாக முதல் முன்னேற்றத்தைக் கவனிக்கிறார்கள். விளைவுகள் வரும் வரை அது எப்போதாவது வித்தியாசமாக இருக்கலாம் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.\nபெரும்பாலான நேரங்களில் இது மாற்றத்தை கவனிக்கும் நேரடி அக்கம். உங்கள் ஆரோக்கியமான தோற்றத்திலிருந்து நீங்கள் மிகவும் வசதியாக உணர்கிறீர்கள் என்று சொல்லலாம்.\nTetrogen பற்றிய Tetrogen பகுப்பாய்வு செய்யப்பட்டன\nபாலியல் மேம்பாட்டாளருடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது நம்பமுடியாத முக்கியம். பிற வாடிக்கையாளர்களின் முடிவுகள் செயல்திறனைப் பற்றிய நம்பிக்���ைக்குரிய படத்தை வழங்குகின்றன.\nTetrogen பற்றிய எங்கள் மதிப்பீடு பெரும்பாலும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் முடிவுகளுக்கு முன்னும் பின்னும் Tetrogen. இப்போது இந்த அற்புதமான முடிவுகளைப் பார்ப்போம்:\nஎதிர்பார்ப்புகளின்படி, இவை சில மதிப்புரைகள் மற்றும் Tetrogen ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக வேலை செய்யும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகின்றன, மேலும் இது உங்களுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.\nநீங்கள் இங்கே மட்டுமே Tetrogen -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\nஎங்கள் தயாரிப்பின் நுகர்வோர் என்ற வகையில் பின்வரும் உண்மைகளைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நாங்கள் புகாரளிக்கலாம்:\nநீங்கள் விரும்பிய நபருக்கு ஏதாவது செய்ய இந்த சலுகையை நீங்கள் தவறவிடக்கூடாது\nபாரம்பரிய எடை இழப்பு திட்டங்கள் நேரம் எடுக்கும் மற்றும் நிறைய சுய ஒழுக்கம் தேவை. இந்த காரணத்தினால்தான் எண்ணற்ற மக்கள் தொடர்ந்து எடை இழக்கத் தவறிவிடுகிறார்கள் என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.\nஉங்கள் திட்டத்தை நீங்கள் சமாளிக்கும் நிகழ்வில், தேவையற்ற சோதனைகளுக்குச் செல்லாமல், இதுபோன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றியை கணிசமாக ஊக்குவிப்பீர்கள்.\nமக்கள் உங்களைப் பற்றி அனுமானங்களைச் செய்து, \"பவுண்டுகளைக் குறைக்கும்போது நீங்கள் விதிகளில் ஒட்டவில்லை\" என்று சொல்வது ஒருபோதும் நடக்காது.\nபக்க விளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை - Tetrogen பரிசோதித்த பல வாடிக்கையாளர்களின் Tetrogen இந்த பயனுள்ள கூறுகளின் நன்கு கருதப்பட்ட கலவை மற்றும் அவற்றின் செயல்திறன் குறித்த இந்த சிறந்த எண்ணத்தை ஆதரிக்கின்றன.\nஉங்கள் உடல் நலனுக்கான நன்மை பயக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டிற்கு நீங்கள் சிகிச்சையளிக்கவில்லையா நீங்கள் அப்படி நினைத்தால், நீங்கள் தொடங்குவதற்கு முன்பே தோல்வியை சந்தித்திருக்கிறீர்கள்.\nமீண்டும் ஒருபோதும் டயட் செய்யாதீர்கள், மீண்டும் ஒருபோதும் கைவிடாதீர்கள், ஒவ்வொரு காலையிலும் கவர்ச்சிகரமான இலட்சிய உருவத்துடன் உற்சாகப்படுத்துங்கள். இது Tornado போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nTetrogen பயன்பாட்டிற்கு எதிராக எதுவும் பேசவில்லை, தற்போதைய சேமிப்பு சலுகைகளில் ஒன்றை நீங்கள் நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டும்.\nஎங்கள் முடிவு - தயாரிப்பு சோதிக்க தெளிவாக பரிந்துரைக்கப்படுகிறது\nஇயற்கை தயாரிப்புகள் சில போட்டியாளர்களிடையே பிரபலமாக Tetrogen, Tetrogen மிகவும் பயனுள்ள தீர்வுகளின் குழு துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலும் தற்காலிகமாக மட்டுமே கிடைக்கிறது. நீங்கள் அதை முயற்சிக்க விரும்பினால், அதிக நேரம் கடக்க விடக்கூடாது.\nஅத்தகைய தயாரிப்பு சட்டபூர்வமாகவும் மலிவாகவும் பெறப்படலாம் என்பது பொதுவாக நீண்ட காலம் நீடிக்காது. இது தற்போது இணைக்கப்பட்ட கடையில் இன்னும் கிடைக்கிறது. பிற விநியோக ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் முறையான தயாரிப்பைப் பெறுவீர்கள் என்று நீங்கள் நம்பலாம்.\nநீண்ட காலத்திற்குள் நடைமுறையைச் செய்வதற்கு நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பது உறுதி உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கும் வரை, நீங்கள் அதை விட்டுவிடலாம். இருப்பினும், விடாமுயற்சியுடன் நீங்கள் உந்துதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம், குறிப்பாக தயாரிப்பு வழங்கும்போது உங்களுக்கு பயனுள்ள நிவாரணம் கிடைக்கும் வரை.\nபல பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள் ஒருபோதும் மீண்டும் செய்யக்கூடாது என்று அப்பாவியாக விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்:\nஇந்த தீர்வின் உண்மையான மூலத்திற்கு பதிலாக நிழல் மறுவிற்பனையாளர்களைப் பயன்படுத்துவது தெளிவாக அறிவுறுத்தப்படவில்லை.\nமுடிவில், நீங்கள் யூரோக்களை வீணாக்குவது மட்டுமல்லாமல், கவலைப்படக்கூடிய அபாயத்தையும் எடுப்பீர்கள்\nஎனவே, உங்கள் நிதி ஆபத்து இல்லாதது மற்றும் பயனுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்ப முடியும், இங்கு இணைக்கப்பட்ட கடை உகந்த விருப்பமாக இருக்கும்.\nநான் இப்போது வலையில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் சோதித்தேன், கண்டுபிடிக்க மட்டுமே: இங்கே பட்டியலிடப்பட்டுள்ள விற்பனையாளருடன் மட்டுமே நீங்கள் எந்த கள்ளக்காதலையும் பெற மாட்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nதற்போதைய சலுகைகளை எவ்வாறு பெறுவது\nஇணையத்தில் ஆபத்தான கிளிக் மற்றும் எங்கள் கட்டுரையின் சலுகையைத் தவிர்க்கவும். ஆசிரியர்கள் எப்போதும் இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள், இது சிறந்த விலையிலும் சரியான விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்ய உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nஅதற்கு மேல், Anavar ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nஇதோ - இப்போது Tetrogen -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nTetrogen க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/subbu-arumugam/", "date_download": "2021-01-19T10:48:37Z", "digest": "sha1:JLIJF45JUE7TAEJWII77ELECYUA6QESF", "length": 5334, "nlines": 29, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Subbu Arumugam – Sage of Kanchi", "raw_content": "\n அதனால என்னை ஆறுமுகம்னு பாடறானோ\nThanks Sri Venkatasubramanian for share. ஆன்மிக அன்பர்கள் காலடி முதல் காஞ்சி வரை” கதை கேட்பதற்கு திரளாக வந்து காத்திருக்க, நானும் என் குழுவினரும் மடத்தில், மஹா பெரியவாளுடைய உத்தரவுப்படி, கதை சொல்லி முடித்தபோது இரவு மணி ஒன்பது இருக்கும். பக்தி பிரவாகத்தில் பெரியவாளையே பார்த்துக் கொண்டு இருந்தேன். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்…. Read More ›\n வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது, பெரியவாள் திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானம்,… Read More ›\nThanks to Sri Venkatasubramaniam for the share…. Experience of Villu Paattu Vidwan Sri Subbu Arumugam. Non-tamil readers – please wait for translation. காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த ஆஹம, சிற்ப சதஸில், மேடையை நோக்கியபடி மஹா சுவாமிகள் அமர்ந்திருக்க, நான் மேடையில் இருந்தபடியே அவரை வணங்கியதற்கு ஒரு விளக்கம்… Read More ›\nSubbu Arumugam — Part 2 “தம் தலையில் இருந்த வில்வமாலையை எனக்கு போட்டுவிட்டார் மகா பெரியவர்.”\nமகாபெரியவரின் ஆசி மற்றும் அனுக்கிரகத்துடன் மீனாட்சி கல்யாணம், சீனிவாச கல்யாணம், வள்ளித்திருமணம், பார்வதி கல்யாணம், ராமாயணம், மகாபாரதம் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினேன். ஒரு முறை மகாபெரியவரைப் பார்க்க போயிருந்தேன். ‘என்ன பண்ணிண்டிருக்கே’ என்றார் அவர். ‘கிருஷ்ணாவதாரம் நிகழ்ச்சி நடக்கப்போகிறது’ என்றேன். திடீரென்று ‘என் கதையெல்லாம் சொல்ல மாட்டியா’ என்றார். அவர் கேட்டது இன்ப அதிர்ச்சியாக… Read More ›\nSubbu Arumugam — Part 1 ‘வந்துட்டான் சுப்பு ஆறுமுகம். கவிதை பாடுவான்’\n—கவிஞர்-சுப்பு-ஆறுமுகம் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞரும் வில்லுப்பாட்டு கலைஞருமான சுப்பு ஆறுமுகத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியா��ு. நெல்லை மண்ணில் உதித்த வில்லுப்பாட்டு இசைக் கலையை உலகெங்கும் பரப்பியதில் அவருக்கென்று தனி இடம் உண்டு. 84 வயதிலும் ஒரு இளைஞனைப் போல பல ஊர்களுக்குச் சென்று வில்லிசையை ஒலிக்கச் செய்கிறார் சுப்பு ஆறுமுகம். காந்தி மகானும் காஞ்சி மகானும்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-is-the-71st-birthday-of-gotabhaya-rajapaksa/", "date_download": "2021-01-19T10:53:59Z", "digest": "sha1:RZ7PFIPCLDM2FH5SYWOILJLLXDQJZY4I", "length": 10141, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்று Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nHome/இலங்கை செய்திகள்/கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்று\nகோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்று\nஅருள் June 20, 2020\tஇலங்கை செய்திகள் 23 Views\nகோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்று\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது ஜனன தினம் இன்றாகும்.\n1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த அவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றவராவார்.\n1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதுடன், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்கை தொடர்பான பட்டம் பெற்றார்.\nஇந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயர் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதுடன், யுத்தத்தில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ரண விக்ரம மற்றும் ரணசூர முதலான பதக்கங்களையும் பெற்றுள்ளார்.\n1991 ஆம் ஆண்டு லெப்டினன் கேணலாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப நெறியை கற்று, அமெரிக்காவுக்கு சென்ற அவர் கலிபோர்னியா லொயெலா சட்ட பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பதுறையில் பணியாற்றினார்.\n2005 ஆம் ஆண்டு தமது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியானதன் பின்னர், நாட்டின் பாதுகாப்பு செயலாளராக பணியை ஆரம்பித்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றினார்.\n2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட அவர், நாட்டின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க தயாரில்லை\nPrevious அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க தயாரில்லை\nNext கொழும்பு மாவட்டத்தில் இன்று தேர்தல் ஒத்திகை\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nசர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நா.விற்கு கடிதம்\nஇன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nஅனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்\nமாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nவாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு\nவாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழந்துள்ளதுடன் 40 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/socialmedia/80459/", "date_download": "2021-01-19T12:28:57Z", "digest": "sha1:J2NPXJSETVSK6SBXHHO25U5KYM5U3IYV", "length": 15061, "nlines": 170, "source_domain": "thamilkural.net", "title": "பதின்ம வயது காதல் கையாள தவறும் தமிழ் சமூகம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சமூகவலை பதின்ம வயது காதல் கையாள தவறும் தமிழ் சமூகம்\nபதின்ம வயது காதல் கையாள தவறும் தமிழ் சமூகம்\n“காதலனோடு கைபேசியில் பேசமுடியாத சோகத்தில் 15 வயது மாணவி தற்கொலை”\nஅந்த மாணவியின் பிணத்தை கல்லால் அடிக்வேண்டும் என போராடும் சமூகக் காவலர்கள் ஒரு பக்கம்.வயதுக்கு வந்து விட்டாள் என ஊருக்கே அறிவித்து, ஹெலிகொப்டரில் பறந்து விழா வைக்கிற இனமே, வயதுக்கு வந்த பெண் காதலித்தால் அவள் பிணத்தையே கல்லால் அடிக்க வேண்டுமென சொல்லுவதுதான் முரண்நகை.\n15 வயதில் காதலிப்பது சரியா பிழையா என்பது அவர���ர் கருத்தாக இருக்கட்டும். ஆனால் 15 வயதில் காதல் உணர்வு வருவதென்பது சாதாரணமானது.வராவிட்டால்தான் அசாதரணமானது.\nஇதை எப்படிக் கையாள்வதென அந்தப் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்கள், ஆசிரியர்களுக்குக் கூட தெரியாததால்தான், பிள்ளைகள் சிறுவயதிலேயே ஓடிப்போவது, காதல் தோல்வியால் தற்கொலை செய்வது போன்றவை இன்னும் நடக்கிறது.\nடீவியில் கவர்ச்சியான பாடல் போனால் பிள்ளை கெட்டுப் போய்விடுவான் என சனலை மாற்றும் பெற்றோர்கள் இருக்கும் சமூகம் நாம்.காதல் உணர்வு, பாலியல் உணர்வு போன்றவை இயற்கையானவை. எதிர் பாலினத்தவர் மீதான ஈர்ப்பு சாதாரணமானதுதான் என்று பிள்ளைகளை உணர வைக்க வேண்டும்.\nஅதனால் உந்தப்பட்டு அவசரப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை பிள்ளைகளோடு உரையாட வேண்டும்.\nபாலியல் சம்பந்தமாக பிள்ளை கெட்டுப்போய்விடுமென நினைத்து கவர்ச்சியான விடயங்கள் டீவியில் போகும்போது துடிச்சுப் பதைத்து சனலை மாத்துறது, பத்திரிகைகளில் கவர்ச்சியான படங்கள் இருக்கும் பக்கத்தை மறைப்பது போன்ற எம்ஜிஆர் கால டெக்னிக்கல் மூலம் பிள்ளைகளை பாலியல் ரீதியான எதிர் மறைரீதியான தேடல்களுக்குத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஅப்படியான காட்சிகளைச் சாதாரணமாக கடந்து செல்லுங்கள். இது நிஜமில்லை பணத்திற்காக நடிக்கிற காட்சிகள், என விளங்கப்படுத்துங்கள்.\nதமிழ் குடும்பங்களில் இருக்கும் இன்னொரு பிரச்சினை அம்மா அப்பாவிற்கு இடையேயான அன்னியோன்யம் என்பது ஒரு துளிகூட பிள்ளைகளுக்குத் தெரியக்கூடாது என நினைப்பது.\nஇங்கே அன்னியோன்யம் என்பது உடலுறவு அல்ல. எப்போதும் கணவன் இறுக்கமாகவும், மனைவி கொஞ்சம் மென்மையானவளாகவுமே குழந்தைகள் முன் காட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கிடையேயான காதல் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.\nஎன்னோடு வேலைசெய்யும் ஒரு பிரித்தானியா பெண் இந்த வீக்கென்ட் ஒரு புறநகர் சுற்றுலா விடுதிக்கு போகிறோம் என சந்தோசமாக இருந்தாள். எனது நாயின் முதல் சுற்றுலா என பெருமையாக சொன்னாள். நாயும் நீயும் மட்டுமா என்றேன். அவளது பிள்ளைகளுக்கு 12 , 14 வயதுதான்.\nஇல்லை வெள்ளி நைட் நான் பிள்ளைகளோடு போகிறேன். சனி பிள்ளைகள் திரும்பி விடுவார்கள் சனி நைட் நானும் கணவனும் நாயும் மட்டும் என்றாள்.\nஇதிலே அம்மா அப்பா என்பவர்களுக்கிடையேயான அன்னியோன்யம் எவ்வளவு அழகாக குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது.\nஎத்தனை தமிழ் குடும்பங்களுக்கு 40 வயதுக்கு பிறகு குழந்தைகளுக்குத் தெரிந்து விடுமோ என்ற அச்சம் இல்லாமல் நெருக்கமாக இருக்க முடிகிறது\n“தலைக்கு மேல பிள்ள வளர்ந்திட்டான் இப்ப இது தேவையா” என மனைவி கேட்பது போல படத்தில் சீன் வைக்கிற ஆட்கள்தானே நாம்.\nபிள்ளைகளுக்கு முன் ஜடமாக இருக்காதீர்கள். கணவன் மனைவி தொட்டுப் பேசுவது, பக்கத்திலே இருப்பது , ஐ லவ்யூ சொல்லிக்கொள்வது போன்றவையெல்லாம் பிள்ளைகள் பார்க்கக்கூடாத பாரிய குற்றங்கள் இல்லை. ஒரு இல்லறத்தில் பாலியல் வாழ்க்கை ஒரு அங்கம் என்பதை பிள்ளைகளின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிகளிலும் படிப்படியாக புரிந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.\nஅம்மா அப்பாவிற்கிடையேயான வெளிப்படைத் தன்மையும் முக்கியமானது.ஒருவருடைய மொபைலை இன்னொருவர் பார்ப்பது, சமூக வலைத்தளம் போன்றவற்றை சேர்ந்து பார்ப்பது போன்றவை மூலம் குழந்தைகள் வளர்ந்ததும் தங்களும் மொபைலை அம்மா அப்பாவோடு பகிரவேண்டும், சமூகவலைத்தளத்தை சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற நிலமையை வீட்டில் உருவாக்கி விட்டாலே நிறையப் பிரச்சினை தீர்ந்துவிடும்.\nPrevious articleஇஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் எச்சரித்தபோது ரணிலே அதை எதிர்த்தார் – ஆணைக்குழு முன் போட்டுடைத்தார் மைத்திரி\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு\nஉலக நியதியை உணர்ந்து கொள்.\nதளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nபேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும் – சிறிகாந்தா\nஜெனிவா நெருக்குவாரத்துக்கு ராஜபக்ஷ அரசே முழுப்பொறுப்பு – ரணில் குற்றச்சாட்டு\nகொரோனாக்கு மத்தியில் பௌத்த மயமாக்கல் நடவடிக்கையில் அரசு தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jan/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3542568.html", "date_download": "2021-01-19T11:41:26Z", "digest": "sha1:WW7WWN2DFGD6ULC7Z7GUPDLCH5CI5CHJ", "length": 15404, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில் தனியாரை ஈடுபடுத்தக் கூடாது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில் தனியாரை ஈடுபடுத்தக் கூடாது\nகோவை - சத்தி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு தனியாா் மூலம் நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nதேசிய நெடுஞ்சாலை 209இல் கோவை முதல் சத்தியமங்கலம் வரையிலான பகுதிகள் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, அன்னூா் அருகே குரும்பபாளையம், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி பகுதிகளை இணைக்கும் வழியாக புறவழிச் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கை தனியாா் சாா்பில் தயாரிக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறை மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தனியாா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனம் விவசாயிகள், நில உரிமையாளா்களுக்கு உரிய விவரங்களை அளிக்க மறுக்கின்றன.\nஇதனால் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் குறித்து நில உரிமையாளா்களுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், புறவழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மூலமே மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.\nமதுபானக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்\nஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வந்த மதுபானக் கடை பொது மக்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின் அகற்றப்பட்டது. இந்நிலையில், வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகில் மீண்டும் மதுக்கடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, செல்லப்பம்பாளையம், ஒடையகுளம் பகுதிகளில் குடியிருப்புகள் அருகிலும், மக்கள் கூடும் இடங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனால் பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தின கூலிகள் அதிகம் உள்ள இடங்களை குறிவைத்து அமைக்கப்படும் மதுபானக் கடைகளால் அவா்களின் குடும்பங்கள் பொருளாதார அளவில் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. எனவே மக்களின் நலன் கருதி மதுக்கடைகள் திறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில், கோவை, வரதராஜபுரத்தில் எங்களது தொழிலாளா் சங்க உறுப்பினா்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் ஒருநாள் ஊதியத்தை கொண்டு 1956-57ஆம் ஆண்டு என்.ஜி.ராமசாமி நினைவுப் பள்ளி தொடங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, 1959ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.\nஇந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் ஜி.சதாசிவன் மாணவா்களிடம் நோட், புத்தகங்கள் வழங்குவதற்கு முறைகேடாக கட்டணங்களை வசூலித்து பல லட்சம் மதிப்புடைய அசையா சொத்துக்களை சோ்த்துள்ளாா். தவிர பினாமி பெயரிலும் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களை சோ்த்துள்ளாா்.\nதவிர பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்களாக தனக்கு வேண்டியவா்களை நியமித்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறாா். இது தொடா்பாக உரிய ஆவணங்களுடன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் பள்ளியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. தவிர மாணவா்களின் நலனும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தலைமையாசிரியா் மீடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூ���ி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/incident-andhra", "date_download": "2021-01-19T12:08:38Z", "digest": "sha1:BVTOKCCFYXE34Y52VSZHHK43M6WGXA2I", "length": 12390, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பதினோராம் வகுப்பறையில் தாலி கட்டி நடந்த திருமணம்! - மாணவன் மற்றும் இரு மாணவிகள் நீக்கம்! | incident in Andhra | nakkheeran", "raw_content": "\nபதினோராம் வகுப்பறையில் தாலி கட்டி நடந்த திருமணம் - மாணவன் மற்றும் இரு மாணவிகள் நீக்கம்\nகடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம் – மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாய்க் காதலித்து, வகுப்பறையில் வற்புறுத்தி, கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டியது, தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nதற்போது, 11-ஆம் வகுப்பு படிக்கும் மைனர் பெண்ணுக்கு, அதே வகுப்பில் படிக்கும் மைனர் சிறுவன் தாலி கட்டிய சம்பவம், ஆந்திராவை அதிரவைத்துள்ளது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள், 12-ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை வழங்கி வருகின்றன. தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, அஸ்ஸாம், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஜூனியர் கல்லூரி என்ற அமைப்பு உள்ளது. இங்கெல்லாம், 10-ஆம் வகுப்பில் தேறியவர்கள், 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளை ஜூனியர் கல்லூரிகளில் படிப்பார்கள். கடந்த 17-ஆம் தேதி, ஆந்திர மாநிலம் - கிழக்கு கோதாவரி மாவட்டம் – ராஜமகேந்திரவரத்தில் இயங்கி வரும் அரசு ஜூனியர் கல்லூரியின் வகுப்பறையில், ஒரு மாணவனும், மாணவியும், இப்படி ஒரு திருமணம்() செய்துகொண்டது, வீடியோ பதிவு மூலம், சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇதனைத் தொடர்ந்து, திருமணம் செய்துகொண்ட அந்த மைனர் சிறுவன், மைனர் சிறுமி, அவர்களுக்கு உதவிய மற்றொரு மாணவி என மூன்று பேரை, ஜூனியர் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்துள்ளார், முதல்வர். மாணவ���ும் மாணவியும் தாலி கட்டிய வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள், அந்த ஜூனியர் கல்லூரி முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனே, மூவருக்கும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வழங்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டது, அந்த ஜூனியர் கல்லூரி.\nசினிமாவில்கூட, பள்ளி மாணவர்கள் காதலிப்பதுபோல்தான் காட்சிகள் வரும். நிஜத்திலோ, அதனை மிஞ்சும் விதத்தில், வகுப்பறையில் மாணவனும் மாணவியும் தாலி கட்டி, விதிமீறலாகத் திருமணமே செய்துகொண்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் மயக்கம்-ஏலூரில் பதற்றம்\nஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று விவசாயிகள் - கரையில் அழுது பரிதவிக்கும் உறவுகள்\nதமிழகம்- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்து... தமிழக அரசு அனுமதி\nசித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கரோனா\nகுஜராத் கோர விபத்தில் 15 பேர் பலி... பிரதமர் மோடி இரங்கல்..\nகோவாக்சின் தடுப்பூசி: இவர்களெல்லாம் செலுத்திக்கொள்ளக்கூடாது - பாரத் பையோடெக் அறிவிப்பு\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nதலைநகரில் குறையும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/diwali-festival-special-buses-peoples-tn-govt", "date_download": "2021-01-19T12:16:07Z", "digest": "sha1:SVHC3C4FPGQOBB6UANGFRRIX2ZX7IZ3P", "length": 9104, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்று முதல் தீபாவளிக்கு பிந்தைய சிறப்பு பேருந்துகள் இயக்கம்! | diwali festival special buses peoples tn govt | nakkheeran", "raw_content": "\nஇன்று முதல் தீபாவளிக்கு பிந்தைய சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு பிந்தைய சிறப்பு அரசுப் பேருந்துகள் இன்றிரவு முதல் இயக்கப்படவுள்ளன. புதன்கிழமை வரை வரும் நான்கு நாட்களுக்கு 8,026 சிறப்பு பேருந்துகள் உள்பட 16,026 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல இடங்களில் இருந்து சென்னைக்கு இன்று வழக்கமான 2,000 பேருந்துகளுடன் 1,395 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையைத் தவிர்த்து பிற இடங்களுக்கு இன்று 1,915 பேருந்துகள் இன்றிரவு இயக்கப்பட உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமூன்று மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை\n\"பெற்றோரின் இசைவுக் கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்\" - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு\n3,186 காவல், சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கம்\n10 கோடிக்கு புதிய வாகனங்கள்\nகரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் ஐ.சி.எம்.ஆர் மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர்\nட்ராக்டர் பேரணி - விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்\n‘அம்மையார் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகிற்கே பேரிழப்பு’ - சீமான்\nஸ்ரீரங்கம் அரங்கநாத கோவில் தை தேர் திருவிழா..\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத��தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-thoothukudi", "date_download": "2021-01-19T11:18:14Z", "digest": "sha1:N5VN74TQXV3R6RF2TE66UR5RCSNJDKQI", "length": 13704, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "குளிக்கும் ஆசையில் குளத்தில் மூழ்கி இரட்டையர்கள் பலி! | incident in thoothukudi | nakkheeran", "raw_content": "\nகுளிக்கும் ஆசையில் குளத்தில் மூழ்கி இரட்டையர்கள் பலி\nதூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் பகுதியிலுள்ள புதியம்புத்தூரின் மேல அரசரடி ஏரியாவின் செல்வராஜ், பூரணம் தம்பதியருக்கு அருண்சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என்ற இரட்டைப் பிள்ளைகளோடு மகேஸ்வரி (14) என்ற மகளும் உள்ளார்.\nதூத்துக்குடியின் கிழக்குக் கடற்கரை சாலையில் ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வந்த செல்வராஜ், குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். ஆனாலும் துவளாத மனைவி பூரணம், அந்த ஓட்டலை தானே நடத்தி வந்திருக்கிறார். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றாலும் வீட்டிலிருந்தாலும் அவர்களுக்கான உணவு தினமும் கடையிலிருந்து போவதே வழக்கம்.\nதற்போது கரோனாத் தொற்று யுகம் என்பதால், பள்ளிமூடல் காரணமாக பிள்ளைகள் வீட்டிலிருந்திருக்கின்றனர். அதே சமயம் இரட்டையர்களான அருண்சுரேஷூம், அருண் வெங்கடேஷும் மதியம் கடையில் சாப்பிட்டுவிட்டு, தங்களது சகோதரிக்காக உணவு எடுத்துக்கொண்டு செல்வது வாடிக்கை. நேற்றுமுன்தினம் மதியம் வழக்கப்படி சகோதரர்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு தங்களின் சகோதரி மகேஸ்வரிக்கான உணவுப் பார்சல் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். வெகுநேரமாகியும் இரட்டையர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தாய் அனைவரும் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அதுகுறித்த புகாரும் காவல்நிலையத்தில் தரப்பட்டு போலீசாரின் தேடலும் துவங்கியிருக்கிறது.\nஇந்த நிலையில் கிராமம் அருகிலுள்ள குளத்தின் கரையில் உணவுப் பொட்டலம் கிடக்க, குளத்தின் த���்ணீரில் இரட்டைச் சிறுவர்களின் சடலமும் மிதப்பது தெரியவர, பதைபதைப்போடு சென்று பார்த்த தாயும் உறவினர்களும் கதறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரட்டையர்களின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார், அண்மையில் பெய்த மழை காரணமாக, குளத்திற்குத் தண்ணீர் வந்துள்ளது. சகோதரிக்குச் சாப்பாடு கொண்டு வந்தபோது குளத்தில் குளிப்பதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பரிதாபமாகத் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். என்றார்.\nதூர்வாரப்படாத அந்த ஊரணி, பெய்த மழையால் முழுதும் நிரம்பியுள்ளது. சேரும் சகதியுமாகியிருக்கிறது. பாவம் இரட்டைச் சிறுவர்கள் குளிக்கும் ஆசையில், நீச்சல் தெரியாமல் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது அந்தப் பகுதியைக் கனத்த சோகத்தில் தள்ளியிருக்கிறது. எனினும், சம்பவம் காரணமாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி.ஜெயகுமார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆதரவற்றோருடன் பொங்கல் கொண்டாடிய பெண் காவலர்..\nஆண் குழந்தையை தெரு நாய்கள் கவ்விய படி சுற்றித் திரிந்ததால் பரபரப்பு\nசாத்தனூர் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை – எஸ்.பி அறிவிப்பு\nயூட்யூப்பில் ஆபாச பேச்சு வீடியோக்கள் பதிவேற்றியிருந்தால் உடனடியாக நீக்க காவல் ஆணையர் உத்தரவு\n‘அம்மையார் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகிற்கே பேரிழப்பு’ - சீமான்\nஸ்ரீரங்கம் அரங்கநாத கோவில் தை தேர் திருவிழா..\n\" ஏழைகளுக்கு சேவை செய்வோம்.. ஏமாற்ற மாட்டோம்\".. - அரசுப்பள்ளி மருத்துவ மாணவர்கள்.\nஜல்லிக்கட்டு போல் தேனியில் பன்றி பிடிக்கும் போட்டி\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேல��யாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/34169322/notice/113490?ref=canadamirror", "date_download": "2021-01-19T11:50:52Z", "digest": "sha1:5KQIXP4CBOW6APR3GXVODXYM4BZCBRCA", "length": 11555, "nlines": 198, "source_domain": "www.ripbook.com", "title": "Rajendram Sivakumar (சிவா) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு இராசேந்திரம் சிவகுமார் (சிவா)\nநவக்கிரி(பிறந்த இடம்) Lausanne - Switzerland\nஇராசேந்திரம் சிவகுமார் 1975 - 2020 நவக்கிரி இலங்கை\nபிறந்த இடம் : நவக்கிரி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் சிவகுமார் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் புஸ்பரானி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதுஸ்யந்தினி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,\nசிந்துயன், தனோயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஇராசகுமார்(சேகர்- Geneva, சுவிஸ்), சாந்தகுமார்(கொலண்ட்), ஜெயந்தினி(Bern, சுவிஸ்), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற செல்வரஞ்சினி, புகழினி(Geneva, சுவிஸ்), றஜிதா(கொலண்ட்), காலஞ்சென்ற சன்முகராசா, பாலேந்திரன்(இலங்கை), துவாரகா(இலங்கை), பிரிந்தா(இலங்கை), பிரியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவசிகரன், சேயோன், புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nசிந்துஜா, அனுசன், அக்ஷா, அபியா, அர்வனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nசபரிசன், சாருயா, சியானி, கிசாந், ரஸ்வின், மகிந், சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகபீசன், பவீசனன், கபிர்சனா, விஸ்னுஜன், யதுனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇராசகுமார்(சேகர்- Geneva) - சகோதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/2011/02/10/", "date_download": "2021-01-19T10:57:32Z", "digest": "sha1:XY5MQX5FTGWFSNPI4IYKWG7UP7E4SJC2", "length": 4040, "nlines": 129, "source_domain": "www.skpkaruna.com", "title": "உங்களிடம் பகிர்வதற்கான தளம் – SKP Karuna", "raw_content": "\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nநா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன்\nநா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன்\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nMahendran on கலர் மானிட்டர்\nRaja on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\ns palani on பாரம்பரிய நெல் திருவிழா 2015\ns palani on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகவிதை ( மாதிரி )\nதொட்டு விடும் தூரம் தான்…\nபோதி மரம் – கவிதைக்கான இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2011/01/", "date_download": "2021-01-19T11:59:03Z", "digest": "sha1:JBMF6OVFOV4XOU7MFJCGLIATVRPXVARD", "length": 29808, "nlines": 183, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: January 2011", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபிகு: பதிவு பிரியாமணியின் சட்டையை வைத்து உருவானது.\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nஅமெரிக்கா வந்து இன்னும் இரண்டு வருடத்துல ஒரு மாமாங்கம் ஆகப்போகுது, ஆரம்ப காலத்தில் நான் வேலை பார்த்த இடங்கள் பெரும்பாண்மை தகவல் தொடர்பு ஆராய்ச்சி நிறுவணங்களே, அங்கேயெல்லாம் டிரெஸ் கோடு ஒரு டி ஷர்டும், ரொம்பக்கிழியாம இருக்கிற ஜீன்ஸுந்தான், அதுனால ஃபார்மல் சட்டை எடுக்கிற வேலையே இல்லை, சென்னையில இருக்கும் போது ஒரு வெண்ணெய் 900 ரூபாய்க்கு ஒரு லூயி பிலிப் சட்டை இனாமாத்தந்தான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணும்போது போடறதுக்காக, அதுதான் இன்னைய வரைக்கும் இண்டர்வியூ/ கிளையண்டுகளை பார்க்கப்போறதுக்கு போடறதுக்கு வெச்சிருக்கேன்.\nதகவல் தொடர்பு ஆராய்ச்சி விட்டு, மருந்துக்கடைல பில்லு போடற சாப்ட்வேர் கட்டமைக்கவும் வந்தாச்சு, இங்கயும் கிழியாத ஜீன்ஸூம், பனியனும்\nபோதும் நீங்க கிழிக்கிற கிழிக்குன்னு சொல்லிட்டாங்க, நானும் அப்படியேத்தான் இருந்தேன், இடையிலே தமிழ் வலைப்பதிவுகள் சகவாசம் என்னோட உடன்பிறப்பு மூலமாக கிடைத்து, பெரிய எழுத்தாளராகவும் ஆகியாச்சு, என்னதான் பச்சை நோட்டுல சம்பளம் வா��்கினாலும், திங்கிறதுக்கு செலவு பண்ற அளவுக்கு நான் உடைக்கு பண்றதில்லை ஆனா பாருங்க எழுத்தாளனா மாறின பிறகு எனக்கு அந்த ஆசை வந்திருச்சு. இந்தவாரம் அதுக்கு நேரம் கூடி வந்துச்சு, எப்பவும் கூடவே வருகிற என் மனைவி, நான் வர இரண்டு\nமணி நேரம் ஆகும் நீங்க மேசிஸ்ல அதுவரைக்கும் ஷாப்பிங் பண்ணுங்க, அந்த எலெக்ட்ரிக் தோசைக்கல்லு, கரண்டு விளக்குமாறு எல்லாம் பாத்து வைங்கன்னாங்க.\nதனியா ஷாப்பிங் பண்ண வாய்ப்பு கிடைச்ச இந்த நேரத்துல கடைக்குள்ள நுழைஞ்ச உடன், கால்வின் கிளெயின் சட்டை கண்ணுல பட்டுச்சு, படார்னு எங்கியோ தமிழ் எழுத்துலகுல இந்தப்பேர பாத்த ஞாபகம் வந்தது, உடனே நானும் எடுத்திட்டேன், ஒரிஜினல் விலை $79.99. தள்ளுபடியெல்லாம் போக $34.99 விற்பனை வரி உட்பட, வாங்கிட்டேன்.\nஇப்பக்கூட ஒரு இணைய எழுத்தாளனா என் மேல எனக்கே கோபம் வந்தது, நம்மோட எழுத்த படிக்கிற யாரும் இந்த மாதிரி வரி கட்டறதில்லை, அப்புறம்தான் தோனுச்சு இலவசமா அதுவும் தெரியாத்தனமா படிக்கிறதுக்கெல்லாம் வரி எப்படி கட்ட முடியும்னு.\nசட்டைய மடிச்சு மேஸில் கொடுத்த பிளாஸ்டிக் பையில வெச்சிக்கிட்டேன், திடீர்னு ஒரு சமூக ஆர்வலான ஏகாதிபத்தியத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பையை புறக்கணிக்கலாமான்னு தோனிச்சு, ஆனா பாருங்க பக்கத்து வீட்டு ரவி கொடுத்த வாத்துக்க்குழம்பு ரொம்ப நல்லா இருந்தது, அதுனால ராத்திரிக்கும் வைச்சிக்கலாமின்னு மிச்சம் வெச்சது சட்டைல கொட்டிருச்சுன்னா சட்டை வீனாப்போயிரும்னு பொது உடமை நாட்டுல உருவான அந்த பிளாஸ்டிக் பையிலேயே வெச்சுக்கிட்டேன்.\nஇந்த நேரத்துல ரவி வீட்டு வாத்துக்குழம்பு நல்லா இருக்குன்னு சொல்லச்சொல்லி எங்கம்மாகிட்ட போன் பண்ணி அவருகிட்ட சொல்லச்சொன்னது ஞாபகம் வருது. ரவி எனக்கு போன் ஏன் வாத்துக்குழம்பு நல்லா இல்லையான்னு கேக்கிறார், எங்கம்மா தமிழ்ல சொன்னது, தெலுங்கருக்கு புரியல இந்த மாதிரி கம்யூனிகேசன் கேப்பையாவது ஒத்துக்கலாம், பல எழுத்தாளர்கள் தமிழ்ல எழுதறது பல தமிழர்களுக்கு புரியுறதில்லை.\nகடைய விட்டு வெளில வராலாமின்னு கிளம்பினேன், வழியில கால்வின் கிளெயின் ஜட்டி வேற இருந்தது, பச்சை நோட்டுல சம்பாதிச்சாலும், தமிழ்நாட்லேந்து ஜோக்கி ஜட்டி வாங்கி போட்டு பழகிட்டதால,கால்வின் கிளெயின் ஜட்டி பேரையே நான் க��ள்விப்பட்டதில்லை,என்னடா கஞ்சப்பிசினாறின்னு நினைக்காதீங்க, என்னைவிட பல மடங்கு\nசம்பாதிக்கிற என் நண்பர் ஒருத்தன் கிலோ நூறு ரூபாய்க்கு மதுரை நாடா ஜட்டிதான் போடுறான். சரி எழுத்தாளரா ஆயாச்சு, இனி ஜோக்கி வேணாம் கால்வின் கிளெயின் வாங்குவோம்னு போனா அந்த ஜட்டியெல்லாம் சேல்ல போட்டிருக்கான், ஒரு ஜட்டி இரண்டு டாலர்தான், அப்படிங்கிறான், குறைந்தபட்சம் ஆயிரத்து முன்னூறு ரூபாய் அதாவது $25க்குதான் எனக்கு ஜட்டி\nவேணும் அப்படின்னேன், இப்ப இந்த ஜட்டிய அவ்வளவுக்கு நாங்க விக்க முடியாது சேல் இல்லாதன்னிக்கு வந்து வாங்கிக்க சொல்லிட்டான். நானும் சரின்னு சொல்லிட்டி வந்துட்டேன்.\nகடையிலிருந்து வெளிய வரதுக்குள்ள பயங்கர கூட்டம், நீங்கதான் குகுவான்னு அப்படின்னு கேட்டாங்க, ஆட்டோகிராப் வேனும்னாங்க, உடனே $25க்கு ஒரு பேனாவை வாங்கினேன் அப்புறந்தான் ஞாபகம் வந்தது எனக்கு கையெழுத்து போடத்தெரியாதுங்கிற விசயமே, பேனாவை ரிட்டன் பண்ணிட்டு கைநாட்டு போட இங்க் பேடு இருக்கான்னு கேட்டேன், அதெல்லாம் இங்க இல்லை வேணும்னா டாலர் ஷாப்பில கேட்டுப்பாருங்கன்னாங்க, ஒரு எழுத்தாளன் கைநாட்டு வைக்க தரமான இங்க் பேடு கிடைக்கல, டாலர் ஷாப்பில வாங்கின இங்க் பேடு கைநாட்டு வெச்சா கை வெந்துப்போயிருமோன்னு ஒரு பக்கம் பயமா இருக்கு. மனைவிகிட்டேயிருந்து போன் வந்தது, மின்சார தோசைக்கல்லு பார்க்காத பயமும் வந்தது.\nஆகஸ்ட் பத்தாம் தேதியன்று திண்ணியத்தில் உயர்சாதிக்காரர் வீட்டிலும் வயல்களிலும் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியினரான மூர்த்தி தேவர், குரு ஐயங்கார், ஷண்முக நாயக்கர் ஆகியோர், உயர்சாதிப்பண்ணையார் முருகப் பறையனார் வீட்டில் உள்ள கோவிலின் உள்ளே சென்று சாமி கும்பிட்டதற்காக முருகப்பறையானாரும் அவரது மனைவி சசிரேகா பறைச்சியாரும் , கீழ்சாதி தேவப்பயலுக்கும் பாப்பாரப்பயலுகளுக்கு என்னடா திமிரு, நாயக்கப்பயலும் இவனுங்க கூட சேர்ந்து கொட்டமடிக்கிறீர்களா என்ன தைரியம் இருந்தா கோவிலுக்குள்ள நுழைவீங்க என்று கூறியவாரே வாயில் மலத்தை கரைத்து ஊற்றி முப்பத்தொண்றாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சாதி வன்கொடுமை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை அறிந்த உலக நாட்டுத்தலைவர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்திய�� உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.\nசவூதி அரேபியா பிரதமர் ஸ்வாதி நாயர் வழிபாடு அனைவருக்கும் பொதுவானது , அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றார்.அந்நாட்டுச்சட்டம் தனிமனித வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் கடந்த 50 வருடமாக இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளங்கள் தவிர மற்ற மத வழிபாட்டுத்தளங்களை வெடி வைத்து தகர்ப்போம் என்று கூறிய தீவிரவாதக் குழுவை இரும்புக்கரம் கொண்டு தான் அடக்கியதை, துபாய் பிரதமர் குட்டி முகமது பாராட்டியதை நினைவு கூர்ந்தார்.இவர் சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு ஓட்டுரிமையும் , ஓட்டுனர் உரிமையும் வழங்கி புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெர்சிய பிரதமர் சொராஸ்டிர் அகமதுவும்,குர்து பிரதமர் முகமது சேக்கும் தங்களது கணடனத்தை தெரிவித்தனர்.\nபாலஸ்தீன பிரதமரும், இஸ்ரேலியப் பிரதமரும் ஜெருசலத்திலிருந்து விட்ட கூட்டறிக்கையில் இம்மாதிரி நிகழ்வுகள் களையப்பட்டு எங்களைப்போல ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றனர்.\nமனித உரிமை எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என சீன ஜனநாயக கூட்டமைப்பின் தலைவர் தியானென்மென் சதுக்கத்தில் இருந்தபடியே இச்செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.\nஇலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள் சாதியின் பேரில் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்ததோடல்லாமல், இலங்கையில் இந்து மதத்தில் சாதிப்பாகுபாடே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.\nஆப்கானிஸ்தான் அதிபர் சந்திரகுப்த மவுரியர், எங்களின் ஆதித்தாயகமான இந்தியாவில் இவ்வாறு நடப்பது வருத்தமளிக்கிறது என்றார். இவர் புத்த மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட மசூதிகள் அனைத்தையும் மீளக்கட்டிந்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் குடுகுடுப்பை இந்த நிகழ்வு கண்டிக்கப்படவேண்டிய ஒன்று, எனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊரில் இப்படி நடப்பது வருத்தமளிப்பதால் தான் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக கூறினார். கி.பி 2700 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு நிகராக சிங்களர்களுக்கும் உரிமையை தன் எள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை வாங்கிந்தந்ததையும், ��ி.பி 2500 ல் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையை தன் எள்ளெள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை தீர்த்துவைத்ததையும் நினைவு கூர்ந்தார்.\nஇந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது, பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என்று தள்ளாத வயதிலும் உறுதிபடக்கூறினார்.\nகடைசி நேரத்தகவலின்படி கருப்புசாமி தேவர், மற்றும் கபாலி ஐயர் தலைமையில் இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை\nமனம்போன போக்கில் மாடு போன போக்கில்\nமனம் போன போக்கில் வீட்டின் கொள்ளைப்புறத்திலிருந்து நடந்து கொண்டிருந்தேன், தூரத்திலிருந்து உத்திராபதியின் குரல் கேட்டது.\n\"மாப்பிளை உங்க மாடு எங்க வீட்டு தொட்டிய மொட்டை அடிக்குது, பிடிச்சிக்கட்டுங்க\"\nஉத்திராபதிக்கு நான் பங்காளி அதனால் என் வீட்டு மாடு அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன், அப்படியே சித்தன் கடையில் டீ குடிக்கும் எண்ணத்தோடு மேலும் நடந்தேன்.\n\"மாப்பிளை தமிழ்ல தானே சொல்றேன் மாட்ட புடிச்சு கட்டுங்க\"\nஇதுவரை அமைதியாக இருந்த வாத்தியார் சங்கரன் வாயைத்திறந்தார்.\n\"பரவாயில்லை மாப்பிளை நீங்க இங்கிலிசுலேயே சொல்லுங்க அப்புறமா புடிச்சி கட்டுறேன்\"\n\"இந்த எடக்கு மயிருக்கெல்லாம் கொறச்ச இல்ல மாட்டைப் புடிச்சி கட்டலைன்னா, நான் புடிச்சி கட்டி ரெண்டு நாளைக்கு தீனி போடமாட்டேன்\"\nஉத்திராபதி இப்போது என்னைக் கை காட்டி கூப்பிட்டான்.\n\"டேய் நீதான் இன்ஜினியருக்கு படிச்சிருக்க, இந்த சின்னப்பள்ளிக்கூடத்தான், என்னை இங்கிலீசுல மாடு புடிச்சி கட்டச்சொல்றான், நீ கொஞ்சம் இங்கிலிசுலே மாடு கட்டச் சொல்லி சொல்லுடா\"\n\"இல்ல உத்திராபதி, நான் படிச்சது இன்ஜினியரிங் இங்கிலீசு அதுல மாடு புடிச்சி கட்டுறதுக்கெல்லாம் சொல்லித்தரலை\"\n\"சரி ஏதோ படிச்சத சொல்லு , மாப்பிளை என்ன பண்ணுறார்னு பார்ப்போம்\"\n\"டியர் மாப்பிள், யுவர் மொட்டைமாட் ஜம்புடு தி வேலி அன்ட் ஈட்டிங் தி பருத்திகொட் இன் உத்திரன்ஸ் வாட்டர் டேங், பிளீஸ் யூ கட் த�� மொட்டமாட் இன் தி மொள ஸ்டிக்\"\n\"மாப்பிளை நீங்க சொன்னது மாதிரியே என் பங்காளி இங்கிலீசுல சொல்லிட்டான் இப்பயாச்சும் கட்டுங்க\"\n\"அவன் என் மொட்டமாடி தண்ணித்தொட்டி வேலி தாண்டி ஊத்தி வேஸ்டாப்போகுது, ஸ்டிக் வைச்சு அடைக்கச்சொல்றான், ஆனாலும் இன் ஜினியர்னா இன் ஜினியர்தான்\"\n\"இல்ல சார் நான் மொட்டை மாட்டைத்தான் கட்டச்சொன்னேன்\"\n\"என்ன இன் ஜினியரே , மோழ மாட்ட மொட்டை மாடின்னு சொல்றீங்க, என்னத்த படிச்சியளோ போங்க, உங்கப்பாரு காசு உன் படிப்பு என்னமோ போங்க, நீங்க படிச்சிப்புட்டு மாடியும் கட்டவேண்டாம் , மாடும் கட்டவேண்டும் கக்கூஸாவாது கட்டப்பாருங்க\"\n\"காலைல டீக்குடிக்கலாமின்னு இந்தப்பக்கம் வந்ததுக்கு எனக்கு வேணும்\"\nஇப்படியாக வெட்டிப்பேச்சு ஓட்க்கொண்டிருக்கையில் கொண்டியாரகள்ளி, சத்தம் போட்டுக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.\n\"ஏன்டா வாத்திப்பயலே மோழ மாட்டை அவுத்து விட்டு என் பயித்தை மொட்டையடிக்கலாமின்னா இருக்க, மாட்டை அவுத்து விட்டுப்புட்டு இங்க என்னடா பேச்சு வேண்டிக்கெடக்கு, இன்னொரு வாட்டி மாடு அந்தப்பக்கம் மாடு வந்திச்சு,பள்ளிக்கூடத்து வேலில ஆடு மேஞ்சா ஆட்டுக் காத அறுப்பியாமே நீ, நான் உன் காதை அறுத்துப்புடுவேன் பாத்துக்க\"\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nமனம்போன போக்கில் மாடு போன போக்கில்\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/06/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-01-19T12:02:58Z", "digest": "sha1:BSX45VWLTVWNST7DQGPPGYBUGLGD2T7D", "length": 25451, "nlines": 157, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஈஸ்வரபட்டரிடம் பெற்ற நேரடி அனுபவங்கள் – நடந்த நிகழ்ச்சிகள்\nமரத்தைத் தூக்கி எறியும் சக்தி கொடுத்தார் குருநாதர் – மலைப்பாம்பு, மந்திரவாதிகளிடம் குருவின் பரீட்சை https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/unnamed-file-1.mp3\nதர்மம் செய்வது எதுவாக இருக்க வேண்டும் என்று காட்டுக்குள் வைத்துக் காட்டினார் குரு https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/unnamed-file-3.mp3\nஅகஸ்தியன் உணர்வைக் கவர்வதற்குக் காட்டில் அழைத்துச் சென்று குரு கொடுத்த அனுபவம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/unnamed-file-2.mp3\nகுருந���தர் எனக்கு நேரடியாக எப்படி உணர்த்திக் காட்டினார், பார்க்கச் செய்தார் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/unnamed-file.mp3\nதீமைகளை எனக்குள் உருவாக்கி தீமையை நீக்கும் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/unnamed-file-1.mp3\n.மலேஷியாவில் மாமிச ஓட்டலில் சைவ உணவு சாப்பிடும் போது பெற்ற அனுபவம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/ltm-NELLAI-2.mp3\nஉமிழ் நீரை வைத்துத் தங்கம் செய்யச் சொன்னார் குரு https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/உமிழ்-நீரை-வைத்துத்-தங்.mp3\nதொண்ணூறு வயது கிழவிக்குள் செயல்பட்ட வீரியமான ஆன்மா https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/தொண்ணூறு-வயது-கிழவிக்க.mp3\nநம் புருவ மத்தியிலிருக்கும் உயிரின் முக்கியமான வேலை – நடந்த நிகழ்ச்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/10/புருவ-மத்தியிலிருக்கும்-உயிரின்-முக்கியமான-வேலை–-நடந்த-நிகழ்ச்சி.mp3\nகாசியில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது நடந்த நிகழ்ச்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/11/சுற்றுப்பயணம்-செய்யும்-பொழுது-நடந்த-நிகழ்ச்சி.mp3\nமனமே இனியாகிலும் மயங்காதே… பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/11/இனியாகிலும்-மயங்காதே…-பொல்லா-மானிட-வாழ்க்கையில்-தயங்காதே.mp3\nதங்கம் செய்யப் போகிறேன்” என்று ஆசை கொண்டவர்களின் கடைசி நிலைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/12/செய்யப்-போகிறேன்”-என்று-ஆசை-கொண்டவர்களின்-கடைசி-நிலைகள்.mp3\nநட்சத்திரங்களின் இயக்கங்களை உள் உணர்வில் உணர்த்தும் விதமாக “அந்த லயன்… இந்த லயன் (LINE)…\nசிறு வயதிலிருந்தே பின் தொடர்ந்து என்னைக் காத்துக் கொண்டே வந்தார் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/வயதிலிருந்தே-பின்-தொடர்ந்து-என்னைக்-காத்துக்-கொண்டே-வந்தார்.mp3\nநர மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் அகோரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/01/மாமிசத்தை-உணவாக-உட்கொள்ளும்-அகோரிகளைப்-பற்றித்-தெரிந்து-கொள்ளுங்கள்.mp3\nஒரு வட்டிக் கடைக்காரருக்கு… அவர் மற்றவருக்குச் செய்த தீங்குகளுக்குக் கிடைத்த அனுபவம் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/02/வட்டிக்-கடைக்கார-மற்றவருக்குச்-செய்த-தீங்குகளுக்குக்-கிடைத்த-அனுபவம்.mp3\nஎன் குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் உன்னை எப்படி இயக்குகிறது.. என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குருநாதர் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/02/வைத்துக்-காட்டினார்-குருநாதர்.mp3\nநான் மனமுவந்து கொடுப்பதை நீ பெற்றுக் கொள்…\nகுருநாத���் கொடுக்கும் “கோடி…கோடி..” என்ற ஒளியான உணர்வின் ஆற்றல் எபப்டிப்பட்டது…\nதியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது… நடந்த நிகழ்ச்சி https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/05/அருள்-சக்தியின்-வலு-எப்படிப்பட்டது…-நடந்த-நிகழ்ச்சி.mp3\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “கோடி… கோடி… கோடி…” என்று அடிக்கடி சொல்வதன் உட்பொருள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2020/05/கோடி…-கோடி…”-என்று-அடிக்கடி-சொல்வதன்-உட்பொருள்.mp3\nகோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/13195", "date_download": "2021-01-19T11:04:54Z", "digest": "sha1:H3EZF5DITU2P7COPQD6NBMLK6HNXOBI7", "length": 4965, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "சற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்! விபரம் உள்ளே – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடல்\nசீரற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nவட மாகாண ஆளுநர், பி.எம்.எஸ். சார்ள்ஸ் இன்று ஊடகங்களுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதேவேளை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி வைப்பு\nவவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7327", "date_download": "2021-01-19T12:37:09Z", "digest": "sha1:IUKOIZGLK7BHJJWHFF3LI2UP3UHEJUK2", "length": 5331, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் வீதியோர மரங்கள் மு றிந்து விழும் அ பாயம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் வீதியோர மரங்கள் மு றிந்து விழும் அ பாயம்\nவவுனியாவில் கடந்த சில நாட்களாக ப லத்த காற்றுடன் கூடிய சீ ரற்ற கா லநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள ப ழமைவாய்ந்த மரங்கள் மு றிந்து வி ழும் அ பாயம் ஏற்பட்டுள்ளது.\nகுருமன்காடு – புகையிரத நிலைய வீதியில் வீதியோரங்களில் காணப்படும் பழமைவாய்ந்த சில மரங்கள் பட்டுள்ளதுடன் சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.\nவவுனியாவில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் அவ் மரங்கள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியுடாக ஆ பத்துடன் தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயணித்து வருகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தினை செலுத்தி அவ் மரங்களை தரிக்குமாறு பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.\nசீ ரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் மரம் மு றிந்து வீ ழ்ந்ததில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இ ரத்ததான மு காம்\nவவுனியா நெளுக்குளத்தில் லொறியுடன் 14 எருமை மாடுகளை கைப்பற்றிய பொலிஸார்\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=38&t=16266&p=60205", "date_download": "2021-01-19T11:23:37Z", "digest": "sha1:FY7JL6BVLD2ZA7Z6IZU5Q3P4DBB2X3IW", "length": 4529, "nlines": 86, "source_domain": "padugai.com", "title": "Best datacard(dongle) for onlinejobs? - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nip address ஐ மாற்றி மாற்றி தான் பயன்படுத்த கூடாது . நீங்கள் network change செய்துள்ளீர்கள் என்றால் இனிவரும் காலங்களில் அதே புதிய network ஐயே பயன்படுத்துங்கள் . எந்த பிரச்சினையும் வராது . block ம் செய்ய மாட்டார்கள் .\nReliance gsm தான் தற்போது best , ஏனெனில் 195 ரூபாய்க்கு 10Gb net BALANCE கொடுக்கிறார்கள் . net சும்மா தகதகனு பறக்குது .\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90774/Chance-of-heavy-rain-in-4-districts-today-and-tomorrow.html", "date_download": "2021-01-19T11:57:18Z", "digest": "sha1:4SUQF2ZBWJY7MO3LHEITAOXP7ESF76A2", "length": 7736, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு | Chance of heavy rain in 4 districts today and tomorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு\nதென்தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி , கரூர், மயிலாடுதுறையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானமானது மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'ஏன் இந்த வேலை, நீங்கள் திருந்தவில்லையா ஸ்மித்' - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்: விமானியை அதிரடியாக நீக்கிய 'கோ ஏர்' ஏர்லைன்\n’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து\n“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகர���ாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ஏன் இந்த வேலை, நீங்கள் திருந்தவில்லையா ஸ்மித்' - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்: விமானியை அதிரடியாக நீக்கிய 'கோ ஏர்' ஏர்லைன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colorcancer.org/ta/degnight-review", "date_download": "2021-01-19T11:54:00Z", "digest": "sha1:T7PCXC4DLNVJMMG32DJDUH6SYQSXYC7F", "length": 33971, "nlines": 116, "source_domain": "colorcancer.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: Degnight ஆய்வு - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nDegnight பற்றிய ஆய்வுகள்: ஆற்றல் அதிகரிக்கும் நோக்கத்திற்காக சிறந்த கட்டுரைகளில் ஒன்றை வாங்க வேண்டுமா\nஆற்றல் அதிகரிப்பதில் Degnight ஒரு ரகசிய Degnight நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் பல நல்ல அனுபவங்கள் இந்த தயாரிப்பின் அதிகரித்துவரும் பிரபலத்தை விளக்குகின்றன. உங்கள் உறுதியால் நீங்கள் அதிருப்தி அடைகிறீர்களா குறைந்த பட்சம் மழையில் உங்களை விடாத ஒரு அழகான விறைப்பு - அது உங்களுக்கு விரும்பத்தக்கதாகத் தெரிகிறது\nஉலகளாவிய வலையில், சாதகமான வாடிக்கையாளர் Degnight நிறைய உள்ளன, எனவே விறைப்புத்தன்மை கடினத்தன்மை மற்றும் விறைப்புத்தன்மைக்கு சகிப்புத்தன்மைக்கான வழியாக Degnight என்ற முடிவுக்கு பெரும்பாலும் வந்துள்ளது. எனவே நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, பயன்பாடு, வகைப்பாடு மற்றும் பக்க விளைவுகள் குறித்து நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அனைத்தையும் பின்வரும் வலைப்பதிவு இடுகையில் காண்பீர்கள்.\nபெண்களை க்ளைமாக்ஸிற்கு கொண்டு வர நீங்கள் விரும்புகிறீர்களா\nநீங்கள் எந்த நேரத்திலும் நம்பக்கூடிய நம்பகமான விறைப்புத்தன்மையை விரும்புகிறீர்களா நீங்கள் யாருடன் எந்த நேரத்திலும் உடலுறவு கொள்ளலாம் நீங்கள் யாருடன் எந்த நேரத்திலும் உடலுறவு கொள்ளலாம், உடலுறவின் போது, உங்கள் கூட்டாளரை அல்லது உங்கள் கூட்டாளரை முழுமையாக திருப்திப்படுத்த நீங்கள் அதிக உறுதியை விரும்புகிறீர்களா, உடலுறவின் போது, உங்கள் கூட்டாளரை அல்லது உங்கள் கூட்டாளரை முழுமையாக திருப்திப்படுத்த நீங்கள் அதிக உறுதியை விரும்புகிறீர்களா க்ளைமாக்ஸுக்குப் பிறகும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா க்ளைமாக்ஸுக்குப் பிறகும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா\nமுதலில், இதை ஏற்றுக்கொள்வது எளிதானது அல்ல, ஆனால் அதே நேரத்தில் நீங்கள் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கட்டத்தில் இருக்கிறீர்கள், எதையாவது மாற்றிவிடுவீர்கள். உறுதியற்ற தன்மை காரணமாக தங்கள் மனைவிகளால் விடப்பட்ட ஆண்களின் அடியில் சேர நிச்சயமாக நீங்கள் ஆர்வமில்லை.\nபல பாதிக்கப்பட்டவர்கள் வயக்ரா, சியாலிஸ் போன்ற மருந்துகள் இல்லாமல் செய்ய விரும்புகிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு மருத்துவ பரிந்துரை தேவைப்படுவது மட்டுமல்லாமல், பாவத்துடன் விலை அதிகம்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Degnight -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nநோயாளிகள் பல்வேறு மருந்துகளை பரிசோதித்து வருகின்றனர், தோல்வியுற்றவர்கள் மற்றும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர்.\nஆனால் நீங்கள் இல்லாமல் செய்ய முடியும்: நீங்கள் பார்ப்பது போல், மிகவும் நம்பிக்கைக்குரிய சிகிச்சைகள் உள்ளன, அவை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அதிகரித்த ஆற்றலைக் கொடுக்கும். எனவே அடுத்தது Degnight.\nDegnight இயற்கை பொருட்களால் மட்டுமே ஆனது. இது பல ஆண்டுகளாக நிறுவப்பட்ட வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறைந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளுடன் ஆற்றலை அதிகரிக்கவும் செலவு குறைந்த திறனுக்காகவும் உருவாக்கப்பட்டது.\nகூடுதலாக, வாங்குதல் அநாமதேயமாக, உலகளாவிய வலை வழியாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சிக்கலானது இல்லாமல் நடைபெறுகிறது - கையகப்படுத்தல் இங்கே செய்யப்படுகிறது, நிச்சயமாக, தற்போதைய பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தனியுரிமை போன்றவை).\nஎந்த சூழ்நிலையிலும் Degnight வேண்டும்\nஉங்கள் உடல் ஆரோக்கியத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய நீங்கள் கொஞ்சம் தயாராக இல்லை, ஏனென்றால் ஆற்றலை அதிகரிக்கும் வாய்ப்பில் நீங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை அது உங்களுக்கு பொருந்தினால், அதை சிறந்த மு���ையில் விட்டு விடுங்கள். இது Mangosteen விட வலுவானது. நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் Degnight பயன்படுத்தத் Degnight. முழு காலப்பகுதியிலும் பரிகாரத்தைப் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், அதை சிறந்த முறையில் விட்டு விடுங்கள். இது Mangosteen விட வலுவானது. நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் Degnight பயன்படுத்தத் Degnight. முழு காலப்பகுதியிலும் பரிகாரத்தைப் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பின் பயன்பாடு உங்களுக்கு பொருத்தமான முறை அல்ல.\nஇந்த காரணிகள் நிச்சயமாக உங்களைப் பாதிக்காது என்று கருதி, நீங்கள் பின்வருவனவற்றை மட்டுமே செய்ய வேண்டும்: \"இனிமேல், எனது கடினத்தன்மை மற்றும் விறைப்புத்தன்மையின் சகிப்புத்தன்மை குறித்து நான் பணியாற்ற விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்\" உங்கள் சொந்த வழியில் நிற்க வேண்டாம், இறுதியாக உங்கள் பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள்.\nDegnight உங்களுக்கு நன்றாக Degnight என்று நான் நம்புகிறேன்\nஇந்த காரணங்களுக்காக, Degnight வாங்குவது நம்பிக்கைக்குரியது:\nஉற்பத்தியின் பகுப்பாய்வு பரிசோதனையின் படி, இந்த ஏராளமான நன்மைகள் பிரதானமாக உள்ளன என்பதில் சந்தேகமில்லை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளை புறக்கணிக்க முடியும்\nநீங்கள் மருந்தாளரிடம் செல்வதைத் தவிர்க்கிறீர்கள், மேலும் ஆற்றலை அதிகரிக்கும் வழிமுறையைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nஇது ஒரு இயற்கை தீர்வு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் செயல்முறை சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nதொகுப்பு மற்றும் டிரான்ஸ்மிட்டர் விவேகமானவை மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப இணையத்தில் வாங்குகிறீர்கள், நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்\nசில ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்து, தயாரிப்புகளின் பண்புகளை நீங்கள் Degnight வழங்கும் வழி மிகவும் எளிதானது.\nஇந்த பணியை முன்கூட்டியே முடித்தோம். பயனர்களின் நுண்ணறிவுகளை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு தாக்கத்தின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தால் சரி���ார்க்கப்பட்டன.\nDegnight எடுப்பதன் சிறந்த நன்மை: இது வெறுமனே நீண்ட காலம் நீடிக்கும் ஒரு விளைவைக் கொண்டுள்ளது.\nஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனின் இரட்டை உருவாக்கம் அதிகரிப்பதன் மூலம் இதன் விளைவு முக்கியமாக தூண்டப்படுகிறது, இது ஆண் பாலியல் உறுப்புகளிலும் அதன் விளைவை வெளிப்படுத்துகிறது\nDegnight அடிப்படையில் குறிப்பிடப்பட்ட எல்லா விஷயங்களும் வழங்குநர் மற்றும் வாடிக்கையாளர் ஆகியோரால் Degnight, மேலும் வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் கூட படிக்க முடியும்.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nநீங்கள் இப்போது உறுதியாக யோசிக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nமயக்கமுள்ள இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாகக் கிடைக்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் அறிக்கைகள் மற்றும் இணையத்தில் மதிப்புரைகள் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: தயாரிப்பு பயன்படுத்தும்போது விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nநிச்சயமாக, பயனர்கள் இணைக்கப்பட்ட வழிமுறைகளுக்கு Degnight மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் Degnight குறிப்பாக சக்தி வாய்ந்தது.\nஎனவே நீங்கள் தயாரிப்புகளை சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க. ஒரு போலி தயாரிப்பு, குறைந்த விலையில் காரணி உங்களை முதல் பார்வையில் ஈர்க்கக்கூடும், வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில், அபரிமிதமான உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது.\nதொடர்புடைய கூறுகளின் பட்டியல் கீழே\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது பெரும்பான்மையான விளைவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் ஆகும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nசில உணவு சப்ளிமெண்ட்ஸில் ஒருங்கிணைக்கப்பட்ட நிரூபிக்கப்பட்ட மருந்துகளின் ஆற்றலை அதிகரிக்கும்.\nஇந்த டோஸ் முக்கியமானது, பல தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் இது தயாரிப்புக்கு உண்மையல்ல.\nபோதைப்பொருள் மேட்ரிக்ஸில் எனக்கு ஏன் ஒரு நிலை கிடைத்தது என்பதைப் பற்றி நான் ஆரம்பத்தில் கொஞ்ச��் யோசித்தேன் என்பதைப் பொருட்படுத்தாமல், இப்போது ஒரு நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்த மூலப்பொருள் ஆற்றலை அதிகரிப்பதில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nDegnight கலவையின் எனது தகவல் சுருக்கம்:\nகுறிப்பிடத்தக்கதாக இல்லாமல், உற்பத்தியின் கலவையானது விறைப்புத்தன்மையின் கடினத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nஎல்லோரும் அதை எளிதாகப் பயன்படுத்தலாம்\nDegnight நேர்மறையான அம்சங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், தயாரிப்பு சரிபார்க்க சிறிது நேரம் Degnight.\nஅமைதியாக இருங்கள், அதைப் பயன்படுத்துவது பற்றி எல்லாவற்றையும் மறந்துவிட்டு, Degnight விரல்களில் Degnight சேமிக்கவும். உங்கள் சாதாரண வாழ்க்கையில் போதைப்பொருளை ஒருங்கிணைப்பது எளிது என்பதில் சந்தேகமில்லை. ULTRASLIM மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநூற்றுக்கணக்கான இறுதி பயனர்களின் வாடிக்கையாளர் அனுபவம் அதை நிரூபிக்கிறது.\nபயன்பாட்டிற்கான முழுமையான வழிமுறைகள், அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல், அத்துடன் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் டெலிவரி மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் காணலாம்.\nஎந்த முடிவுகள் Degnight யதார்த்தமானவை\nஆற்றல் மற்றும் விறைப்பு Degnight மேம்படுத்துவது Degnight உதவியுடன் மிகவும் எளிதானது\nஏராளமான ஆவணங்கள் காரணமாக, இது ஒரு அனுமானம் மட்டுமல்ல.\nஇறுதி முடிவுக்கான உண்மையான காலம் நபருக்கு நபர் மாறுபடும்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக கவனிக்கப்படுகின்றன முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் Degnight உடனடியாக Degnight செய்யும் நுகர்வோரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nஉண்மையில், Degnight உடனான முடிவுகள் சிறிது நேரம் கழித்து தெரியும் அல்லது Degnight கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\nநிச்சயமாக நீங்கள் விளைவுகளை நீங்களே காணவில்லை, ஆனால் ஒரு பிரபலமான நபர் உங்களை சூழ்நிலைக்கு உரையாற்றுகிறார். நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர் என்பது எந்த வகையிலும் இன்னும் ரகசியமானது.\nDegnight பற்றி திருப்திகரமான சில முடிவுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. மறுபுறம், தீ���்வு சில நேரங்களில் சற்று எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் அடிப்படையில் இது மிகவும் நேர்மறையான நற்பெயரைப் பெறுகிறது.\nDegnight ஒரு வாய்ப்பை Degnight - வழக்கு Degnight நீங்கள் உண்மையான தயாரிப்பை நியாயமான விலையில் வாங்குகிறீர்கள் - நம்பமுடியாத சிறந்த தூண்டுதலாக இருக்கலாம்.\nஆனால் உற்சாகமான நுகர்வோரின் கருத்துக்களை உற்று நோக்கலாம்.\nநிச்சயமாக இது தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகளைப் பற்றியது மற்றும் Degnight வெவ்வேறு அளவுகளில் Degnight ஏற்படலாம்.\n> Degnight -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nபொதுவாக, முடிவுகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் கூறுகிறேன்.\nபரந்த வெகுஜன பின்வரும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nஅவர்கள் புதிதாகப் பெற்ற விறைப்புத்தன்மையால் பெண்களை மகிழ்விப்பார்கள்\nசாத்தியமான தோல்வி பற்றி கவலைப்படாமல் இருப்பது நல்லது அல்லவா பல்வேறு தயாரிப்புகளுடன் எனது முதல்-மதிப்பீட்டு அனுபவத்தைப் பொறுத்தவரை, Degnight செயல்திறனால் நான் உற்சாகமாக Degnight.\n\"செக்ஸ் என்பது எல்லாவற்றையும் அளவிடுவதல்ல\" அல்லது \"நோக்கம் அர்த்தமற்றது\" என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டாலும், அதை படுக்கைக்கு கொண்டு வந்து பெண்களுடன் உச்சரிக்கும் உறவைக் கொண்ட தோழர்கள் எப்போதும் சிறந்த மனநிலையில் இருப்பதை மறுக்க முடியாது. ஒரு நபர் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலுடனும், அவர்களின் சொந்த இருப்புடனும் மகிழ்ச்சியாக இருக்கிறார், சிறந்த வாய்ப்புகள் பெண்கள் மற்றும் கவர்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான ஒருவர் உணர்கிறார். இப்போது சுய சந்தேகத்துடன் இறுதியாக போதுமானது - முடிவில், கவலைப்பட வேண்டாம்.\nஊடகத்திற்கு எங்கள் நம்பிக்கையான பார்வை\nவிவேகமான தேர்வு மற்றும் கலவை காரணமாக பயனுள்ள பொருட்கள் ஈர்க்கக்கூடியவை. Dianabol ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. பல வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் விற்பனை விலை ஆகியவை வாங்குவதற்கான நம்பத்தகுந்த காரணங்கள்.\nகூடுதலாக, விளையாட்டுத்தனமான எளிய பயன்பாடு மிகப்பெரிய நன்மை, இது சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.\nஇறுதி சுருக்கம் அதன்படி: ஒரு கொள்முதல் நிச்சயமாக ஒரு நல்ல யோசனை. இருப்பினும், வாங்குவதற்கு Degnight, அசல் தயாரிப்பு நியாயமான விற்பனை விலையில் நீங்கள் பெறுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த Degnight குறித்த எங்கள் கூடுதல் தகவல்களைத் Degnight.\nஇதன் விளைவாக, பரிகாரத்தை புகழ்ந்துரைக்கும் அளவுகோல்களின் முழுமையை கருத்தில் கொண்டவர்கள், தீர்வு ஒவ்வொரு விதத்திலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருப்பதை தெளிவாக ஒப்புக் கொள்ள வேண்டும்.\nநான் உண்மையில் \"\" பற்றி ஒரு விரிவான தோற்றத்தை எடுத்துள்ளேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் என்ற Degnight, இந்த துறையில் மிகச்சிறந்தவர்களில் Degnight நிச்சயமாக இருப்பதாக நான் நம்புகிறேன்.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் பின்பற்றாத தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஇந்த சந்தேகத்திற்குரிய இணைய கடைகளில் ஒன்றில் சிறப்பு சலுகைகள் இருப்பதாகக் கூறப்படுவதால் ஒரு தவறு வாங்கப்போகிறது.\nஇங்கே நீங்கள் ஒரு பயனற்ற முகவரை வாங்குவது மட்டுமல்லாமல், நிச்சயமற்ற ஆபத்தையும் எடுத்துக் கொள்ளலாம்\nஉங்கள் பிரச்சினையை தயக்கமின்றி சமாளிக்க விரும்பினால், நீங்கள் தயாரிப்பாளரின் வலைத்தளத்தின் மூலமாக மட்டுமே தீர்வுக்கு உத்தரவிட வேண்டும்.\nகவனமாக, நான் வலையில் உள்ள அனைத்து மாற்று வழங்குநர்களையும் சரிபார்த்தேன், தீர்மானிக்க வேண்டியிருந்தது: கலப்படமற்ற தயாரிப்பு அதன் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக கிடைக்கிறது.\nமலிவான ஒப்பந்தங்களை எவ்வாறு பெறுவது\nகூகிள் மற்றும் நாங்கள் மதிப்பாய்வு செய்த இணைப்புகளில் கவனக்குறைவாக கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். இணைப்புகளை எப்போதும் கண்காணிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், எனவே நீங்கள் நிதானமாக இருக்க முடியும், எனவே குறைந்த விலை மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்யலாம்.\nDegnight -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போதே Degnight -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nDegnight க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-19T11:53:15Z", "digest": "sha1:QK723E56ZW2Q4WQQORUX3G3M5TDM5HSQ", "length": 8741, "nlines": 114, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுருநாதர் கொடுத்த சக்திகளைக் காட்டிலும் பன் மடங்கு உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன் – ஞானகுரு\nகுருநாதர் கொடுத்த சக்திகளைக் காட்டிலும் “பன் மடங்கு” உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன் – ஞானகுரு\nகுருநாதர் மூன்று இலட்சம் பேர் குடும்பங்களைப் பற்றி அனுபவ வாயிலாகத் தெரிந்து கொள்வதற்காகக் காடு மேடெல்லாம் என்னை அலையச் சொன்னார்.\nகாலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார். வெயிலில் நடக்கச் சொன்னார். இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உனக்குள் உந்துகின்றது என்று பார்…\n1.அப்பொழுது உனக்கு என்னென்ன ஆசைகள் எல்லாம் வருகின்றது\n2.ஆசைகள் வரும்போது கஷ்டங்கள் வந்து இடைமறித்து உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது\n3.உன்னுடைய ஆசைகள் மனக் கோட்டைகள் எல்லாம் தகர்ந்து போகும்போது அது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது\n4.இதே மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே சிக்கல்களும் துயரங்களும் வருகின்றது\n5.அப்பொழுது உனக்குள் வரும் தீமைகளைத் தடுக்க நீ என்ன செய்ய வேண்டும்\n6.அதே போல மற்றவர்களை மீட்க நீ என்ன செய்ய வேண்டும்\n7.மகரிஷிகளும் ஞானிகளும் எவ்வாறு விண்ணிலே இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றார்கள்\n8.அவர்கள் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்\n9.அதை நீ எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்\n10.நீ வளர்த்துக் கொண்ட சக்திகளை மற்றவர்களுக்கு எவ்வாறு போதிக்க வேண்டும் என்று தான்\n11.மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அனுபவ வாயிலாகப் பல சக்திகளைப் பெறச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nகுருநாதர் எனக்கு எவ்வளவு கொடுத்தாரோ அதைக் காட்டிலும் பன் மடங்கு சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அந்தச் சக்தியின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் எடுக்க வேண்டும்.\nசாமி (ஞானகுரு) சொல்கின்றார். நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும் என்று இதைக் கலந்துவிட்டால் நீங்கள் இதைப் பெற முடியாது.\nகுருநாதர் சொன்னதைச் செய்தால் நாம் அனைவருமே அதைப் பெற முடியும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எண்ணங்களாகி அந்த மணங்கள் நமக்குள் வந்துவிடும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்���ரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr2018/34993-2018-04-21-03-21-25", "date_download": "2021-01-19T10:50:09Z", "digest": "sha1:MDYHVC7VLVNYPNA4EZ6AADUNY2HCKXIP", "length": 15961, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமைத் தடுப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2018\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 14\nதிண்ணியம் வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 15\nபட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்\nஇளவரசனின் தற்கொலையில் சாதிவெறியர்களுக்குப் பங்கில்லையா\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 15\nகீழ்வெண்மணி – மேலவளவு படிப்பினைகள்\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2018\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nதாழ்த்தப்பட்ட வகுப்பையோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பையோ சேர்ந்த நீதிபதி கூட இன்று உயர்நீதிமன்றத்தில் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதி மேல்சாதியைச் சேர்ந்தவராக ஆகிவிட்டதால், மற்ற நீதிபதிகள் அவர் தயவுக்காக அவர் செய்யக்கூடியதற்கு மேலாகவே செய்து பயனடையப் பார்க்கிறார்கள்.\n- தந்தை பெரியார் (விடுதலை,16--.03.-1968)\n“சாப்பிடக்கூடாத அல்லது அருவெறுப்பான ஒன்றை உண்ண வற்புறுத்துவது குற்றமாகும்”. உலகம் நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாகக் கருதும் இந்த 21ஆம் ���ூற்றாண்டிலும் இப்படியெல்லாம் கூட குற்றங்கள் நிகழுமா என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆம் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சொல்லும் வன்கொடுமைகளில் முதலாவதாகப் பட்டியலிடப்பட்டு இருப்பதுதான் இது.\nசமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது இச்சட்டம். உச்சநீதிமன்றம் அண்மையில் இச்சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தில் தலித்துகள் ஒன்பது பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்.\nபட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்கள் இன்றைய பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. 2015-ல், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 38, 670. 2016-ல் இது 40, 801 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தண்டிக்கப்பட்டவர்களோ வெறும் 15.4 விழுக்காடு மட்டுமே. (தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 2017 ஆண்டறிக்கை)\nமராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுபாஷ் காசிநாத் என்பவர் தன் மீது அரசியல் காரணங்களுக்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியதில், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது தொடுக்கப்படும் புகார் மீது உடனடி நடவடிக்கை கூடாது. டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தி, அதன் பின்னர் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். மேல் அதிகாரி உத்தரவுடன் கைது செய்யலாம்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து போராட்டங்களால் ஏற்பட்ட கலவரங்களில் தான் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டனர். இத்தீர்ப்பின் மீது நடுவண் அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் முக்கியப் பிரிவைப் பலவீனப்படுத்தியதன் மூலம், ஒடுக்கப்பட்டோரின் சமூக நீதிக்கான பயணத்தில் மேலும் ஒரு தடைக்கல்லை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது வேதனைக்குரியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே ��ீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-dec-19/11362-2019-12-27-05-25-22", "date_download": "2021-01-19T12:11:01Z", "digest": "sha1:66O6KOOW456ALT6DSICRMMGVKDRY37OE", "length": 28352, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "விவாதக்களம்: ஊடகங்களில் முஸ்லீம்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2019\nசமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2008\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nதமிழின விரோத பாஜக - தமிழக காவல்துறை கூட்டு அரசு வன்முறைக்கு எதிரான கண்டனம்\nகாணொளி ஆதாரம் இருந்தாலும் இந்துத்துவவாதிகள் தப்பிக்கும் அவலம்\nபழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்\n\"முஸ்லிம்களுக்கான இடம் பாகிஸ்தான்; இல்லை என்றால் கபர்ஸ்தான் (சுடுகாடு)\"\nசொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கு - நாட்டின் பெரிய வழக்கில் வெளியான அநீதி தீர்ப்பு\nமுஸ்லிம்களை என்கவுண்ட்டர் செய்யச் சொன்ன குஜராத் காவல்துறை அதிகாரிகள்\nபோலீசாரின் தாக்குதலால் கையை இழந்த நிற்கும் முஸ்லிம் மாணவர்\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nபிரிவு: சமூக விழிப்புணர்வு - செப்டம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 03 செப்டம்பர் 2008\nஇவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.\nமதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவை��் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது.\nஇந்நாட்டின் விடுதலைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு இரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால் தேசபக்தி என்பது பெரும்பான்மை மதத்தவரின் உடமை போன்ற சித்திரங்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.\nசமீபத்தில் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பல தமிழ் திரைப் படங்களில் முஸ்லிம்கள் வில்லன்களாகவும், பயங்கரவாதிகளாகவும், கோயில்களில் குண்டு வைப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அருவருக்கதக்க விஷமத்தை எந்த குற்ற உணர்வுமின்றி இந்த திரைப்படங்கள் தணிக்கையில் சான்று பெற்று வெளிப்படுத்தியுள்ளது.\nஆரம்ப கால 1920 ஆண்டுகளில் மேற்கத்திய திரைப்படங்களான பேச்சற்ற படங்களில் கூட தாடி வைத்த அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களே வில்லன்களாகவும், போக்கிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். இந்த அபத்தம் இன்னமும் தொடர்கிறது. பல்வேறு அமெரிக்க திரைப்படங்களில் அரேபிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.\nசெய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறது. சிமி என்ற முஸ்லீம் அமைப்பிற்கான தடை அடிப்படையில் தவறானது என நீதிமன்றம் முடிவு செய்த செய்தி வெளிவந்தவுடன் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அகமதாபாத் குண்டு வெடிப்புக் காட்சிகளையும், செத்துக் கிடந்த மனிதர்களையும் காட்டியது. பின் சிமியின் கைது செய்யப்பட்ட ஊழியர்களைக் காட்டியது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் இந்தக் கொடூரத்தை செய்து முடித்தது ஆங்கிலக் காட்சி ஊடகங்கள். சராசரி மனிதனின் மனதில் பயங்கரவாத அமைப்புத் தடையை நீதிமன்றம் நீக்கினால் மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற கருத்தை அது ஆழமாகப் பதிய வைக்க முயன்றது. பயங்கரவாத அமைப்பு என்பது சிமி என்ற வட்டத்தை தாண்டி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் என்ற பதிவு ஏற்கனவே சராசரி பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பதிய வைத்துள்ளது.\nமுஸ்லீம் பயங்கரவாதத்தைப் பற்றி பேசிய ஊடகங்கள் வசதியாக இந்து வெறியின் கோரத்தை மறக்கச் சொல்லுகிறது. சிறுபான்மை என்பது பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டது என்ற எண்ணம், அரசியல் ஊடகங்களில் மேலோங்கியும் உள்ளத���. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. முஸ்லீம்கள் கையில் உள்ள ஊடகங்கள் கூட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. எனவே தான், முஸ்லீம்கள் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இச்சுதந்திரத்திற்கு தாங்களும் தியாகம் செய்தவர்கள் என நிரூபித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் முஸ்லீம்கள் இந்த ஊடக வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களில் இது வெகு அதிகமாக அதிகரித்துள்ளது. சாதாரண முஸ்லீம் ஒரு பயங்கரவாதியாகவும், பயங்கரவாத செயல் புரியும் தன்மை கொண்டவனாகவே கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனது நண்பர் ஒருவர் சிறந்த மனித உரிமைப் போராளி. அவரும், அவர் மனைவியும் ஒரு மனித உரிமைப் பயிலரங்கில் பங்கேற்க வேண்டி அமெரிக்காவிற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சென்றார்கள். அவர் முகத்தில் அடர்த்தியான தாடி வைத்திருந்தார்.\nஅமெரிக்காவின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் வேதனைக்கு உள்ளானார். சில இடங்களில் அவரின் மல வாயிலும் கூட கை நுழைத்து ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர். அவரின் நிலைக்கு காரணம் அவர் தோற்றத்தில் ஒரு முஸ்லீம் போல காணப்பட்டது தான். பெங்களூரைச் சார்ந்த முஸ்லீம் மருத்துவர் அமீது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதி என சந்தேகப்பட்டதையும் ஊடகங்கள் அவரைப் பற்றி தாறுமாறாக சித்தரித்ததையும் பின் அவர் அப்பாவி என விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் தார்மீக உரிமையான முஸ்லீம் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை (தாடி வளர்ப்பது, குல்லா அணிவது) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.\nஒரு முறை ஊடகங்களால் பதியப்பட்ட பொய்யான பிம்பம் சராசரி மனிதர்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.கடந்த 2006 ஜூலை 22ம் தேதி கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சமயம். பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. 5 முஸ்லீம் இளைஞர்கள் கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் போட்ட பொய் வழக்கு என வேறு ஒரு காவல்துறை கூடுதல் கண்க��ணிப்பாளரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் முந்தைய செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட பிந்தைய செய்திக்கு வழங்கவில்லை.\nஊடகங்களில் இந்த ஜனநாயக விரோதப் பார்வை நாட்டின் வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆழமான பிரதிபலிப்பை காவல் துறையில் நாம் காண முடியும். காவல் துறை எப்போதும் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்க்கிறது. 1996ஆம் ஆண்டு நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற முசோரியில் உள்ள ஆட்சித் துறையினருக்கான பயிற்சி கழக ஆய்வில் முஸ்லிம்களை எதிரிகளாகவும், பொது அமைதியை குறைப்பவர்களாக கருதுவதையும் கலவர சமயங்களில் இந்த சார்பு மற்றும் ஓரவஞ்சனையுடன் காவல் துறையில் பணிபுரிபவர்கள் நடந்து கொள்வதையும் வெளிப்படுத்தி உள்ளது.\nஇந்த நாட்டின் குடிமகன் அவன் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவன் நம்பும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகளால் சிறுமைப்படுத்தப்படுவதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்துக்களுக்கு அவமானகரமானது. ஊடகங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இழிவை, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.\nகாவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.\n1. காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.\n2. காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகள�� அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.\n3. மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=858&cat=10&q=General", "date_download": "2021-01-19T11:54:18Z", "digest": "sha1:WIRIPMOD7YVNZV45NDFHW57I3JHIDZDE", "length": 13344, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா இன்டீயர் டிசைனிங் படிக்கலாமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா இன்டீயர் டிசைனிங் படிக்கலாமா\nசிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ள நீங்கள் பி.ஆர்க்., படிக்கத் தேவையில்லை. சிவில் இன்ஜினியரிங்கோடு தொடர்புடைய கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங் படிப்பது பலன் தரும். மேலும் இன்டீரியர் டிசைனிங்கில் ஆர்வமுள்ள நீங்கள் இதில் பயிற்சி பெற்றால்\n* கிரியேட்டர் செட் டிசைனர்\nபோன்ற பணிகளில் ஈடுபடலாம். ஒரு படிப்பை வெறும் படிப்பாகப் படிப்பதால் மட்டுமே நாம் அதில் சிறந்து விளங்க முடியாது. ஏற்கனவே தொழில் நுட்பத் தகுதி பெற்றுள்ள நீங்கள் பின்வரும் சிறப்புத் திறன்களைப் பெறுவதும் அவசியம்.\n* பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருப்பது\n* ஓவியத் துறையில் ஆர்வம் இருப்பது\n* கற்பனை வளம் மிக்கவராக இருப்பது\n* படமாக வரைவதை உருவமாக மாற்றும் ஆற்றல் பெறுவது\nதமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.\n* காலேஜ் ஆப் ஆர்ட் அண்ட் டிசைன், 7 பி.வி. கோவில் தெரு, அமைந்தகரை, சென்னை 600 029.\n* ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு\nமேலும் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனம் இந்த படிப்பை நடத்துகிறது. மேலும் சென்னை\nயிலுள்ள எக்ஸ்டீரியர்ஸ் இன்டீரியர்ஸ் நிறுவனம் இதில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது. இவற்றைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி., தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nவெளிநாட்டுக் கல்விக்கு வங்கியில் கடன் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973671/amp", "date_download": "2021-01-19T12:52:42Z", "digest": "sha1:G47BXWCFNTRDRKF5REOCAV63I65T7ITY", "length": 15161, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "போலிகள் புழக்கமும் அதிகரிப்பதாக புகார் களைகட்டும் மொபைல் மதுபான விற்பனை போலீசாரின் தீவிர நட��டிக்கைக்கு கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nபோலிகள் புழக்கமும் அதிகரிப்பதாக புகார் களைகட்டும் மொபைல் மதுபான விற்பனை போலீசாரின் தீவிர நடவடிக்கைக்கு கோரிக்கை\nவேலூர், டிச.11: வேலூர் மாவட்டத்தில் மொபைல் மதுபாட்டில் விற்பனையும், போலி மதுபாட்டில் புழக்கமும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 180 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் கோயில்களுக்கு அருகிலும், பள்ளிகளுக்கு அருகில் மாணவர்கள் வந்து செல்லும் பகுதிகளிலும் அமைந்துள்ளன. பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் மாலை நேரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மூடி வைக்கப்படுகிறது. இதுதவிர பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டிய பிரச்னையை சமாளிக்கும் வகையில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் ஏரிப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபாட்டில்கள் வாங்க குடிமகன்கள் பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் பொதுமக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் மொபைல் மதுபாட்டில் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு சிலர் குறிப்பிட்ட இடத்துக்கு மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை மாலைநேரத்தில் பகுதிநேர பணியாக செய்ய தொடங்கிவிட்டார்களாம். மேலும் குடிமகன்கள் செல்போனில் தொடர்பு கொண்டு சொல்லும் மதுபாட்டில் வகைகளை வாங்கி வருகிறார்களாம். இதற்காக ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ₹30 முதல் ₹50 வரையும் வசூலிக்கப்படுகிறதாம். இதனால், நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்திருந்த பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைகள் இல்லாத பகுதிகளில் போலி மதுபாட்டில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் டாஸ்மாக் மதுபான கடைகளிலும் போலி மதுபாட்டில் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந��துள்ளது.\nஇதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘சமீபமாக தமிழகத்தில் போலி மதுபாட்டில்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை எந்த டாஸ்மாக் கடையிலும் ரசீது வழங்கப்படவில்லை. இதுதான் போலி மதுபாட்டில்கள் புழக்கத்தில் வருவதற்கு காரணம். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ₹5ம், பீர் பாட்டில்களுக்கு கூடுதலாக ₹10ம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர போக்குவரத்து செலவினம் ஆகியவற்றை கணக்கிட்டு இருக்கும் இடத்திலேயே மதுபாட்டில்களை வாங்கி குடிக்கிறோம்’ என்கின்றனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மதுபாட்டில்கள் விற்பனையை ஒழுங்குப்படுத்தும் பொறுப்பு அரசுக்குதான் இருக்கிறது. போதைக்கு அடிமையானவர்களை உரிய மருத்துவ சிகிச்சை அளித்து சரிசெய்ய முடியும். அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பெரும்பாலானோர் போதையில் இருந்து விடுபட்டு மறுவாழ்வு பெற முடியும். மதுபான கடைகளின் எண்ணிக்கைக்கு 4 மடங்கு அதிகமாக போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட வேண்டும்.\nடாஸ்மாக் மதுபானக்கடைகளில் ரசீது வழங்குவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட வயதினை எட்டியவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும். இதேபோல் பல்வேறு வழிகளில் மது விற்பனையை ஒழுங்குப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் தப்பிக்க முடியும்’ என்றனர்.\nவேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது\nகாணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்\nஅரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்\nபாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி\nபோலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்'நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி\nஅணைக்���ட்டு தாலுகாவில் காளைவிடும் விழா ஏற்பாடுகள் தீவிரம் அதிகாரிகள் ஆய்வு\nமணல் கடத்திய வாலிபருக்கு வலை\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு\nஅணைக்கட்டு அருகே வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்தியவர் கைது\nகிரேன் மோதி மாஜி ராணுவ வீரர் பலி\n24 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை 109 மருந்து கிடங்குகள் தயார் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில்\nநிதி தணிக்கை உதவி இயக்குனர் உட்பட 4 பேர் வழக்குப்பதிவு விஜிலென்ஸ் போலீசார் ₹1 லட்சம் பறிமுதல் எதிரொலி\nதமிழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேர டான்செட் தேர்வுக்கு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அதிகாரிகள் தகவல்\nகாவல் நிலையத்தில் எஸ்ஐ கைத்துப்பாக்கி வெடித்து சீலிங்கில் குண்டு பாய்ந்தது: ஏஎஸ்பி விசாரணை: வேலூரில் பரபரப்பு\nகல்வி உதவித்தொகை பெற போலியாக மாணவர்களின் பெயர் சேர்ப்பு: மறு ஆய்வுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் 67.60 மில்லி மீட்டர் மழை பதிவு\nகுடிசை வீடு அபகரிக்க உறவினர்கள் முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகன்களுடன் மனு கொடுக்க வந்த பெண். (வேலூர்) முன்னாள் ராணுவ வீரர் கொலையில் மேலும் 3 பேர் கைது\nவேலூர், குடியாத்தத்தில் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=School%20student", "date_download": "2021-01-19T12:59:10Z", "digest": "sha1:BSPRNATKZ5SOESM7L56KEBG6BXRDXNFN", "length": 3757, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"School student | Dinakaran\"", "raw_content": "\nகுளோபல் உலக சாதனைக்காக 50 நிமிடங்களில் 50 ஆசனங்கள் அசத்திய பள்ளி மாணவன்\nவேலம்மாள் பள்ளி மாணவர் கின்னஸ் சாதனை\nவேலம்மாள் பள்ளி மாணவர் கின்னஸ் சாதனை\nகுளோபல் உலக சாதனைக்காக 50 நிமிடங்களில் 50 ஆசனங்கள்: அசத்திய பள்ளி மாணவன்\nதற்செயல் விபத்து விபரீதம் 2 பேர் தாக்குதலில் பள்ளி மாணவன் பலி\nமருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவிக்கு ₹50 ஆயிரம் நிதிஉதவிசந்திரசேகரன் எம்எல்ஏ வழங்கினார்\nபள்ளி மாணவி கடத்தல் புகார் கொடுத்து 15 நாட்களாக நடவடிக்கை எடுக்காத போலீசார்: மாதர் சங்கம் கண்டனம்\nபள்ளி மாணவி கடத்தல் புகார் கொடுத்து 15 நாட்களாக நடவடிக்கை எடுக்காத போலீசார்: மாதர் சங்கம் கண்டனம்\n(தி.மலை) பள்ளி மாணவியை கடத்தி��� வாலிபர் கைது\nநீட் போலி சான்றிதழ் விவகாரம்: பல் மருத்துவரை பரமக்குடி அழைத்து வந்து விசாரணை'மாணவி படித்த பள்ளியிலும் விசாரித்தனர்\nவேலம்மாள் பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை\nவேலம்மாள் பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை\nமருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் தேர்வான அரசுப் பள்ளி மாணவருக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்\nபோலி நீட் மதிப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கை\nகல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nபவானி அருகே கல்லூரியில் உடன் படித்த மாணவியை கடத்திய மாணவர் போக்சோவில் கைது\nநீட் போலி மதிப்பெண் சான்று அளித்த விவகாரம்.: தேடப்பட்டு வந்த மாணவி பெங்களூருவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:12:28Z", "digest": "sha1:YKD5FCTWWWWAR7KFXVQXAGU7OMVH5BQI", "length": 5331, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "இலிங்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\ngender of sanskrit nouns, in three forms, viz. - புல்லிங்கம், ஸ்திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம்; வடமொழிப் பெயர்ச்சொற்கு உரிய பால்\nவடமொழிச் சொல். லிம் என்பது அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்று பொருள். கம் என்பது ஒடுங்கிய அனைத்தும் மீண்டும் தோன்றுமிடம் என்று பொருள். காணவே முடியாது என்று கருதப்படும் இறைவனை காண்பதற்கு உரிய அடையாளமே லிங்கம்.\n{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 07:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/why-is-having-too-much-fiber-bad-for-you-029432.html", "date_download": "2021-01-19T11:28:55Z", "digest": "sha1:A4IWYGTXVGTB7Q6IZSLQOP4VSSPE6IRP", "length": 22230, "nlines": 188, "source_domain": "tamil.boldsky.com", "title": "Too much fiber effects: சொன்னா ஆச்சரியப்படுவீங்க... உடம்புல இந்த சத்து அதிகமா இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் தெரியுமா? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா\n43 min ago நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...\n2 hrs ago புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\n3 hrs ago இந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...\n3 hrs ago 90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்\nMovies பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்\nNews டாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு... ஜவாஹிருல்லா இரங்கல்\nFinance உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\nSports உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடம்புல இந்த சத்து அதிகமா இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் தெரியுமா\nஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேப்போல் அளவுக்கு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்களை எடுக்கக்கூடாது. கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்ற எந்த ஒரு சத்துக்களும் உடலில் அளவுக்கு அதிகமாக இருப்பது நல்லதல்ல. தேவைக்கு அதிகமான அளவு சத்துக்களை எடுத்தால், அதனால் பல்வேறு பிரச்சனைகளும், நோய்களும் தான் ஏற்படக்கூடும்.\nMOST READ: கொரோனா சோதனையில் நெகட்டிவ் வந்துச்சா இருந்தாலும் அறிகுறிகள் தென்படுதா அப்ப அதுக்கு இதான் காரணம்...\nஅதிலும் அளவுக்கு அதிகமாக நார்ச்சத்தை ஒருவர் எடுத்தால், அது வாய்வுத் தொல்லை, உப்புசம் மற்றும் மலச்சிக்கலைக் கூட உண்டாக்கும். இப்படிப்பட்ட அசௌகரியங்களால் அவஸ்தைப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள், அதிகளவிலான நார்ச்சத்து எடுப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் விரிவாக காண்போம்.\nMOST READ: கொரோனா இருந்தா இருமல், காய்ச்சலுக்கு முன்னாடி இந்த அறிகுறிலாம் இருக்குமாம்... உஷாராகிகோங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள்\nஒரு நாளைக்கு குறைந்தது 70 கிராம் நார்ச்சத்தை நாம் சாப்பிட வேண்டும். இதற்கு அதிகமான அளவில் உட்கொள்ளும் போது தான் பிரச்சனைகள் எழுகிறது. அதிலும் நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால், இன்னும் சிரமம். அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளாவன:\n* சில பழங்கள் மற்றும் காய்கறிகள்\n* விதைகள் மற்றும் நட்ஸ்\nபாலினம் மற்றும் வயதுக்கு ஏற்ப, உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்து அளவு:\n* வயது வந்த பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம்\n* வயது வந்த ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 38 கிராம்\n* முதியவர்கள் (50 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\n- பெண்கள் - 21 கிராம்\n- ஆண்கள் - 30 கிராம்\nநார்ச்சத்து உட்கொள்வது குடலியக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் அதிகளவிலான நார்ச்சத்து மலச்சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல. ஆகவே ஒருவர் அதிகளவிலான நார்ச்சத்தின் எச்சரிக்கை அறிகுறிகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழே அதிகப்படியான நார்ச்சத்து சாப்பிடுவதைக் குறிக்கும் சில பொதுவான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:\n* சாப்பிடாமலேயே வயிறு நிறைந்த உணர்வுடன் இருப்பது\n* உடல் எடை அதிகரிப்பு\nஉடலில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தின் அளவைக் குறைக்க அல்லது சமாதானப்படுத்த பல வழிகள் உள்ளன. அந்த வழிகளை மேற்கொண்டால் உடலில் அதிகளவு நார்ச்சத்து சேர்வதைத் தடுக்கலாம். இப்போது உடலில் உள்ள அதிக நார்ச்சத்தைத் தடுக்க உதவும் வழிகளைக் காண்போம்.\nதண்ணீர் மற்றும் ஜூஸ் போன்ற திரவங்களை அதிகமாக குடிக்க முயற்சிக்க வேண்டும். தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க முயற்சித்தாலே, இதை சரிசெய்யலாம். ஏனெனில் போதுமான நீரைக் குடிக்கும் போது, அது உடலில் உள்ள நார்ச்சத்தின் அளவையும் சமப்படுத்தும். அதிக நார்ச்சத்து உள்ள டயட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.\nகுறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்\nகுறைவான நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது உடலில் உள்ள நார்ச்சத்தின் அளவைக் குறைத்து சமநிலையைப் பராமரிக்க உதவும். இத்தகைய உணவுப் பொருட்களில் நன்கு சமைத்த இறைச்சிகள், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், வெள்ளை பிரட், வெள்ளை அரிசி போன்றவை அடங்கும்.\nஉடற்பயிற்சி உடலுக்கு பல வகையில் நன்மை அளிக்கிறது. இது நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதிலும் பங்களிக்கிறது. உடலில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால், உடற்பயிற்சியை சற்று அதிகமாக செய்யுங்கள். ஒருவேளை முடியாவிட்டால், மருத்துவரை அணுகுங்கள்.\nவீக்கத்தை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்\nகுறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் உடலில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதுப்போன்ற உணவுப் பொருட்களாவன சூயிங் கம், பீன்ஸ், ஓட்ஸ், பால் பொருட்கள், ஆல்கஹால் போன்றவை. இந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது, உடலில் அதிக நார்ச்சத்தினால் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கும். எனவே இந்த மாதிரியான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது புத்திசாவித்தனம்.\nநார்ச்சத்துக்களில் இரண்டு வகைககள் உள்ளன. அவை கரையக்கூடிய மற்றும் கரையாதவை. இவை இரண்டுமே மனித உடலில் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும். எனவே உங்கள் உணவில் சரியான அளவு நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடை குறைக்க நீங்க ஓட்ஸ் சாப்பிடுறீங்களா அப்ப கண்டிப்பா இத கவனத்துல வச்சிக்குங்க...ஜாக்கிரதை\nஇந்த அளவுக்கு மேல நீங்க தேன் சாப்பிட்டீங்கனா... அது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nநீங்க விரும்பி குடிக்கும் பாதாம் பாலால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஎடையை குறைக்க உணவ குறைக்கறதுக்கு முன்னாடி நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nஅளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் 5 பக்கவிளைவுகள்\nபக்கவாதம் மற்றும் இதய நோய் வரமால் இருக்க இந்த தேநீரை குடிங்க போதும்...\nஉங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்...\nஉங்களுக்கு நிம்மதியான தூக்கம் வேணுமா அப்ப இத ட்ரை பண்ணுங���க...\nஇந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா தினமும் நீங்க கழுதை பாலை தான் குடிப்பீங்க...\n'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nஇந்த டயட்டை கடினமா பாலோ பண்ணுனதால நடிகையின் உயிரே போயிருச்சாம்... உஷாரா இருங்க...\nபால் மற்றும் வாழைப்பழம் இவற்றை சேர்த்து உட்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா\nRead more about: side effects symptoms wellness health tips health பக்க விளைவுகள் அறிகுறிகள் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஉங்க ராசிப்படி உங்களோட ஆன்மாவின் விலங்கு எது அதன் உண்மையான குணம் என்ன தெரியுமா\n அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிச்சி உங்களுக்கு இதய நோய் வரமா தடுக்க இந்த விதையை சாப்பிட்டா போதுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/good-news-for-farmers-get-100-subsidy-for-the-installation-of-micro-irrigation/", "date_download": "2021-01-19T12:01:14Z", "digest": "sha1:F2SMIDOG7KI7IDKCQAKZ46DZGJTYGAVO", "length": 11260, "nlines": 103, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முழு மானியத்தில் நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்க அழைப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமுழு மானியத்தில் நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்க அழைப்பு\nபுதிதாக நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்கும் விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.\nகோவை மாவட்டத்தில், ரூ.450 கோடி செலவில் 7000 ஏக்கர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், குறைந்த நீர்பாசனத்தில் அதிக பயிர்களை விளைவிக்க இயலும். மேலும் நீரில் கரையும் ரசாயன உரங்களை நீரில் கலந்து இடுவதால் 70 சதவீதம் வரை நீர் சேமிக்க முடியும். அத்துடன் தண்ணீர் பாய்ச்சுவதற்கான கூலியாட்கள் தேவையில்லை, குறைந்த நீர்பாசனத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெற முடியும்.\nசிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பின்வரும் ஆவணங்களுடன் அந்தந்த, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்ப��� கொள்ளவும்.\nநீர் மற்றும் மண் பரிசோதனை சான்று\nசிறு, குறு விவசாயி சான்று\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nகால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவ���ாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/technical-education-mother-tongue-coming-academic-year-central-government", "date_download": "2021-01-19T11:39:28Z", "digest": "sha1:JF2EU4FHDBFUM35BHBEEZIXLJLEPPHP7", "length": 11082, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி - மத்திய அரசு அறிவிப்பு! | Technical education in the mother tongue from the coming academic year - Central Government announcement! | nakkheeran", "raw_content": "\nவரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி - மத்திய அரசு அறிவிப்பு\nவரும் கல்வியாண்டு முதல், தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியைப் பயில்வதற்கான நடைமுறையைக் கொண்டுவர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியைப் பயிற்றுவிக்க ஐ.ஐ.டி உள்ளிட்ட சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை தாய்மொழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். குறிப்பாக இந்தியிலும், தமிழ் மொழியிலும் தொழில்நுட்பக் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவந்து நிலையில், தற்பொழுது மத்திய அரசு இந்த நடைமுறை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.\nசட்டப் படிப்புகளைத் தாய்மொழியில் கற்கமுடியும் பொழுது ஏன் தொழில்நுட்பக் கல்விகளைத் தாய்மொழியில் பயில நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. தொடர்ச்சியாக இதுகுறித்து மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொண்ட நிலையில், தற்பொழுது தொழில்நுட்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி சட்டவிரோதம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்\nவிவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தானிகள் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nசிகரெட் குடிப்பவருக்கான வயதுவரம்பில் மாற்றம் - வருகிறது மத்திய அரசின் புதிய சட்டம்\nட்ராக்டர் பேரணி - விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்\n‘அம்மையார் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகிற்கே பேரிழப்பு’ - சீமான்\nஸ்ரீரங்கம் அரங்கநாத கோவில் தை தேர் திருவிழா..\n\" ஏழைகளுக்கு சேவை செய்வோம்.. ஏமாற்ற மாட்டோம்\".. - அரசுப்பள்ளி மருத்துவ மாணவர்கள்.\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/sagunthala-devi-as-human-computeracting-vidya-balan/", "date_download": "2021-01-19T10:53:21Z", "digest": "sha1:GJTZJWZQGYHUTDPT6EFFUL4ZAESZQAVK", "length": 15924, "nlines": 165, "source_domain": "www.theonenews.in", "title": "மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெள��மாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome சினிமா மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது\nமனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது\nபெங்களூருவை சேர்ந்த சகுந்தலா தேவி மனித கம்ப்யூட்டர் என்று புகழ் பெற்றவர். சிக்கலான கணக்குகளுக்கு சில நொடிகளில் தீர்வு சொன்னார். பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால் உடனே அதன் கிழமையை சொல்லும் அசாத்திய திறமை அவருக்கு இருந்தது. கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார்.\n2013–ம் ஆண்டு தனது 83–வது வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. சகுந்தலா தேவி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாரான த டர்டி பிக்சர் படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றுள்ளார்.\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகி உள்ளார். சகுந்தலா தேவி வாழ்க்கை படத்தில் நடிக்கும் வித்யாபாலனின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் தலைமுடியின் நீளத்தை குறைத்து சகுந்தலா தேவி போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்த படத்தை கேரளாவை சேர்ந்த அனுமோகன் இயக்குகிறார். இதில் நடிப்பது குறித்து வித்யாபாலன் டுவிட்டரில், ‘‘சகுந்தலா தேவி என்ற மனித கம்ப்யூட்டராக நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தனித்துவம் ஆனவர். பலரின் வெற்றிக்கு முன்மாதிரியாக இருந்தவர். என்று குறிப்பிட்டு உள்ளார்.\nமனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது\nPrevious articleதளபதிக்கு வில்லனாகும் மக்கள் செல்வன்\nNext articleகோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு – ‘தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு’\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\nஇன்றைய ராசிபலன் – 18.10.2019\nகொரோனா வைரஸ் சீனாவில் பலி 1868\nசமூக ஆர்வலர் மேதா பட்கரின் 9 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு\nஇன்றைய ராசிபலன் – 21.10.2019\nநீச்சல் உடையில் நடிக்க மறுத்த பிரியாமணி\nவைரலாகும் சாரா அலிகானின் லிப் லாக்\nஅந்தேரியில் 22 மாடி கட்டிடத்தில் தீ\nசேலம் டாக்டர், சீன பெண்ணை காதலித்து திருமணம்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yout.com/einthusan-mp3/?lang=ta", "date_download": "2021-01-19T12:26:36Z", "digest": "sha1:QUGB66ZRCK7Z2R6UQ5FCDW2DNQVRV5WN", "length": 5006, "nlines": 108, "source_domain": "yout.com", "title": "Einthusan எம்பி 3 க்கு | Yout.com", "raw_content": "\nEinthusan எம்பி 3 மாற்றிக்கு\nஉங்கள் வீடியோ / ஆடியோவைக் கண்டறியவும்\nஉங்கள் வீடியோ / ஆடியோவின் URL ஐ நகலெடுத்து Yout தேடல் பட்டியில் ஒட்டவும்.\nநீங்கள் டி.வி.ஆர் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் எந்த உள்ளமைவையும் அமைக்க முடியும்.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை செதுக்க யூட் உங்களை அனுமதிக்கிறது, நீங்கள் நேர வரம்பை இழுக்க வேண்டும் அல்லது \"இருந்து\" மற்றும் \"க்கு\" புலங்களில் மதிப்புகளை மாற்ற வேண்டும்.\nஎம்பி 3 (ஆடியோ), எம்பி 4 (வீடியோ) அல்லது ஜிஐஎஃப் வடிவங்களில் உங்கள் வீடியோ / ஆடியோவை மாற்ற வடிவமைக்க யூட் உங்களை அனுமதிக்கிறது. எம்பி 3 ஐத் தேர்வுசெய்க.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை வெவ்வேறு குணங்களில் மாற்றலாம், குறைந்த அளவிலிருந்து மிக உயர்ந்த தரத்திற்கு மாற்றலாம்.\nவழங்கப்பட்ட இணைப்பிலிருந்து மெட்டா தரவை யூட் ஸ்கிராப் செய்கிறார், இது ஒரு தலைப்பு மற்றும் கலைஞராக இருந்தால் | அல்லது - நாங்கள் விரும்பும் ஒரு ஆர்டரை நாங்கள் தேர்வு செய்கிறோம், அதை நீங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றலாம்.\nஉங்கள் வடிவமைப்பை மாற்ற பொத்தானைக் கிளிக் செய்க Einthusan எம��பி 3 வீடியோ / ஆடியோவுக்கு.\nLecturio எம்பி 3 க்கு\nmixcloud எம்பி 3 க்கு\nEyedoTV எம்பி 3 க்கு\nTwitter - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-02-09-2018/", "date_download": "2021-01-19T12:01:02Z", "digest": "sha1:7IMPEOAHNHSJSY3HPJOONLHD7F726Y4S", "length": 14573, "nlines": 230, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 02.09.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 02.09.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n02-09-2018, ஆவணி 17, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 08.47 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 08.48 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கார்த்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. கோகுலாஷ்டமி.\nசனி (வ) குரு சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 02.09.2018\nஇன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சந்தோஷமான நிகழச்சிகள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பெரியோர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்களுக்கு குடும்ப பிரச்சனைகளால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுபசெலவுங்கள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nவார ராசிப்பலன் ஜனவரி 17 முதல் 23 வரை 2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137364/", "date_download": "2021-01-19T12:29:08Z", "digest": "sha1:UDIGXWOCVUF4ACZCX23ZU6YJGYHSQN7N", "length": 6368, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "மூதூரில் மேலும் நான்கு பேருக்கு தொற்று – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமூதூரில் மேலும் நான்கு பேருக்கு தொற்று\nமூதூர் பிரதேச செயலக பிரிவில் மேலும் நான்கு பேர் கொவிட் தொற்றாளர்களாக இனம் காண ப்பட்டிருப்பதாக மூதூர் பொது ச்சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்-\nகடந்த 2020.12.25ம் திகதியன்று தொற்றாளர்களாக இனங்கணாப்பட்ட இரண்டு நபர்களின் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு கடந்த 2021.01.04ம் திகதி அன்று பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் இந்நான்கு( 04) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் மூதூர் மின்சார நிலைய வீதி மற்றும் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி என். எம். எம். கசாலி தெரிவித்தார்.\nஆகவே பொது மக்கள் மென் மேலும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும்அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleகல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நலமுடன் மீண்டு வருகின்றமை மகிழ்ச்சி\nNext articleஅனாவசியமாக வீதிகளில் நடமாடுபவர்ர்களுக்கு வீதி வீதியாக அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்…\nதிருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் புதிய தவிசாளராக டபிள்யூ.ஆர்.ஜகத் குமார வேரகொட\nமுல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள செய்தி\nசமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தைரியமாக குரல்கொடுக்கும் வல்லமை\nதிருமலையில் கள்ளநோட்டுக்களுடன் ஒருவர் கைது.\nதமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம்உலகிற்குச் சொல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2018/10/17/", "date_download": "2021-01-19T12:08:17Z", "digest": "sha1:U5N2EOJVCMUYDD3TCFFBQPC3IUVRIL6F", "length": 17706, "nlines": 132, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 17, 2018 | ilakkiyainfo", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் பலி, எருமை மாடும் ஸ்தலத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டித்தடல் பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர், மணல்சேனை, மல்லிகைத்தீவை சேர்ந்த குமார் குருபன் தனுஷ்கரன் எனும் 19 வயதுடைய இளைஞன்\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo\nஇறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்களை அப்பகுதி இளைஞர்கள் நையப் புடைத்திருந்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருநெல்வேலி\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nபாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான். அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது செய்த பொலிஸார் லாகூர் தீவிரவாத தடுப்பு\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை\nயாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் காவற்துறை கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்படுகின்ற கால தாமத்திற்கு, தாம் கோரியுள்ள பணமானது அரசாங்கத்தால் வழங்கப்படாமையே காரணம் என காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் படைத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 5000 ரூபாயாகும். 5000\nயாழில் பெண் கடத்தல் ; கைதான ஆட்டோ சாரதி கூறும் காரணம் இதுதான்\nயாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். முச்சக்கர வண்டி சாரதியின் வாக்குமூலத்தின் மூலம், கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட யுவதி முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி எனவும் அவர்\nசவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- அதிர்ச்சி தகவல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை கொலை செய்தவர்கள் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டினார்கள் என துருக்கி அதிகாரியொருவர் தெரிவித்தார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கிக்கான சவுதிஅரேபிய தூதரகத்தை ஒன்பது மணித்தியாலங்கள் சோதனையிட்டுள்ள நிலையிலேயே துருக்கி அதிகாரியொருவர்\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு ���ாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notice.ibctamil.com/srilanka/80/140422?ref=rightsidebar", "date_download": "2021-01-19T11:44:12Z", "digest": "sha1:I6YTEFFI3P4FA3OHKYZJ7BCA5BRYTSPN", "length": 10283, "nlines": 154, "source_domain": "notice.ibctamil.com", "title": "கோட்டாபயவின் நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழரும் நிதியுதவி - IBCTamil", "raw_content": "\nகளமிறங்கியது அமெரிக்க வெடிகுண்டு விமானம்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகள் இருவர் பிரான்ஸில் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி செலுத்திய 29 பேர் மர்ம மரணம்.. அச்சத்தில் விஞ்ஞானிகள்.\nதமிழர் பாரம்பரியத்துடன் பைடனின் பதவியேற்பு விழா\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\nவெளியிடப்பட்ட யுத்தக் குற்ற ஆதாரங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் உளுந்தின் விலை எகிறியது\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nகோட்டாபயவின் நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழரும் நிதியுதவி\nஜனாதிபதி கோட்டபாயவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கொவிட் 19 சுகாதார சமுக பாதுகாப்பு நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழர் ஒருவரும் நிதியுதவி அளித்துள்ளார்.\nதியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் என்பவரே ஒரு கோடி ரூபா நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.\nநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தோருக்கு உதவி வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.\nஇந்த நிதியத்துக்கு பல நிறுவனங்கள் தனிப்பட்டவர்களிடம் இருந்து நிதியுதவிகள் கிடைத்து வருகின்றன.\nஇந்த நிலையில் யாழ்ப்பாணத் தமிழரான தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனும் இந்த நிதியத்துக்கு மேற்படி தொகையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nஸ்ரீ���ங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nயாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிப்பு- மக்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2008/10/23/memories/", "date_download": "2021-01-19T11:32:16Z", "digest": "sha1:AQWRJT7UNTZT4GPO6HWSC2SWFIEDUGES", "length": 6949, "nlines": 127, "source_domain": "rejovasan.com", "title": "நி(ந)னைவுகள் | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஎன் நீண்ட பாதை முழுவதும்\nயாரும் ஒதுங்கி நிற்காத போதும்\nகால்களுக்கு அடியில் சப்தித்த போதும்\nமழைத் துளிகளை ஸ்பரிசித்துக் கொண்டே\nஉன்னினைவுகளோடு உன் இருப்பிடம் தேடி …\nஉங்கள் வலைப்பூ பற்றி வடகரை வேலன் சொல்லித் தெரிந்தது. அழகாக கதை, கவிதைகள் எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்தக் கவிதை பிடித்தது. உங்கள் காட்சிப் பிழைகள் கதையும் படித்தேன். நல்லா இருக்கு.\n//பார்க்காத நேராத போதும்// ‘பார்க்க நேராத போதும்’ என்று வர வேண்டுமோ\nஉங்களை பலமுறை பாலாவின் பக்கங்களில் பார்த்திருக்கிறேன் .\nதொடர்ந்து வருகை தரவும் .\nபார்க்க நேராத போதும் தான் சரி .\nவடகரை வேலனுக்கு சிறப்பு நன்றி ..:-)\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை 2.0 அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nசிகப்பு நிற மேப்பிள் வயலின்\nஅவள் - சில அழகிய குறிப்புகள் 3\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nமறந்து போன முதல் கவிதை …\nசிகப்பு நிற மேப்பிள் வயலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:23:17Z", "digest": "sha1:FB46VUQEPIRD7ECMIGOJXEPUU4GFX74A", "length": 57459, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபயம் (fear) என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடாகும். இதன் அடிப்படை வழிமுறையானது வலி அல்லது ஆபத்தின் அச்சுறுத்தல் போன்ற பிரத்யேகத் தூண்டலின் மூலமாக விளைகிறது. பயம் என்பது அடிப்படையான அல்லது உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது என ஜான் பீ. வாட்சன், பிரெட்டஸ்-மெஹல்ஹெஸ், ராபர்ட் ப்லட்சிக் மற்றும் பால் எக்மன் போன்ற சில உளவியலாளர்கள் கூறுகின்றனர். மகிழ்ச்சி, துக்கம் மற்றும் கோபம் போன்ற மன உணர்ச்சிகளும் இந்த வெளிப்பாடுகளில் அடங்கியுள்ளன. பயம் கண்டிப்பாக மனக்கலக்கம் தொடர்பான உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து தனிப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாக மனக்கலக்கம் என்பது வெளிப்புற அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல் ஏற்படக்கூடியதாகும். மேலும் பயமானது தப்பித்துக்கொள்ளல் மற்றும் தவிர்த்தல் போன்ற பிரத்யேக நடத்தைகளை ஒத்துள்ளது. ஆதலால் மனக்கலக்கம் என்பது கட்டுப்படுத்த முடியாத அல்லது தவிர்க்க முடியாத ஒன்றாக உணரக்கூடிய அச்சுறுத்தல்களின் விளைவாக ஏற்படுகிறது.[1] பயம் என்பது மோசமானச் சூழல் அல்லது தொடரும் ஏற்கமுடியாதச் சூழல் போன்ற பெரும்பாலும் வருங்கால நிகழ்வுகளை எண்ணியே ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பயமானது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விசயத்திற்கான உடனடி சலனம் ஆகும்.\n8 பயம் மற்றும் இறப்பு\nபழைய ஆங்கிலச் சொல்லான fear என்பது பேரிடர் அல்லது பேரழிவு மூலமாக ஏற்படும் உணர்ச்சி யை குறிப்பிடாமல், அந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தது. இடைக்காலத்தில் இடைக்கால ஆங்கிலத்தில் \"பயத்தின் உணர்வு\" என்ற பொருளில் \"fear\" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு எழுதப்பட்டதே முதல் பதிவாக இருந்தது. இது சுமார் 1290 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. பழைய ஆங்கிலத்தில் “பயமுறுத்துவது, எதிர்பாராத விதமாய் அச்சமூட்டுவது” எனப் பொருள்படும் frighten என்ற வினைச்சொல் இருப்பதே \"fear\" என்ற வார்த்தையின் பொருள் மாறியதற்குக் கார���முள்ள மிகவும் சாத்தியமான விளக்கமாக இருக்கிறது.[2]\nசார்லஸ் டார்வினின் த எக்ஸ்பிரசன் ஆஃப் த எமோசன்ஸ் இன் மேன் அண்ட் அனிமல்ஸில் பயம் காரணமான முக பாவனை சார்லஸ் டார்வின் தனது புத்தகமான த எக்ஸ்பிரசன் ஆஃப் தி எமோசன்ஸ் இன் மேன் அண்ட் அனிமல்ஸின் மூலமாக பயத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறார்\nகண்களை விரித்துக்காட்டுவது (அடுத்து என்ன நடக்கும் என முன்கூட்டியே எதிர்பார்க்கும் போது); கண்கள் உறைந்து விரிவது (மிகவும் வெளிச்சத்தை கண்களுக்குள் எடுத்துக் கொள்வது); மேலுதடு உயர்வது, கண் இமைகள் சுருங்குவது மற்றும் உதடுகள் கிடைமட்டமாக விரிவடைவது உள்ளிட்ட முக பாவனைகள் பயத்தினால் ஏற்படுகின்றன. பயத்தின் உளவியல் விளைவுகளை இசைவுடைய பதற்ற வெளிப்பாடுகளின் கண்ணோட்டத்தில் இருந்துச் சிறப்பாக அறிந்து கொள்ளலாம் (சண்டையிடுதல் அல்லது தப்பியோடுதல் (fight-or-flight)). இந்த நிலையானது மிகவும் நிதானமான நிலையைக் கொண்ட வெளிப்பாடாகக் கூறப்படுகிறது. உடல்சார்ந்த சண்டையிடுதல்-அல்லது-தப்பியோடுதல் எதிர்வினைக்குத் தயார்படுத்துதலில், உடல்சார்ந்த இயக்கத்திற்குப் பயன்படுகின்ற தசைகள் விறைப்பாகி அதில் ஆக்ஸிஜன் நிரம்புகின்றன. அப்போது உடலின் உள்ளுறுப்பில் இருந்து உடலின் மேற்பகுதிகளுக்கு இரத்தம் பாயாமல் செயலற்றுவிடுவதால் வியர்வை உண்டாகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டங்கள், வெப்பம் ஆகியவற்றுடன் உள்ளுறுப்பில் இருந்து இரத்தம் பாய்வது தடையாவதால் உடலின் எஞ்சிய பகுதிகளுக்கும் மாற்றம் தெரிகின்றன. இவ்விளைவுகளில் இருந்து உடலை குளுமையாக்குவதற்கு வியர்வை உண்டாகிறது. அதிர்ச்சியூட்டுகிற அல்லது திடீர் தூண்டலின் போது, குறிப்பாக உடற்கூறில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான முகம் மற்றும் தலை போன்ற பகுதிகளை மூடுவதற்கு (அல்லது பாதுகாப்பதற்கு) பொதுவான சலனம் ஏற்படுகிறது. எதிர்பாராதவிதமாய் பயம் ஏற்படும் போது அந்தப் பயத்தின் விளைவாக பாதிக்கப்படுபவருக்கு ஒரு துள்ளலோ அல்லது சிறிய சலனமோ ஏற்படுகிறது. அந்த நபரின் இதயத்துடிப்பு வீதமும் இதயத்துடிப்பும் வேகமடைகிறது.\nபயம் ஏற்படும் அனுபவத்தைப் பொருத்து மாறுபட்ட வரையறைகளில் பயம் விளக்கப்படுகிறது. மிதமான எச்சரிக்கை முதல் கடுமையான அச்சக் கோளாறு மற்றும் துன்புறு மனநோய் வரை இது மாறுபடுகின்றது. கவலை, மனக்கலக்கம், நடுக்கம், திகில், பீதி மற்றும் அதீத அச்சம் உள்ளிட்ட கூடுதலான புலன் உணர்வு சார்ந்த மற்றும் உணர்ச்சிவயப்பட்ட நிலைகளை சார்ந்து பயம் உணரப்படுகிறது. பயத்தின் அனுபவங்களானது நினைவிழந்த மனதின் வெளிப்பாட்டிற்கு பிறகு நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கிறது. அவை கொடுங்கனவுகளாகவோ அல்லது இரவு நடுக்கங்களின் வலிமையுடைய வடிவமாகவோ கூட வெளிப்படுகிறது. பயமானது மிகப்பெரிய குழு அல்லது சமுதாய அமைப்பில் கூட ஏற்படுகிறது. சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்தும் போது கூட்ட வெறியாக இது மாறுகிறது. பயம் சார்ந்த சில நோயியல்கள் (ஒரேநிலையான பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களாக வரையறுக்கப்படுகிறது) பல்விதமான மனக்கலக்கச் சீர்குலைவை கொண்டுள்ளன. மேலும் இருமுனை சீர்குலைவின் உச்சநிலை போன்ற பிற மிகவும் மோசமான நோய்மை மற்றும் மூளைக் கோளாறின் சில வகைகள் போன்ற பிற வெளிப்பாடுகளும் இதில் மிகவும் சாதாரணமாகும்.\nஅவநம்பிக்கையின் அனுபவமானது ஒரு மிதமான பய உணர்ச்சியாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ விளக்கப்படுகிறது. வழக்கமாக இது பழக்கமற்ற அல்லது செயல்திறமிக்க ஆபத்தான மனிதனுக்கு எதிர்விளைவாக ஏற்படுகிறது. சந்தேகத்துக்குரிய அல்லது அடையாளம் தெரியாத யாராவது ஒருவர் அல்லது ஏதாவது ஒன்றின் மேல் ஏற்படும் எச்சரிக்கை உணர்ச்சியின் காரணமாக அவநம்பிக்கை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக அறிமுகம் இல்லாதவரின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் ஒருவர் முரணான அல்லது வழக்கமற்ற வழியில் அதை வெளிப்படுத்துவார். அதுபோலவே 100-அடி ஆழம் உள்ள முழுவதும் துருப்பிடித்த பழைய பாலத்தின் மீது பாதுகாப்பு காரணமாக ஒருவருக்கு அவநம்பிக்கை வரலாம். சூழ்நிலைக்கான ஒரு ஒத்துப்போகும் தன்மையாக ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞையாக அவநம்பிக்கை உண்டாகிறது. இது மிகப்பெரிய பயத்திற்கும் பேரிடருக்கும் வழிவகுக்கிறது. ஆதரவு கொடுப்பதன் மூலம் வழக்கமாக இதைப் போன்ற பயம் படிப்படியாய் குறைகிறது எ.கா. ஒன்றின் மேல் நம்பிக்கையைப் பெறுவதற்கு அடிக்கடி ஒரு செயலைச் செய்வது ஆகும்.\nநடுக்கம் என்பது கடுமையாக உச்சரிக்கப்படும் பயத்தின் வடிவமாகும். உடனடியாய் நிகழும் சுய ஆபத்தின் குழப்பமுடைய உணர்வே நடுக்கம் ஆகும். மூளைக் கோளாறின் பொருளை அறிந்து கொள்வதன் மூலமாகவும் இது ஏற்படுகிறது. ஒரு நபர் அறிவுக்குப் பொறுந்தாத தேர்வுகள் மற்றும் பிறழ்வான நடத்தையை மேற்கொள்ளும் போது நடுக்கம் ஏற்படுகிறது. துன்புறு மனநோய் என்பது பயத்தின் உளப்பிணியை விவரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். நீண்ட-காலம் நிலைந்திருக்கும் உணர்வுகளாகவும், தொந்தரவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இது உள்ளது. துன்புறு மனநோய் என்பது அபாயத்தில் இருக்கும் ஒருவரது அறிதல் நிலைகள் அல்லது மிகவும் பிரத்யேகமான திரிபுணர்வுகளுடன் ஒருங்கிணந்த கடுமையான உணர்ச்சிவயப்பட்ட நிலையாகும். ஒருவர் தன்னுடைய வழக்கமான நடத்தையில் இருந்து உச்ச அளவிலான அல்லது தவறான வழிகளில் மாறியுள்ளார் என்பதை பயத்தின் இந்த அலகு சுட்டிக்காட்டலாம்.\nபயம் என்பது வழக்கமாக ஒரு எதிர்மறை மன உணர்ச்சியாகவே அறியப்படுகிறது. ஏதாவது ஒன்றின் மேல் உள்ள பயமாகவோ அல்லது அதனுள்ளேயே அறியப்படும் பயமாகவோ உள்ளது. எதையும் கட்டுப்படுத்தும் திறமை இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றில் கூட பயம் ஏற்படுகிறது. எதிர்பாராதவிதமாய் நம்மிடம் இருந்து பயம் வெளிப்படும் போது அதைப்பற்றிய விழிப்புணர்வே இருப்பதில்லை. அதைப் போன்ற சூழ்நிலைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வோம் என்பதை யூகிக்க முடியும். ஆனால் அந்த நிலைமை நமக்கு வந்தால் நாம் முழுவதும் மாறுபட்ட விதத்தில் அதை எதிர்கொள்வோம். கண்டிப்பாக அதிர்ச்சியை நாடுபவர்கள் பலர் வெளியே உள்ளனர். அவர்கள் அச்சத்தால் செயலிழந்துவிடும் உணர்வை வளர்த்துக்கொள்கின்றனர். உச்ச அளவிலான விளையாட்டுகளிலும் அல்லது பல வணிக நோக்குடைய பூங்காவில் ரோலர்-கோஸ்டர் சவாரியில் அட்ரெனலின் விரைவு ஆகியவற்றிலும் இதனைக் காணலாம். பயத்தில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் அறியப்பட்ட ஒரு காரணத்தின் வெளிப்பாட்டை சார்ந்தே பெரிதும் உள்ளன.\nகணக்கெடுப்புகளைப் பொறுத்தவரை சிலந்திகள், பாம்புகள், உயர்வான இடங்கள், நீர், சுற்றுச்சுவருடனான இடங்கள், சுரங்க வழிகள் மற்றும் பாலங்கள், சமுதாயப் புறக்கணிப்பு, தோல்வி மற்றும் பொதுப் பேச்சு போன்ற விசயங்கள் மிகவும் பொதுவான சில பயத்தை உண்டாக்குபவைகளாக உள்ளன. எந்த விசயத்தில் மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய சோதனையில், ஆன்லைனில் தேடப்படும் பெரும்பாலான சொ���்றொடர்கள் \"பியர் ஆஃப்...\" என்றே உள்ளது என பில் டேன்சர் ஆய்வுசெய்தார். அவற்றில் பெரும்பாலனவை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு வழிதேடுவதற்காகவே இவ்வகை தேடுதலை நடத்துகின்றனர் என்பது ஊகம் செய்யப்பட்டது. பறத்தல், உயரங்கள், கோமாளிகள், நெருக்கங்கள், இறப்பு, நிராகரித்தல், மக்கள், பாம்புகள், வெற்றி மற்றும் வாகனம் ஓட்டுதல் போன்ற பயங்கள் அவரது சிறந்த பத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[3]\nமற்றொரு பொதுவான பயமானது வலியாகவோ அல்லது ஒருவரை காயப்படுத்தும் ஒன்றின் மீதோ இருக்கிறது. இயலக்கூடிய நிலையில் வலியின் பயமானது அஞ்சி விலகுதல் அல்லது இச்சகம் கேட்டல் போன்ற நிலையை உண்டாக்குகிறது. சிலர் இதை விளையாட்டினுள் ஈடுபடுத்துகின்றனர். அவ்வகை விளையாட்டுகளில் ஒருவர் மற்றொவரின் மேல் குத்து விட முயற்சிக்கும் போது அவர் அஞ்சி விலகினால் அவரை அடிக்கின்றனர். அதில் அஞ்சி விலகுதல் என்பது உடல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்துவதால் இது ஒரு நல்ல யோசனை அல்ல. மேலும் இது மிகவும் உணர்ச்சிமிகுந்ததாக இருப்பதால் அதைப் போன்றே கண்டிப்பாக கையாள வேண்டும்.\n2005 கால்அப் என்ற ஒரு தேசிய வாக்கெடுப்பில் (U.S.A.), 13 மற்றும் 15 வயதுகளுடைய இளம் வயதினர் எதன்மேல் மிகவும் பயம் கொள்கிறார்கள் என வினவப்பட்டது. இவ்வினா பொதுவாக அனைவரிடமும் கேட்கப்பட்டது. அங்கு பங்களித்தவர்கள் தாங்கள் விரும்பிய எதையுமே கூறலாம். அந்த வாக்கெடுப்பில் தீவிரவாதமே அதிக பயத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினர் (8% பதின்பருவத்தினர்கள் குறிப்பிட்டனர்). அதில் சிறந்த பத்து பயங்கள் வரிசைமுறையில் அளிக்கப்பட்டவை பின்வருமாறு: தீவிரவாதத் தாக்குதல்கள், சிலந்திகள், இறப்பு, தோல்வியடைவது, போர், உயரங்கள், குற்றவாளி அல்லது குழு வன்முறை, தனிமையில் இருப்பது, வருங்காலம், அணுஆயுதப்போர் போன்றவை ஆகும்.[4]\nஇராக்கில் உள்ள அபூ ஹரெயிப் சிறையில் ஒரு கைதியைப் பயமுறுத்துவதற்கு ஒரு இராணுவ நாய் பயன்படுத்தப்படுகிறது\nமக்கள் கற்றறிதல் மூலமாக குறிப்பிட்ட பயங்களை வளர்த்துக்கொள்கின்றனர். பயத்தை பக்குவப்படுத்தலாக உளவியலில் இது கற்பிக்கப்படுகிறது. 1920 ஆம் ஆண்டில் ஜான் பீ. வாட்சனின் லிட்டில் ஆல்பெர்ட் எக்ஸ்பிரிமென்ட்டுடன் இது தொடங்கப்பட்டது. இச்சோதனையில் 11 மாத சிறுவனுக்கு ஆய்வகத்தில் உள்ள ஒரு வெள்ளை எலியின் மீதுள்ள பயத்தை பக்குவப்படுத்துவதாக இருந்தது. இதனால் மெல்லிய உரோமம் கொண்ட பிற வெள்ளை உயிரினங்களிடமும் அச்சிறுவனுக்கு பயம் நீங்கியது. இந்த உண்மை உலகில், பயங்கரமான ஊறுவிளைவிக்கும் விபத்தின் மூலமாக பயம் உணரப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அதனால் வெளியே வரமுடியாமல் கஷ்டப்படுகிறது. இதன் மூலம் கிணறுகள், உயரங்கள் (உயர மருட்சி), சுற்றுசூழப்பட்ட வெளிகள் (தனிமை மருட்சி) அல்லது நீர் (நீர் அச்சம்) போன்ற பயங்களை அந்தக் குழந்தை உண்டாக்கிக் கொள்கிறது. அவர்களது மூளையின் பாகங்கள் பயம் சார்ந்த விளைவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அப்பகுதிகளைப் பார்க்கும் போது (அமிக்டலா (amygdala)), ஒருவர் மனவேதனையை அனுபவித்ததன் காரணமாக பயத்தை உணர்ந்துள்ளனர் என்பதையும் அல்லது மற்றவர்களிடம் இருந்து பயத்தை உணர்ந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். வெறுப்பான நிகழ்ச்சியை யாராவது ஒருவரிடம் இருந்து கவனித்த ஒருவர் தனக்கும் அதே சிகிச்சை காத்துக்கொண்டிருப்பதை அறியும் போதும், ஏதாவது ஒரு விசயம் பயம்-எரிச்சலுடைய சூழ்நிலையை ஏற்படுத்தும் போதும் அவை அமிக்டலாவை பாதிக்கிறது என ஆன்ட்ரெஸ் ஓல்சன், கேத்தரின் ஐ. நியரிங் மற்றும் எலிசபெத் ஏ. பெல்ப்ஸ் ஆகியோர் நிறைவுசெய்த சோதனை தெரிவிக்கிறது. ஒரு தனிப்பட்ட வரலாற்றில் இருந்து மட்டுமல்லாமல் இருவகையான சூழ்நிலைகளிலும் பயம் உருவாகிறது என்பதை இது அறிவுறுத்துகிறது.\nபயமானது வெளியே இருந்து கற்றுக்கொள்ளப்பட்டாலும் மனித இயல்பின் ஒரு பகுதியாகவே உள்ளது. குறிப்பிட்ட பயங்களானது (எ.கா. விலங்குகள், உயரங்கள்) மற்றவைகளைக் காட்டிலும் (எ.கா. பூக்கள், மேகங்கள்) மிகவும் பொதுவானதாக உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆய்வகங்களில் சோதிப்பதற்கு இவ்வகை பயங்கள் மிகவும் எளிதாகவே இருந்தன. இந்தத் தோற்றப்பாடானது ஆயத்தமாயிருத்தல் என அறியப்படுகிறது. ஏனெனில் ஆரம்பகால மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் அதிகம் விரும்பியதால் அபாயகரமான சூழ்நிலைகளில் விரைவாக பயம் கொண்டனர். ஆயத்தமாயிருத்தல் என்பது இயற்கையான தேர்வின் விளைவாக பிறப்புவழி பற்றிய வெளிப்பாடாகவே பாவிக்கப்படு���ிறது.\nவரலாறு மற்றும் கலாச்சாரத் தாக்கங்களின் மூலமாக பயம் உணரப்படுகிறது. எடுத்துக்காட்டாக 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பல அமெரிக்கர்கள் இளம்பிள்ளைவாத நோயின் மேல் பயம் கொண்டிருந்தனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்கள் ஊனமடையும். அவரது எஞ்சிய வாழ்நாளில் முழுவதுமே உடலின் அப்பகுதி செயல் இழந்து போகும். எவ்வாறு மக்கள் பயத்தை உணருகின்றனர் என்பதில் முரணற்ற கலப்பு-கலாச்சார மாறுபாடுகள் உள்ளன. மக்கள் பயம் மற்றும் பிற மன உணர்ச்சிகளில் முக பாவனையைக் காட்டுகின்றனர் என்பதை டிஸ்ப்ளே ரூல்ஸ் காட்டுகிறது.\nஅமிக்டலா என்பது பயத்தின் நரம்பிய உயிரியலில் ஒரு அடிப்படை மூளை அமைப்புமுறையாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது (பயம் மற்றும் கோபம் போன்றவை). நோயாளிகள் அச்சமுடைய முகத்துடன் இருக்கும் போதோ அல்லது ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதோ அமிக்டலா அதியியக்கத்துடன் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நோயாளிகளிடம் இருக்கும் மிகவும் கடுமையான சமூக வெறுப்பானது அமிக்டலாவின் அதிகப்படியான வெளிபாட்டுடைய தொடர்பைக் காட்டுகிறது.[5] பயம் கொண்ட முகங்களின் படங்கள் அல்லது மற்றொரு மனப்பாங்கில்[6] இருந்து மக்களின் முகங்களைக் கொண்ட விசயங்களில் அமிக்டலாவின் அதிகப்படியானச் செயல்பாட்டை காட்டுவது, இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.\nஅமிக்டலாவின் மூலமாக உருவாகும் பயத்தின் விளைவானது மூளையின் முன் மடலில் அமைந்து இருக்கும் அலகுருமுளைக்குரிய முன்புற சிங்குலேட் ஓடாக அறியப்படும் மற்றொரு மூளைப் பிரதேசத்தின் மூலமாக இடம்பெயர்கிறது. 2006 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில் ஒருவர் மயக்கத்தில் இருக்கும் போது உணரக்கூடிய பயம்கொண்ட உந்தல்களைக் காட்டிலும் அவர் உணர்வுநிலை யில் இருக்கும் போது அறியப்படும் பயத்தின் உந்துதல்களில் அமிக்டலாவின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருப்பதை ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உணர்ச்சிவயப்பட்ட கட்டுப்பாடு அலகை குறித்து இயங்கும் அமிக்டலாவின் செயல்பாட்டை தடுப்பதற்கு அலகுருமுளைக்குரிய முன்புற சிங்குலேட் ஓடு செயல்படுவதை அவர்கள் இதன் முந்தைய விசயத்தில் கண்டுபிடித்துள்ளனர்.[7]\nபயம்-தொடர்புடைய உந்துதல்களின் செயல்பாட்டில் அமிக்டலாவின் பங்கானது இருபுற பாதிப்படையும் இடங்களின் ஆராய்ச்சி மூலமாக வினவப்படுகிறது. அவர்களது அமிக்டலாவின் இருப்பு இல்லாமல் கூட அவர்கள் பயம்கொண்ட முகங்களை துரிதமாக வெளிப்படுத்துகின்றனர்.[8]\nஅமிக்டலா செயல்பாட்டின் அடக்கல் நோய் விளைக்கும் நுண்ணுயிர்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. டாக்சாப்பிளாசுமம் ஒட்டுண்ணி மூலமாக பாதிக்கப்பட்ட எலிகளானது பூனைகளின் மேல் குறைவான பயத்தையே கொண்டுள்ளன. சில சமயங்களில் இவை அவற்றின் சிறுநீர்-குறியிடப்பட்ட பகுதிகளில் கூட காணப்படுகிறது. இந்த நடத்தையானது அவற்றை பூனைகள் உண்ணுவதற்கு வழிவகுக்கின்றன. பின்னர் இந்த ஒட்டுண்ணி மீண்டும் பூனையின் உடலில் உருவாகிறது. பாதிக்கப்பட்ட எலிகளின் அமிக்டலாவிலேயே ஒட்டுண்ணி கவனம் செலுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.[9]\nஇறப்பின் பயமானது சமய ஈடுபாட்டிற்கு தூண்டுகிறது என்ற கருதுகோளை உளவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஒரு மற்றொரு வாழ்க்கை இருப்பது உறுதிபடுத்தும் நம்பிக்கை மூலமாக அந்த பயம் மட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தலைப்பின் மேலுள்ள அனுபவ ஆராய்ச்சியானது தெளிவற்றேயுள்ளது.[சான்று தேவை] கஹோ மற்று டூனைப் பொறுத்தவரை, நம்பிக்கை கொண்டு சமய சேவைகளில் வாரந்தோறும் கலந்துகொள்ளும் மக்கள் இறப்பின் மேல் குறைவான பயத்தையே கொண்டுள்ளனர். குறைவான சமய நம்பிக்கை கொண்ட மக்கள் அதிகப்படியான கவலைகளைக் கொண்டுள்ளனர். மேலும் சமய நம்பிக்கை இல்லாதவர்கள் இறப்பின் பயத்திற்கு இடைநிலையுடன் இருக்கின்றனர். பல்வேறு கிறிஸ்துவ மதப்பிரிவுகளில் எடுக்கப்பட்ட மக்களின் கணக்கெடுப்பானது இறப்பின் பயம் மற்றும் சமய போதனை சித்தாந்தத்தை பின்பற்றுதல் இவை இரண்டுக்கு இடையேயான நேர்மறையான தொடர்பைக் காட்டுகிறது. மற்றொரு வார்த்தைகளில் கிறிஸ்துவ மத அடிப்படைவாதம் மற்றும் விவிலியத்தின் பிற கண்டிப்பான பொருள் விளக்கங்கள் இறப்பின் பயத்தை மிகையாக ஒருங்கிணைத்துள்ளன. அன்றியும் சில சமய போக்குகளானது பிறர் பயத்தினால் இருப்பதைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.[10]\nவெள்ளையை மாதிரியாகக் கொண்ட தரவின் மற்றொரு ஆய்வில் கிறிஸ்துவ ஆண்களும் பெண்களும் மரபுவழியான கருதுகோள்கள் மூலமாக சோதனையிடப்பட்டனர். தேவாலயத்தை மையமாகக் கொண்ட சமய ஈடுபாடு மற்றும் அமைப்புமுறை ஆக்குதல் இல்லாத ஆன்மீக பார்வைகளைத் தேடுவது போன்றவை வயதான காலங்களில் இறப்பின் பயத்தை அணுகும் தெளிவான வழிகளான உள்ளன. சமய ஈடுபாடு மற்றும் ஆன்மீகம் இரண்டுமே நேர்மறையான உளசமூக செயல்பாடுகளுக்கு தொடர்புடையதாக உள்ளன. ஆனால் தேவாலயத்தை மையப்படுத்திய சமய நம்பிக்கையானது இறப்பின் பயத்திற்கு எதிரான விசயங்களில் இருந்து பாதுகாக்கிறது.[11]\nஇறப்பின் பயமானது இறப்பு கவலை எனவும் அறியப்படுகிறது. பிற கவலைகளைப் போன்றே இதுவும் மிகவும் துல்லியமான விவரமாக இருக்கலாம். இதன் வினாவின் உணர்ச்சிவயப்பட்ட நிலையானது நீண்டு நிலைத்திருக்கிறது மற்றும் குறிப்பிட்ட தூண்டுதலுக்கு தொடர்புடையதாக இருப்பதில்லை. இறப்பின் பயம், இறப்பின் கவலை மற்றும் இறப்புநிலைகளின் மேலுள்ள கவலைகளின் பகுப்பாய்வில் இருத்தல் கொள்கை மற்றும் பயங்கர மேலாண்மைக் கோட்பாடு போன்றவை முக்கிய இடங்களை வகிக்கிறது.\n↑ ஓமன், ஏ. (2000.) பியர் அண்ட் அனெக்சிட்டி: எவோல்சனரி, காக்னிட்டிவ், அண்ட் கிலினிக்கல் பெர்ஸ்பெக்டிவ்ஸ். இன் எம். லீவிஸ் & ஜே. எம். ஹாவிலேன்ட்-ஜோன்ஸ் (பதிப்புகள்). ஹேன்ட்புக் ஆஃப் எமோசன்ஸ் . (பப.573–593). நியூ யார்க்: த கில்போர்டு பிரஸ்.\n↑ த அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்சனரி ஆஃப் த இங்கிலிஷ் லாங்குவேஜ் , நான்காவது பதிப்பு, 2000, ஹக்டன் மிலிஃப்லின் நிறுவனம்.\n↑ டேன்சர், பீ. (2008). கிலிக்: வாட் மில்லியன்ஸ் ஆஃப் பியூப்பில் ஆர் டூயிங் ஆன்லைன் அண்ட் ஒய் இட் மேட்டர்ஸ் . நியூயார்க்: ஹைபெரியன்.\n↑ காலப் வாக்கெடுப்பு: அமெரிக்காவின் இளைய சமுதாயத்தை எது பயம்கொள்ளச் செய்கிறது, மார்ச் 29, 2005 நவம்பர் 24, 2008 அன்று பெறப்பட்டது.\n↑ சமூக அச்சக்கோளாறு நோய்குறைக்கு உதவும் மூளை செயல்பாட்டை ஆய்வுசெய்தல். மோனஷ் பல்கலைக்கழகம். ஜனவரி 19, 2006.\n↑ டிஃப்ரென்சியல் ரெஸ்பான்ஸ் இன் த ஹியூமன் அமிக்டலா டூ ரேசியல் அவுட்குரூப் விசஸ் இன்குரூப் பேஸ் ஸ்டிமுலி. PubMed\n↑ மூளையின் பய விளைவான உணர்ச்சிவயப்படலைக் கட்டுப்படுத்தும் சுற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மே 14, 2008 அன்று பெறப்பட்டது.\n↑ டிசச்சியா என், மொரடி எஃப், ஃபெல்சன் சீ, யமஜகி எம், அடோல்ப்ஸ் ஆர். (2009). அமிக்டலாவின் உளதாம்தன்மை இல்லாமல் பயம்கொண்ட முகங்களின் முழுமையான துரித உணர்வு. நாட் நியூரோசி. 12:1224-12225. PubMed\n↑ பெர்டாய் எம், வெஸ்டெர் ஜே, மெக்டொனால்டு டி (2000). டாக்சோபிளாஸ்மா கோண்டியுடன் பாதிக்கப்பட்ட எலிகளின் மரணம் விளைவிக்கக்கூடிய ஈர்ப்பு புரொசீடிங் ஆஃப் த ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன், பு267:1591–1594 . PubMed எஆசு:10.1038/nn.2380\n↑ கஹோ, ஆர். டி., & டன், ஆர். எஃப். (1976). இறப்பின் பயம் மற்றும் சமயம் சார்ந்த நடத்தைகள் மற்றும் ஒழுங்குகள், ஜர்னல் ஃபார் த சைன்டிபிக் ஸ்டடி ஆஃப் ரிலீஜியன் , 14 , 379–382.\n↑ விங்க், பீ. (2006). யார் இறப்பிற்கு பயப்படுவது சமய நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் முதிர்ந்த வயதில் இறப்புக் கவலை. ஜர்னல் ஆஃப் ரிலீஜியன், ஸ்பிரிட்சுவாலிட்டி, & ஏஜிங் , 18 , 93–110.\nபோர்க், ஜோனா, பியர்: எ கல்சுரல் ஹிஸ்டரி , விராகோ (2005)\nராபின், கொரே, பியர்: த ஹிஸ்டரி ஆஃப் எ பொலிட்டிகல் ஐடியா , ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் (2004)\nடியூன்வால்டு, மேரி. த பிசியாலஜி ஆஃப் ... ஃபேசியல் எக்ஸ்பிரசன்ஸ் , டிஸ்கவர் மேகசின், பு.26, எண்.1, ஜனவரி 2005\nகார்ட்னெர், டான், ரிஸ்க்: த சைன்ஸ் அண்ட் பொலிட்டிகல் ஆஃப் பியர் , ரேண்டம் ஹவுஸ், இன்க்., 2008. ISBN 0-7710-3299-4\nகிரிஷ்ணமூர்த்தி, ஜிட்டு, ஆன் பியர் , ஹார்பர் கொலின்ஸ், ISBN 0-06-251014-2 (1995)\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அச்சம்\nஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் – பியர்\nபயத்தின் வாசனை, ஒரு ஆராய்ச்சி\nகத்தோலிக் என்சைக்லோபீடியா \"பியர் (இன் கெனான் லா)\"\nகத்தோலிக் என்சைக்லோபீடியா \"பியர் (ஃப்ரம் எ மாரல் ஸ்டேண்ட்பாயின்ட்)\"\nபனிக் அட்டாக்ஸ் பை PanicAttackPedia.com\nகூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2020, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/naan-pogum-idamellam-song-lyrics/", "date_download": "2021-01-19T11:29:22Z", "digest": "sha1:KMYUH5XWGL5O4K3JIXFFA3HZQRZSOF3R", "length": 4555, "nlines": 121, "source_domain": "tamillyrics143.com", "title": "Naan Pogum Idamellam Song Lyrics", "raw_content": "\nநீ தேடும் நொடி எல்லாம்\nநம் காதல் அடடா நம் பேச்சை கேட்காத\nகடிகாரம் வேலை நிறுத்தம் செய்கின்றதா\nஎன் கைகள் கோர்க்கும் போதும்\nஎன் தோளில் சாயும் போதும்\nஏதேதோ எண்ணம் வந்து உன்னை கொல்லுதா\nமை வைத்த கண்கள் என்னை\nஇனி என்ன நான் சொல்லவோ\nநீ என்று சொல்லும் போதும்\nநான் என்று சொல்லும் போதும்\nநாம் என்று காதில் வந்து கேட்கின்றதா\nதுப்பட்டா தூங்கும் அழகை பார்கின்றதா\nதப்பென்று சொல்லி தந்து பாடம் கற்றுக்கொள்ள\nநான் இன்று எனை வெல்லவா\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/kl-rahul-savagely-trolls-yuzvendra-chahal-on-chahal-tv.html", "date_download": "2021-01-19T12:27:11Z", "digest": "sha1:6JQRRAUTHGJFFHFGFL25WNSUTIXG7IJO", "length": 6127, "nlines": 55, "source_domain": "www.behindwoods.com", "title": "KL Rahul Savagely Trolls Yuzvendra Chahal on Chahal TV | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகிரிக்கெட் வீரரின் 'திருமண' வரவேற்பில்.. செம 'ஆட்டம்' போட்ட பிரபலம்.. வைரலாகும் வீடியோ\n‘TNPL கிரிக்கெட்டில் ரூ.225 கோடி சூதாட்டம்’.. 2 அணிகள் விளையாட தடையா.. 2 அணிகள் விளையாட தடையா\n2 வருஷப்பகை.. 'மனசுக்குள்ளேயே' வச்சு இருந்தேன்.. 'நோட்புக்' விவகாரம் குறித்து.. 'கோலி' விளக்கம்\nVideo: 'நோட்ஸ்' எடுத்துக்கப்பா.. நான் 'அடிச்ச' சிக்ஸ.. ருத்ரதாண்டவம் 'ஆடி' வெறுப்பேற்றிய கோலி\nIPL 2020: 'என்னால' முடியல... முதன்முறையாக 'மனந்திறந்த' அஸ்வின்.. 'உடைந்த' ரகசியம்\nஇப்படி ‘தோனி தோனினு’.. ‘கிண்டல்’ பண்றது மரியாதை இல்ல.. வேண்டுகோள் விடுத்த ‘விராட் கோலி’..\n‘இந்திய ப்ளேயர்ஸ் யாரும் இத பண்ணல’ ‘இன்னும் ஒரு சிக்ஸ் தான்’ ‘இன்னும் ஒரு சிக்ஸ் தான்’ ஹிட்மேனுக்கு காத்திருக்கும் பெரிய சாதனை..\nஇந்த வருஷத்துலயே ‘பெரிய ஜோக்’ இதுதான்.. ‘பும்ராவை’ சீண்டி.. ‘வாங்கிக் கட்டிக்கொண்ட’ பிரபல வீரர்..\n.. ‘அவர் விக்கெட் ரொம்ப முக்கியம்’.. ‘தைரியமா பந்து வீசுங்க’..\nVideo: விக்கெட் 'எடுத்த' மகிழ்ச்சியில்.. 'ரியல்' மேஜிக்மேனாக மாறிய பவுலர்.. ரசிகர்கள் ஆரவாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2662407", "date_download": "2021-01-19T12:43:59Z", "digest": "sha1:OA63Z3SESQCRRDYBBCPTBIRXWEIEN7BV", "length": 23878, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "பணியிலும் போராட்டம்.. ஓய்விலும் திண்டாட்டம்... போக்குவரத்து தொழிலாளர்களின் பரிதாப நிலை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபணியிலும் போராட்டம்.. ஓய்விலும் திண்டாட்டம்... போக்குவரத்து தொழிலாளர்களின் பரிதாப நிலை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம் ஜனவரி 19,2021\nதி.மு.க.,வுக்கு எதிராக அணி திரள திட்டம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார் ஜனவரி 19,2021\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nராமநாதபுரம் : அரசு போக்குவரத்துதொழிலாளர்களுக்கு பணிக்காலத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள், சம்பள உயர்வு, அகவிலைப்படி கிடைக்காமல் தொடர்ந்து போராடும் நிலையில், ஓய்வுக்கு பிறகும் பணிக்கொடை, ஓய்வூதியம் கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசு போக்குவரத்து கழகம் 1972ல் துவக்கப்பட்டது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகியஏழு அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது உள்ளன.இதில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம்தான் தென்னிந்தியாவில் பெரியது. இது தவிர மாநில விரைவு பேருந்து கழகம் தனியாக செயல்படுகிறது. இவற்றில் 1.30 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.\n2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் இறுதி வரை அரசு போக்குவரத்து கழகங்களில் 6220 பேர் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு வழங்கவேண்டியஓய்வூதிய பண பலன்களான பணிக்கொடை, விடுப்பு சம்பளம் சரண்டர்தொகை, கம்யூட்டேசன்தொகை உள்ளிட்ட ரூ.1050 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.கொரோனாவை காரணம்காட்டி 2020 ஏப்., பிறகு ஓய்வு பெற இருந்த பல ஆயிரம் பேருக்கு எந்த ஓய்வூதிய பலன்கள் வழங்க இயலாத நிலையில் மேலும் ஓராண்டிற்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nமின்வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு 2020 ஏப்., வரை அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்கப்பட்ட நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களை மட்டும் வஞ்சிப்பதாக தொழிலாளர்கள் குறறம் சாட்டுகின்றனர்.2019 ஏப்., முதல் 2020 மார்ச் வரை ஓய்வு பெற்ற 6220 பேரில் 600 பேர் வரை ஓய்வூதிய பலன்களை பெறாமலேயே இறந்து விட்டனர். மேலும் பணிக்காலத்தின் போதும் 2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையும் இவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.\nபணிக்காலத்தில் வெயில், மழை, பண்டிகை விடுமுறை என எதுவும் இல்லாமல் மக்களுக்காக பணியாற்றும் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணியின்போதும் போராட்டமே வாழ்வாக கொண்டுள்ளனர்.\nதங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பண பலன்களுக்காக பணிக்காலத்திலும் போராட்டமே இவர்களின் வாழ்க்கையாகிவிட்ட நிலையில், பணி ஓய்வுக்கு பிறகாவது நிம்மதியாக குடும்பத்தோடு வாழ முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது.போக்குவரத்து துறை டிரைவர், கண்டக்டர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை மிகக்குறைவுதான். ஒவ்வொருவரும் ரூ.10 ஆயிரம் வரை தான் ஓய்வூதியம் பெறுகின்றனர்.\nஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை தவிக்கவிடும் போக்குவரத்து கழகத்தில் கண்டமாகி ஏலம் விடாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. கும்பகோணம் மண்டலம் தேவகோட்டை பழுது நீக்கும் பிரிவில் மட்டும் நுாற்றுக்கும் மேற்பட்ட பழைய பஸ்கள் துருப்பிடித்து வருகின்றன.இப்படி வீணாகும் பழைய பஸ்களை ஏலம் விட்டாலே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1050 கோடி பண பலன்களில் பாதித் தொகையை வழங்கி விடலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n தாழ்வான குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால்...\n2. நூறு சதவீத இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்\n3. ஜன.23ல் கடற்கரையில் விளையாட்டு திருவிழா\n4. இளையான்குடி ரோட்டில் வெள்ளப்பெருக்கு\n1. சேதமடைந்த கட்டடத்தால் நோயாளிகள் அச்சம்\n2. பரமக்குடி திறக்கப்படாத கழிப்பறை வளாகம்\n3. பராமரிப்பில்லாத அரசு தொடக்கப்பள்ளி\n4. குளமாக மாறிய விளையாட்டு அரங்கம்; வீரர்கள் பயிற்சி பெறுவதில் சிக்கல்\n5. சடைமுனியன் வலசை வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி\n1. கார் மீது கல்வீச்சு\n2. ராமநாதபுரம் அருகே வாலிபர் கொலையா\n3. 20 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\n4. ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் 219 பேர் உயிரிழப்பு\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செ���்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் ஒப்பாரி வைக்கும் இந்திய அரசு ஊழியர்கள்.\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்காக ஆதரவு தரும் ஒரே நல்ல உள்ளம் நமது தினமலர் தான் நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/08/abbott.html", "date_download": "2021-01-19T12:25:53Z", "digest": "sha1:RSL3LZL2SUP6JST4FCBVDBORRH6VX52J", "length": 22703, "nlines": 270, "source_domain": "www.muthaleedu.in", "title": "இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott", "raw_content": "\nசனி, 31 ஆகஸ்ட், 2013\nஇந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott\nமுந்தைய பதிவில் மருந்து நிறுவன பங்கு(pharmaceutical) பற்றி வினா கேட்டிருந்தோம். அதில் நண்பர் ஜீவன்சிவம் அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு எமது நன்றிகள் இது போல் ஒரு நண்பர் பெயரில்லாமல் Piramal என்று பின்னுட்டம் போட்டிருந்தார். கிட்டத்தட்ட அவரது விடை சில மாற்றங்களுடன் சரியானது. நண்பரே இது போல் ஒரு நண்பர் பெயரில்லாமல் Piramal என்று பின்னுட்டம் போட்டிருந்தார். கிட்டத்தட்ட அவரது விடை சில மாற்றங்களுடன் சரியானது. நண்பரே உங்கள் பெயரை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்\nஇந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்\nசரியான விடை 'Abbott India'. Abbott India நிறுவனம் 'piramal pharmaceutical' நிறுவனத்தை வாங்கிக் கொண்டது.\nஅமெரிக்காவில் 1888ல் தொடங்கப்பட்டு, நூற்றாண்டு கண்ட நிறுவனம். முதன் முதலில் ரத்த பரிசோதனை மூலம் எய்ட்ஸ் நோயைக் கண்டறிந்த நிறுவனம். இது போல் பாக்டீரியாவை எதிர்க்கும் \"Erythrocin\" என்ற மருந்தையும் கண்டறிந்த நிறுவனம். உலக அளவில் \"Top20 BioPharma\" என்ற பட்டியலில் இடம் பெற்ற நிறுவனம். இவ்வாறு புகழ் பெற்ற நிறுவனம்.\n2011ல் தன்னுடைய மருந்து ஆராய்ச்சி பிரிவை \"AbbVie\" என்ற பெயரில் தனியாக பிரித்தது. Solvay, Piramal போன்ற நிறுவனங்களை வாங்கிய பின்னர் இந்தியாவின் முதன்மை சந்தை மதிப்பை கொண்டுள்ளது\nஇந்த நிறுவனம் மருந்துகள், மருத்துவ பரிசோதனை, ஊட்டச்சத்து மருந்துகள் என்று மூன்று உட்பிரிவின் கீழ் இயங்கி வருகிறது.\nவாயு தொல்லை விற்பனையில் Digene முதலிடத்தில் உள்ளது. Duphaston கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து மருந்து. முதலிடத்தில் உள்ளது. இது போல் BRUFEN, Thyronorm, Vertin, Zolfresh, Digecaine போன்ற மருந்துகளும் குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளன.\nஒவ்வொரு வருடமும் புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 2012ல் மட்டும் ADIZA, EPTRAL, Omacor, Prothiaden- M and Obimet GX Forte போன்ற மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஊட்டச்சத்து பொருட்களான Similac, PediaSure, Ensure, Mama’s Best, Prosure போன்ற மருந்து பொருட்களும் நல்ல சந்தை மதிப்பினைக் கொண்டுள்ளன.\nஇது தவிர பல மருத்துவ பரிசோதனை கருவிகளையும் தயாரித்���ு வருகிறது.\nஇதனுடைய வருமானம் 2012ல் 12%மும் நிகர லாபம் 20% அதிகரித்துள்ளது.\nஇந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு(Market Cap) 3000 கோடிக்கு அருகில் வருகிறது. P/E விகிதம் 20க்கு அருகிலும், புத்தக மதிப்பு(Book Value) 300 ரூபாய் அளவிலும் உள்ளது\nஇதன் சுருங்கிய நிதி அறிக்கை\nநிறுவனம் மருத்துவ சந்தையில் பல பிரிவுகளில் இயங்குவது ஒரு வித சமநிலையை ஏற்படுத்துகிறது .\nஇதன் 40% வருமானம் கடந்த 3 ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய மருந்துகளில் இருந்து வருவது நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.\nஇந்த நிறுவனத்தின் 10 மருந்துகள் இந்திய மருந்து சந்தையில் முதல் 300 இடங்களுக்குள் வருகின்றன.\nநிறுவனத்தின் அடிப்படை செலவுகள் குறைந்து வருகிறது.\nபெண்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மருந்துகள் விற்பனை கணிசமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நிறுவனத்தின் ஊட்டச்சத்துகள் பிரிவு 30% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.\nஇந்திய மக்கள் தொகை உயர்வும், மருத்துவம் பற்றிய விழிப்புணர்வும் வளர்ந்து வருவதால் இந்திய மருத்துவ சந்தை 2 இலக்கத்தில் 2020 வரை வளரும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.\nஅரசும் தமது பட்ஜெட்டில் மருத்துவத்திற்கான ஒதுக்கீடை அதிகரித்து வருவது சாதகமான் விஷயம்.\nபுதிதாகக் கொண்டு வரப்படும் அரசின் மருந்து விலை கட்டுப்பாடு கொள்கை லாபத்தை குறைக்கலாம். அனாலும் மற்ற மருந்து நிறுவனங்களை விட இங்கு பாதிப்பு குறைவே.\nதற்போதைய பங்கு விலை 1350 ரூபாய் அருகில் உள்ளது. இதில் தாரளமாக வாங்கலாம். மூன்று அல்லது நான்கு வருடங்கள் முதலீட்டில் போட்டால் 60% மேல் லாபம் எதிர் பார்க்கலாம். பங்கும் ஒரு வித பாதுகாப்பான பங்கு. குறைந்த ரிஸ்க் முதலீட்டார்களுக்கும் ஏற்றது.\nஇந்த நிறுவனம் பற்றி பெண்களுக்கு அதிகம் தெரியும் என்பதால் உங்க வீட்டம்மா கிட்ட கேட்டுட்டு முதலீடு பண்ணுங்க:). எனக்கு கேட்க முடியல..நேற்று சண்டை போட்டவங்க இன்னும் பேசல...அதனால பதிவு எழுத நேரம் கிடைத்தது. அந்த வகையில் சந்தோசம் தான்.:)\n40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி\nடிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா\nLOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்\nAPURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் ஓட்டினைப் பதிவு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.\nஎல்லோருக்கும் தெரிந்த பிராண்டாக PediaSure மாறி வருகிறது..விரிவான விளக்கத்துக்கு நன்றி..\nRAM 31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:36\nதங்கள் வருகைக்கு நன்றி செண்பகராஜ்\nபெயரில்லா 31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:32\nRAM 31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:46\nஸ்ரீ அப்பா 1 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:05\nRAM 1 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:47\nUnknown 1 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:54\nநன்றி. நீங்கள் பரிந்துரைக்கும் பங்கை அதே துறையில் இருக்கும் மற்ற நல்ல பங்குகளுடன் COMPARISON செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். சன் PHARMA பற்றி உங்களது ஒபினியன் என்ன\nRAM 2 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:23\nRAM 2 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:30\nUnknown 2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nநமது வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott\nஇவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்\nஇந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்\nஇது முதல்வன் ஸ்டைல்: 60 நாளில் 1.9 லட்சம் கோடி மதி...\nசெய்தி பகிர்வு: விவசாய நிலங்களில் \"பிளாட்\" வாங்க ஆ...\nஉணவு பாதுகாப்பு மசோதா தற்பொழுது தேவைதானா\nபங்கு ஒரு பார்வை: HDFC வங்கி\nஇந்த பங்கை கண்டு பிடியுங்கள்\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nடிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா\nஅடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய இந்திய விவசாயம்\nசிறு முதலீட்டார்களுக்கு பங்கு சந்தையில் சில டிப்ஸ்\nரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது\nபங்கு ஒரு பார்வை: BRITANNIA\nSBIன் லாபம் சரிந்தது ஏன்\nபங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM\nபண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது\nதமிழ் பதிவில் விளம்பர வருமானம் பெற ...\nEPF Pension உண்மையாகவே பயனுள்ளதா\nபங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலர��க வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/author/sachin", "date_download": "2021-01-19T11:41:03Z", "digest": "sha1:TE2SMOPE5B3HHGAA6DULMHRJLG4WI35X", "length": 2613, "nlines": 98, "source_domain": "www.pustaka.co.in", "title": "Sachin Tamil Novels | Tamil eBooks Online | Pustaka", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 1987ம் வருடம் பிறந்தவர். தந்தை, சி.செல்லத்துரை. தாய், சோ.மேகலா. பொறியியல் பட்டதாரியான இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.\nகவிதைப்பரப்பில் சில ஆண்டுகளாக இயங்கி வரும் இவரின் கவிதைகள் சமீபத்திய ஆண்டுகளில் ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளிவந்து பெரும் வாசக கவனத்தை ஈர்த்தன. மேலும் சினிமாவின் போக்கு, திரைக்கதை மற்றும் தமிழ் சினிமா பாடல்கள் குறித்து தொடர்ந்து உரையாடியும், இயங்கியும் வருபவர்.\nஇது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tnstc-organization", "date_download": "2021-01-19T12:04:50Z", "digest": "sha1:VF6F64C6ZBN5Q7W73RMMMKCDS623OFYS", "length": 6528, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "tnstc", "raw_content": "\nபேருந்துகளுக்கு அனுமதி, இ-பாஸ் ரத்து... அன்லாக் 4.0 பற்றி மக்கள் கருத்து என்ன\nஅதிகரிக்கும் எம்.டி.சி பேருந்து விபத்துகள்... காலாவதியான பேருந்துகள்தான் காரணமா..\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nஉலகிலே முதலிடம் மும்பைக்கு... 4-ம் இடம் டெல்லிக்கு... இது போக்குவரத்து நெரிசல் கணக்கு\nஊழலில் சீரழியும் அரசு போக்குவரத்துக்கழகம்\n`லோக் அதாலத் நடக்கிறது, வழக்குகளில் தீர்வு காணலாம்’- போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு\n`ஆரம்பத்தில் தயக்கமா இருந்துச்சு; இப்போ எல்லாரும் பாராட்டுறாங்க’ - நெகிழும் கோவை 'வைரல்' கண்டக்டர்\n - போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ���ுடிவு\n\"தீபாவளிக்கு முன்பு போராட்டத்தை நிறுத்தவேண்டியது அரசுதான்\" - போக்குவரத்துத் தொழிலாளர்கள்\n`டிக்கெட் கட்டணம் உயர்த்தியும் பலன் இல்லை’ - இயக்கத்தை நிறுத்திய 300 பேருந்துகள்\nதமிழக - கேரள போக்குவரத்தை நிறுத்திய நிலச்சரிவு\nநடுவழியில் நிற்கும் நவீன பஸ்கள் - அமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:15:32Z", "digest": "sha1:5UYJTCMEALBKEGA2C5P2G4OHR3N7QOG2", "length": 6227, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "குடும்பத் தலைவர்களை இழந்து Archives - GTN", "raw_content": "\nTag - குடும்பத் தலைவர்களை இழந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தம் பல குடும்பங்களின் அடிப்படையை ஆட்டம் காண வைத்து உள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nஇந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்டது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்ட���் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2009/07/", "date_download": "2021-01-19T12:26:58Z", "digest": "sha1:6BK7JNWDMNXGCDKWGXYR5PPTNCVWDOSG", "length": 16416, "nlines": 191, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: July 2009", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஇடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு\nஇடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு\nஆட்சிப்பணியும் குடும்பப்பணியும் அதிகமாக இருப்பதால், கட்சிப்பணி எனக்கு தோளில் கிடக்கும் துண்டு போன்றதால் என்னுடைய கட்சியான கு.ஜ.மு.க பணிகளுக்கு சிறிது நாள் ஓய்வு.\nபி:கு: தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nசட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.\nசட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.\nமாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கு.ஜ.மு.க போட்டியிடுவதில்லை என்று கு.ஜ.மு.க பொதுக்குழு கூடி முடிவெடுத்துள்ளது.\nநிறைய உருப்படியான வேலைகள் இருக்கும் இந்த நேரத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது கால விரயம் என்று கு.ஜ.மு.க பொதுக்குழு ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.\nLabels: அரசியல், அறிவிப்பு, மொக்கை\nஎன்னங்க 6:30 மணியாச்சு எந்திரிங்க...\nடீ வேணுமா , காபியா.\nடீயே போடு , காபி வடியறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது.\nசரி டீயே போடுறேன், நீங்க கொஞ்சம் இந்த டீ போடுற பாத்திரத்தை எடுத்து கொடுங்க\nகாலையிலேயே என்ன கம்பியூட்டர்ல, சீக்கிரம் வாங்க\nஎடுத்துட்டீங்களாஅப்படியே கொஞ்சம் அடுப்ப ஆன் பண்ணி ஒரு டம்ளர் தண்ணி சுட வைங்க..\nவெச்சிட்டேன்.இன்னைக்கி மார்க்கெட் என்ன ஆகப்போகுதோ..\nஅது இருக்கட்டும், அந்த கப்ப எடுத்து மைக்ரோவேவ்ல 2% பால் 1:45 நிமிடம் வைங்க, நான் பாப்பாவை எழுப்புறேன்.\nரெண்டு ஸ்பூன் டீத்தூள் எடுத்து அந்த சில்வர் பாத்திரத்தில போட்டு அந்த வெண்ணீர எடுத்து ஊத்தி வைங்க நான் வரேன்.\nபால் எவ்ளொ நேரம் சூடு பண்ணீங்க்\n1:45 நிமிடம் தான வைக்க சொன்னேன், அது பொங்கி ஊத்தி போச்சு, யாரு தொடக்கிறது.\nசரி விடு. எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.\nஉங்களுக்கு தெரியாது, அந்த சில்வர் டம்ளரையும் டீ பில்டரையும் எடுங்க..\nஎனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வ���ணும்.\nடீ ஸ்டாராங்கா இருந்தா கசக்கும், நான் சரியா கலந்து தரேன். அப்படியே சக்கரையை எடுங்க..\nரெண்டு ஸ்பூன் சக்கரை போடுங்க..\nஎன்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.\nபி:கு: தினமும் டீ குடிப்பதால் மீள் பதிவு\nஅந்த சுவர் அவள் முதுகைப்பார்த்துக்கொண்டிருந்தது, அழகாக இருந்தது அவளின் முதுகு மட்டுமல்ல எதிரில் நின்று அவளின் கூர்மையான கண்களை மட்டுமே பார்த்து பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தில், அவளின் முதுகைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்த இந்த சுவரின் மீதான கோபத்தை அவளிடம் காண்பிக்காமல் சுவரிடம் காண்பித்த கோப உணர்ச்சியும்தான். சுவர் நினைத்தது ஜன்னல்கள் உடைக்கப்பட்ட பின் கவனிக்க ஆள் இல்லாமால் நான் அலங்கோலமாக இருக்கிறேன், அங்கே ஜன்னல் நீக்கப்பட்ட பின்னர் இத்தனை அழகாய் இருக்கிறதே அதனால்தான் பால் வித்தியாசம் இல்லாமல் அது கவனிக்கப்படுகிறதோ.சுவரில்லாத சித்திரம் அழகாய் இருக்கிறதே , அந்த சித்திரம் ஏன் என் மேல் இருக்கக்கூடாது, சித்திரத்தோடு சுவர் அழகாய் இருக்குமே.சற்றே கீழே இறங்கி பார்த்தது சுவர், அருமையான அழகான வளைவுகள், இது போன்று வளைவுகள் வைத்து சுவரும் கட்டியிருந்தால் எப்படி இருக்கும், ஒருவேளை வளைவுகள் ஆபத்தை தரும் என்பது தெரிந்தே கட்டவில்லையோ.எதிரில் நின்று பெண்ணிடம் பேசிக்கொண்டே சுவரைப்பார்த்துக்கொண்டிருந்த ஆடவன், சுவரின் அடுத்தகட்ட வர்ணனையை நினைத்து அச்சம் கலந்த கோபத்தோடு அவனுக்கு பின்பக்கம் உள்ள சுவற்றின் மீது சாய்ந்தான். அவன் முதுகு ஈரமாகியது. அவன் காதுக்குள் அந்த சுவர் சொன்னது முட்டாளே நகர்ந்து நின்றிருக்கலாமே, அந்த சுவர் பெண்ணின் பின் பக்கத்தை வர்ணித்துவிட்டது, நான் முன்பக்கம் வர்ணிக்கவேண்டும் நீ உன் முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறாய். பெண்ணின் முன்பக்கம் ஆணின் முதுகு போன்று இருக்கும் என்று ஒரு வரியில் வர்ணித்திருக்கிறேன்,நான் இப்போ என்ன செய்வது.\nபின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.\nதொவையல் :வட அமெரிக்க,சென்னை வலைப்பதிவர் கிசுகிசு,ஜாக்சன்.\nஇவர் சாக்லேட் உச்சரிப்பு போன்று வரும் ஊரில் வசிப்பவர், பழம்பெரும் நடிகை ஜெயஸ்ரீயை பார்ப்பதற்காக அட்லாண்டமான ஊருக்கு செல்கிறார் என்று செய்தி. சாக்லேட் ஊரில் வசிக்கும் இன்னொரு பதிவர் வீட்டிற்கு ஓசியில் புத்தகம் எடுக்க சென்ற போது பழம்பெரும் நடிகையை பார்க்கப்போகும் செய்தியை சொல்லவில்லையாம், எப்படியோ தெரிந்து கொண்ட அவர் காச்சுமூச்சு என்று கத்தினாராம்.\nஇப்படியெல்லாம் வதந்தி கிளப்பும் உங்க பேரு குடுகுடுப்பையா இல்லை குடிகெடுப்பையா என பின்னூட்டம் இட ஒரு ரேயன் காத்திருக்கிறாராம்.\nமைக்கேல் ஜாக்சனுக்கு 400 மில்லியன் கடன் இருக்கு, அப்படின்னு அவரு இறந்த நாள் முதலா அதையே திரும்ப திரும்ப சொல்லி அதைவிட கூடுதலாக நிறைய ஊடகங்கள் சம்பாதிச்சிருப்பாங்க போல, நானும் அவர பத்தி எழுதிட்டேன், எல்லாரும் கொஞ்சம் பின்னூட்டமும் ஓட்டும் போடுங்க,அடுத்தவன் துயரத்துல எனக்கும் கொஞ்சம் பலன் கிடைக்கட்டும்.\nதற்சமயம் சென்னைப்பதிவர்களை மையங்கொண்டு அடிக்கும், சாரு சம்பந்தமான சண்டை WWF மாதிரி எல்லாருமே சொல்லி வெச்சு சும்மாங்காட்டியும் அடிச்சிக்கிறாங்க அப்படின்னு ஒரு புரளிய கெளப்பலாமான்னு யோசிக்கறேன்.\nLabels: பதிவர் வட்டம், மொக்கை\nஇடைத்தேர்தலை புறக்கணிக்க ச.ம.க முடிவு\nசட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.\nதொவையல் :வட அமெரிக்க,சென்னை வலைப்பதிவர் கிசுகிசு,ஜ...\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/08/175.html", "date_download": "2021-01-19T12:25:05Z", "digest": "sha1:NH3WZAYXFAEWNYCZN2CEYEGIBEQ2Y2J2", "length": 28555, "nlines": 250, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் (படங்கள்)", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் இரத்த தானம் முகாம்...\nமரண அறிவிப்பு ~ நூருல் அமீன் (வயது 72)\nகாரைக்குடி ~ திருவாரூர் பாதையில் சென்னைக்கு விரைவு...\nஅதிராம்பட்டினம் ஆற்று நீர் வழித்தட பகுதிகளில் எஸ்....\nமரண அறிவிப்பு ~ இன்ஜினியர் எம்.ஏ அகமது அலி (வயது 70)\nபிலால் நகரில் ADT சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க...\nபட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய விளையாட்டு தின வ...\nஅமெரிக்கா அங்கீகாரத்துடன் அதிரைக்கு பெருமை சேர்த்த...\nதேசிய விளையாட்டு தினத்தில் அரசுப் பள்ளி மாணவன் கெள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'ஃபிட் இந்தியா' உறுதிம...\n��லவச கண் அறுவை சிகிச்சை செய்த 103 பேருக்கு மருத்து...\nஉலமாக்கள் ~ முஅத்தீன்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏரிப்புறக்கரையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க...\nமரண அறிவிப்பு ~ 'சமூக ஆர்வலர்' முகமது அப்துல்லா (வ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.மு முகமது இப்ராஹீம் (வயது 85)\nதமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற டாக்டர...\nஅரிமா சங்கம் சார்பில் அதிரையில் மரக்கன்றுகள் நடும்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nபுதுப்பொலிவுடன் பிலால் நகரை அலங்கரிக்கும் இறை இல்ல...\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் தன்னார்வத்துடன...\nமனித கடத்தலை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த உதவும் குழு ...\nதஞ்சையில் ஓர் 50 ரூபாய் டாக்டர் (படங்கள்)\nஆன்லைனில் 24 மணிநேரத்திற்குள் உம்ரா விசா\nதஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் (படங்கள்)\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப...\nஅரபா தினத்தில் நடக்க இயலா முதியவரை சுமந்து உதவிய ச...\n2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்தனர் (ம...\nசுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட ...\nதுப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆ...\nஅதிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்ட...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின வி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் சுதந்தி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுதந்திர தின விழாக்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொ...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் இந்திய 7...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழ...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின...\nநீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் இந்திய சுதந்தி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு குல்தூம் (வயது 54)\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் ஏழைப் பெ...\nஉள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவே...\n1 மணிநேரத்தில் 3 லட்சம் ஹஜ் யாத்ரீகர்��ள் கல்லெறியு...\nமக்காவில் 45 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட...\nநியூஸிலாந்து போலீஸ் பெண் அதிகாரி ஹஜ் கடமையை நிறைவு...\nஹஜ் யாத்ரீகர்கள் ஊர் திரும்பத் துவங்கினர்\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ S.பகுருதீன் (வயது 47)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரிபா அம்மாள் அவர்கள்\nமகாராஜா சமூத்திரம் பெரிய ஏரி குடிமராமத்து பணி ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nTNTJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிரையில் ஈத் கமிட்டியினர் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள...\nஅதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் பண்டிகை கோலாகல கொ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Yuba City) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரையர்களின் பெ...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரையர்களி...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nலண்டனில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nபிரான்ஸில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு (ப...\nசவுதி ரியாத்தில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nதுபையில் ஹஜ் பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் (பட...\nஅரபாவில் பெய்த திடீர் மழையால் குளிர்ந்த ஹாஜிகள் (ப...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஅதிரையில் சர்வதேச பிறை கமிட்டியினரின் ஹஜ் பெருநாள்...\nஅரபாவில் ஹாஜிகள் குழுமிய காட்சிகள் (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nதுல்ஹஜ் பிறை 8 ஆம் நாள் ஹஜ் கிரிகைகள் தொடக்கம்\nஉலகம் முழுவதிலிருந்து 2.5 மில்லியன் ஹாஜிகள் குவிந்...\nசென்னையில் நடந்த இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசு...\n'அச்சமற்ற வாழ்வே, கண்ணியமான வாழ்வு': அதிரையில் PFI...\nஅதிராம்பட்டினத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர்...\nபட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள்...\nஹஜ் சேவையில் 3,000 தன்னார்வத் தொண்டர்கள் இணைப்பு\nசவுதியில் ஹஜ் கிரிகைகள் குறித்து செய்தி சேகரிக்க 1...\nஜித்தா புதிய விமான நிலையத்தில் இன்று முதல் சர்வதேச...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 69-வது மாதாந்திரக்க...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nசவுதியில் புனித தலங்களில் குட்டி விமானங்கள் மூலம் ...\n5,000 ஆண்டுகளாக வற்றாத நீர் கொண்ட ஜம்ஜம் கிணறு எனு...\nஅண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் முதல...\nஅதிரையில் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் (பட...\nமக்காவில் அனுமதியின்றி நுழைய முயன்ற 329,000 பேர் த...\nபிரிலியண்ட் CBSE பள்ளியில் மாவட்ட அளவிலான எரிபந்து...\nமக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பள்ளியிலிருந்து எழுத்த...\nஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிர...\nசவுதியில் இதுவரை 107 ஹஜ் யாத்ரீகர்களுக்கு இருதய அற...\nஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக 5G இணைய சேவை துவக்கம்\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nசுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 73-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.08.2019) தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 175 பயனாளிகளுக்கு 1 கோடியே 27 இலட்சத்து 57 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.\nசுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.75,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில 11 பயனாளிகளுக்கு ரூ.27,500 மதிப்பிலும், தாட்கோ மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.58,21,381 மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 49,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.67,674 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.4,10,000 மதிப்பிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 09 பயனாளிகளுக்கு ரூ.17,30,000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,10,000 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.42,600 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.9,520 மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.43,37,407 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.2,16,000 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.11,063 மதிப்பிலும், மீன்வளத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.2,00,000 மதிப்பிலும், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளையும் ஆக மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.1,27,57,875 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.\nதொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 71 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.\nஇவ்விழாவில் திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் இந்திய குழந்தைகள் நலக் குழுமம், தஞ்சாவூர் யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை ரெஜினா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அன்னை கல்லூரி ஆகிய பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து ப���்ளி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.\nசுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், சிவக்குமார், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கஜா புயல் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nLabels: சுதந்திர தின விழா, மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/blog-post_213.html", "date_download": "2021-01-19T11:17:24Z", "digest": "sha1:KOPZ73FVDFTE2ZFPB5TOJEO73W4X74BF", "length": 20593, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்\nகனடா நாட்டில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் வெளியிட்ட இரண்டு தோழிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nவின்னிபெக் நகருக்கு அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Serena McKay( 19) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.\nசெரீனாவும் இவரது நெருங்கிய இரண்டு தோழிகளும் அருகில் உள்ள Sagkeeng Anicinabe என்ற பள்ளியில் ஒன்றாக பயின்று வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மூவரும் வெளியே சென்ற பிறகு செரீனா வீடு திரும்பவில்லை.\nஇச்சம்பவத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.\nபுகாரை பெற்ற பொலிசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு புதரில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும், பெற்றோர் மூலம் அது காணாமல் போன செரீனாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், பேஸ்புக்கில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாக பரவியுள்ளது. வீடியோவை பொலிசார் சோதனை செய்தபோது அதில் செரீனா இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த வீடியோவை ஆதாரமாக சேகரித்துக்கொண்ட பொலிசார் தோழிகள் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். மேலும், செரீனாவை கொலை செய்ததாக கூறி இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசெரீனாவின் கொலைக்கு பின்னணி காரணம் என்ன இதில் வேறு சில நபர்களும் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\n10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்.......\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு\nஅனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ரொனால்டோ\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில�� பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் மகள்\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ராஜூ\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\n���ாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://couponwithlove.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tamil-edition/", "date_download": "2021-01-19T12:38:24Z", "digest": "sha1:TMMLUFDVBONIC2IWCLKXNSVDL4GAO2WW", "length": 4057, "nlines": 72, "source_domain": "couponwithlove.com", "title": "நான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition) - CouponWithLoveநான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition) - CouponWithLove", "raw_content": "\nநான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition)\nநான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition)\nஇந்நூலில் கூறப்பெற்றுள்ள மாமனிதர்கள், வரலாறு படைத்தவர்கள். அவர்கள் – மாமனிதர்களாக ஆவதற்கு அவர்களின் தூய எண்ணமும் ஆயிரக்கணக்கான செயல்களும் துணைபுரிந்தன, பல்வேறு பரிமாணமுடைய இவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் மிகப் பெரிய வரலாற்று நூலே எழுதலாம். ஆனால், என்னுடைய நோக்கம் அதுவன்று. எவ்விதச் சிறப்பும் இல்லாத என் போன்ற ஒருவனிடம் இந்த மாமனிதர்கள் காட்டிய அன்பு, பரிவு, செய்த உபகாரம் என்பவற்றில் சிலவற்றை மட்டுமே இங்குக் குறித்துள்ளேன்.\nவ.உ.சி., திரு.வி.க., தெ.பொ.மீ., மகாகனம் சாஸ்திரியார் ஆகிய மாமனிதர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்த உபகாரங்களை, அந்த நிகழ்ச்சிகளை இந் நூலில் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இம்மாமனிதர்களின் பல்வேறு செயல்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் கண்டிருக்கலாம். அவற்றைத் தொகுத்துரைப்பது என் நோக்கமன்று. இப் பெருமக்களிடம் எனக்கு நேர்ந்த நேரடியான அனுபவங்களிற் சிலவற்றைத் தொகுத்துக்கொடுப்பதே இந்தரலின் நோக்கமாகும்.\nVisit நான் கண்ட பெரியவர்கள் (Tamil Edition)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/05/07/1500-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-01-19T12:16:00Z", "digest": "sha1:KIOSFLUQ7ACFWMW3DTAFJ5HYN5K7RHHA", "length": 17139, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்க முடியுமா…\n1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்க முடியுமா…\nமனிதனை 1500 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழ வைக்கலாம் என்று சொல்கிறான். மற்ற உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களைச் சேர்த்துக் ���வர்ந்து மனித உடலில் நீடித்த நாள் வாழும் வழிக்கு அந்த அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வருகிறான்.\nஇந்த அணுக்களின் பெருக்கத்தை இப்படிக் கொண்டு வரப்போகும் போது 1500 ஆண்டுகள் நாம் வாழலாம் என்று சொல்கிறான்.\nஅதர்வண வேதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டவன் என்ன செய்கிறான்…\nஇன்னொரு மனித உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை மந்திரங்களாகப் பிரித்து எடுத்து அந்த உணர்வை வலிமையாக்கி எந்த உடலுக்குள்ளும் போய் இருந்து அது சாகாக் கலையாக அடுத்த அடுத்த உடலுக்குள் சென்று ரொம்ப நாள் நீடித்து வாழலாம் என்று சொல்கிறான்,\nமானை ஒரு புலி அடித்துச் சாப்பிட்டால் அந்த மானின் உயிரான்மா புலியின் உடலுக்குள் போகின்றது. அதைப் போல அன்றைய ஒவ்வொரு அரசனும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை கற்றுக் கொண்டவர்கள்.\nஒரு உடலுக்குள் இந்த உணர்வு வலுவாகி விட்டது என்றால் அந்த உடலுக்குள் சென்று அதை அடக்கி அங்கே ஆட்சி புரிவது. அப்படிப் போனாலும் அந்த உடல் ரொம்ப பின்னமாகித் தாங்கவில்லை என்றால் அதிலே சேர்த்துச் கொண்ட உணர்வு போய் அடுத்து இன்னொரு உடலுக்குள் போகும். சாகாக் கலையாக சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.\nமனித உடலில் இருந்தே சர்வத்தையும் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைகளில் போனவர்கள் தான் அந்த அரசர்கள்.\nஇப்படி வந்தது தான் எகிப்தில் எடுத்துக் கொண்டால் இறந்தவர்களின் உடல்கள் அழிந்து போகாதபடி பத்திரப்படுத்தி வைக்கின்றார்கள்.\nஅதாவது இந்த உடலில் இருந்து போய் விட்டோம் என்றாலும் மறுபடியும் இந்த உடலிலே புகுந்து நாம் வர வேண்டும் என்ற நிலைகளுக்குப் பத்திரமாக வைக்கின்றார்கள்.\nஉதாரணமாக குருமார்கள் என்று சொல்லக் கூடியவர்களை எடுத்துக் கொண்டாலும் மந்திரங்களைச் சொல்லி முழுமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட மந்திரத்திற்குப்பின் அதே கூடுவிட்டு கூடு பாயும் நிலைகளுக்கு அதற்கென்று தன் சீடர்களை நியமித்து அவர்களை மந்திரம் சொல்லச் சொல்வார்கள்.\nதனக்கு வயதாகிப் போய் விட்டது என்றால் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்லி அதற்கு என்று மயக்க மருந்து கொடுத்துச் சிறுகச் சிறுக குறைத்துக் கொள்ள வேண்டும்.\nஅப்படிக் குறைத்த பின் உச்சி வழியாக உயிர் வெளியே போக வேண்டும் என்ற நிலையில் மண்டையில் தேங்காயை உடை���்கச் சொல்வார்கள். தேங்காயை உடைத்தால் அது “கபால வழி மோட்சம்…\nயார் அடிக்கிறாரோ இறக்கிற பொழுது அந்த எண்ணம் இங்கே வந்ததும் அந்தச் சீடன் உடலுக்குள்ளே வந்து விடும். வந்த பின்னாடி அவர் உடலிலிருக்கும் பொழுது அவர் நடத்திய வழியை எல்லாம் இந்த உடலிலிருந்து மீண்டும் நடத்தும்.\nஇறந்த உடலைச் சமாதியாக வைத்துக் குரு பூஜை செய்வார்கள். அந்தக் குருவையே வணங்கி அவருடைய அணுக்களைப் பெருக்கிக் கொண்ட பின் அந்த அணுக்களின் உணர்வுகள் பூராம் சீடனின் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.\n1.விஞ்ஞானி அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து எப்படி 1500 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கொண்டு வருகின்றானோ\n2.அதே மாதிரித் தன் அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து இங்கே இந்தச் சீடனின் உடலுடன் சேர்த்து இரண்டும் ஐக்கியமாகின்றது.\nஇவன் போன பின் அடுத்து ஒரு சீடன் வந்தான் என்றால் இதற்கு அடுத்து அதைச் சேர்த்து அந்த உடலையும் ஆட்சி புரியும். இதைத்தான் “குரு ஐக்கியம்…\nஇப்படிச் சாகாக்கலையாகப் போய்ச் சுகத்தை எப்படி அனுபவிக்கின்றார்கள் என்றும் பல உடல்களில் விஷத்தின் சேமிப்பு அதிகமான பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி மலைப் பாம்பின் உடலாகவும் சில விஷ ஜெந்துக்களாகவும் எப்படி ஆகிறார்கள் என்றும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாகக் காட்டுகிறார்.\nஆகையினால் இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.\n1.முதலில் உயிரின் இயக்கம் ஆவது கல்கி ஒளி.\n2.அதிலிருந்து பல உடல்களை எடுத்துத் தீமைகளை நீக்கி நீக்கி\n3.அந்த அந்த உடல்களில் அந்த அறிவின் தெளிவாகி அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் வளர்ந்து\n4.இப்படி கோடிக்கணக்கான உடல்களை எடுத்து எடுத்து மனிதனாக வரப்படும் போது எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயா\nநமது பிரபஞ்சத்தின் முழுமையும் நம் உடலிலே இருக்கிறது. அதில் எதை முன்னணியில் கொண்டு வருகிறோமோ அது நமக்குள் அறியும் சக்தியாகப் பெறுகின்றது.\nஇந்தப் பிரபஞ்சம் பிற மண்டங்களிலிருந்து மற்ற சக்திகளை எடுக்கிறது. பிற மண்டலங்களில் இருந்து வருவதை 27 நட்சத்திரங்களும் கவருகிறது.\nஅந்த 27 நட்சத்திரங்களும் வெளிப்படுத்துவதைச் சூரியன் கவருகிறது. அந்த அணுக்களின் தன்மை வரும் போது உயிரணுக்கள் தாவர இனங்களின் சத்தை எடுத்து நம் உடலாக மாற்றுகின்றது.\n1.இதே உணர்வின் இயக்கம் நம் உடலிலும் பெருகுகிறது.\n2.ஆகவே இந்தப் பிரபஞ்சம் எப்படியோ இந்த உயிர் இந்த உடல் ஒரு பிரபஞ்சம் என்ற நிலையிலே இயக்குகிறது.\nஇவை எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகள். அவன் அகண்ட அண்டத்தின் ஆற்றல்களைப் பெற்று உயிரைப் போலவே தன் உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.\n1.சூரியக் குடும்பமே அழிந்தாலும் மற்ற எது அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.\n2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலமும் அழியாது.\n3.அது தான் வேகா நிலை – கல்கி் என்பது.\nஆகவே நாம் அந்த அகஸ்தியனைப் போல வேகா நிலை அடைய வேண்டுமே தவிர சாகாக்கலை அடையக் கூடாது. ஞானிகளும் மகரிஷிகளும் எப்படி ஒளியாக வாழ்கின்றார்களோ அதைப் போல நாமும் உயிருடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.\nஇன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் உடல் பெறும் நிலைக்கு வரக் கூடாது. இது முக்கியம்…\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notice.ibctamil.com/srilanka/80/155007?ref=rightsidebar", "date_download": "2021-01-19T11:22:15Z", "digest": "sha1:X5MR5JRHEP56O5GG4UT4P4KN4GEZ6A6Y", "length": 10113, "nlines": 152, "source_domain": "notice.ibctamil.com", "title": "மோடியின் முக்கிய செய்தியுடன் கொழும்பு விரையும் இந்திய உயர் அதிகாரி - IBCTamil", "raw_content": "\nகளமிறங்கியது அமெரிக்க வெடிகுண்டு விமானம்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகள் இருவர் பிரான்ஸில் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி செலுத்திய 29 பேர் மர்ம மரணம்.. அச்சத்தில் விஞ்ஞானிகள்.\nதமிழர் பாரம்பரியத்துடன் பைடனின் பதவியேற்பு விழா\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\nவெளியிடப்பட்ட யுத்தக் குற்ற ஆதாரங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கையில் உளுந்தின் விலை எகிறியது\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nகொழும்பு, Harrow, அளவெட்டி தெற்கு\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nமோடியின் முக்கிய செய்தியுடன் கொழும்பு விரையும் இந்திய உயர் அதிகாரி\nபிரதமர் மோடியின் முக்கிய செய்தியொன்றை எடுத்துக் கொண்டு இந்தியாவின் முக்கிய பிரமுகர் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அந்த முக்கிய செய்தியுடன் வரவுள்ள உயர் அதிகாரியாவார்.\nநாளையதினம் வெள்ளிக்கிழமை அவரின் கொழும்புக்கான விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொழும்பு வரும் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முக்கிய சந்திப்பையும் நடத்தவுள்ளார்.\nசீன, அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழுக்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருவது முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகோட்டாபய அரசின் மோசமான வாதம் -பெரும் துயரத்தை ஏற்படுத்தும் - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை\nயாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்தழிப்பு- மக்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:13:49Z", "digest": "sha1:NMHVTBZMBZFKW4JDZQ62GZP5P27YL7EB", "length": 12538, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இல���்கை மீயுயர் நீதிமன்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை மீயுயர் நீதிமன்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலங்கை மீயுயர் நீதிமன்றம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கை மீயுயர் நீதிமன்றம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலங்கையின் அரசியல் கட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரணில் விக்கிரமசிங்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் மாகாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் உள்ளூராட்சி சபைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநகரசபை (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை சனாதிபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாதேசாதிபதி (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசியல் யாப்பு நீதிமன்றம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைப் பிரதமர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை பிரதமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதேச சபை (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசாங்க சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை சட்டவாக்கப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை பிரதிநிதிகள் சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பிரதேச செயலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை மூதவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைமை நீதிபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெ. நாகலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உச்சநீதிமன்றம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகு சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கடை (கொழும்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உச்ச நீதிமன்றம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கையுடன் தொடர்புடைய தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் மீயுயர் நீதிமன்றம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிராணி பண்டாரநாயக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெ. நாகலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசுத்தலைவர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1987-89 ஜேவிபி புரட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. வி. விக்னேஸ்வரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை மாகாண சபைத் தேர்தல், நவம்பர் 1988 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலமைச்சர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் சட்டமா அதிபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனகசபாபதி சிறீபவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே. ம. சுவாமிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்பர்ட் தம்பையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பையா சர்வானந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் மாகாண ஆளுநர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்மநாதன் இராமநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் தலைமை நீதிபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/setrilmanitharkal/sm.html", "date_download": "2021-01-19T11:59:11Z", "digest": "sha1:KQRMKU4FLFPPKCXRKXWSRR5URZLVNHR4", "length": 57968, "nlines": 557, "source_domain": "www.chennailibrary.com", "title": "முன்னுரை - சேற்றில் மனிதர்கள் - Setril Manitharkal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (18-01-2021) : தண்டலையார் சதகம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nவரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அழகாக உணர்த்தியுள்ளார். விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் 'தொழில்' என்றே பொருள்படுவதாக இருந்தாலும், தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய ப���துயுகக் கவிஞன் பாரதி போற்றினான். 'நாங்கள் சேற்றிலே கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்' என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது.\nஇவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது.\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nபயிர்த்தொழில் செய்யும் மக்களைப் பற்றியும், அவர்கள் உதிரம் தேய்த்து உழைப்பைக் கொடுக்கும் களங்களையும், அவர்களையும் ஒருங்கே உடமையாக்கிக் கொண்ட மேற்குலத்தாரான ஆண்டைகள் குறித்தும் எனது சொந்த வாழ்வில் நேரிடையான பரிச்சயங்களுக்கும் தொடர்புகளுக்கும் வாய்ப்புக்கள் இல்லையெனினும், சின்னஞ்சிறு பிராயத்திலேயே இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டேன். நந்தன் சரித்திரத்தை எங்கள் சிற்றூரில் பல கதாகாலட்சேப பாகவதர்கள் விரித்துரைக்கும் சந்தர்ப்பங்களில் ஒன்றைக்கூட நான் நழுவவிட்டதில்லை. முன் வரிசைப் பொட்டு பொடிகளிடையே நானும் ஒருத்தியாய் முழுசும் தூங்காமல் விழித்திருந்து, பாகவதர் பாடும் பாடல்களில் சொக்கி இருந்ததுண்டு. வேதியருக்கும், உழவு செய்ய வேண்டிய சேரி நந்தனுக்கும் இடையே ஏற்படும் ரசமான விவாதங்களை, நொண்டிச் சிந்தில் அமைந்த எளிய பாடல்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டதுண்டு.\nநண்டைப் புசித்துக் கள்ளைக் குடித்துக் கொண்டே காட்டேறி வீரனுக்குப் பூசைபோடும் மக்களே சேரியில் வாழ்பவர். இவர்களே சேற்றிலே உழைப்பவர்கள். இவர்களில் நந்தன் மேற்குளச் சாமியைப் பூசிக்கிறான். 'ஒன்றே குலம். ஒருவனே தேவன். சுவாமி ஒருவரே. பல பேரிட்டு அழைக்கிறோம்' என்ற வாசகங்கள் அந்நாளில் என் போன்ற சிறுவர்களுக்கு மனதில் பதியும் வண்ணம் பாடமாய் அமைந்திருந்தன. 'சாமிகளிலும் மேற்குலம் கீழ்க்குலம் என்ற பாகுபாடுகள் உண்டு' என்ற மாதிரியிலான முரண்பட்ட உண்மைகள் அப்போது என்னைக் கவர்ந்ததுண்டு. அந்தப் பருவத்தில் அதற்கு மேற்பட்ட சிந்தனைகள் வளர வாய்ப்புகள் ஏதுமில்லை. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம், இவ்வகையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த வகையில் சமுதாய உணர்வைப் பளிச்சிட்டுக் காட்டுகிறது எனலாம்.\nஇந்துமத சமுதாயம் என்று பொதுவாக எடுத்துக் கொண்டால், நான்கு வருணப் பாகுபாடு, வாழ்க்கை முறையில் வேரூன்றிவிட்டதை மறுப்பதற்கில்லை. இந்த நால்வருண அமைப்புக்கு அப்பாற் பட்டவர்களையே பஞ்சமர் - ஐந்தாவது படியில் உள்ளவர்கள் அல்லது மிகத் தாழ்ந்தவர்கள் என்றும், அடிமைகளாகக் கொள்ளப்படுபவர்கள் என்றும் தீர்ந்திருக்கிறது. நான்கு வருணங்களுக்குள் வராமல், வெளிநாட்டிலிருந்து வந்த இனத்தாரைப் பஞ்சமர் என்று ஐந்தாம் வருணத்தவராக மறந்தும் குறிப்பிடுவதில்லை. ஏன் அவர்களுடைய வெள்ளைத்தோல், அவர்களை ஆளும் தகுதிக்குரியதாக நம்மை ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறது\nஎனவே நால்வகை வருணங்களுக்கு அப்பாலும் தாழ்த்தப்பட்டு, மேற்குலத்தோரின் அடிமைகளாய், சேற்றில் உழன்று தலையாய தொழிலுக்குரிய உழைப்பை நல்குவதற்கே பிறவி எடுத்திருப்பதாகக் கருதச் செய்வது நியாயமாக்கப்பட்டு வந்திருக்கிறது. கரும பயன் - அல்லது முன்வினை என்ற தத்துவங்கள், இத்தகைய அடிமை ஆண்டான் நியாயங்களுக்காகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.\nஅந்த நியாயங்களால் உறுதிபெற்ற 'சண்டாள - தருமங்களை' எந்த மனீஷா பஞ்சகங்களும் அசைத்து விடவில்லை. 'அரிசனங்கள்' என்ற பெயர் மாற்றமும் சமுதாயப் புரட்சியைச் சாதித்து விடவில்லை. அவர்களை உயர் சாதிக் கோயில்களில் நுழையச் செய்தும், பார்ப்பனர் குடியிருப்புக்களில் உரிமை கோரச் செய்து சட்டங்கள் இயற்றியும் சலசலப்புக்களைத் தோற்றுவித்திருக்கிறோம். 'ஏழை என்றும் அடிமை என்றும் இந்தியாவில் இல்லையே' என்று சமத்துவம் சட்ட பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. கல்விச் சலுகை, வேலைச் சலுகைகளின் ஒதுக்கீடுகள், சாதிப் பிரிவற்ற ஒரே சமுதாயம் என்ற இலட்சியத்தைக் குறிப்பாக்கியே நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.\nநந்தன் காலத்திலிருந்து பார்த்தால், இன்று வரை, அரசியல், சமுதாய, அறிவியல், பொருளாதார அரங்குகளில் புதிய புதிய ஒளிகள் பிறந்திருப்பது தெரிய வருகின்றது. எனவே, தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர் என்றறியும் அவா என்னுள் குடைந்து கொண்டே இருந்தது. சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இந்த முப்பத்து நான்காண்டுகளில் துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக் கொண்டு சென்றிருப்பதன் உண்மையும் உறுத்திக் கொண்டே, இருந்தது.\nஎனவே, இந்த முயற்சியை மேற்கொள்ளத் துணிந்தேன்.\nமுதலில் உயிர்க்குலம் வாழத் தொழில் செய்த மனித வரலாற்றிலிருந்து சில ஏடுகளைப் பார்க்கலாம்.\nகாட்டுமிராண்டியாகப் பச்சை யூனைப் புசித்து உயிர் வாழ்ந்த மனிதன், பூமித்தாயின் வன்மையைப் பயிர்த்தொழிலால் பெற்று உயிர் வாழலாம் என்று நாகரிகமடைந்த பிறகு, ஓரிடத்தில் தங்கி வாழலாம் என்று குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கிய பிறகு, 'நில உடமை' என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது. இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே வலுப்பெற்று வந்திருக்கின்றன என்பது கண்கூடு.\nநமது அனைத்துச் சீர்திருத்தங்களும், முற்போக்குச் சட்டங்களும், இந்த அடித்தள உண்மையைத் தீண்டியிராததால், மேற்போக்காகவே பயனற்றுப் போயிருக்கின்றன. உடைமை பாராட்டுபவர் உழைப்பிலிருந்து விடுபட்டு, பிறர் உழைப்பை உரிமையாக்கிக் கொள்ளும் நியாயத்தைத் தோற்றுவிக்கிறார். இந்த வகையில் எந்தக் கட்டுப்பாடும் செய்யாமல் சீர்திருத்த முயற்சிகள் பயனளிக்காது என்ற உண்மையையே அன்றாட நடப்புக்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. உடமைகளையும் உரிமைகளையும் ஒரு சாராருக்கு நியாயங்களாக்கும் கலாசாரம், சமயம், அரசியல் எல்லாம் வலிமை படைத்திருக்கும் போது சட்டங்களும் ஒதுக்கீடுகளும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களும் பலனளிக்காத கண் துடைப்பாகவே முடிந்து விடுகின்றன. எழுச்சிகளும் போராட்டங்களும் கூட இந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்குச் சாதகமல்லாத எதிர்வினைகளைத் தோற்றுவிக்கின்றன என்றால் தவறில்லை.\nஇந்தப் புதினத்தை உருவாக்க, நான் கீழ்த் தஞ்சைப் பகுதிகளில் பல சிற்றூர்களில் வாழும் அடித்தள மக்களின் வாழ்வை அருகிருந்து உணர்ந்தேன். பாரதம் அரசியல் விடுதலை பெறுமுன்பு, இப்பகுதி மக்களிடையே, சமுதாய விடுதலை, ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவம், பொருளாதார மேன்மை ஆகி���வற்றைக் குறிப்பாக்கிக் கிளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. ஆனால் வெறும் அரசியல் விடுதலை, முன்பு குறிப்பிட்ட வகையில் ஆழ்ந்த குறிக்கோள்களைக் கொண்டிராததனால் இம்மக்களின் உண்மையான முன்னேற்றம் மலர்ந்து விடவில்லை. உயிர் வாழ இன்றியமையாததான நீருக்கும் உணவுக்குமே தட்டுப்பாடாகவும் போராட்டமாகவும் பிரச்னைகளாகவும் தொடர்ந்து, குடியரசு உரிமையில் எழுச்சிகளுக்கான வாய்ப்புக்களைக் காட்டிலும் ஆதிக்கங்களுக்கான உரிமைகளும் வாய்ப்புக்களுமே வலிமை பெற்று வந்திருக்கின்றன.\nஉழைப்பாற்றல் மனித வாழ்வில் தலைசிறந்ததென்று மதிக்கப்பெறாத வரையில், கௌரவிக்கப் பெறாத வரையில், சமத்துவம் ஏறக்குறையக் கூடச் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. அதீதமான உடமை உரிமைகள் சந்து பொந்துகளுக்கு இடமின்றித் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்தப் புதினத்தை நான் உருவாக்கிய காலத்தில் 'சமுதாய மனச்சாட்சி' என்ற ஒன்றைத் தேடிய காலமாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.\nகாவிரித்தாய் தன் கரங்களால் மண் அன்னையைத் தழுவிப் பிரியாவிடை கொள்ளும் இப்பிரதேசத்தில் அவள் வன்மையைக் கொட்டிவிட்டுச் செல்கிறாள். தனது மக்கட்செல்வங்கள் அனைவரும் வளமையுடன் வாழவேண்டும் என்ற அந்த இயற்கைத் தாயின் நியாயங்களை மனிதர் மதித்திருக்கவில்லை. தம்மினத்தவரையே மனிதர் அற்பங்களாக்கத் தலைப்படும் போது பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் அமைதி குலைக்கின்றன. சேற்றிலும் வரப்பிலும், விரிந்த நீர்க்கரைகளிலும் வானுலகைச் சிருஷ்டிக்கும் மனிதர்கள், இன்னமும் மிடிமைகளில் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த மனிதர்களை நான் சந்தித்து, அவர்களுடன் மனமொன்றிப் பழகும் வாய்ப்பைத் தர, எனக்குப் பல நண்பர்கள் ஆதரவளித்து உதவி புரிந்திருக்கின்றனர். அவர்கள் இருவரை மிக முக்கியமாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். எனக்குப் பழக்கமில்லாத சேற்றிலும், வயல் வரப்புக்களிலும், இம்மக்கள் குடியிருப்புக்களிலும், என்னுடன் துணையாக வந்தும், வேறு வகைகளில் ஆதரவளித்தும் திருமதிகள் மீனாட்சி சுந்தரத்தம்மாளும் ஏனங்குடி இராஜலட்சுமியும் எனக்குப் பேருதவிகள் புரிந்திருக்கின்றனர். ஒரு வாழ்வை நுணுகி அறிவதற்கு இத்தகைய நேர் அநுபவங்கள் இன்றியமையாதவை அன்றோ\nஎனக்குப் பல செய்திகளை ஆர்வத்துடன் ��ூறி உதவிய பலதரப்பட்ட சோதரர்களுக்கும் சோதரிகளுக்கும் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.\nஎனது ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்து வரும் பாரி புத்தகப் பண்ணையாரே, இந்த நூலையும் கொண்டு வருகிறார்கள். நூல் வடிவில் கொண்டு வரும் போது ஏற்படும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் முனைந்து நிறைவேற்றித் தரும் பாரி புத்தகப் பண்ணை, திரு. கண. முத்தையா அவர்களுக்கும், இளவல் கண்ணன் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகரிடையே இந்நூலை வைக்கிறேன்.\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் ���ிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானச���்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜாதேவி. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். கலையின் மீதான பக்தியும் சலியாத உழைப்பும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்ற தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத் தாரகையாக மின்னினார் சரோஜாதேவி. போர்காலத் தமிழ் சினிமாவின் மகாத்மியமும் அவரே மன்னாடிமன்னன் எம்.ஜி.ஆர். படச் சுவரொட்டிகளில் சரோஜாதேவியின் ஸ்டில் இல்லாவிட்டால் விநியோகஸ்தர்கள் படப்பெட்டியை தூக்க மறுத்து பின் வாங்கினார்கள் என்பது சரோஜாதேவியின் முக்கியத்துவத்துக்கான அளவுகோல். திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம் என்று சரோஜாதேவியும் பதிவு செய்திருக்கிறார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து பா.தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு முக்கியப் பதிவு இது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்��வும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/12885/", "date_download": "2021-01-19T12:35:16Z", "digest": "sha1:FT6GZBMTARM4HTOOD54Y5W2HZM7WSNOP", "length": 8734, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "கடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக அக்கறைப்பற்றில் பல்வேறு நிகழ்வுகள் – Kalam First", "raw_content": "\nகடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக அக்கறைப்பற்றில் பல்வேறு நிகழ்வுகள்\nகடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.\nஇத்தேசிய வேலைத்திட்டத்தினுடன் இணைந்ததாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருட கால பூர்த்தியை முன்னிட்டும் இன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று 241ஆவது இரானுவ படை முகாம் பிரதேசத்தில் தென்னை மரங்கள் நட்டப்பட்டதுடன், கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.\nமாவட்ட கடல் சுற்றாடல் உத்தியோகத்தர் கி. சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி பி.வி. ரேனி பிரதீப் குமார கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார்.\nஇந்நிகழ்வில், 241 ஆவது இரானுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஜனக விமலரத்ன, கடல்சார் சூழல் பாதுகாப்புகு அதிகார சபையின் வடக்கு, கிழக்கு உதவி முகாமையாளர் தி. சிறிபதி, 241ஆவது படைப்பிரிவின் சிவில் சமூக இணைப்பாளர் சமிந்த புஷ்பசிறி, இரானுவ அதிகாரிகள், இரானுவ வீரர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nதேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா என்னையும்,எனது ஆதரவாளர்களையும் ஏமாற்றிவிட்டார். 0 2021-01-14\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்களும் கட்டிட திறப்பு விழாவும் 0 2021-01-14\nகொரோனாக்கு மத்தியில் மக்களுக்காக மேற்கொள்ளும், அபிவிருத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் - பிரதமர் 0 2021-01-13\nஇலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் - இன்று எதிர்க்கட்சியுடன் பேச்சு 485 2020-12-25\nஜனாஸா தகனம் செய்யப்படுவது முழுமையாக மாற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும், 138 2020-12-25\nதேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா என்னையும்,எனது ஆதரவாளர்களையும் ஏமாற்றிவிட்டார். 132 2021-01-14\nபொத்துவில் கடலில் காணாமல் போனவரை தேடும் பணி மும்முரம் 124 2021-01-01\nஜமாலியா கிராமம் முடக்கம் - வெறிச்சோடியது பிரதேசம் 106 2020-12-23\nஜனாஸா எரிப்பை கண்டித்து இன்று, பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 94 2020-12-25\nதேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா என்னையும்,எனது ஆதரவாளர்களையும் ஏமாற்றிவிட்டார். 132 2021-01-14\nஅச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடும் சூழலை உருவாக்க எமக்கு முடிந்துள்ளது - ஜனாதிபதி 91 2020-12-25\nஅடக்கம் செய்ய இடமளிக்காவிட்டால், பிணத்தை வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள் என அறிவித்துள்ளோம் - அசாத் சாலி 91 2020-12-29\nஜனாஸா விவகாரத்தை மனிதாபிமானமாக, அணுகுமாறு சுகாதார தரப்பிடம் கோரியுளளோம் - அமைச்சர் ரமேஷ் பத்திரண 80 2020-12-23\nஜனாசாக்களை எரிப்பது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் - அநுரகுமார 79 2020-12-23\nஅரசாங்கத்தின் வரவுசெலவு திட்ட பிரதிபலனை நாட்டுமக்கள் ஜனவரி முதல் பெற்றுக் கொள்வார்கள் - பசில் 79 2020-12-23\nசர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின்(FIFA )நடுவராக கல்முனையை சேர்ந்த ஜப்ரான் தெரிவு \nஇலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் - இன்று எதிர்க்கட்சியுடன் பேச்சு 485 2020-12-25\nAR ரகுமானின் தாயார், கரீமாபேகம் காலமானார் 77 2020-12-29\nசீனா குழப்புகின்றது - இலங்கை விவகாரத்தில் இந்தியா கவலை 60 2021-01-10\nபைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம் - டிரம்பின் அத்தனை திட்டங்களும் சுக்குநூறாகியது 54 2021-01-08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Students", "date_download": "2021-01-19T12:13:00Z", "digest": "sha1:PQDSEOI3ZFJICJ7DOLGZMDGRTELPBLO3", "length": 12524, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Students News in Tamil - Students Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nதமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறோம். தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\n5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - மத்திய மந்திரி தகவல்\nஅடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, மந்திரி தவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.\nபள்ளிகள் திறக்கும் வாய்ப்பு மங்கி வருகிறது- ஆன்லைன் வகுப்புகளை தீவிரப்படுத்த முடிவு\nபள்ளிகள் திறப்பது குறித்து அரசு இதுவரையில் எவ்வித உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளை தீவிரப்படுத்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன.\nசட்ட சிக்கலின்றி அரசாணையை அமல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிள்ளைகளின் கல்வி அறிவை பகிர்ந்துகொள்ள பிரத்யேக ஆப்ஸ்\nஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கல்வி சம்பந்தப்பட்ட புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. கிண்டர் கார்டன் கல்வி தொடங்கி, கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இதில் மாணவர்கள் பகிரலாம்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nவெளிநாடு செல்லும் வலிமை படக்குழு\n‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் ��ெய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை\nகுவியும் இந்தி பட வாய்ப்புகள் - பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி\nமுதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்\nதைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ்\nவடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-01-19T11:44:42Z", "digest": "sha1:6I7OFJF2IVGFHR3GF6P673BCSEFOG5PM", "length": 10670, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொள்ளுப்பிட்டியில் கைதான ஆப்கன் பிரஜை தொடர்பில் திடுக்கிடும் தகவல் - Newsfirst", "raw_content": "\nகொள்ளுப்பிட்டியில் கைதான ஆப்கன் பிரஜை தொடர்பில் திடுக்கிடும் தகவல்\nகொள்ளுப்பிட்டியில் கைதான ஆப்கன் பிரஜை தொடர்பில் திடுக்கிடும் தகவல்\nColombo (News 1st) கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் நடைபெற்று வந்த போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்டொர் இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆப்கன் பிரஜை பிரதான சந்தையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலருக்கு இந்த ஆப்கன் பிரஜை போதைப்பொருள் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.\nமேலும், இதன்போது கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜைகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கொள்வனவிற்காக இவர்களிடம் ஒரு இலட்சத்திற்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில், நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையைத் தடுப்பதற்காக சிறப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஎதிர்வரும் 2 வாரங்களில் அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நேரடியாக முறைப்பாடு செய்வதற்கு கடந்த வாரம் 1984 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதுவரையில் 60ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை இலங்கையில் 800 கிரோகிராமிற்கும் அதிக ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பில் 5,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 பேர் வௌிநாட்டுப் பிரஜைகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nகொஸ்கொட காட்டுப் பகுதியிலிருந்து 20 கிலோ ஹெரோயின் கைப்பற்றல்\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஅமெரிக்காவில் 8 கொரில்லாக்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெறலாம் – FBI எச்சரிக்கை\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கையர்கள் மூவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nகாட்டுப் பகுதியிலிருந்து 20 KG ஹெரோயின் கைப்பற்றல்\nஅமெரிக்காவில் 8 கொரில்லாக்களுக்கு கொரோனா\nமீண்டும் போராட்டங்கள் வலுப்பெறலாம்: FBI எச்சரிக்கை\n3 இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு\nகொழும்பு மாவட்டத்தில் 197 கொரோனா நோயாளர்கள் பதிவு\nசிறிய தீவுகளில் எரிசக்தி தொகுதி நிறுவப்படவுள்ளது\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nமரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க திட்டம்\nநாடு திரும்பிய அலெக்சி நவால்னி கைது\nSL vs SA 1st Test: இங்கிலாந்து வெற்றி\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவிஜய் சேதுபதிக்கு குவியும் இந்தி பட வாய்ப்புகள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்���வும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/2014/01/753/", "date_download": "2021-01-19T12:43:08Z", "digest": "sha1:BFKYKBYTA47YXWAS4OUJNTYKCTU5KM23", "length": 55986, "nlines": 243, "source_domain": "www.skpkaruna.com", "title": "பிரியாணி – SKP Karuna", "raw_content": "\nஒரு ஜனவரி மாதக் காலை வேளையில், கோபால் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கணேஷ் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நானும், அவனும் கணித வகுப்புத் தேர்வுக்காக பயிற்சி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த கணக்கு கூட இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. கால்குலஸ் (Second Order Differential Equation) கணக்கில் புலி என்று எங்களை நாங்களே அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்த காலம். இன்னும் சற்று நேரத்தில் சம்பத் சாரிடம் நாங்கள் கேட்டு வாங்கியிருந்த மாதிரித் தேர்வு ஒன்று ஆரம்பிக்கப் பட இருந்தது.\nபத்து மணித் தேர்வுக்கு, எட்டு மணிக்கே வந்து டியூஷனுக்கு அடுத்தத் தெருவில் இருக்கும் கணேஷ் வீட்டுத் திண்ணையில் கணக்கு நோட்டில் மூழ்கிப் போயிருந்தேன். கால்குலஸின் அடியாழத்திற்கு சென்று தியரம் ஒன்றினை நான் நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், யாரோ ஒருவர் வந்து எங்கோ செல்வதற்கு வழி கேட்டார் அல்லது கேட்டது போன்ற ஒரு பிரமை அல்லது கேட்டது போன்ற ஒரு பிரமை தலையை குனிந்து வழியைச் சொல்லிக் கொண்டே, கால்குலஸையும் போட்டு முடித்து விட்டு, நிமிர்ந்து பார்த்தால், என் எதிரே நான் நிறுத்தி வைத்திருந்த எனது சைக்கிளைக் காணோம்\nஅவன் இன்னமும் தனது நோட்டிலிருந்து தலையை நிமிர்த்த வில்லை.\nநான் எழுந்து, வெளியில் வந்து தெருவைப் பார்த்தேன். இரண்டு பக்கமும் ஒரு சைக்கிளும் செல்லவில்லை நான் கணேஷ் வீட்டுப் படியில் வழக்கமாக என் சைக்கிளை சாய்த்து நிறுத்தும் இடத்தைப் பார்த்தேன் நான் கணேஷ் வீட்டுப் படியில் வழக்கமாக என் சைக்கிளை சாய்த்து நிறுத்தும் இடத்தைப் பார்த்தேன் அங்கே, எனது சைக்கிள் பெடல் தொடர்ந்து உராய்ந்ததில் சிமெண்ட் பெயர்ந்து தூள் உதிர்ந்திர��ந்து. எனது சைக்கிள் அற்ற அந்த வெற்றிடத்தைப் பார்க்கும் போது கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.\nஅடுத்த சில மணிநேரங்கள் அங்கும் இங்குமாக ஓடிச் சென்று பார்த்தோம். சரியான நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த இளங்கோவின் சைக்கிளில் இன்னும் ஒரு முறை தேடல். எனது சைக்கிள் சென்றதற்கான ஒரு தடயமும் இல்லை. வீட்டு முன் கூட்டமாக இருந்ததைப் பார்த்த பால்காரர் வந்து விசாரித்தவுடன், நடந்ததை சொன்னோம்.\n நான் கூட ஒருத்தன் உன் சைக்கிளை எடுத்துப் போவதை பார்த்தேனே என்று முதல் க்ளூ கொடுத்தார்.\n உன் கிட்ட உள்ளே வந்து பேசிட்டு இருந்தான். அப்புறம், வெளியில் வந்து உன் சைக்கிளை எடுத்துட்டு பொறப்பட்டுப் போனான். அதான் நான் பார்த்தேன் என்றார்.\nஆக, ஒருத்தன் வந்து வழி கேட்டது பிரமையல்ல நிஜமாலுமே வந்திருக்கான் எங்களின் விழிப்புணர்வை சோதிச்சுப் பார்த்திருக்கான். போகும் போது என்னோட சைக்கிளை ஓட்டிட்டுப் போயிருக்கான்.\n ஒருத்தன் வந்து உங்க கண் முன்னாடியே சைக்கிளை எடுத்துட்டு, உங்க கிட்டயே வழி கேட்டு போறது கூட தெரியாமல், கணக்குப் போட்டுட்டு இருந்தீங்க\nசொல்றதுக்கு பதில் எதுவும் இல்லை ஆனால், சத்தியமா, சர்.ஐசக் நியூட்டன் இருந்திருந்தால், என்னோட கால்குலஸ் ஆர்வம் கண்டு ரொம்ப பெருமைப் பட்டிருப்பார்\nமதியம் பன்னிரெண்டு மணி வாக்கில எனக்கு புரிஞ்சுடுச்சு இனி என்னோட சைக்கிளை நான் பார்க்கப் போவதில்லை இனி என்னோட சைக்கிளை நான் பார்க்கப் போவதில்லை சோகமாக உட்கார்ந்திருந்தவனிடம், டேய் போய் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்துடா மொத்தமாக சிக்கும் போது உன்னோட சைக்கிளும் கிடைக்கும் என்றார் அருள் அண்ணன். நானும், இளங்கோவும் ஸ்டேஷனுக்குப் போனோம்.\nநகர காவல் நிலையத்தின் வாசலிலேயே ஏட்டையா நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன், என்னப்பா என்ன இந்தப் பக்கம்\nஎன்னோட சைக்கிள் திருடு போயிடுச்சு சார்\n எது அந்த நீலக் கலர் சைக்கிளா சக்கரத்தில் கூட மணி எல்லாம் மாட்டி வச்சிருப்பியே சக்கரத்தில் கூட மணி எல்லாம் மாட்டி வச்சிருப்பியே அட\nஇதுவரையில் கண்களில் முட்டிக் கொண்டு நின்றிருந்த கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வெளியே வந்தது. ஏட்டைய்யா வரைக்கும் என்னோட சைக்கிளைப் பற்றித் தெரிஞ்சிருக்கு\n உள்ளே வந்து ஒர��� கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடு. கண்டு பிடிச்சடலாம் என்றார்.\n கம்ப்ளெய்ண்ட் எழுதி கொடுக்கறதுக்குள்ளே அவன் என் சைக்கிளை ஊரை விட்டே ஓட்டிட்டுப் போயிடுவான். சீக்கிரம் வந்து கண்டு பிடிங்க என்றேன்.\nஒரு சைக்கிளைக் காணோம் என்றவுடன், போலீஸ் ஸ்டேஷனே பரபரப்பாகி, உடனே வயர்லெஸ்ஸில் அனைவரையும் உஷார் படுத்தி, ஊரை விட்டு வெளியே செல்லும் ஒன்பது ரோட்டிலும் செக் போஸ்ட் போட்டு, சைக்கிள் திருடியவனைப் பிடிப்பார்கள் என்று அதுவரையிலும் நம்பிக் கொண்டிருந்தேன்\nஆனால், ஏட்டைய்யா பதட்டப் படவில்லை நிதானமாக சிகரெட்டை இழுத்து முடித்து விட்டு, சேகர் நிதானமாக சிகரெட்டை இழுத்து முடித்து விட்டு, சேகர் உன் சைக்கிளை எடு என்னன்னு போய் பார்த்துட்டு வரலாம் என்று இன்னொரு போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு எங்களுடன் கிளம்பினார்.\nசிலப்பதிகார காலத்திலிருந்து நமது நீதி விசாரணை முறையில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஏதேனும் காணவில்லை என்று புகார் கொடுத்தால், முதலில் புகார் கொடுத்தவரைத்தான் சந்தேகத்துடன் விசாரிப்பார்கள். எப்படி காணாமல் போனது அப்போது நீ எங்கே இருந்தே அப்போது நீ எங்கே இருந்தே உனக்கு வெளியில் ஏதாவது கடன் இருக்கா உனக்கு வெளியில் ஏதாவது கடன் இருக்கா உன் மனைவியோட சுமுகமா இருக்கியா உன் மனைவியோட சுமுகமா இருக்கியா என்ற கேள்விகளை அவர்கள் கேட்கும் போது, தொண்ணூறு சதவீதம் பேர், ஐயா என்ற கேள்விகளை அவர்கள் கேட்கும் போது, தொண்ணூறு சதவீதம் பேர், ஐயா என்னோட ஆடே காணாமல் போகலைய்யா என்னோட ஆடே காணாமல் போகலைய்யா நாந்தான் தூக்கத்தில களவு போயிட்ட மாதிரி கனவு கண்டேன் நாந்தான் தூக்கத்தில களவு போயிட்ட மாதிரி கனவு கண்டேன் என்று சொல்லி விட்டு போய் விடுவார்கள்.\nநான் எனது சைக்கிள் விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால், ஏட்டைய்யாவின் விசாரணை கணேஷ் வீட்டுத் திண்ணையில் இருந்து ஆரம்பித்தது.\n அந்த சைக்கிளை எடுத்துட்டுப் போவும் போது நீ பார்த்தியா\n எடுத்துட்டு போனவன் உனக்கு எப்படி பழக்கம்\nசரியாக, மூணாவது கேள்வியில் பால்காரரை பீதியடையச் செய்து விட்டார் ஏட்டைய்யா.\nஅதற்குள் அங்கே சின்ன கூட்டம் கூடி விட்டது. கூட்டத்தை விலக்கியபடி, கணேஷோட அப்பா கடையில் இருந்து சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தார். வெள்ளை வெளேரென்று உடையணிந்த அந்த உயரமான ��ருவம், அங்கு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு மவுனமாக வீட்டினுள் சென்றது.\nஇந்த முறை நான் பீதியடைந்து விட்டேன்.\n அவரு எங்க அப்பா என்றான் கணேஷ்\nஏட்டைய்யா, மேற்கொண்டு அந்த திசையில் செல்லாமல், விசாரணையை என் பக்கம் திருப்பினார்.\n ஒரு திருடன் வந்து உன் சைக்கிளை எடுத்துட்டு போறவரைக்கும் நீ என்ன செஞ்சுட்டு இருந்தே\nகணக்கு போட்டு பார்த்துட்டு இருந்தேன் சார்\nஅதை கையில் வாங்கி புரட்டிப் பார்த்தார். கால்குலஸ் தெரிஞ்ச எங்க வாத்தியார் கூட அவ்வளவு நேரம் அதை பார்த்திருக்க மாட்டார். நாங்கள் எல்லோரும் ஏட்டைய்யாவையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏட்டைய்யாவின் கண்ணு மட்டும்தான் நோட்டை பார்த்தது சிந்தனை எல்லாம் எப்படி என்னிடம் இருந்து தப்பிக்கிறது என்று இருந்திருக்கிறது.\nநோட்டை என் கையில் கொடுத்து விட்டு, சரி வா போய் தேடிப் பார்க்கலாம் என்று கிளம்பினார்.\n ஸ்டேஷன்ல இருந்து கிளம்பினதில் இருந்து அவர் செய்த முதல் உருப்படியான காரியம் இதுதான். அவரும், சேகர் போலீஸும் ஒரு சைக்கிளிலும், நானும், இளங்கோவும் அவனோட சைக்கிளிலும் கிளம்பிய முதல் பத்தடியிலேயே அவர் வண்டி நின்றது. திரும்பிப் பார்த்து இளங்கோவை அழைத்தார்.\nஇவனோட கிளாஸ் மேட் சார்\n நீ ஏன் இவங்க கூட கணக்கு போடலை\nஎனக்கு கணக்கு டெஸ்ட் இல்லை சார் அதனால நான் அப்போ வரலை\n இவன் சைக்கிள் காணாமல் போவும் போது, நீ அங்க இல்லை\nஎதற்கும் அசராத இளங்கோவே லேசாக ஆடிட்டான்\n என் சைக்கிளை நீ வச்சுக்கோ என்று சொல்லி விட்டு சென்றான்.\nஎதையோ சாதித்த திருப்தியில், ஏட்டைய்யா சைக்கிள் பின்னல் உட்கார்ந்து கொண்டு புறப்பட அவருடைய சைக்கிளின் பின்னால் நான் சென்றேன். அங்குமிங்கும் அலையாமல், நேராக திருடனின் வீட்டுக்கே செல்லும் துல்லியத்துடன், ஏட்டைய்யாவின் சைக்கிள் சன்னதி தெருவில் வழியே தேரடி வீதிக்குச் சென்று, காவல் நிலையத்தையும் கடந்து திருவூடல் தெருவுக்குள் நுழைந்தது.\nஅந்தத் தெருவின் மத்தியில் இருந்த புகழ் பெற்ற ஸ்டார் பிரியாணி ஓட்டலில் அவர் சைக்கிள் நின்றது. பின்னாடியே சென்ற என்னைப் பார்த்து, வா என்றபடி ஓட்டலுக்குள் சென்றார். நானும், சேகரும் (போலீஸ்காரர்) எங்கள் சைக்கிளை பூட்டிக் கொண்டு உள்ளே செல்வதற்குள், மூன்று இலை போடப் பட்டு, அதில் மட்டன் பிரிய��ணி வைக்கப் பட்டிருந்தது.\n என் சைக்கிளைக் கூட கொஞ்சம் நேரம் மறந்து பிரியாணியை சாப்பிடத் துவங்கினேன். அவர்கள் ஏதேதோ கேஸ்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், திடீரென, ” சைக்கிளை திருடன் எடுத்துட்டு போறதைக் கூட கவனிக்காமல், இந்த பையன் கணக்குப் போடுறான். என் புள்ள என்னடா என்றால், கணக்கு புத்தகம் பக்கமே போவ மாட்டேங்கிறான். படிக்கிற பையன்னா இப்படித்தான் இருக்கணும்” என்று என்னையும் புகழ்ந்தார்கள்.\nஎப்படியோ, என்னை விட இரண்டு மடங்கு அதிகம் சாப்பிட்டாலும், எனக்கு முன்னால் எழுந்து வெளியில் சென்று விட்டார்கள். பில் என்னிடம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தால், ஏட்டைய்யா, கேஷ் கவுண்டர் அருகில் நின்று கொண்டு பல் குத்திக் கொண்டிருந்தார்.\nபில் வைத்துக் கொண்டு நின்றிருந்த என்னைப் பார்த்து தம்பி பில் கொடுத்துரு என்றார். பில் தொகை தொண்ணூறு ரூபாய். 1984ஆம் ஆண்டில் ஒரு மட்டன் பிரியாணி முட்டையுடன், பன்னிரெண்டு ரூபாய் என்று நினைவு.\n என் கிட்ட ரூபா இல்லை\n நீ அப்புறமா வந்து கொடு என்றபடி ஒரு நோட்டைப் பிரித்து கணக்கை எழுதிக் கொண்டார்.\nஇப்படியாக, நான் சைக்கிளைத் தொலைத்த ஐந்து மணி நேரத்தில் ஏட்டைய்யா எனக்கு பிரியாணி வாங்கித் தந்து, பிரியாணி கடையில் எனக்கென ஒரு அக்கவுண்ட்டும் துவக்கி வைத்தார்.\nஅன்றைய தேடல், பிரியாணிக் கடையுடன் முடிந்து விட்டது. நீ வீட்டுக்குப் போ அங்க இங்க அலையாதே தம்பி அங்க இங்க அலையாதே தம்பி யார் எடுத்துட்டுப் போயிருப்பான்னு எங்களுக்குத் தெரியும். இப்போ போனா வீட்ல இருக்க மாட்டான் யார் எடுத்துட்டுப் போயிருப்பான்னு எங்களுக்குத் தெரியும். இப்போ போனா வீட்ல இருக்க மாட்டான் ராத்திரி போய் அள்ளிட்டு வந்திர்ரோம் ராத்திரி போய் அள்ளிட்டு வந்திர்ரோம் நீ போய் கணக்குப் போடு நீ போய் கணக்குப் போடு என்று சொல்லி விட்டுச் சென்றனர்.\nமறுநாள் பள்ளிக்கூட முதல் இண்டெர்வெல்லில், உடன் இளங்கோவையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றேன். நான் வரலேடா என்றான். திரும்பி வரும்போது என்னோட சைக்கிளையும் எடுத்துட்டு வரவேணாமா என்றான். திரும்பி வரும்போது என்னோட சைக்கிளையும் எடுத்துட்டு வரவேணாமா வாடா\nநேற்றுப் பார்த்த அதே இடத்தில் ஏட்டைய்யா நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட யூனிஃபார்முடன் அவர் முன் சென்று நின்றவுடன், அடையாளம் கண்டு பிடிக்க சற்றுத் திணறித்தான் போனார். பிறகு, நேத்து அவன் சிக்கலப்பா இன்னைக்கு கொண்டு வந்துடலாம். நீ ஸ்கூலுக்குப் போ இன்னைக்கு கொண்டு வந்துடலாம். நீ ஸ்கூலுக்குப் போ\nஎப்படியும் திரும்பி வரும்போது என்னோட சைக்கிளில்தான் வருவேன் என்று நினைத்துச் சென்றிருந்த எனக்குப் பெரிய ஏமாற்றம். என் முகவாட்டத்தைக் கண்டதாலோ, அல்லது பிரியாணி கடை திறந்து விட்டிருக்கும் என்பதாலோ, ஏட்டைய்யா மனசை மாற்றிக் கொண்டார். மீண்டும் பள்ளிக்குச் செல்லத் திரும்பும் போது, தம்பி இரு இப்பவே போய் பார்க்கலாம் என்றார்.\nவழக்கம் போல, இளங்கோவை அனுப்பி விட்டு, இன்னொரு புதிய போலீஸ்காரரை உடன் அழைத்துக் கொண்டார். இந்த முறை நேராக மண்டித் தெருவில் நுழைந்து கல்நகர், சமுத்திரம் காலனி வழியே காமராஜர் சிலைக்கு வந்து சேர்ந்தோம். வழியில் அங்கங்கே நிறுத்தி யாரையாவது அழைத்து ஏதோ விசாரிப்பார். பின்பு அங்கிருந்து நேராக புறப்பட்டு ஸ்டார் பிரியாணி ஹோட்டல்.\nபள்ளிக்கூட மாணவனாக இருந்தாலும் கூட, கையில் பணப்புழக்கத்துக்கு ஒன்றும் பஞ்சமில்லாத காலம் அது. தினமும் இருபது ரூபாய் எங்க பஸ் கம்பெனி கணக்கில் இருந்து நான் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருந்தேன். அந்தப் பணம் நண்பர்கள் நான்கு பேர் அருணா ரெஸ்டாரண்டில் மசாலா தோசை சாப்பிடும் அளவுக்கு போதுமாயிருந்தது. சைக்கிள் தொலைந்ததில் இருந்து என்னுடைய தினப்படி நேராக ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தது.\nஒரு வாரம் கழிந்த பின்பு, ஸ்டார் ஹோட்டலில் எனது கணக்கில் 400 ரூபாய் பாக்கி இருந்தது. இன்னும் 400 ரூபாய் போட்டால், புது சைக்கிளே வாங்கி விடலாம். இனியும், தண்ட செலவு செய்யாதே என்று நண்பர்கள் கண்டிப்பாக சொல்லி விட்டார்கள். மனசு களவு போன எனது சைக்கிள் பின்னாலேயே இருந்தாலும், உண்மை நிலையை உணர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதை நிறுத்தியிருந்தேன்.\nஏதோ ஒரு நாளில், ஹெட்மாஸ்டர் அழைப்பதாக எனது வகுப்பறைக்கு ஹெச்.எம் பியூன் சாலமன் வந்தார். எதற்கு எனத் தெரியாமல் குழப்பமாக ஹெட்மாஸ்டர் அறைக்குச் சென்றால், அங்கு ஏட்டைய்யாவும் சேகர் போலிஸ்காரரும் சிரித்தபடி அமர்ந்திருந்தனர். அருள்தாஸ் சார்தான் ஹெட்மாஸ்டர். மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட அவர், போலீஸ்காரர்கள் முன்னாடி பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தார்.\nநான் ஏட்டையாவை பரிதாபமாகப் பார்த்தேன்.\n அப்புறம் ஸ்டேஷன் பக்கம் ஆளையேக் காணோம் நான் தினமும் உன்னோட கேஸைத்தான் பார்த்துட்டு இருக்கேன். ஒரு துப்பு கிடைச்சுருக்கு நான் தினமும் உன்னோட கேஸைத்தான் பார்த்துட்டு இருக்கேன். ஒரு துப்பு கிடைச்சுருக்கு கொஞ்சம் வரியா\nநான் கைகடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக மதியம் 12.00. ஸ்டார் ஹோட்டல் திறந்து விட்டிருப்பார்கள். ஹெச்எம் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, நான் அமைதியாக பலியாடு போல அவர்களுடன் வெளியே சென்றேன்.\nஇந்த முறை எங்களின் தேடல், புதுத் தெருவில் ஆரம்பித்து, அப்படியே விக்டோரியா பள்ளிக் கூடம் வழியாக பெரியத் தெரு மேட்டுக்கு வந்து, வழக்கம் போல ஸ்டார் ஹோட்டலுக்கு வந்து முடிவடைந்தது. நடுவில் ஆங்காங்கே விசாரணைகள். இதற்கிடையே என்னுடைய சைக்கிள் காணாமல் போய் விட்டது என்பதும், அது ஒரு நீலக் கலர் சைக்கிள் என்பதும், அந்த சைக்கிள் சக்கரத்தில் கலர்கலராக மணிகள் கோர்த்திருக்கும் என்பதும் எங்கள் ஊருக்கே தெரிந்து விட்டது.\nஇதற்கிடையே எனக்கும், ஏட்டைய்யாவுக்கும் இடையே ஒரு விநோதமான நட்பு உருவாகி விட்டிருந்தது. பின்னாளில், அந்த நட்பைதான் ‘ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம்’ (Stockholm Syndrome) என்று பெயரிட்டு அழைத்தது இந்த சமூகம். ஒரு சமயம் என்னை அவருடைய வீட்டுக்குக்கூட அழைத்துச் சென்று, அவர் மனைவியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சில சமயங்களில் அங்கேயே காஃபி சாப்பிட்டு விட்டு எங்கள் தேடலைத் தொடருவோம்.\nமிகவும் அமைதியான ஊர் எங்கள் ஊர். ஆனால்,ரஜினி படமும், டி.ராஜேந்தர் படமும் ரிலீஸ் ஆகும் அன்றைக்கு மட்டும், நிச்சயம் எங்கள் ஊர் தியேட்டர்களில் லேசான தடியடிப் பிரயோகம் நடக்கும். எனக்கு அந்தக் கவலையெல்லாம் கிடையாது. ஏட்டைய்யாவுடன் நான் தியேட்டருக்குச் செல்ல, அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் கூட்டத்தை ஒதுக்கி வழி விடச் செய்ய, மெல்ல இருபுறமும் தலையசைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்து சினிமா பார்த்த அந்தக் காலம்தான் எனது வாழ்வின் வசந்த காலம்.\nமாலை வேளைகளில், மெட்ராஸ் டீக்கடையில் ஏட்டைய்யாவுடன் எனது நண்பர்களுடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளைகளில், பெரும்பாலான உரையாடல்கள் இப்��டித்தான் இருக்கும்.\nநம்ம ஊரில் சட்டம் ஒழுங்கே சரியில்லை ஏட்டைய்யா\n பயாலஜி ரெக்கார்ட் முழுசா எழுதித் தந்தாதான் மார்க் கொடுப்பேன் சொல்லிட்டாங்க அதில ஏகப்பட்ட படம் வேற வரைய வேண்டியிருக்கு அதில ஏகப்பட்ட படம் வேற வரைய வேண்டியிருக்கு நான் படம் வரையறதா உங்ககூட வந்து இவன் சைக்கிளைத் தேடறதா\n இதுக்குப் போயா கவலைப் படுவாங்க நாளைக்கு வந்து உங்க வாத்தியாருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன். சரியா\n எனக்கு ஃபுல் மார்க் கிடைக்க வேண்டியது உங்கப் பொறுப்பு\nஅதை நான் பாத்துக்கிறேன் தம்பி நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே\nமறுநாள், பயலாஜி டீச்சர் என்னை ஸ்டாஃப் ரூமுக்கு அழைத்ததாக ஒரு பையன் வந்து சொன்னான். கோபம் வந்தால், பிரம்பை எடுத்து கண்டபடி அடிப்பதில் பிரபலமானவர் அவர். ஏட்டைய்யா ஏதாவது சொல்லி குழப்பி வச்சுருக்காரோ என்று யோசித்தபடி சென்றேன். என்னை உள்ளே வரும்படி அழைத்தார். அப்போது அங்கு வேறு யாரும் இல்லை.\n போன வாரம் எங்க வீட்டு ஜன்னலோரம் கழற்றி வச்ச என்னோட கம்மலை காணோம்டா ரெண்டு கம்மல் சார்கிட்ட (அவங்க வீட்டுக்காரர்) போய் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுங்கன்னு சொன்னால், போலீஸ் ஸ்டேஷன் போகவே பயப்படுறாருடா உனக்குதான் போலீஸ் எல்லாம் ஃப்ரெண்டாமே உனக்குதான் போலீஸ் எல்லாம் ஃப்ரெண்டாமே நீ கொஞ்சம் சொல்லி கண்டுபிடிச்சுக் கொடுக்க சொல்றியா\nசைக்கிள் காணமல் போனதில் இருந்து எனது வாழ்க்கை மாறி விட்டிருந்தது.\nவீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே சரிபாதியில் போலீஸ் ஸ்டேஷன். போகும் போது ஒரு முறை, வரும் போது ஒரு முறை என்று உள்ளே ஒரு விசிட் அடித்து விட்டு வருவது வழக்கமாகப் போயிற்று. இதில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பாதி நாள் ஸ்டேஷனுக்குள்ளேதான். ஏட்டைய்யாவின் நாற்காலிக்கு அருகில் எனக்கென தனியாக ஒரு ஸ்டூல் போடப் பட்டாயிற்று. போலீஸ் ஸ்டேஷன் நடைமுறைகள் மெல்ல பரிச்சயமாகத் துவங்கியது.\nஅமைதியாக இருக்கும் காவல் நிலையம். திடீரென்று ஒரு கும்பல் ஓடி வந்து சப்தமிடும். ஒரு பெண்மணி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அழுவாள். இரத்தக் காயத்துடன் ஒருவன் சைக்கிளில் வந்து இறங்குவான். அவனை ஆஸ்பிட்டலுக்கு ஏற்றி அனுப்பிய சற்று நேரத்தில், கையில் அரிவாளுடன் அவனை வெட்டியவன் வந்து சேர்வான். யாரும் எங்கும் நகராமல், உட்கார��ந்த இடத்தில் கேஸ் முடிந்து விடும். சில நிமிடங்களில், காவல் நிலையம் மீண்டும் அமைதியாகி விடும்.\n நகரத்தில் எங்கு, எப்போது கூட்டங்கள், ஊர்வலங்கள் நடக்கின்றன எல்லாம் எனக்கு அத்துப்படியாகி இருந்தது. பல நேரங்களில் கட்சிக்காரர்களின் பொதுக்கூட்ட அனுமதிக் கடிதங்கள் எல்லாம் என்னைத்தான் எழுதித் தரச் சொல்வார்கள். நானும் எழுதி, அப்படியே ஸ்டேஷன் நோட்டில் குறித்துக் கொண்டு, சென்ற முறை எந்தக் கட்சிக்கு எந்த இடத்தில் கூட்டம் நடத்த அனுமதித் தரப் பட்டிருந்தது என்ற குறிப்பினையும் எழுதி வைப்பேன்.\nபுகார் மனு எழுதத் துவங்கி, விசாரணையின் போது ஸ்டேட்மெண்ட் எழுதுவது வரை தேர்ச்சி பெற்றிருந்தேன். போலீஸ் ஸ்டேஷனில் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்த என்னை எப்படி இன்ஸ்பெக்டரும் மற்ற அதிகாரிகளும் கண்டு கொள்ளாமலே விட்டிருந்தார்கள் என்பது இப்போது வரை ஒரு புதிர்தான். ஆனால், பரபரப்பற்ற அமைதியான ஒரு சின்ன நகரத்தில் எதுவுமே சாத்தியம்தான்.\nபோலீஸ் ஸ்டேஷனுடனான என்னுடைய தேனிலவு முடிவுக்கு வரும் காலம் வந்தது. என்னை அடிக்கடி ஏட்டைய்யாவிடம் சுற்றுவதைப் பார்த்த எனது அண்ணனின் நண்பர்கள் அவரிடம் சொல்லி விட, என்னை அழைத்து போலீஸ் ஸ்டேஷன்ல என்னடா வேலை என்றார். எனது சைக்கிள் காணாமல் போய் விட்டதை அவரிடம் சொன்னேன். அவர், இன்ஸ்பெக்டரை அழைத்து விஷயத்தை சொன்னவுடன், அடுத்த நாள் என்னை வந்து பார்க்க சொல்லியிருந்தார். நானும் மறுநாள் இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்றேன்.\nஇன்ஸ்பெக்டர் அவருடைய அறையில் இல்லை. சற்று நேரம் காத்திருந்து பார்த்து விட்டு, வழக்கம்போல ஏட்டைய்யாவின் அருகில் இருக்கும் என்னுடைய இருக்கைக்குப் போய் விட்டேன். சற்று நேரத்தில் அழைப்பு மணிச் சத்தம்.\nஉள்ளே சென்று பார்த்தால், இன்ஸ்பெக்டர் கையில் என்னுடைய மேத்ஸ் நோட் புக். அவரோட மேசையிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன் போலிருக்கு.\nஎன்னை உட்காரச் சொன்னவர், ஏட்டைய்யாவை மணியடித்து அழைத்தார். உள்ளே வந்து பெரிய சல்யூட் அடித்த ஏட்டைய்யாவிடம் என் நோட்டை காண்பித்து\nஏட்டைய்யாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்பு, சுதாரித்துக் கொண்டு\n என்று எனது நோட்டின் கடைசிப் பக்கத்தைக் காண்பித்தார்.\nஅதைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். அங்குதான், நான் என்னுடைய செலவுக் கணக்கை எழுதி வைத்திருந்தேன்.\nஏட்டைய்யா தன்னிடம் நீட்டப்பட்ட நோட்டை வாங்கிப் பார்த்தார். அதில், அட்டவணை வடிவில், அழகாகக் கோடு போட்டு எனது செலவுக் கணக்கை எழுதியிருந்தேன். அந்தக் கணக்கு முதல் நாள் ஏட்டைய்யாவுக்கு ஸ்டார் ஹோட்டல் பிரியாணி வாங்கித் தந்ததில் துவங்கியிருந்தது.\nபடிக்க, படிக்க ஏட்டைய்யாவுக்கு வியர்த்துக் கொட்டத் துவங்கியது. பிரியாணி கணக்கு முதல் டீக் கடை கணக்கு வரை, தேதி, நேரம், உடன் வந்த போலீஸ்காரர் பெயர் வரை எனது அழகான கையெழுத்தில் பதியப் பட்டிருந்தது. தமிழகக் காவல் துறை வரலாற்றில், இது போன்றதொரு முத்தான எவிடென்ஸ் இதற்கு முன்பு எப்போதும், யாருக்கும் கிடைத்ததில்லை.\nஏட்டைய்யா பரிதாபமாக என்னைப் பார்த்தார். சத்தியமா, நான் என்னோட செலவுக் கணக்குக்காகத்தான் எழுதி வச்சிருக்கேன். அது என்னோட பழக்கம் என்பதை நான் எப்படி அவருக்குச் சொல்வது என்பதை நான் எப்படி அவருக்குச் சொல்வது\nஆக, ஒரு ஸ்கூல் பையனிடம், மாசக்கணக்கிலே பிரியாணி வாங்கித் தின்னிருக்க கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா உனக்கு இன்ஸ்பெக்டர் திட்ட ஆரம்பித்தார். ஏட்டைய்யாவுக்கு அடுத்த பல நிமிடங்களுக்கு இடைவெளி இல்லாமல் திட்டு விழுந்தது. எதிரில் அமைதியாக தலைக்குனிந்தபடி அமர்ந்திருந்த என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. எனக்கும் அவரிடம் சொல்ல எதுவும் இல்லை.\nஎல்லாம் முடிந்து, இன்ஸ்பெக்டர் என்னை ஸ்டேஷனில் பின்புறம் அழைத்துச் சென்றார். உடன் ஏட்டைய்யாவும் ஒரு போலீஸ்காரரை அழைத்து அங்கே மூடப்பட்டிருந்த பெரிய தார்பாலின் போர்வையை விலக்கச் சொன்னார். விலக்கினால், அங்கே சிறியதும் பெரியதுமாய், புதுசும் பழசுமாய் பல நூறு சைக்கிள்கள் நிறுத்தப் பட்டிருந்தன.\nஇதிலே உன்னோட சைக்கிள் இருக்கா பார்த்து சொல்\nபொறுமையாக, ஒவ்வொரு வரிசையாகப் பார்த்தேன் எதிலும் என்னோட சைக்கிள் இல்லை\nஇன்ஸ்பெக்டரே மறுபடியும் ஒரு முறை பார்த்தார். பிறகு, உள்ளே ஒரு வரிசையில் இருந்து ஒரு சைக்கிளை வெளியே எடுக்கச் சொன்னார். எடுத்து, அதை துடைத்துப் பார்த்தப் பின்புத் தெரிந்தது அது ஒரு புத்தம் புதிய ஹீரோ சைக்கிள்.\nஉன்னோட சைக்கிள் கிடைக்கும் வரை, நீ இந்த சைக்கிளை வச்சுக்கோ\nஏட்டைய்யாவைப் பார்த்தேன். இப்போது அவர் தனது கண்���ளிலேயே தயவு செய்து அந்த சைக்கிளை எடுத்துக்கோ என்று கெஞ்சினார்.\nநான் புரியாமல் இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன்.\n உன்னோட சைக்கிள் கிடைச்சாலும், இதை நீயே வச்சுக்கலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.\nதிடீர்னு ஒரு புது சைக்கிளை கொடுத்து எடுத்துக்கோன்னு சொன்னவுடன், எனக்கு ஒண்ணும் புரியலைடா அப்புறமா வரேன் சார்னு சொல்லிட்டு வந்துட்டேன் அப்புறமா வரேன் சார்னு சொல்லிட்டு வந்துட்டேன் எனக்கென்னமோ அது சரியாப் படலை எனக்கென்னமோ அது சரியாப் படலை திருட்டு சைக்கிளை வாங்கிட்டு வந்துருக்கேன்னு தெரிஞ்சா வீட்டில பின்னிடுவாங்க\n வாங்கிட்டு வந்து வேற யாருக்காவது கொடுத்திருக்கலாமே அட அந்த சைக்கிளை வித்துட்டு, உனக்கு வேற ஒரு புது சைக்கிள் வாங்கியிருக்கலாமே\nஇன்ஸ்பெக்டர் கொடுத்த அந்த சைக்கிளை ஏன் நான் வாங்க மறுத்து விட்டேன் என்பதற்கு அன்று என்னிடம் சரியான விடையில்லை ஆனால், நிச்சயம் என்னுடைய அந்த முடிவுக்கும், பிரியாணிக்கும் ஏதோ சம்பந்தம் இருந்திருக்கும் என இப்போது தோன்றுகிறது.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nMahendran on கலர் மானிட்டர்\nRaja on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\ns palani on பாரம்பரிய நெல் திருவிழா 2015\ns palani on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nகவிதை ( மாதிரி )\nதொட்டு விடும் தூரம் தான்…\nபோதி மரம் – கவிதைக்கான இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/2015/01/820/", "date_download": "2021-01-19T12:15:31Z", "digest": "sha1:OKJP2JBVPMENIHPEBOIIQZNZF4KBOGHI", "length": 15040, "nlines": 145, "source_domain": "www.skpkaruna.com", "title": "பெருமாள் முருகன் பெ.முருகனான கதை – SKP Karuna", "raw_content": "\nபெருமாள் முருகன் பெ.முருகனான கதை\nபெருமாள் முருகன் பெ.முருகனான கதை\nஒரு பனிக் காலத்தின் முன் இரவு.\nஊரே ஓரிடத்தில் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு கூட்டம், அங்கிருக்கும் ஒரு மனிதனின் கையைப் பிடித்து முறுக்கி, கழுத்தை நெறித்துப் பிடித்திருக்கிறது. நீ எழுதியது தவறு. மன்னிப்புக் கேள் என்கிறது ஒரு அதிகாரக் குரல். அவனும் சூழ்நிலை அறிந்து, தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறான். இனி வரும் பிரதிகளில் அவர்கள் ஆட்சேபிக்கும் கருத்துகள் அத்தனையும் நீக்கப்படும் எனவும் உறுதியளிக்கிறான்.\nகூட்டம் தன் வெற்றிக்காக ஆர்ப்பரிக்கிறது. இந்த முறை அந்��க் கூட்டம் மேலும் உன்மத்தம் அடைகிறது. சாதிப் பெருமைகள் பாடலாகப் பாடப்படுகின்றன. வெறி கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தின் முன்னே நிற்பவர்கள் எல்லாம் தலைவராகின்றனர். உரத்தக் குரலில் முரட்டு நியாயம் பேசுவது எளிதென்பதால் அங்கு எழும் சத்தத்தில், நியாயத்தின் எளியக் குரல் மெலிதாகக் கூட எழவில்லை.\nஉனது மன்னிப்பு மட்டும் போதாது. அந்தப் புத்தகத்தையே திரும்பப் பெற வேண்டும் என்ற கட்டளை இம்முறைப் பிறப்பிக்கப் படுகிறது. தனது மொத்தக் குடும்பமும் பணயமாக இருப்பதை உணரும் அந்த எழுத்தாளன் தனது இருக்கையில் இருந்து தனியொரு ஆளாக எழுகிறான்.\nகொலைக் களத்தில், மரண தண்டனைக்குள்ளான கைதி, அங்கிருந்த தலையை வெட்டும் கில்லட்டின் இயந்திரத்தில் தனது தலையைப் பொருத்திக் கொள்ளும் தருணம் அது. ஆர்வமிகுதியால் மொத்த சப்தங்களும் அடங்கிப் போக, சுதந்திரத் தாயின் தொடர்ந்த அழுகுரல் அங்கிருப்போர் யார் காதுக்கும் கேட்காவண்ணம் ஒலிக்கிறது.\nபெண்களின் கற்பை இழிவுபடுத்தி எழுதிய எழுத்தாளனே உடனே ஊரை விட்டு ஓடிப்போ உடனே ஊரை விட்டு ஓடிப்போ என்று அச்சடித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கண்டு அந்த மன்றத்துக்கு கற்புக்கு அரசியான கண்ணகியும் வந்திருந்தாள். கற்பெனும் நெறியின் தற்காலப் பொருள் காணும் ஆவல் அவளுக்கு. நீதி வழங்கும் இடத்தில் பாண்டியனைத் தேடினாள். அரசே முன்னின்று நடத்தும் பஞ்சாயத்து அது என்பதால், அங்கே வருவாய் ஆட்சியர் ஒருவர் அமர்ந்திருந்தார்.\nநின்ற இடத்திலிருந்தே அந்த வருவாய் ஆட்சியரின் மனதைப் படித்தாள். படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனது, அந்த எழுத்தாளனை நோக்கி, சீக்கிரம் அந்தக் கூட்டத்தின் காலில் விழுந்து அவர்கள் கோருவதை செய்து விட்டுப் போயேன் நான் வீட்டுக்குச் செல்ல நேரமாச்சு என அரற்றிக் கொண்டிருந்தது. மறுபக்க நியாயத்தைக் கேளாமலேயே நீதி வழங்கத் துடித்த அந்த நிலை கண்டு கொதித்துப் போனாள் கண்ணகி.\nஎழுந்து நின்ற அந்த எழுத்தாளன் பேசத் தொடங்குகிறான். பஞ்சாயத்தாரின்\nஆலோசனையை மதித்து, தான் எழுதிய அந்தப் புத்தகத்தை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக உறுதியளிக்கிறான். அவனின் அந்த மெல்லியக் குரல் கேட்டு மலர்ந்து போகிறது கூட்டத்தின் முன்னிற்கும் தலைவர்களின் முகம்.\nபாண்டியன் நெடுஞ்செழியன் முன்ன��் நின்று, தனது மற்றொரு சிலம்பை மன்னன் முன் வீசி, ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று தான் பேசிய அந்தக் கருத்துச் சுதந்திரம் இந்த நாட்டில் எங்கே போயிற்று எனத் திகைத்தபடி அங்கிருந்து வெளியேறுகிறாள் கண்ணகி.\nநின்ற எழுத்தாளன் மேலும் பேசுகிறான். இந்த ஒரு புத்தகத்தை மட்டுமல்லாமல், இதுவரை தான் எழுதிய அத்தனைப் படைப்புகளையுமே திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறுகிறது தோற்றுப் போய் சரணாகதி அடைந்த வீரனின் அந்தக் குரல். நம்ப முடியாத அந்த வெற்றினைக் கண்டு மேலும் ஆர்ப்பரிக்கிறனர் அங்கிருப்போர்.\nஅதுவரை அங்கே ஒரத்தில் அழுது கொண்டு நின்றிருந்த சுதந்திரத் தாய், திகைத்துப் போய் எழுகிறாள். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என மகத்தானக் குழந்தைகளைப் பெற்று வளர்த்த அந்தத் தாய், இனி ஒரு போதும் தமக்கு இங்கே இடம் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கண்களைத் துடைத்தபடி வெளியேறுகிறாள்.\nதனது கடமை முடிந்து ஆசுவாசமடைந்த வருவாய் ஆட்சியர் தனது தலையை அசைக்க, உடனடியாக ஒரு ஒப்பந்தம் தயாராகி, இருபுறமும் கையொப்பம் இடுகின்றனர். அதே நேரத்தில் கில்லட்டின் இயந்திரத்தின் மேலிருந்து ஒரு பெரிய கத்தி அதி வேகமாக கீழறங்கி அந்த எழுத்தாளனின் தலையை அவன் உடலில் இருந்து துண்டாக வெட்டி எடுக்கிறது. வந்த வேலை முடிந்த பரிபூரணத் திருப்தியில் அங்கிருக்கும் கூட்டம் விலகிச் சென்ற பிறகு, வெறிச்சோடியிருந்த அந்த இடத்தைப் பார்க்கும் வருவாய் ஆட்சியர் திகைத்துப் போய் விடுகிறார்.\nஎழுத்தாளன் இருந்த அந்த இடத்தில் ஒரே ஒரு தலை மட்டும் தனியே இருந்தது. அங்கே கொலை நடந்தற்கான ஒரு தடயமும் காணப்பட வில்லை. அதன் வாய் ஏதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அதன் அருகில் சென்று வருவாய் ஆட்சியர் தனது காதை வைத்துக் கேட்கிறார்.\nநான் பெருமாள் முருகன் ஆகிய நான், “இனிமேலும் எதையும் எழுதப் போவதில்லை” என்று சொல்லி விட்டுக் கண் மூடுகிறது அந்தத் தலை.\nதிடுக்கிட்டுப் போன வருவாய் ஆட்சியர், நிமிர்ந்து அவன் உடலைத் தேடுகிறார்.\nநடந்த அநியாயங்களுக்கு மவுன சாட்சிகளாய் இருந்த நம் அத்தனைப் பேர் மீதும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கொலைப் பழியினை ஏற்றி வைத்து விட்டு, பெ.முருகன் என்ற பெயருடன் தலையின்றி தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது அந்த உடல்.\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nMahendran on கலர் மானிட்டர்\nRaja on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\ns palani on பாரம்பரிய நெல் திருவிழா 2015\ns palani on களத்தில் சந்திப்போம் கமல் சார்.\nஒரு சிறிய வெளிச்சக் கீற்று..\nகவிதை ( மாதிரி )\nதொட்டு விடும் தூரம் தான்…\nபோதி மரம் – கவிதைக்கான இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaduwela.mc.gov.lk/si/?page_id=2762&lang=ta", "date_download": "2021-01-19T11:04:23Z", "digest": "sha1:DPEKEXPAWVURI557Y54RO4CEJDZKYKY2", "length": 4671, "nlines": 79, "source_domain": "kaduwela.mc.gov.lk", "title": "கழிவு மீள்சுழற்சி நிலையத்தினை பார்வையிடுதல் – 2019.01.01 | Kaduwela Municipal Council", "raw_content": "\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\nகழிவு மீள்சுழற்சி நிலையத்தினை பார்வையிடுதல் – 2019.01.01\nஅரச சேவைகள் ஆணைக்குழு (மே.மா)\nமாகாண சபை செயலகம் (மே.மா)\n© 2019 கடுடிவல மாநகர சபை – களுத்துறை: ஜன 29, 2020 @ 10:02 மணி - வடிவமைத்தவர் ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169164/news/169164.html", "date_download": "2021-01-19T11:18:11Z", "digest": "sha1:SOOA2VFT5GTF3N4QRYSNRE4M7UIFIHJX", "length": 9995, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரவ் பிறந்தநாளில் ஓவியா பங்கேற்றதற்கான காரணம்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆரவ் பிறந்தநாளில் ஓவியா பங்கேற்றதற்கான காரணம்\nபிக்பாஸ் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை ஓவியா. இதில் ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.\nஇவர்களில் ஓவியா பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்தார். நிகழ்ச்சியில், ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பழகிய விதம் பெரிதும் பேசப்பட்டது. இவர்களிடையே ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியதாக கூறப்பட்டது.\nதனது விருப்பத்தை ஆரவ்விடம் ஓவியா சொல்ல முயன்ற போது அதை அவர் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா விலகினார். இதனால் ஓவியாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆரவ்வை திட்டி தீர்த்தனர். பின்னர் தனது மனதை தேற்றிக் கொண்ட ஓவியா, ‘இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்’ என்று டுவிட்டரில் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சி காரணமாக ஓவியாவின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகமானது. ஓவியாவின் சினிமா மார்க்கெட் சூடுபிடிக்க தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார். என்றாலும் ஓவியா ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆரவ்வை விமர்சித்து வருகிறார்கள்.\nஆரவ் நடிக்கும் ஒரு படத்தில் ஓவியாவை ஜோடியாக நடிக்க அழைத்ததாகவும் ஆனால் ஓவியா மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆரவ் – ஓவியா விலகி இருப்பதாகவே தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆரவ் மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் தொடர்கின்றன.\nஇந்த நிலையில், ஆரவ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதில் கலந்து கொள்ளும்படி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஓவியாவையும் அழைத்து இருந்தார்.\nஇதை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ், காயத்ரி ரகுராம், ரைஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியது.\nஇந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதத்தில் ஓவியாவும் திடீரென்று வருகை தந்தார். இதனால் ஆரவ் பிறந்த நாள் விழா கோலாகலமானது.\nபழைய சம்பவங்களை மறந்து அனைவருடனும் கலகலப்பாக பேசிய ஓவியா, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இதனால் பிக்பாஸ் நண்பர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.\nஇந்த படங்களை கணேஷ் வெங்கட்ராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆரவ்வுடன் ஓவியா ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார்.\nநடந்தவற்றை மறந்து ஆரவ் பிறந்தநாள் விழாவில் ஓவியா கலந்து கொண்டு அவரை வாழ்த்தியதை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் பாராட்டி உள்ளனர். ‘பழைய சம்பவத்தை மறந்து நேரில் வாழ்த்திய தேவதை’ என்று புகழ்ந்து வருகிறார்கள்.\nஆரவ் பிறந்த நாளில் ஓவியா கலந்து கொண்டு நேரில் வாழ்த்தியதால், இருவருக்கும் மீண்டும் காதல் அரும்பியதாக தகவல் பரவி வருகிறது. ஆரவ் போனில் பேசி ஓவியாவை சமாதானம் செய்ததால் தான் அவர் நேரில் சென்று வாழ்த்தினார் என்று கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்���ாலும் ஆரவ் பிறந்த நாளில் ஓவியா பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n‘ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் \nஉங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க\nஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை\nஇனி கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்துவது பெரும் சவால் \nசசிகலா அரசியலை பாஜக தீர்மானிக்கும்\nமுடிவில் மாறாத சசிகலா- முரண்டு பிடிக்கும் எடப்பாடி- குழம்பும் அமித்ஷா\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31480-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=20d30f05bc550658b34801882e5f9a45&p=575106&viewfull=1", "date_download": "2021-01-19T11:55:50Z", "digest": "sha1:65NZUDESJQTCEYSV3PZOB2NG6JAUPL6H", "length": 14552, "nlines": 501, "source_domain": "www.tamilmantram.com", "title": "அவ்வப்போது தோன்றும் குறுஞ்சிந்தனைகள்......", "raw_content": "\nThread: அவ்வப்போது தோன்றும் குறுஞ்சிந்தனைகள்......\nசுலபமாகவும் இயல்பாகவும் அறிந்தேன் உன்னிடம் ...\nஅடடா, தார் சாலை கூட\nநிரம்பிய வண்ணம் \"புகை வண்டிகள்\"\n(இனி சிந்தனைகள் தொடரும் இந்தத் திரியில்)\nகோபாலன், நாஞ்சில் த.க.ஜெய் liked this post\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nவிருப்பத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் திரு.நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே ..\nநிலவில் ஈர்ப்பு விசை இல்லையாம்....\nசொன்னவர்கள் உன்னைக் கண்டதில்லை போலும்....\nஆரம்பமே டாஸ்மார்க்கிலா... அடடா என்று நினைக்கையிலேயே அடுத்து வந்து ஆற்றியது சுற்றுப்புறச் சீர்கேட்டுக்கான அக்கறை.\nஎன்னடா இன்னும் காணோமே என்று நினைக்கையிலேயே தொடர்ந்தது காதல் வெண்ணிலா... பலே\nஅவ்வப்போது தோன்றும் குறுஞ்சிந்தனைகள் அனைத்தும் ரசிக்கவைக்கின்றன. தொடருங்கள்.\nமண்ணில் உலவும் நில வொன்று என்னில் காதல் கண் கொண்டு அதில் சிக்கிவிட்ட நான் இன்னும் ...\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nகீதம் மற்றும் நாஞ்சில் த.க.ஜெய் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி....\nநா நயமாகவும் காதல் செய்யுங்கள்- ஆனால்\nநாணயமாக மட்டும் காதலே செய்யாதீர்கள்....\nநாஞ்சில் த.க.ஜெய் liked this post\nநிலவில் ஈர்ப்பு விசை இல்லையாம்....\nசொன்னவர்கள் உன்னைக் கண்டதில்லை போலும்....\nநா நயமாகவும் காதல் செய்யுங்கள்- ஆனால்\nநாணயமாக மட்டும் காதலே செய்யாதீர்கள்....\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | நட்புக் கவிதைகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/meenambakkam/", "date_download": "2021-01-19T13:05:57Z", "digest": "sha1:FEF4KLJNRA4VYU3DUXDB7LTRTEC5DIFU", "length": 49719, "nlines": 305, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Meenambakkam « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னையில் மெட்ரோ ரயில்: ரூ. 9,757 கோடி திட்டம்\nசென்னை, நவ. 7: சென்னையில் ரூ. 9,757 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கியுள்ளது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவையின் 23-வது கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. அதில் முக்கியமாக மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபொதுமக்களின் விருப்பத்தின் பேரிலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் பெரம்பலூரை இரண்டாகப் பிரித்து புதிய அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை வட்டங்களை உள்ளடக்கியதாகவும், பெரம்பலூர் மாவட்டம் தற்போதைய தலைமையிடத்துடன் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களைக் கொண்டதாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nமெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ���ொள்கை அளவில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தில்லி மெட்ரோ ரயில் கழகம் வழங்கியுள்ள விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் இது இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளதாய் இருக்கும்.\nமுதலாவதாக வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், தேனாம்பேட்டை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும், இரண்டாவது வழித்தடம் கோட்டை முதல் அண்ணா நகர், வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையிலும் அமைக்கப்படும். இவ்விரு வழித்தடங்களில் மொத்தம் உள்ள 46.5 கி.மீ. நீளத்தில் ஏறத்தாழ 20 கி.மீ. நீள தூரம் தரைப்பகுதிக்குக் கீழும், எஞ்சிய தூரம் தரைப் பகுதிக்கு மேலெழும்பியும் அமையும்.\nமத்திய அரசின் நிதியுதவி மற்றும் கடனுதவி மூலம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டின் சர்வதேச வங்கி நிதியுதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் நிதி முதலீட்டுடன் தொடங்கப்படும் “சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்’ எனும் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nகுழு நியமனம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தலைமைச் செயலாளரின் தலைமையில் தொழில்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக் குழு அளிக்கும் வரைவுக் கொள்கையை முதல்வர் நியமிக்கும் துணைக் குழு விவாதித்து அளிக்கும் பரிந்துரைகளுடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைப்பது என முடிவு செய்யப்பட்டது.\nமூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க முயற்சி: மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பாண்டியராஜபுரத்தில் உள்ள மதுரா சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஆலைகளும் தனியாரின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். அதற்காக வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மின் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை விமான நிலைய விரிவாக்கம்: சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1070 ஏக்கர் நிலப்பகுதியை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்துக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை `மெட்ரோ ரெயில்’ திட்ட அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல்\nடெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்\nரூ.11 ஆயிரம் கோடியிலான சென்னை `மெட்ரோ ரெயில்’ திட்ட ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தரைக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் திட்டத்தை இங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இத்திட்டம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇத்திட்டம் இந்தியாவில் டெல்லியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு இந்த பாதாள ரெயில் திட்டத்தினை டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டி.ஆம்.ஆர்.சி.), வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, சென்னையிலும் இத்திட்டத்தினை அமல்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான, மண் ஆய்வுப் பணியினை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டி.எம்.ஆர்.சி. மேற்கொண்டது. அப்போது சில இடங்களில் பாதாள ரெயில் திட்டம் அமைப்பதற்கேற்ற மண் வளம் இல்லை என்பதை கண்டறிந்தது.\nஇதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அதன்பின்னர், இத்திட்டம் தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்து தரும் பொறுப்பினை டி.எம்.ஆர்.சி.யிடம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டு காலமாக இது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் அந்த அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டு வருகிறது.\nடெல்லி பாதாள ரெயிலில் `நேரு’\nஇந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் தலைவர் என்ற முறையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். அதன்பிறகு, டெல்லி நகரில் ஓடும் பாதாள ரெயிலில் (மெட்ரோ ரெயில்) ���வர் பயணம் செய்தார். அத்திட்டம் மிகவும் அற்புதமானது என்றும், அரசுக்கு லாபம் தரும் வகையில் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார் என்று டி.ஆம்.ஆர்.சி. நேற்று தெரிவித்துள்ளது.\nமெட்ரோ ரெயில் திட்டத்தின்படி சென்னையில் 2 தடங்களில் பாதாள ரெயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்னை துறைமுகத்தில் இருந்து பரங்கிமலை வரை மற்றொரு பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்துக்காக 2 இருப்புப்பாதைகள் மொத்தம் 46 கிலோ மீட்டர் தூரத்துக்குஅமைக்கப்படுகிறது. இதில், 14.25 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் தரைக்கு அடியிலும், மீதமுள்ள 31.75 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் அந்தரத்திலும் (மேம்பாலத்தில்) செல்லும். இத்திட்டத்துக்காக ரூ.11 ஆயிரம் கோடி செலவாகும் என்று டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப் போவதாகவும், அதன் பின்னர் அத்திட்டத்தை செயல்படுத்துவது முழுக்க முழுக்க தமிழக அரசின் கையில் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசாலை சந்திப்பு திடல்களில் பண்பாட்டுக் கலாசார சிற்பங்கள்\nசென்னை, செப். 25: சென் னையில் உள்ள சாலை சந்திப்பு திடல்களில் தமிழர் பண் பாடு, கலாச் சாரத்தைக் குறிக்கும் வகையில் சிற்பங்கள் அமைக் கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித் தார்.\nஇது தொடர்பாக சென் னையில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட் சிக் கூட்டத்தில் மேயர் பேசி யது: சென்னையில் 471 பூங் காக்களை மாநகராட்சி பரா மரித்து வருகிறது. இந்தப் பூங்காக்களை மேம்படுத்த வும், புதிய பூங்காக்கள் அமைக்கவும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ஸ்டாலின் ரூ.22 லட்சம் மதிப்பிலான பூங்காவை வள்ளுவர் கோட் டம் எதிரில் திறந்து வைத் துள்ளார். திரு.வி.க. பூங்கா ரூ.64 லட்சத்திலும், அண் ணாநகர் டவர் பூங்கா ரூ.3.05 கோடியிலும், மற்றும் நடே சன் பூங்கா உள்ளிட்ட பூங் காக்கள் எழிலூட்டும் பணி கள் நடைபெற்று வருகின் றன.\nகாந்தி, ஜீவா, காமராஜர், அண்ணா, பெரியார், கலை ஞர் பெயரில் உள்ள பல் வேறு தலைவர்களின் பெயர் களில் உள்ள பூங்காக்களின் முன்பு அந்தத் தலைவர்க ளின் வாழ்க்கை வரலாற்று டன் உருவம் பதிந்த கல் வெட்டு அமைக்கப்பட உள் ளது. அந்தக் கல்வெட்டுக் களை அத்தலைவர்களின் வாரிசுதாரர்கள் மூலம் மிக விரைவில் திறந்து வைக்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது.\nசென்னையில் சாலை சந் திப்பு திடல்களில் தமிழர் பண்பாடு, கலாசாரம் குறிக் கும் வகையில் சிற்பங்களை அமைப்பதற்கான வடிவங் கள் 56 சிற்பிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிற்பங் கள் அமைப்பது தொடர் பான கருத்துக்களை அனைத்துக் கட்சி தலைவர்க ளும் எழுத்துப் பூர்வமாக 4 நாட்களுக்குள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றது. வடிவமைப்பு தேர்ந்தெ டுக்கப்பட்ட பின்பு தொழில் நுட்பக்குழு தேர்வு செய்து இறுதி வடிவம் மற்றும் மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்றார். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மன்ற ஆளுங்கட்சித்தலைவர் ந.ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ப.ரவி மற் றும் மன்றத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங் கேற்றனர்.\nவானில் ஓர் எல்லைப் பிரச்னை\nஇந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.\nஇவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.\nஇந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வே��்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.\nநாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.\nஇதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.\nஇதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.\n1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.\nஇதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.\nவிமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.\nபொழிச்சலூர் பொதுக் கூட்டத்தில் மேதா பட்கர் இன்று பங்கேற்கிறார்\nசென்னை, அக். 9: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையால் பாதிக்கப்படும் பகுதியான பொழிச்சலூரில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத் தலைவி மேதாபட்கர் பங்கேற்கிறார்.\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக இங்குள்ள பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்த��� பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக, இங்குள்ள விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தில்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் பலரையும் சந்தித்து மனு அளித்தனர்.\nஇதேபோல சென்னையிலும், மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.\nபோராட்டத்துக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் வாழ்வுரிமை தன்னார்வ அமைப்புகளிடம் ஆதரவு கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத்தலைவி மேதா பட்கர் பொழிச்சலூருக்கு திங்கள்கிழமை வருகிறார்.\nபொழிச்சலூர் பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் இக்கூட்டத்தை நடத்துகின்றனர்.\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதி நிலங்களை அரசு கையகப்படுத்தாது: முதல்வர்\nசென்னை, மார்ச் 12: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nவிமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி பேசிய பிறகுதான் இறுதி முடிவு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைப் பற்றி விவாதித்து எந்த முடிவுக்கும் தமிழக அரசு இன்னும் வரவில்லை. ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும், விமான நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அதிக அளவில் குடிசைவாசிகள் வாழக்கூடிய இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது.\nஎந்த ஒரு விரிவாக்கத் திட்டமானாலும், மேம்பாட்டுத் திட்டமானாலும் அதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில்தான் இடங்கள் தேர்வு செய்யப்படும்.\nவிதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை: விதிகளை மீறி செல்வந்தர்கள் கட்டிய கட்டடமாயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. அதேபோல ஏழைகள் வாழும் வீடுகளை அகற்ற இந்த அரசு முன்வராது. இதில் யாருக்கும் எந்தவிதமான அச்சமும் தேவையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-19T12:24:19Z", "digest": "sha1:TTLLYHQFKCCAMWUCIHOPZ3DHWL2R76B2", "length": 27284, "nlines": 517, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "போலீசாரை கவனி | ஊழல்", "raw_content": "\nPosts Tagged ‘போலீசாரை கவனி’\nகேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக இலவச ‘டிவி’ க்கள்: தமிழனின் திறமையே அலாதிதான்\nகேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக இலவச ‘டிவி’ க்கள்\nதமிழக இலவச ‘டிவி’ க்கள்: தமிழனின் திறமையே அலாதிதான் ரேஷன் கார்டு, அரிசி, டிவி, ஓட்டு………இப்படி எல்லாமே தொடர்பு கொண்டு ஊழலாகி ஓடிக் கொந்திருக்கும்போது, கோடிகள் ஏன் புழங்காது சாதாரணம மக்களிடம் ரேஷன் கார்டு, அரிசி, டிவி, ஓட்டு………இப்படி எல்லாமே தொடர்பு கொண்டு ஊழலாகி ஓடிக் கொந்திருக்கும்போது, கோடிகள் ஏன் புழங்காது சாதாரணம மக்களிடம் அதனால்தான் மோசடி, ஏமாற்றுதல்………என்றாலே கோடிகள், ல்ட்சங்கள் தாம் தமிழ்நாட்டில்\nதேவாரம் – ஐயோ பெயரே இப்படியா :கேரளா -தமிழக எல்லையில் உள்ள செக் போஸ்ட்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் வனப்பகுதி வழி யாக தமிழக அரசின் இலவச ‘டிவி’கள் கடத்துவது தொடர்கிறது.தேவாரம்,சாக்குலூத்து வனப்பாதை,உத்தமபாளை யம் ஏகலூத்து மற்றும் கோம்பை ராமக்கல் மெட்டு வழியாக அரசின் இலவச ‘டிவி’ கடத்துவது தொடர்கிறது.\nகழுதை மூலம் கடத்தல் – சீனாவின் முறையை பின்பற்றுதல்: மாவட்டத்தில் பல வீடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதனால் ஒரே வீட்டிற்கு ஒன் றிற்கு மேற்பட்ட இலவச டிவி’ கள் கிடைத்தன.இந்த ‘டிவி’களை 900 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விலை வைத்து கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றை வனப்பாதை வழியாக ஆட்கள் மற்றும் கழுதைகளில் வைத்து கடத்துகின்றனர்.\nவனத்துறை மற்றும் போலீசாரை கவனிக்கப்படுதல்: ஒரு டிவி’ யை கேரளாவிற்கு கொண்டு செல்ல 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.கேரளா – தமிழக எல்லையில் தயாராக இருக்கும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி ஜீப்பில் வைத்து அருகில் உள்ள நகரங் களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தமிழகத்திலிருந்து கடத்தப்படும் ஒரு ‘டிவி’ க்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் லாபம் கிடைப்பதால் இந்த கடத்தலில் பலரும் ஆவலாக ஈடுபடுகின்றனர். வனத்துறை மற்றும் போலீசாரை கவனித்துவிடுவதால் ‘டிவி’ கடத்தல் தங்குதடை���ின்றி நடந்து வருகிறது.\nகுறிச்சொற்கள்:இலவச டிவி ஊழல், கழுதைகளில் வைத்து கடத்துதல், போலீசாரை கவனி, ரேஷன் கார்டுதாரர்கள், வனத்துறை, வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\nஇலவச டிவி ஊழல், கழுதைகளில் வைத்து கடத்துதல், போலீசாரை கவனி, ரேஷன் கார்டுதாரர்கள், வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் லஞ்சம் கொடுத்தவர் லஞ்சம் வாங்கிய தாசில்தார் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட��� லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/12/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2021-01-19T11:12:36Z", "digest": "sha1:WMKNTPUJ7GJCMFROBPNAUZLPUKW2OGWB", "length": 10149, "nlines": 112, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை\nஎதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை\nநாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்\nதிடீரென்று ஒரு சுழிக் காற்று வருகின்றது. எதிர்பாராது ஒரு விஷத் தன்மையை நுகர்ந்துவிடுகின்றோம் சிறு மூளை பாகம் சென்றுவிடுகின்றது. நமக்குள் இரத்தத்தை வடிகட்டும் அந்த உணர்வின் உறுப்புகளை நிறுத்திவிடுகின்றது.\nஅல்லது அந்தச் சுவாசப் பையிலே இத்தகைய இயக்கச் சக்திகள் வந்தால் ஹார்ட் அட்டாக் (HEART ATTACK). ஹார்ட் அட்டாக்கிலே பலவிதம் உண்டு.\nஉறுப்புகளை இயக்கும் அந்தச் சிறு மூளை பாகம் தாக்கிவிட்டால் இந்த உறுப்புகள் அப்படியே நின்றுவிடும்.\nஒரு வாத நோய் வந்தால் கை கால்கள் மற்றும் அங்கங்கள் ஒரு பக்கம் செயலிழந்துவிடுகின்றதோ இதைப் போல நுண்ணிய அலைகளை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் இயக்கங்களில் சிறு மூளைப் பாகங்களில் அந்த உணர்ச்சியைத் தடைப்படுத்தி அதை இயக்காது தடைப்படுத்தி விட்டால் ஹார்ட் அட்டாக்.\nடாக்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.\nஇருதயத்தில் மூன்று வால்வுகளில் இருக்கக்கூடிய நிலைகளில் அதில் அடைப்படும் பொழுது வலி வந்து செல்லும்.\nஆனால் ஹார்ட் அட்டாக் என்பது உணர்வின் தன்மை எடுத்தவுடன் இயக்கவில்லை என்றால் விரிந்ததைச் சுருக்காது அதே மாதிரி சுருங்குவது விரியாது. அதற்கப்புறம் விரிய முடியாது போய்விட்டால் மூச்சு இழுக்கும் சக்தி வராது.\nமடிந்துவிடுவார்கள். இது வேறு. ஹார்ட் அட்டாக் இத்தனைவிதமான நிலைகளில் வருகின்றது.\nதியானம் செய்து கொண்டிருக்கின்றேன் திடீரென்று வந்தது என்றால் உடலை விட்டுப் போவது அல்ல. இந்த விஞ்ஞான விஷத்தின் தன்மையால் கதிரியக்கங்கள் பரவினால் அது நமக்குள் புகாத வண்ணம் பாதுகாத்துப் பழக வேண்டும்.\nஉயிரைக் கடவுளாக எண்ணி எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஒளி படரவேண்டும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம்.\nதியானிக்கும் பொழுது இதை எண்ணி எடுத்தால் எளிதில் பெற முடியும். அந்த மகரிஷிகளைத் தொடர்பு கொள்ளும் அந்த நினைவைக் கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் வளர்ச்சிக்கு அது உதவும்.\nதலை வலி மேல் வலி கைகால் வலி என்று எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.\nசர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக்கொதிப்பு நீங்க வேண்டும் என்று எண்ணத்தை வலுப்படுத்தி எண்ணினால் அதையெல்லாம் மாற்ற முடியும்.\nஇந்தப் பழக்கத்திற்கு வரும் பொழுது தீமைகளை மாற்றி இனி எந்த விஷத்தன்மை வந்தாலும் அதை மாற்றியமைக்கும் வல்லமை நாம் பெறுகின்றோம்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/07/23/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:32:21Z", "digest": "sha1:UAWXOAR2H57U2I4HCIKZX5XYFMIUBLPA", "length": 13333, "nlines": 130, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉடல் நோயை நீக்கினாலும் “ஊழ்வினையை” மாற்றியே ஆக வேண்டும்\nஉடல் நோயை நீக்கினாலும் “ஊழ்வினையை” மாற்றியே ஆக வேண்டும்\nபத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்றது தான் இந்த மனித உடல். நம் உடலில் எத்தனையோ நல்லவைகள் இருப்பினும் கோபம் வெறுப்பு சலிப்பு வேதனை சஞ்சலம் சங்கடம் இவை எல்லாம் நம் உடலில் அரக்க குணங்களாக இருக்கிறது,\nஅதைக் காட்டுவதற்காகத்தான் இராமாயணத்தில் பத்துத் தலை இராவணன் என்று காட்டுகின்றார்கள். இராவணன் என்ன செய்கிறான்…\nஆக ஒருவர் செய்யும் த���றைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வருகிறது. கோபம் வரும் பொழுது…\n1.நம் உடலில் நல்ல குணங்கள் இருந்தாலும் அந்தக் குணத்தைச் செயலற்றதாக மாற்றி\n2.தவறு செய்பவனை உதைக்க வேண்டும்… என்ற எண்ணங்கள் தான் வரும்.\nஅதே மாதிரி ஒருவனை வேதனைப்படுத்துகிறான் என்றால் அவனை நினைக்கும் போது…\n1.அந்த வேதனைப்படுத்தும் உணர்வு காற்றிலே இருக்கிறது.\n2.நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதே உணர்வு நம்மையும் வேதனைப்படுத்தும் செயலைச் செயல்படுத்துகின்றது.\nரேடியோ TV அலைகளை எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ அந்தந்தச் சுவிட்சைப் போட்டவுடன் அதே நிலை வருகின்றது.\n1.மனித வாழ்கையிலும் ஒவ்வொரு ஸ்டேசனாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.\n2.திட்டியவர்கள்… வெறுப்புடன் போனவர்கள்… சண்டை போட்டவர்கள்… என்று\n3.அவர்களை நாம் நினைக்கும் போதெல்லாம் காற்றிலிருந்து இழுத்து நமக்கு அந்தந்த உணர்வுகள் தான் வருகின்றது.\nநாம் இதே வழியில் போனால் அதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா.. அதற்குச் சக்தி வேண்டுமல்லவா… ஏனென்றால் இத்தகைய தீமையின் நிலைகளை எல்லாம் நீக்கிப் பழகியவன் அகஸ்தியன்.\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி உணர்வுகளைத் தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.\nபின் பதிவான அந்தச் சக்தியை தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய திறனையும் உங்களுக்கு உண்டாக்குகிறோம்.\nகாலை துருவ தியானம்… மதியம் இரவு நேரம் தியானம்… செய்வதன் மூலம் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கி வைத்துக் கொண்டால் தீமைகள் வரும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.\nஉதாரணமாக ஒரு கோபப்படுபவனை நாம் பார்த்தால் நம் உயிரிலே அந்தக் கோப உணர்ச்சிகள் பட்ட பின் நமக்கும் கோபம் வரும். அப்பொழுது\n1.அந்த நேரத்தில் நாம் கோபிக்கின்றோமா…\n2.நாம் நுகர்ந்த அந்த உணர்வு நம்மைக் கோபிக்கச் செய்கிறதா…\nநாம் கோபப்படவில்லை.. நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகிறது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.\nஆனால் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்தக் கோபப்படும் உணர்வுகள் உமிழ் நீராக மாறி அது நம் சாப்பாடுடன் சேர்த்து இரத்தமாக மாறும் போது அதிலே கார உணர்ச்சியைத் தூண்டும் கருத்தன்மை அடைகிறது.\nஒரு தடவைக் கோபப்பட்ட பின் அடிக்கடி அதே மாதிரிக் கோபமாக எண்ணினால் அந்த அணுக்கள் நம் உடலிலே பெருகத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பு வந்துவிடும்.\nஅந்த இரத்தக் கொதிப்பை மாற்றுவது யார்…\n1.டாக்டரிடம் சென்று மருந்தைச் சாப்பிட்டு சௌகரியம் செய்யலாம்.\n2.ஆனால் அந்த கோபக்காரனைக் கண்ணால் பார்த்த உணர்வு நம் உடலின் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கிறது.\n3.அதிலிருந்து அது மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும்.\nஅந்த மாதிரி வராதபடி அப்போதைக்கு அப்பொழுது நாம துடைக்க வேண்டும் என்றால் உடனே ஈஸ்வரா… என்று சொல்லிப் புருவ மத்தியில் உயிரை எண்ணித் தடுக்க வேண்டும்.\nபின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அனுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அந்த உணர்வைச் செலுத்தி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.\nஇப்படிச் செய்தால் அந்தக் கோபமான வித்திற்குப் பக்கத்திலேயே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகும். இது வலுவான பின் கோப உணர்வின் வித்துக்கு உணவில்லாதபடி அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.\n2.எந்த ஒரு தீமையான வினையிலிருந்தும் நாம் விடுபட முடியும்…\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/547451/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T12:05:56Z", "digest": "sha1:SRNBJCQHJDOOTA7ZZIKGKOZL5DR3NO75", "length": 8827, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Students scream as the snake enters the classroom | வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல் | Dinakaran", "raw_content": "\nவகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல்\nநாங்குநேரி: நாங்குநேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பெற்றோர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது பெய்த மழையால் பள்ளி வளாகத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது.\nஅருகில் உள்ள வயல்களில் இருந்து பூச்சிகள் மற்றும் விஷப்பாம்புகள் வெளியேற துவங்கியுள்ளன. நேற்று பிற்பகல் ஏழாம் வகுப்பு அறையில் விரியன் வகையைச் சேர்ந்த புல் விரியன் பாம்பு புகுந்தது. இதனைக்கண்ட மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காவலாளி மற்றும் ஆசிரியர் உதவியுடன் பாம்பை அடித்துக் கொன்றனர். இதையடுத்தே மாணவிகள் நிம்மதி அடைந்தனர்.\nகிரண்பேடி குறித்து புகாரளிக்க நேரம் ஒதுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு நாராயணசாமி கடிதம்\nஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமி போராட்டம் நிறைவு\nமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யநந்து ராய் ஆய்வு\nபுதுச்சேரியில் அமைச்சர் கந்தசாமியை சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கு அனுமதி\nநாவக்கரையில் 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை\nகொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை\nஉதகை அருகே காதில் காயத்துடன் சுற்றித்திருந்த ஆண் யானை உயிரிழப்பு\nவிருதுநகர் அருகே தொட்டில் கயிற்றில் சிக்கி சிறுமி உயிரிழப்பு\nஇளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மைய விவகாரம்.: தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணை\nஊழல் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கோரி வழக்கு... சட்ட திருத்தம் செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு\nதென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது: பூங்கோதை ஆலடி அருணா\nபைக்கில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்: பாஜக பிரமுகர் மகன் உட்பட மூன்று பேர் கைது\nகோவை குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறப்பு\nசெந்துறையில் அதிக வேகத்தில் சென்ற கனரக வாகனங்களை மறித்த இளைஞர்கள்\nவிருதுநகர் நகராட்சி மின்மயானம் பழுதால் திறந்த வெளியில் எரிக்கப்படும் சடலங்கள்-இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகாரியாபட்டி அருகே புதிய சாலையின் இருபுறமும் விபத்து ஏற்படுத்தும் பள்ளம்\nகுட��யிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சப்.கலெக்டரிடம் முதியவர் கோரிக்கை\nபழநியில் 150 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகொடைக்கானல் மலையில் தொடர்மழை வெள்ளைப்பூண்டு விவசாயம் நாசம்-நிவாரணம் வழங்க கோரிக்கை\nரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் மாடுகளை குளிப்பாட்டும் அவலம்-நிரந்தர தீர்வுகாண பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-01-19T12:06:41Z", "digest": "sha1:XFWODRSHXYPKGVOGVJCFZDUFOLDFCGSN", "length": 4370, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "இணையத்தில் வெளியான நடிகர் சந்தானத்தின் நியூ லுக் புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள் – Mediatimez.co.in", "raw_content": "\nஇணையத்தில் வெளியான நடிகர் சந்தானத்தின் நியூ லுக் புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்\nசின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நடிகர் தான் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமானார். அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றினார். விஜய் தொலைக்காட்சியில் வந்தாலே வெற்றிபெறலாம் என்பதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்திகேயன், நடிகர் சந்தானம், நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் தற்போது கண்ணும் காணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரக்க்ஷன் என பலரை கூறலாம்.\nமன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். மேலும் காமெடி நடிகராக நடித்து வந்தது போதும் என ஹீரோவாக களமிறங்கி தற்போது எண்டர்டெயின்மெண்ட் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான தில்லுகு துட்டு 1 2, ஏ 1 ஆகிய படங்கள் வசூலில் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nமேலும் தற்போது இவர் பிஸ்கொத்து, டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் வெறித்தனமான லுக் போட்டோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த பலரும் என்னது இது நடிகர் சந்தனமா என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..\nPrevious Post:��ாலிவுட்டின் முன்னணி ஹீரோ ஷாருக்கானுடன் இணையும் இயக்குனர் அட்லீ.. வெளியான படத்தின் தகவல்..\nNext Post:ரஜினி – கமல் நடிக்கவிருந்த மாஸ்டர் பட இயக்குனரின் படத்தில் புதிய திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:13:55Z", "digest": "sha1:Y7WDRI3ZPEQ4ECPOGEWY6RN4TBP3DFU3", "length": 6111, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபங்க் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இது ரொக் இசைச் சூழலில் இருந்து 1970 களில் தோன்றியது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, யப்பான் ஆகிய நாடுகளி இந்த பண்பாடு சார்த குழுக்கள் உண்டு. இவர்கள் பலர் மொகாக் தலைவெட்டு கொண்டிருப்பர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/samuthiram/vaadamalli/vaadamalli31.html", "date_download": "2021-01-19T11:22:33Z", "digest": "sha1:DGIKYFQVIRR5HPMSEOUMWSGSOEOT6ZEK", "length": 41586, "nlines": 558, "source_domain": "www.chennailibrary.com", "title": "வாடா மல்லி - Vaada Malli - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (18-01-2021) : தண்டலையார் சதகம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப���பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nதொட்டிலில் கிடந்த குழந்தையை சோக மயமாய்ப் பார்த்துக் கொண்டு கையைப் பிசைந்த சுலோச்சனா, சுயம்புவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். பிறகு அவளிடம் “ஆப் ஹமாரா கர்மே” என்று அதற்குமேல் இந்தியில் பேசத் தெரியாமல் விழித்தாள். பகுச்சார்தேவி இந்தியிலும் குஜராத்தியிலும் ஏதோ, அந்த மதராசிப் பெண்ணுக்குத் தெரியும் என்பதுபோல் பேசினாள். இறுதியில் சுயம்பு சொந்த மொழியில் பேசும் உணர்வு இல்லாமலே பேசினான்.\nசுலோச்சனா அவனை அதிர்ந்து பார்த்தபோது, அவன் மேற்கொண்டும் தொடர்ந்தான்.\n“அன்றைக்கு ஒங்ககிட்ட வேணுமுன்னுதான் தமிழில பேசலே ஏன்னு கேட்காதீங்க. நானும் ஒரு நல்ல குடும்பம்தான். இப்படியாயிட்டேன். என்னடா பண்ணுது மருமகனே... அத்தைகிட்டே. நீயாவது சொல்லுடா.”\nநலம், நலம் அறிய ஆவல்\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nஅவள் கண்ணிர் சிந்தி கதை சொல்லும் குரலில் சொன்னாள்.\n“ஒரு மாசமா திடுதிப்புன்னு வெட்டு வருது... பிட்ஸ்ஸாம். கட்டுப்படுத்த முடியாதாம். மருந்து மாத்திரை கொடுத்து எட்டு வயசு வரைக்கும் எச்சரிக்கையாய்ப் பார்த்துக்கணுமாம். இல்லாவிட்டால், எது வேணுமுன்னாலும் நடக்குமாம். இவரு வேற இன்னிக்கு ராத்திரிதான் வருவார். பத்துநாள் டூர்...”\nசுயம்பு மூச்சே ஒரு வெட்டாவதுபோல், முடங்கிக் கிடந்த குழந்தையைப் பார்த்துவிட்டு, அவளுக்கு உபதேசித்தான்.\n“டாக்டருங்க கெடக்கானுக. எங்க அண்ணன் பயலுக்கும் இப்படித்தான் அடிக்கடி வெட்டு வந்திச்சு. ஒரு நாட்டு வைத்தியரு கஸ்தூரி மாத்திரையை தேனுல ஒரு வாரம் கொடுத்தார். வெட்டு, வெத்து வேட்டாயிட்டு. பேசாமல், அதை வாங்கிக் கொடுங்கக்கா.”\n“எனக்குத் தெரியும். பூசா ரோட்டுல ஒரு ஆயுர்வேத ஆஸ்பத்திரி இருக்கு ஒரு நொடியில போயிட்டு வாறேன்.”\nசுயம்பு பகுச்சார்தேவியிடம் ‘தும் இதர் பைட்டியே’ என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவைக் கை தட்டிக் கூப்பிட்டான். அது வந்ததும் ஒரே தாவல்.\nபகுச்சார்தேவி, அந்தக் குழந்தையின் தலையைப் பிடித்து முர்கேவாலி தேவியை அந்த ‘அச்சா பச்சாவுக்காக’ தியானித்தாள். சுலோச்சனாவின் முதுகைத் தட்டி ‘குச் நை. குச் நை’ என்றாள். அதாவது கவலைப்படும்படி ஒன்றும் இல்லையாம்.\nஇதற்குள், சுயம்புவும் திரும்பி வந்துவிட்டான். ஒரு கையில் தேன் பாட்டில். மறு கையில் பத்து மாத்திரை பொட்டலம். ஒரு மாத்திரையைக் கையாலேயே நசுக்கி தூளாக்கி உள்ளங்கையில் ஏந்தி தேனில் குழைத்து, ஆள் காட்டி விரலில் தேய்த்து, குழந்தையின் வாயில் வைத்தான். தாய்க்காரி பதறியபோது, “இந்த மருந்து நல்லது செய்யும், அப்படி செய்யாட்டாலும், கெட்டது செய்யாது. மூணு வேளைக்குக் கொடுக்கா” என்றான்.\n“முன்னப் பின்ன தெரியாத எனக்கு...”\n“நீங்க எனக்கு அக்காமாதிரி இருக்கீங்க. அது எங்க அண்ணன் குழந்தை மாதிரி இருக்குது. அப்படி நீங்க இல்லாவிட்டாலும் என்ன, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவப்படாதா நான் வாறேன். மாத்திரை அவ்வளவுதான் இருந்தது. தீர்ந்துபோனதும், ஸ்டாக்குக்கு வந்துடும்.”\n“ஊரைச் சொன்னாலும் பேரச் சொல்லப் படாதுன்னு சொல்லுவாங்க ஆனால், நான் ரெண்டுமே சொல்லப்படாது ஆனால், நான் ரெண்டுமே சொல்லப்படாது படிச்சது காலேஜ், இனிமேல் ஆடப்போறது தெரு டான்ஸ் படிச்சது காலேஜ், இனிமேல் ஆடப்போறது தெரு டான்ஸ் ஏக்கா அழுவுறே... குழந்தைக்கு ஒன்னும் ஆகாதுக்கா...”\n“நான் கொழந்தைக்காக அழலப்பா. நீயும் என் தம்பி மாதிரி. ஒன் கோலத்தை நெனச்சால், ஒனக்கு நான் ஏதாவது செய்யனும் தம்பி\n“அப்படின்னா, இந்தத் தங்கச்சிக்கு ஒரே ஒரு உதவி செய். ஒங்க ஹஸ்பெண்ட எங்க ஆட்களை படம் பிடிச்சு டி.வி.யில் காட்டச் சொல்லு... அட்ரஸ் வேணுமா பகுச்சார்... டி.வி. கம்மிங்... தும் அட்ரஸ் போலோ.”\nபகுச்சார்தேவி முகவரி சொல்ல, சுலோச்சனா எழுதிக்கொண்டாள். சுயம்பு தானிருக்கும் இடத்தைக் கைநீட்டி விளக்கிவிட்டு, புறப்பட்டுவிட்டான்.\nசு. சமுத்திரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிந���த தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள���ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: 7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் படிக்கும்போதே மெல்ல மெல்ல அந்த பிரமிப்புக்கு ஆளாவதும் திரும்ப வாசிக்க விழைவதும் மிக இயல்பானதே\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/07/4.html", "date_download": "2021-01-19T12:03:08Z", "digest": "sha1:YE5XIBQV67D4JQWUXLAB6WJ57VWEWADW", "length": 23617, "nlines": 1027, "source_domain": "www.kalviseithi.net", "title": "குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் ! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\n��கஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nHome TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் \nகுரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் \nBREAKiNG : குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது # தேர்ச்சி பெற்று கவுன்சிலிங் சென்றவர்கள் சரிபார்த்து கொள்ளுங்கள் # நீங்கள் தேர்ந்தெடுத்த மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.\n2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்\nநீங்க 2013 தேர்வர் என்றால் உங்கள் வாட்ஸ் அப் எண்ணை பதிவிடுங்கள்\nஉடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் கானல்நீர் தான\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_53.html", "date_download": "2021-01-19T12:25:20Z", "digest": "sha1:WVYCSE6SBCOOSVTNOFQZWJTB65J67Z37", "length": 18054, "nlines": 41, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மறைக்கப்பட்ட ஆளுமைகளையும் மலையக நேசசக்திகளையும் அடையாளம் காட்டும் நூல் - பழனி விஜயகுமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » மறைக்கப்பட்ட ஆளுமைகளையும் மலையக நேசசக்திகளையும் அடையாளம் காட்டும் நூல் - பழனி விஜயகுமார்\nமறைக்கப்பட்ட ஆளுமைகளையும் மலையக நேசசக்திகளையும் அடையாளம் காட்டும் நூல் - பழனி விஜயகுமார்\nலெனின் மதிவானத்தின் ‘சமூக இலக்கிய தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்’ எனும் நூல் அறிமுக, விமர்சன நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது. புதிய பண்பாட்டுத் தளத்தினரின் ஏற்பாட்டில் பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த இலக்கிய நிகழ்வில் நூல்குறித்த விமர்சன அரங்குடன் சிறப்பு நிகழ்வாக கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25 ஆண்டு நிறைவினை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை காட்டும் விவரணத்திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.\nபேராசிரியர் தை.தனராஜ் தனது தலைமையுரையில் லெனின் மதிவானத்தின் எழுத்துலகப்பணிகள் பற்றியும் அதில் கடந்த இருபது வருடகாலமாக இடையறாது அவர் இயங்கி வருவது பற்றியும் குறிப்பிட்டார். தன்னை ஒரு வட்டத்திற்குள் குறுக்கிக் கொள்ளாது எண்ணிம உலகத்தில் தன்னை இணைத்து சர்வதேச ரீதியாக தமது எழுத்துக்களை கொண்டு செல்லும் ஒருவராக லெனின் மதிவானம் அவர்களைப்பார்க்க முடியும். கலாசாரம், பண்பாடு முதலான விடயங்கள் காலத்திற்கு காலம் வௌ;வேறு அர்த்தங்களில் வரையறை செய்யப்படுகிறது. லெனின் மதிவானம் மார்க்சிய சிந்தனைகளை தனது பண்பாட்டுத்தளமாகக் கொண்டு எழுதியும் இயங்கியும் வருகின்றமை சிறப்பு எனக் குறிப்பிட்டார்.\nசிறப்புரையாற்றிய இலங்கைக் கல்விச்சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் லெனின் மதிவானம் தனியாக எழுதுவதோடு நின்று விடாமல் செயற்தளத்திலும் இருப்பவர். சிலர் எழுதுவதோடு பேசவதோடு தங்களை மட்டுப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் லெனின் மதிவானம் இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் செயற்படுவதோடு இலங்கைக் கல்விச் சமூக சம்மேளனம் எனும் தொழிற்சங்கத்தின் தலைவராகவும் செயற்படுகின்றார் எனக்குறிப்பிட்டார்.\nநூலின் அறிமுகவுரையை ஆற்றிய பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர், நோர்வேயை தளமாகக் கொண்டு இயங்கும் தோழர் தமயந்தி சைமன் மற்றும் கிளிநொச்சியை தளமாகக் கொண்டு இயங்கும் கவிஞர் கருணாகரன் ஆகியோரின் முயற்சியில் இந்த நூல் வெளிவருகின்றது. 10 கட்டுரைகளையும் ஒரு நேர்காணலையும் கொண்டுள்ள இந்த நூல் ஐந்து மலையகக் கட்டுரைகளையும் ஐந்து வடபுலம் சார் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது. மலையகம் சார்ந்த கட்டுரையொன்று தாயகம் திரும்பியவராக தமிழகத்தில் வாழும் கவிஞர் மு.சி கந்தையாவின் கவிதை நூல் பற்றிய விமர்சனம் ஆகும். இந்த மலையகம், வடபுலம் இணைப்பில் தாயகம் திரும்பியோர் பற்றிய பார்வை பலரின் கவனயீர்ப்புக்கு உள்ளாகக் கூடியது. ஏனெனில் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு மலையக மக்கள் கூறுபோடப்படாமல் இருந்திருக்கும் பட்சத்தில் இலங்கை அரசியலில் சிறுபான்மை தமிழ் மக்களின் அரசியல் நிலைமை வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். அதனை நினைவுப்படுத்தும் தளமாக இந்த பதிவு அமைந்துள்ளது. மலையக தேசியம் பற்றிய விரிவான பதிவும் மலையகத்தின் சமூகப்போராளிகள் மற்றும் வடபுலத்து சமூக கலை இலக்கிய போராளிகள் குறித்தும் ஒருசேர பதிவு செய்யும் நூல் இது எனவும் குறிப்பிட்டார்.\nநூல் விமர்சனவுரை ஆற்றிய ஆய்வாளர் எம். வாமதேவன் மறைக்கப்பட்ட ஆளுமைகளையும் மலையக நேச சக்திகளையும் அடையாளம் காட்டும் நூலாக லெனின் மதிவானம் இந்த நூலைத் தந்துள்ளார். குறிப்பாக வடபுலத்தில் இடதுசாரி செயற்பாட்டாளராக செயற்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகரான கே.ஏ.சுப்பிரமணியம் பற்றிய பதிவுகளும் தலைநகரிலும் மலையகத்திலும் சுயமரியாதைச் சிந்தனையாளராக செயற்பட்ட ஏ.இளஞ்செழியன் பற்றிய பதிவுகளும் பிரேம்ஜீ ஞானசுந்தரம் பற்றிய பதிவுகளும் மறைக்கப்பட்ட ஆளுமைகளை மீள நினைவுறுத்துவதாக உள்ளது. அதேபோல ஒடுக்கப்பட்ட தேசிய இனமான மலையக தேசிய இனத்தை வடபுலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைத்து நோக்கும் பார்வையும் முக்கியமானது. அதேபோல மலையக தொழிற்சங்க போராட்டங்கள் வழியாக ஏபிரஹாம் சிங்கோ, சிவனு லட்சுமணன் போன்றவர்கள் நினைவூட்டப்படுகிறார்கள். காரணம் மலையக வரலாற்றில் தொழிற்சங்க போராட்டங்களே பல உரிமைகளை வென்றெடுத்துள்ளது. ஆனால், இன்று தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. ஆனால் தொழிற்சங்கங்களிலேயே மலையகம் தங்கியிருப்பதனை தவிர்க்கமுடியாது. 91 வயதாகப்போகும் முன்னாள் தொழிற்சங்க செயலாளர் ஒருவரும் தொலைக்காட்சியிலே மின்னும் ஒருவரும் தொழிற்சங்கம் ஆரம்பிக்க ��ழைப்பு விடுப்பதை இன்றும் பார்க்கிறோம். மலையக தேசிய முன்னெடுத்தலில் மலையக மக்களை இந்திய விஸ்தரிப்புவாத அடையாளமாக பார்க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைபாட்டில் இருந்து லெனின் மதிவானம் எவ்வாறு அதனை வேறுபடுத்தி இந்திய விஸ்தரிப்புவாதத்தின் அடையாளமாக பார்க்கின்றார் என்பதை இன்னும் விரிவாக விளக்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.\nவிமர்சனவுரையாற்றிய கலாநிதி ந.இரவீந்திரன் இந்தியா இலங்கையை தனது தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ள எவ்வாறு இலங்கையிலுள்ள மலையக மற்றும் வடகிழக்கு மக்களை கையாள்கிறது என்பதை லெனின் மதிவானம் சரியாகவே அடையாளம் கண்டுகொண்டுள்ளார். கோ.நடேசய்யர் மலையகம் நமது மண் என்ற நிலைபாட்டில் இருந்த நிலைமையை இந்தியாவுக்கு தாரைவார்த்தது இலங்கை இந்திய காங்கிரஸின் தொடக்கமே. அதனை ஜவகர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம் சாமர்த்தியமாக செய்து முடித்தது. இன்று நமக்குள்ள பாரிய பிரச்சினை ஊடகங்கள்தான். நமக்கானது எது தேவை என்பதை தீர்மானித்துவிடுகின்ற ஆக்கிரமிப்பு சக்தியாக ஊடகங்கள் திகழ்கின்றன. அதற்கு உதாரணம்தான் ‘மின்னல்’. எவ்வித அடிப்படையும் இல்லாது மலையக மக்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதனாலேயே ஒரு தனிநபர் அங்கிருந்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த ஊடக ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுபோல நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமுப்புகளுக்கு மத்தியில் மலையக தேசியம் பற்றிய முன்னெடுப்பைச் செய்ய வேண்டியுள்ளது. மலையக தேசியம் பற்றிய நீண்டதும் விரிவானதுமான கட்டுரை ஒன்றை லெனின் மதிவானம் இந்த நூலில் பதிவு செய்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.\nலெனின் மதிவானம் ஏற்புரையாற்றினார். மறைந்த இடதுசாரி தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் அன்றைய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்ததுடன் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் நிழற்படம் தாங்கிய நினைவுச்சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. குறித்த நூல் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – ச��னிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2015/02/", "date_download": "2021-01-19T12:53:23Z", "digest": "sha1:RE6OOTWQZJNZQZ4HCHD2XN3WCPKCBJPR", "length": 101625, "nlines": 264, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: February 2015", "raw_content": "\nவணக்கம். சீனப் புத்தாண்டு சில நாட்களுக்கு முன்பாய்ப் புலர்ந்துள்ளதென்று படித்தேன் ; இந்தாண்டு அவர்களது நம்பிக்கைகளின்படி செம்மறியாட்டின் வருஷமாம் நமக்கும் இது போன்ற நம்பிக்கைகளிருப்பின் இந்தாண்டை குதிரைகளின் ஆண்டென்று அறிவித்திருப்போம் நமக்கும் இது போன்ற நம்பிக்கைகளிருப்பின் இந்தாண்டை குதிரைகளின் ஆண்டென்று அறிவித்திருப்போம் அதிலும் இந்த மாதம் - திரும்பிய திசையெல்லாம் குதிரைகள் தலைகாட்டி வருவதால் வீட்டுக்குப் புறப்படத் தயாராகும் போது ஆபீஸ் வாசலில் குதிரைகளைத் தேடாத குறை தான் அதிலும் இந்த மாதம் - திரும்பிய திசையெல்லாம் குதிரைகள் தலைகாட்டி வருவதால் வீட்டுக்குப் புறப்படத் தயாராகும் போது ஆபீஸ் வாசலில் குதிரைகளைத் தேடாத குறை தான் மார்ஷல் டைகர் ஒரு பக்கம் 'லொக்கடி..லொக்கடி..' என்று குதிரையில் வலம் வருகிறார் என்றால் ; இன்னொரு திசையில் பௌன்சரும் 176 பக்கங்களுக்கு நகர்வலம் வருகிறார் திருவாளர் குதிரை மீதேறி மார்ஷல் டைகர் ஒரு பக்கம் 'லொக்கடி..லொக்கடி..' என்று குதிரையில் வலம் வருகிறார் என்றால் ; இன்னொரு திசையில் பௌன்சரும் 176 பக்கங்களுக்கு நகர்வலம் வருகிறார் திருவாளர் குதிரை மீதேறி 'அட..போங்கப்பா..' என்று இம்மாதத்து black & white இதழான ராபினின் 'எத்தர்களின் எல்லைக்குள்\" தலை நுழைத்தால் - அங்கேயும் கதைக்களம் டெக்சாஸ் மாநிலத்��ில் என்பதால் - அட்டைப்படத்திலேயே குதிரை மீதேறிய போலீஸ்காரர் காத்திருக்கிறார் So 'அவனின்றி ஓரணுவும் அசையாது So 'அவனின்றி ஓரணுவும் அசையாது ' என்பது உலகுக்கே பொருந்துமெனில் - 'குதிரையின்றி ஒரு ஹீரோவும் குப்பை கொட்டலாகாது ' என்பது உலகுக்கே பொருந்துமெனில் - 'குதிரையின்றி ஒரு ஹீரோவும் குப்பை கொட்டலாகாது ' என்பதே நம் காமிக்ஸ் நாயகர்களின் தாரக மந்திரமாய் இருக்க முடியும் போலும் ' என்பதே நம் காமிக்ஸ் நாயகர்களின் தாரக மந்திரமாய் இருக்க முடியும் போலும் கடந்த சாகஸத்தில் லார்கோ கூட குதிரைச் சவாரி செய்தாகி விட்ட நிலையில் - நரைமுடி நாயகரும், பச்சை குத்திய பார்ட்டியும் மாத்திரமே இந்த ஜோதியில் இன்னமும் ஐக்கியமாகாது இருக்கும் ஆசாமிகள் என்று நினைக்கிறேன் கடந்த சாகஸத்தில் லார்கோ கூட குதிரைச் சவாரி செய்தாகி விட்ட நிலையில் - நரைமுடி நாயகரும், பச்சை குத்திய பார்ட்டியும் மாத்திரமே இந்த ஜோதியில் இன்னமும் ஐக்கியமாகாது இருக்கும் ஆசாமிகள் என்று நினைக்கிறேன் \nJokes apart, இதோ மார்ச்சின் வண்ண இதழ் # 2-ன் அறிமுகப் படலம் நமது கிராபிக் நாவல் வரிசையில் (சந்தா B ) இதழ் நம்பர் 2-ம் இதுவே நமது கிராபிக் நாவல் வரிசையில் (சந்தா B ) இதழ் நம்பர் 2-ம் இதுவே சர்ப்பங்களின் சாபம் - 3 ஆல்பங்களில் பயணிக்கும் ஒரே கதையின் 176 பக்கங்களிலான தொகுப்பு சர்ப்பங்களின் சாபம் - 3 ஆல்பங்களில் பயணிக்கும் ஒரே கதையின் 176 பக்கங்களிலான தொகுப்பு கதையின் பக்க எண்ணிக்கை அதிகமென்ற போதிலும், பிரேக் இல்லா எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல 'தட தட'க்கும் சாகஸமிது கதையின் பக்க எண்ணிக்கை அதிகமென்ற போதிலும், பிரேக் இல்லா எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல 'தட தட'க்கும் சாகஸமிது பிடரியில் அறையும் வன்முறை பாணிகள் ; அந்நாட்களது கரடு முரடான வாழ்க்கைகளின் சித்தரிப்புகள் ; 'ஞே' என்று விழிக்கச் செய்த சில பல பகுதிகள் ; கையில்லாவிடினும் காதல் லீலைகளில் துளியும் சளைக்கா நாயகன் என்று இந்தக் கதையும் ஒரு சர்ச்சையின் குழந்தையாகவே களம் காணக் காத்துள்ளது பிடரியில் அறையும் வன்முறை பாணிகள் ; அந்நாட்களது கரடு முரடான வாழ்க்கைகளின் சித்தரிப்புகள் ; 'ஞே' என்று விழிக்கச் செய்த சில பல பகுதிகள் ; கையில்லாவிடினும் காதல் லீலைகளில் துளியும் சளைக்கா நாயகன் என்று இந்தக் கதையும் ஒரு சர்ச்சையின் குழந்தையாகவே களம் காணக் காத்துள்ளது முதல் இதழைப் போலவே இங்கும் அட்டகாச ஓவிய நுணுக்கங்கள் ; ரொம்பவே rustic கலரிங் பாணி ; அனல் பறக்கும் ஸ்கிரிப்ட் என்று அமைந்திருப்பதால் - இதனில் பணியாற்றுவது ஒரு அக்மார்க் சவாலாகவே அமைந்திருந்தது முதல் இதழைப் போலவே இங்கும் அட்டகாச ஓவிய நுணுக்கங்கள் ; ரொம்பவே rustic கலரிங் பாணி ; அனல் பறக்கும் ஸ்கிரிப்ட் என்று அமைந்திருப்பதால் - இதனில் பணியாற்றுவது ஒரு அக்மார்க் சவாலாகவே அமைந்திருந்தது வழக்கமாய் இத்தனை நீளமான கதையெனில் அதனை மொழிபெயர்த்திட குறைந்த பட்சம் 3 வாரங்ககளாவது பிடிக்கும் - வெகு சுலபமாய் வழக்கமாய் இத்தனை நீளமான கதையெனில் அதனை மொழிபெயர்த்திட குறைந்த பட்சம் 3 வாரங்ககளாவது பிடிக்கும் - வெகு சுலபமாய் அதிலும் 'மின்னும் மரணம்' மெகா இதழின் மீது ஒரு கண் சதா நேரமும் இருப்பது அவசியமாகும் இத்தருணத்தில் இன்னமும் கூடுதல் நேரத்தை விழுங்கக் கூடும் என்று தான் எதிர்பார்த்தேன் அதிலும் 'மின்னும் மரணம்' மெகா இதழின் மீது ஒரு கண் சதா நேரமும் இருப்பது அவசியமாகும் இத்தருணத்தில் இன்னமும் கூடுதல் நேரத்தை விழுங்கக் கூடும் என்று தான் எதிர்பார்த்தேன் ஆனால் இந்த firecracker ரகக் கதை பாணியின் சுவாரஸ்யமும் ; நிறையப் பக்கங்கள் மிகக் குறைவான வசனங்களோடு பயணிப்பதும் கைக்கோர்த்து ஒரே வாரத்தில் பணியை முடிக்க வழிவகுத்துத் தந்தன ஆனால் இந்த firecracker ரகக் கதை பாணியின் சுவாரஸ்யமும் ; நிறையப் பக்கங்கள் மிகக் குறைவான வசனங்களோடு பயணிப்பதும் கைக்கோர்த்து ஒரே வாரத்தில் பணியை முடிக்க வழிவகுத்துத் தந்தன ஓவரான புலமை இது போன்ற கதைகளுக்கு உபத்திரவமே என்ற பாலிசியை இம்முறையும் மறக்கவில்லை ; கதையினில் வரும் ஒரு சீனப் பெண்மணியின் வசனங்கள் நீங்கலாக ஓவரான புலமை இது போன்ற கதைகளுக்கு உபத்திரவமே என்ற பாலிசியை இம்முறையும் மறக்கவில்லை ; கதையினில் வரும் ஒரு சீனப் பெண்மணியின் வசனங்கள் நீங்கலாக அந்தப் பெண் கதை நெடுகிலும் தத்துவங்களாய் பொழியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதால் அவளுக்கு மட்டும் கலப்படமிலா சுத்தத் தமிழ் ஒதுக்கப்பட்டுள்ளது \nஇதோ - ஒரிஜினல் டிசைன்களோடு நமது கவர்பேஜ் முதல் பாகத்தின் அட்டைப்படம் நமது பின்னட்டையிலும், இரண்டாம் பாகத்து டிசைன் நமது front கவராகவும் வந்திருப்பது மாத்திரமே மாற்றம் என்று சொல்லலாம் முதல் பாகத்தின் அட்டைப்படம் நமது பின்னட்டையிலும், இரண்டாம் பாகத்து டிசைன் நமது front கவராகவும் வந்திருப்பது மாத்திரமே மாற்றம் என்று சொல்லலாம் முன்னட்டையின் ஒரு ஓரத்தில் பாவமாய் நிற்கும் அந்த நாய் இந்த ஆல்பத்தில் மட்டுமன்றி ; தொடரக் காத்திருக்கும் அடுத்த ஆல்பத்திலும் ஒரு முக்கிய பங்கேற்பதால் அதனை நீக்கத் தோன்றவில்லை முன்னட்டையின் ஒரு ஓரத்தில் பாவமாய் நிற்கும் அந்த நாய் இந்த ஆல்பத்தில் மட்டுமன்றி ; தொடரக் காத்திருக்கும் அடுத்த ஆல்பத்திலும் ஒரு முக்கிய பங்கேற்பதால் அதனை நீக்கத் தோன்றவில்லை வேதாளனோடு டெவில் (வாலி ) வலம் வந்த நாட்களுக்குப் பின்னே அட்டைப்படத்தில் மிஸ்டர். நாயார் ஒருவர் இடம்பிடிப்பதும் இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்..\nபௌன்சர் தொடரினில் தலை காட்டும் வில்லன்கள் அனைவருமே ஒரு மார்க்கமான கொடூரன்கள் என்பதை இம்முறையும் பார்த்திடத் தான் போகிறீர்கள் இதோ - துவக்கப் பக்கங்களிலேயே அரங்கேறும் ஒரு பகீர் ஆக்ஷன் sequence \nவர்ணக் கலவைகளும் ரொம்பவே ஒரு புராதன காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாய் - நிறைய pastel shades + நிறைய dark tones கொண்டிருப்பதைப் பார்க்கப் போகிறீர்கள் So பக்கங்களைப் புரட்டும் போதே கதையின் அந்த mood நம்மைத் தொற்றிக் கொள்வது நிகழக் காத்துள்ளது \nஎன்றேனும் ஒரு கரம் மசாலா நெடியோடு ஒரு சினிமா எடுக்க நம்முள் யாரேனும் தயாராகிடும் பட்சத்தில் இந்த பிரான்கோ-பெல்ஜியக் கையிலா காதலனை மறக்க முடியாதென்று நினைக்கிறேன் இப்போதைக்கு இந்த பில்டப் போதும் என்பதால் இந்த டீசர்களோடு பௌன்சர் புராணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அடுத்த topic பக்கமாய் நம் கவனத்தைத் திருப்புவோமா\n\"மின்னும் மரணம்\" முன்பதிவுகள் நம் இலக்கான 500-ஐத் தாண்டி ; இப்போது 600-ஐத் தொட்டு விடும் தொலைவில் நிற்பது சந்தோஷச் சேதி So ஏப்ரலின் மத்தியினில் நமது சப்பை மூக்காரின் இந்த மெகா இதழ் வெளிவருவது உறுதி So ஏப்ரலின் மத்தியினில் நமது சப்பை மூக்காரின் இந்த மெகா இதழ் வெளிவருவது உறுதி இன்னமும் ஒரே ஒரு பாகம் மட்டுமே டைப்செட்டிங் செய்யப்பட வேண்டிய நிலை என்பதால் அது முடிந்தான பின்னே எடிட்டிங் & பிராசசிங் பணிகளை ஜரூராய்த் துவங்கிடலாம் இன்னமும் ஒரே ஒரு பாகம் மட்டுமே டைப்செட்டிங் செய்யப்பட வேண்டிய நிலை என்பதால் அத�� முடிந்தான பின்னே எடிட்டிங் & பிராசசிங் பணிகளை ஜரூராய்த் துவங்கிடலாம் இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை ஆகையால் இதிலும் வழக்கமான நமது பார்முலாவைத் தேடிட வேண்டாமே \nஏப்ரலின் மறுபதிப்புப் படலமானது மி.மி.யோடு நிறைவு பெறுவதாக இல்லை ; துணைக்கு கறுப்பு-வெள்ளையில் நமது இரும்புக்கையாரும் ; லாரன்ஸ் -டேவிட் ஜோடியும் வரவுள்ளனர் -\n 'அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்பு போதுமே..' என்ற கொடி உயரப் பறப்பது தொடரவே செய்கிறது ' என்ற கொடி உயரப் பறப்பது தொடரவே செய்கிறது In fact நண்பரொருவர் - \"பொன்னியின் செல்வன்\" எத்தனை மறுபதிப்புகள் கண்டாலும் அதே ஒரிஜினல் நடையோடு தானே வருகிறது ; நீங்கள் மட்டும் அந்த golden oldie வசனங்களை மாற்ற நினைப்பது ஏனோ In fact நண்பரொருவர் - \"பொன்னியின் செல்வன்\" எத்தனை மறுபதிப்புகள் கண்டாலும் அதே ஒரிஜினல் நடையோடு தானே வருகிறது ; நீங்கள் மட்டும் அந்த golden oldie வசனங்களை மாற்ற நினைப்பது ஏனோ என்ற ஆதங்கத்தோடு எழுதியிருந்தார் பழமை மீது காதல் கொள்வதெல்லாம் ஒ.கே. தான் ; ஆனால் தவழப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் நம் வீட்டுச் சிறுசுகள் கிறுக்கி வைக்கும் ஆத்தி சூடிகளை - ஒரு காவியத்தோடு ஒப்பிடுவது அபத்தத்தின் உச்சமாகாதா அந்த nostalgia factor-ஐ ஓரிரு கணங்கள் கோணிப்பைக்குள் போட்டு மூடி விட்டு நிதானமாய் அந்நாட்களது நமது மொழிநடைகளைப் படித்துத் தான் பாருங்களேன் :\"மாயாவி சண்டை செய்தார்\"...; \"மாயாவி ஓங்கி ஒரு குத்து விட்டார்\" என்ற ரீதியிலான வரிகளைப் படிக்கும் போது பல்லெல்லாம் ஆடுவது எனக்கு மட்டும் தானா அந்த nostalgia factor-ஐ ஓரிரு கணங்கள் கோணிப்பைக்குள் போட்டு மூடி விட்டு நிதானமாய் அந்நாட்களது நமது மொழிநடைகளைப் படித்துத் தான் பாருங்களேன் :\"மாயாவி சண்டை செய்தார்\"...; \"மாயாவி ஓங்கி ஒரு குத்து விட்டார்\" என்ற ரீதியிலான வரிகளைப் படிக்கும் போது பல்லெல்லாம் ஆடுவது எனக்கு மட்டும் தானா 'தாக்குப் பிடிக்கவே முடியவில்லை' என்று பட்ட இடங்களில் மட்டும் கொஞ்சமாய் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன் ; நண்பர்களிடம் விளக்குமாற்றுப் பூசை வாங்கும் ஆபத்துள்ள போதில���ம் 'தாக்குப் பிடிக்கவே முடியவில்லை' என்று பட்ட இடங்களில் மட்டும் கொஞ்சமாய் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன் ; நண்பர்களிடம் விளக்குமாற்றுப் பூசை வாங்கும் ஆபத்துள்ள போதிலும் பிளைட் 731 கூடப் பரவாயில்லை ; கொ.மா.வில் நெருடல்கள் ஏராளமா - ஏராளம் \nஇனி வரும் நாட்களிலும், முழுசாய் எழுத நேரம் கிட்டுகிறதோ - இல்லையோ ; அவசியப்படும் மாற்றங்களை மட்டும் செய்திடவாவது நிச்சயம் முனைவோம் புதிதாய் இன்று இந்த மறுபதிப்புகளைப் படிக்கும் இள வாசகர்கள் கதையின் புராதனத்தைக் கண்டு பேஸ்த்தடித்துப் போவது பற்றாதென்று - சிலந்திவலை படர்ந்து கிடக்கும் வரிகளாலும் சங்கடத்துக்கு ஆளாகிட வேண்டாமே - ப்ளீஸ் புதிதாய் இன்று இந்த மறுபதிப்புகளைப் படிக்கும் இள வாசகர்கள் கதையின் புராதனத்தைக் கண்டு பேஸ்த்தடித்துப் போவது பற்றாதென்று - சிலந்திவலை படர்ந்து கிடக்கும் வரிகளாலும் சங்கடத்துக்கு ஆளாகிட வேண்டாமே - ப்ளீஸ் பிளைட் 731 கதையில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் விமானம் பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் போல ஊர் ஊராய் நின்று போவதெல்லாம் இன்றைய jet-setting தலைமுறைகளுக்கு தரையில் உருண்டு புரண்டு சிரிப்பை வரவழைக்கும் விஷயமாகிடும் ஆபத்துள்ள நிலையில் - இதிலாவது அவர்களைக் காப்பாற்றி விடும் சாக்கில் நாமும் கொஞ்சம் தலை தப்பிக் கொள்வோமே (பழமை விரும்பிடும்) நண்பர்களே பிளைட் 731 கதையில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் விமானம் பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் போல ஊர் ஊராய் நின்று போவதெல்லாம் இன்றைய jet-setting தலைமுறைகளுக்கு தரையில் உருண்டு புரண்டு சிரிப்பை வரவழைக்கும் விஷயமாகிடும் ஆபத்துள்ள நிலையில் - இதிலாவது அவர்களைக் காப்பாற்றி விடும் சாக்கில் நாமும் கொஞ்சம் தலை தப்பிக் கொள்வோமே (பழமை விரும்பிடும்) நண்பர்களே \"ஏற்றி விட்ட ஏணியை உதைக்கிறான் \" ; \"இவன் முத்திரை பழைய கதைகளிலும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் இதெல்லாம் செய்கிறான் \" என்ற அர்ச்சனைகள் வேண்டாமே - please \nஅப்புறம் சமீபமாய் வலைக்குள் தலைவிட்டிருந்த வேளையில் கண்ணில் பட்ட சில விஷயங்கள் நமக்கு சுவாரஸ்யம் தந்திடக் கூடுமென்று பட்டது அட்டைப்பட டிசைன்களில் படைப்பாளிகள் அதகளம் செய்திடும் பின்னணியைத் தான் சற்றே பாருங்களேன் \nஇது நாம் சுட்ட தோசை \nஇதே போல நாம் அவ்வப்போது, ஆங்காங்கே சுட்டுள்ள தோசைகள் நிறைய தேறும் அவற்றை நேரம் கிடைக்கும் போது எடுத்து விடப் பார்க்கிறேன் \nஇப்போதைக்கு சொப்பன உலகிற்கு நடையைக் கட்டுகிறேன் காலையில் நம்மவர்கள் மெல்போர்னில் கலக்கும் போது குறட்டை விட்டுக் கிடக்கக் கூடாதென்பதால் நாலு மணி நேரக் கோழித் தூக்கமாவது போட்டால் தான் உண்டு காலையில் நம்மவர்கள் மெல்போர்னில் கலக்கும் போது குறட்டை விட்டுக் கிடக்கக் கூடாதென்பதால் நாலு மணி நேரக் கோழித் தூக்கமாவது போட்டால் தான் உண்டு Adios for now all \nவணக்கம். நத்தை வேகத்தில் ஊர்ந்திடும் இன்டர்நெட் கொண்டதொரு இடத்தில் 2 நாட்கள் ஜாகை என்றான பின்னே, இன்றைய பதிவுக்கான பைல்களை ஆபீசிலிருந்து வரவழைப்பதே பொறுமையின் சோதனையாகிப் போனது பற்றாக்குறைக்கு நம்மவர்கள் அவற்றைப் பெரிய, பெரிய பைல்களாய் அனுப்பி வைக்க - சிண்டைப் பிய்க்காத குறை தான் பற்றாக்குறைக்கு நம்மவர்கள் அவற்றைப் பெரிய, பெரிய பைல்களாய் அனுப்பி வைக்க - சிண்டைப் பிய்க்காத குறை தான் ஆனால் இன்றைய தினம் ஒரு கிரிக்கெட் திருவிழாவின் துவக்கமாய் இருப்பதால் - நமது கவனங்கள் டி.வி.யைத் தாண்டி அதிகமிருக்கப் போவதில்லை எனும் போது இந்தப் பதிவை சுருக்கமானதொன்றாக அமைப்பதற்கு எனக்குக் கூடுதலாக ஒரு காரணம் கிட்டியுள்ளது ஆனால் இன்றைய தினம் ஒரு கிரிக்கெட் திருவிழாவின் துவக்கமாய் இருப்பதால் - நமது கவனங்கள் டி.வி.யைத் தாண்டி அதிகமிருக்கப் போவதில்லை எனும் போது இந்தப் பதிவை சுருக்கமானதொன்றாக அமைப்பதற்கு எனக்குக் கூடுதலாக ஒரு காரணம் கிட்டியுள்ளது So அனல் பறக்கும் அடிலைடில் நம்மவர்களின் ஆட்டத்தை ரசிப்பதன் மத்தியினில் இங்கே எட்டிப் பார்க்கும் நண்பர்களுக்கு - இதோ மார்ச்சின் மார்ஷல் \nஆகஸ்டில் வெளியான LMS இதழ் # 2-ல் துவங்கிய டைகரின் மார்ஷல் அவதாரத்தின் கிளைமாக்ஸ் பாகங்களே மார்சின் நமது வண்ண இதழின் முதலாவது So ஓவியர் வில்லியம் வான்சின் ஒரிஜினல் ஓவியத்தோடு வெளியாகும் \"வேங்கைக்கு முடிவுரையா So ஓவியர் வில்லியம் வான்சின் ஒரிஜினல் ஓவியத்தோடு வெளியாகும் \"வேங்கைக்கு முடிவுரையா \" அட்டைப்படத்தின் முதல் பார்வை இதோ :\nமுன்னட்டை + பின்னட்டை டிசைன்களை ஏற்கனவே நாம் முந்தய இதழ்களில் பயன்படுத்தி இருந்தாலும் - ஓவியர் வான்சின் unique ஸ்டைலினை மீண்டுமொருமுறை ரசிப்பதில் தவறிராது என்று நினைத்தேன் தவிர, ஓவியர் வ��ன்சின் கைவண்ணத்தில் மிளிரும் டைகரின் முகத்தை நம் ஒவியரென்றில்லை - வேறெந்த ஓவியரும் அப்படியே உல்டா செய்வதும் நடக்கிற காரியமல்ல என்பதால் உள்ளதை உள்ளபடியே விட்டு விட்டோம் தவிர, ஓவியர் வான்சின் கைவண்ணத்தில் மிளிரும் டைகரின் முகத்தை நம் ஒவியரென்றில்லை - வேறெந்த ஓவியரும் அப்படியே உல்டா செய்வதும் நடக்கிற காரியமல்ல என்பதால் உள்ளதை உள்ளபடியே விட்டு விட்டோம் \nமொத்தம் 3 பாகங்கள் கொண்ட இந்த மார்ஷல் டைகர் தொடரின் முதல் பாகம் LMS -ல் வெளிவந்துள்ள நிலையில் - எஞ்சி நிற்கும் பாகம் 2 & 3 -ன் தொகுப்பே இம்மாத இதழ் என்பதை நாம் அறிவோம். இதனில் பாகம் 2-க்கு மட்டுமே ஓவியர் வான்ஸ் சித்திரங்கள் போட்டுள்ளார் ; இறுதிப் பாகத்துக்கு மிஷெல் ரூஜ் ஓவியப் பொறுப்பினை ஏற்றுள்ளார் இதோ பாகம் 2-ன் உட்பக்க மாதிரி - வான்சின் அதகள சித்திரத் தரத்தோடு :\nமுதல்முறையாய் மழு மழு கன்னத்தோடு காட்சி தரும் டைகரைக் கண் குளிர ரசித்துக் கொள்வோமே... மார்ஷல் உடுப்புகளை இந்த இதழோடு தூக்கிக் கடாசி விடும் மனுஷன் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்குப் போகவிருக்கிறார் எனும் போது இந்த சவரம் செய்யப்பட வதனத்தை இன்னுமொருமுறை பார்க்க வாய்ப்புக் கிடைக்குமோ - என்னவோ மார்ஷல் உடுப்புகளை இந்த இதழோடு தூக்கிக் கடாசி விடும் மனுஷன் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்குப் போகவிருக்கிறார் எனும் போது இந்த சவரம் செய்யப்பட வதனத்தை இன்னுமொருமுறை பார்க்க வாய்ப்புக் கிடைக்குமோ - என்னவோ தொடர்வது கிளைமாக்ஸ் பாகமான \"ரணகள ராஜ்யத்திலிருந்து\" ஒரு டீசர் தொடர்வது கிளைமாக்ஸ் பாகமான \"ரணகள ராஜ்யத்திலிருந்து\" ஒரு டீசர் இதன் ஓவியங்களோ மிஷெல் ரூஜ் \nகாரணங்கள் ஏதோ தெரியவில்லை - ஆனால் 1993-ல் \"வேங்கைக்கு முடிவுரையா \" வெளியான நிலையில் - கிளைமாக்ஸ் உருவானது ஏழாண்டுகளுக்குப் பின்னர் தான் \" வெளியான நிலையில் - கிளைமாக்ஸ் உருவானது ஏழாண்டுகளுக்குப் பின்னர் தான் Limbo -வில் தொங்கிய தொடரை புது ஓவியர் + புது கலரிங் ஆர்டிஸ்ட் துணையோடு 2000-ல் தான்முடித்து வைத்துள்ளார்கள் Limbo -வில் தொங்கிய தொடரை புது ஓவியர் + புது கலரிங் ஆர்டிஸ்ட் துணையோடு 2000-ல் தான்முடித்து வைத்துள்ளார்கள் வான்சின் ஓவிய பாணி + அந்தப் பாகத்தின் கலரிங் பொறுப்பை ஏற்றிருந்த பெட்ராவின் பாணியும் - பின்னாட்களில் பாகம் 3-ன் creative டீமின் பா���ிக்கு முற்றிலும் வேறுபட்டிருப்பதால் - இந்த இதழில் இரு contrasting styles களை நாம் பார்க்கவிருக்கிறோம் வான்சின் ஓவிய பாணி + அந்தப் பாகத்தின் கலரிங் பொறுப்பை ஏற்றிருந்த பெட்ராவின் பாணியும் - பின்னாட்களில் பாகம் 3-ன் creative டீமின் பாணிக்கு முற்றிலும் வேறுபட்டிருப்பதால் - இந்த இதழில் இரு contrasting styles களை நாம் பார்க்கவிருக்கிறோம் சித்திர பாணிகள் எவ்விதமிருப்பினும், கதாசிரியரும், கதையின் முடிச்சும் ஒன்றே என்பதால் அந்தப் பரபரப்பான flow தொடர்ந்திடுகிறது சித்திர பாணிகள் எவ்விதமிருப்பினும், கதாசிரியரும், கதையின் முடிச்சும் ஒன்றே என்பதால் அந்தப் பரபரப்பான flow தொடர்ந்திடுகிறது தவிர, நமது சமீபத்திய ராசியோ - என்னவோ இப்போதெல்லாம் முக்குக்கொரு முத்தக் காட்சி அமைந்து போகின்றது கதைகளில் தவிர, நமது சமீபத்திய ராசியோ - என்னவோ இப்போதெல்லாம் முக்குக்கொரு முத்தக் காட்சி அமைந்து போகின்றது கதைகளில் இதனிலும் அந்த பாணி தொடர்கிறது - 'தளபதி'யின் 'பச்சக்' சாகசங்களோடு இதனிலும் அந்த பாணி தொடர்கிறது - 'தளபதி'யின் 'பச்சக்' சாகசங்களோடு எதெதிலோ 'தலை' - நம் தளபதிக்குக் கடும் போட்டி தரலாம் தான் ; ஆனால் இந்த டிபார்ட்மெண்டில் தளபதியை அடித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம் \nMore of tiger - தொடரும் ஏப்ரலின் இறுதிக்குள் \"மின்னும் மரணம்\" முழுத் தொகுப்பினையும் நம் சத்துக்கு நாம் வெளியிடத் தயாராகி வரும் நிலையில் - படைப்பாளிகளோ - கடந்த டிசம்பரில் 1456 பக்க ராட்சச டைகர் தொகுப்பு ஒன்றினை 69 யூரோ விலையில் வெளியிட்டுள்ளனர் \nஇளம் டைகர் கதைகளோடு துவங்கி ; மின்னும் மரணம் கதைகள் பதினொன்றையும் கொண்டு ; அப்படியே மிஸ்டர் ப்ளூபெர்ரி தொடரையும் தழுவிச் செல்லும் ராட்சசப் படைப்பு இது இதோ அதன் கதைகளின் பட்டியல் :\nகாலங்கள் ; ரசனைகள் ; கதைக்களங்கள் என சகலமும் நிறையவே மாறிப் போனாலும் - சில classic கதைகளுக்கு வரவேற்பு இன்னமும் மாறாது இருப்பது நிறைவாய் உள்ளது Old is Gold forever I guess... அடுத்த வாரம் வழக்கம் போலொரு நீண்ட பதிவோடு சிந்திப்போம் அது வரை - let's enjoy the cricket...\nவணக்கம். 'வலையுலகிற்கும், மாறுபட்ட அபிப்ராயங்களுக்கும், அவற்றைக் கையாளும் விதங்களுக்கும் நாம் செமையாய்த் தயாராகி விட்டோமே - என்னமோ, போடா மாதவா.. ' என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொள்ளும் போது - பொடெரென்று எங்கிருந்தாவது வி��க்குமாற்றுச் சாத்து விழுவதும் கூட இப்போதெல்லாம் பழக்கமாகிப் போய் விட்டது ' என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொள்ளும் போது - பொடெரென்று எங்கிருந்தாவது விளக்குமாற்றுச் சாத்து விழுவதும் கூட இப்போதெல்லாம் பழக்கமாகிப் போய் விட்டது எவ்ளோ அடிச்சாலும் \"வலிக்கலியே..\" என்று வெளியே பல்லைக் காட்டித் திரியும் கலையிலும் கூட ஓரளவிற்குத் தேர்ச்சி கண்டு விட்டேன் என்றே தான் சொல்ல வேண்டும் So 'எனது மேஜையில் நடந்து வரும் 'ரணகள ராஜ்ஜியத்தின்' எடிட்டிங் பணிகள் ஒரு பக்கமெனில் கடந்த நாலைந்து நாட்களாய் இங்கு அரங்கேறி வரும் வேறொரு வகையிலான 'ரணகள ராஜ்யத்தினைப்' பெரிதாய் நான் தலைக்குக் கொண்டு செல்லவில்லை தான் So 'எனது மேஜையில் நடந்து வரும் 'ரணகள ராஜ்ஜியத்தின்' எடிட்டிங் பணிகள் ஒரு பக்கமெனில் கடந்த நாலைந்து நாட்களாய் இங்கு அரங்கேறி வரும் வேறொரு வகையிலான 'ரணகள ராஜ்யத்தினைப்' பெரிதாய் நான் தலைக்குக் கொண்டு செல்லவில்லை தான் ஆனால் நம் பொருட்டு, நண்பர்களுக்குள் வாத-விவாதங்கள் ஓடி வருவதைப் பார்ப்பது தான் சங்கடமாய் உள்ளது \n\"2012 போல் இல்லை ; அச்சில் குறைபாடு \" என்பதே 'சொய்ங்' என பொத்தாம் பொதுவாய் வீசப்பட்டுள்ள கல் \" என்பதே 'சொய்ங்' என பொத்தாம் பொதுவாய் வீசப்பட்டுள்ள கல் அதன் பொருட்டு நண்பர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை முன்வைப்பதை ஆர்வத்துடன் பார்த்தேன் அதன் பொருட்டு நண்பர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை முன்வைப்பதை ஆர்வத்துடன் பார்த்தேன் ஒவ்வொரு விளக்கத்திலும் சாரமும், விஷய ஞானமும் நிறைந்து இருப்பதை ரசித்த அதே கணத்தில் நிஜமான பின்னணிகளை விளக்கிட்டால் என்னவென்று தோன்றியது ஒவ்வொரு விளக்கத்திலும் சாரமும், விஷய ஞானமும் நிறைந்து இருப்பதை ரசித்த அதே கணத்தில் நிஜமான பின்னணிகளை விளக்கிட்டால் என்னவென்று தோன்றியது இது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் வேலையாகவும் இருக்கலாம் ; என்னை உதைக்க நானே நயமான BATA பாதணிகளை எடுத்துத் தரும் நிகழ்வாகவும் இருக்கலாம் தான் இது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் வேலையாகவும் இருக்கலாம் ; என்னை உதைக்க நானே நயமான BATA பாதணிகளை எடுத்துத் தரும் நிகழ்வாகவும் இருக்கலாம் தான் ஆனால் வெளிப்படையாய் இருப்பதே எனக்குத் தெரிந்த ஒரே யுக்தி என்பதா���் இதன் பின்விளைவுகள் ; பின்னாத விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு எனது கொஞ்ச நஞ்ச உறக்கத்தையும் தொலைத்துக் கொள்ளப் போவதில்லை ஆனால் வெளிப்படையாய் இருப்பதே எனக்குத் தெரிந்த ஒரே யுக்தி என்பதால் இதன் பின்விளைவுகள் ; பின்னாத விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு எனது கொஞ்ச நஞ்ச உறக்கத்தையும் தொலைத்துக் கொள்ளப் போவதில்லை எனது விளக்கங்களைப் படித்து முடித்த பின்னே - 'நம்புற மாதிரி இல்லியே\" என்றோ - 'சப்பைக்கட்டு கட்டறான்' என்றோ காமிக்ஸ் Whatsapp க்ரூப்களில் சுடச் சுட \"ஞாயிறு ஸ்பெஷல்கள்\" தடதடக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் தெரிகின்ற போதிலும், நிஜத்தைச் சொல்லத் தயங்கிய தவறை நான் செய்வதாகயில்லை \nஅதே போல இந்த விளக்கங்கள், குரல் உயர்த்திப் \"போராட\" () முயற்சிக்கும் நண்பரின் பொருட்டு அல்ல - நிச்சயமாய் ) முயற்சிக்கும் நண்பரின் பொருட்டு அல்ல - நிச்சயமாய் உயரும் ஒவ்வொரு குரலுக்கும் நடுங்கிப் போய் என் அடிமடியைத் திறந்து காட்டுவதாக இருப்பின், நாள் முழுவதிலும் வேஷ்டியை சரி செய்வதைத் தாண்டி நான் வேறெதுவும் செய்திருக்க முடியாது உயரும் ஒவ்வொரு குரலுக்கும் நடுங்கிப் போய் என் அடிமடியைத் திறந்து காட்டுவதாக இருப்பின், நாள் முழுவதிலும் வேஷ்டியை சரி செய்வதைத் தாண்டி நான் வேறெதுவும் செய்திருக்க முடியாது நம் தரப்பிலும் நிச்சயமாய் நியாயம் இருக்கும் என்ற பொறுமையோடும், நம்பிக்கையோடும், நிஜம் என்னவென்று அறியாது உள்ளுக்குள்ளே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களின் திருப்திக்காக இந்த விளக்கப் படலம் \n2012-ல் வண்ணத்தில் மறுவருகை ; COMEBACK ஸ்பெஷல் என்றெல்லாம் நாம் துவங்கிய நாட்களில் ஆண்டின் சந்தாவே வெறும் ரூ.620 தான் அந்தத் தொகையைக் கூட 2012-ன் சென்னைப் புத்தக விழாவினில் நாம் முதல்முறையாக ஸ்டால் போட்டிருந்த தருணத்தில் - 'இனி சந்தா எவ்வளவு சார் அந்தத் தொகையைக் கூட 2012-ன் சென்னைப் புத்தக விழாவினில் நாம் முதல்முறையாக ஸ்டால் போட்டிருந்த தருணத்தில் - 'இனி சந்தா எவ்வளவு சார் ' என விஷ்வா கேட்ட பின்னர் அங்கேயே வைத்து ஒரு சின்ன மனக்கணக்கைப் போட்டுச் சொன்னேன் ' என விஷ்வா கேட்ட பின்னர் அங்கேயே வைத்து ஒரு சின்ன மனக்கணக்கைப் போட்டுச் சொன்னேன் முதல் இதழை ரூ.100 விலையில் வெளியிடும் போதும், \"இந்த விலை வாசகர்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்குமா முதல் இதழை ரூ.100 விலையில் வெளியிடும் போதும், \"இந்த விலை வாசகர்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்குமா \" ; இந்தக் கதைகள் ஒ.கே.தானா \" ; இந்தக் கதைகள் ஒ.கே.தானா \" ; \"பிரின்சின் கதை சப்பையாக உள்ளதே ; லக்கி லூக்கின் புதுக் கதையில் அந்த லேட்டஸ்ட் கலரின் பாணி சூப்பர்-டூப்பராக இருந்தாலும் கதை ரொம்ப சுமாராக உள்ளதே \" ; \"பிரின்சின் கதை சப்பையாக உள்ளதே ; லக்கி லூக்கின் புதுக் கதையில் அந்த லேட்டஸ்ட் கலரின் பாணி சூப்பர்-டூப்பராக இருந்தாலும் கதை ரொம்ப சுமாராக உள்ளதே \" என்ற ரீதியில் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள் குடியிருந்தன \" என்ற ரீதியில் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள் குடியிருந்தன \"அந்தப் பெயருக்காகவாச்சும் வண்டி ஓடாதா- என்ன \"அந்தப் பெயருக்காகவாச்சும் வண்டி ஓடாதா- என்ன ; எதற்கும் இருந்து விட்டுப் போகட்டுமே ; எதற்கும் இருந்து விட்டுப் போகட்டுமே \" என்ற சிந்தனையில் தான் மாயாவியின் நீளமான black & white கதையினை COMEBACK ஸ்பெஷலில் ஓட்டுச் சேர்த்திருந்தேன் \" என்ற சிந்தனையில் தான் மாயாவியின் நீளமான black & white கதையினை COMEBACK ஸ்பெஷலில் ஓட்டுச் சேர்த்திருந்தேன் கலர் வெளியீடுகளுக்குள் கால் பதித்த நாட்களில் நம்மிடமிருந்த திட்டமிடலின் எல்லைகள் அவ்வளவுக்குள் தான் இருந்தன கலர் வெளியீடுகளுக்குள் கால் பதித்த நாட்களில் நம்மிடமிருந்த திட்டமிடலின் எல்லைகள் அவ்வளவுக்குள் தான் இருந்தன COMEBACK SPL ; LARGO ; DOUBLE THRILL ; WILD WEST மற்றும் தங்கக் கல்லறை என ஐந்தே வண்ண வெளியீடுகள் ; மிச்சம் மீதியெல்லாம் பத்து ரூபாய் விலையிலான black & white இதழ்களே என்று தான் முதல் ஆண்டைக் கடக்க திட்டமிட்டிருந்தோம் \nஇருநூறு ரூபாய்க்கே 852 பக்கங்கள் அவசியமாகியிருந்த அந்த (இரத்தப் படல ) நாட்களில் - தொடர் வண்ண இதழ்கள் ; தொடர் 100 ரூபாய் விலைகள் என்பதெல்லாம் நினைக்கவே பயம் தந்த முயற்சிகள் மொத்தமாய் முகவர்கள் நம்மைக் கைவிட்டிருந்த நாட்களவை என்பதையும் ; நமது நம்பகத்தன்மை ( மொத்தமாய் முகவர்கள் நம்மைக் கைவிட்டிருந்த நாட்களவை என்பதையும் ; நமது நம்பகத்தன்மை () லெமூரியாக் கண்டத்தோடு காணாது போயிருந்த சங்கதி என்பதையும் இங்கே நினைவூட்டுகிறேன் ) லெமூரியாக் கண்டத்தோடு காணாது போயிருந்த சங்கதி என்பதையும் இங்கே நினைவூட்டுகிறேன் In fact - 2013-ல் NBS வெளியாகி ; ��ொடர்ச்சியாய் மற்ற இதழ்களும் வெளிவரத் துவங்கிய வரையிலும் - ஒரு விரல் கிருஷ்ணாராவை விட 'வரும்..ஆனா வராது' காமெடியில் அதிகம் உருண்டது எனது சொட்டைத் தலையாக தான் இருக்கும் என்பதில் இரகசியமேது In fact - 2013-ல் NBS வெளியாகி ; தொடர்ச்சியாய் மற்ற இதழ்களும் வெளிவரத் துவங்கிய வரையிலும் - ஒரு விரல் கிருஷ்ணாராவை விட 'வரும்..ஆனா வராது' காமெடியில் அதிகம் உருண்டது எனது சொட்டைத் தலையாக தான் இருக்கும் என்பதில் இரகசியமேது 'வாசகர்களோடு ஞாயிறுகளில் போன் பேசுகிறேன் பேர்வழி' என நான் ஆர்வக் கோளாறு காட்டிய நாட்களில், நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே 'சேர்ந்தார் போல நாலு இதழ்களைப் போட்டுட்டு அப்புறமா இந்த பீலாலாம் விடச் சொல்லு' என்று 'அன்பான' பின்னணிக் குரல் ஒலித்ததும் உண்டு 'வாசகர்களோடு ஞாயிறுகளில் போன் பேசுகிறேன் பேர்வழி' என நான் ஆர்வக் கோளாறு காட்டிய நாட்களில், நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே 'சேர்ந்தார் போல நாலு இதழ்களைப் போட்டுட்டு அப்புறமா இந்த பீலாலாம் விடச் சொல்லு' என்று 'அன்பான' பின்னணிக் குரல் ஒலித்ததும் உண்டு So இதுவொரு make or break சூழ்நிலை என்பதையும், இங்கே சொதப்பினால் மானம் மொத்தமாய்க் கப்பல், ரயில், ராக்கெட் ஏறி விடும் என்பதாலும் - மறுவருகையின் முதல் ஆண்டின் சகல ஸ்பெஷல் வெளியீடுகளுக்கும் நாம் சுத்தமாய்க் கணக்குப் பார்க்கவே இல்லை என்பது தான் நிஜம் So இதுவொரு make or break சூழ்நிலை என்பதையும், இங்கே சொதப்பினால் மானம் மொத்தமாய்க் கப்பல், ரயில், ராக்கெட் ஏறி விடும் என்பதாலும் - மறுவருகையின் முதல் ஆண்டின் சகல ஸ்பெஷல் வெளியீடுகளுக்கும் நாம் சுத்தமாய்க் கணக்குப் பார்க்கவே இல்லை என்பது தான் நிஜம் அந்த COMEBACK ஸ்பெஷலில் சுமார் 300 பக்கங்கள் என்று ஞாபகம் அந்த COMEBACK ஸ்பெஷலில் சுமார் 300 பக்கங்கள் என்று ஞாபகம் வெறும் 1600 பிரதிகள் அச்சிடப்பட்ட அந்த இதழை அன்றைய விலைவாசிகளில் கூட - ரூ.100-க்கு உற்பத்தி செய்ய துளி கூட வாய்ப்பே கிடையாது வெறும் 1600 பிரதிகள் அச்சிடப்பட்ட அந்த இதழை அன்றைய விலைவாசிகளில் கூட - ரூ.100-க்கு உற்பத்தி செய்ய துளி கூட வாய்ப்பே கிடையாது ஆனால் இனியொருமுறை 'ஹி..ஹி..' - \"இதழ்கள் தாமதம்\" ; \"விற்பனை மந்தம்\" என்றெல்லாம் அசடு வழிந்து நிற்கவே கூடாது என்ற வைராக்கியம் மட்டும் என்னை உந்தித் தள்ள - முதலாண்டின் லாப-��ஷ்டக் கணக்கு கணிசமான சிகப்பில் கரை ஒதுங்கிய போதிலும் அதனை நான் மௌனமாய் முழுங்கிக் கொண்டேன் ஆனால் இனியொருமுறை 'ஹி..ஹி..' - \"இதழ்கள் தாமதம்\" ; \"விற்பனை மந்தம்\" என்றெல்லாம் அசடு வழிந்து நிற்கவே கூடாது என்ற வைராக்கியம் மட்டும் என்னை உந்தித் தள்ள - முதலாண்டின் லாப-நஷ்டக் கணக்கு கணிசமான சிகப்பில் கரை ஒதுங்கிய போதிலும் அதனை நான் மௌனமாய் முழுங்கிக் கொண்டேன் \"விலை அதிகம் \" என்ற சிந்தனை எந்த விதத்திலும் உங்களுக்குத் தோன்றிடவே கூடாது என்ற பயமே பிரதானமாய் நின்றது \nசரி..இந்தக் கதைக்கும், அச்சுத் தரம் பற்றிய சர்ச்சைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கத் துவங்கும் முன்னே நானே விஷயத்துக்கு வருகிறேன் \n' என்றோ ; \"மோசம் \" என்றோ சொல்லும் வேளைகளில் அந்தப் பெருமையோ / சிறுமையோ அச்சுக்கு ஒரு படி முன்னேயுள்ள PRE-PRESS என்ற பிராசசிங் பிரிவிற்கும் பெருமளவு சாரும் என்பது நிறைய கவனங்களை ஈர்க்கா ஒரு விஷயம் \" என்றோ சொல்லும் வேளைகளில் அந்தப் பெருமையோ / சிறுமையோ அச்சுக்கு ஒரு படி முன்னேயுள்ள PRE-PRESS என்ற பிராசசிங் பிரிவிற்கும் பெருமளவு சாரும் என்பது நிறைய கவனங்களை ஈர்க்கா ஒரு விஷயம் 2012-ல் அந்த வண்ண இதழ்களை நாம் பிராசசிங் செய்த விதங்கள் சகலமுமே மிக விலையுயர்ந்த பாணிகள் 2012-ல் அந்த வண்ண இதழ்களை நாம் பிராசசிங் செய்த விதங்கள் சகலமுமே மிக விலையுயர்ந்த பாணிகள் அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் அச்சுத் தரம் சராசரியை விட நிச்சயம் சில பல படிகள் மேலேயிருக்கும் அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் அச்சுத் தரம் சராசரியை விட நிச்சயம் சில பல படிகள் மேலேயிருக்கும் அந்த முறையினில் அச்சுக்குப் பயன்படுத்தப்படும் பிளேட்கள் முதற்கொண்டு அயல்நாட்டு இறக்குமதிகள் தான் அந்த முறையினில் அச்சுக்குப் பயன்படுத்தப்படும் பிளேட்கள் முதற்கொண்டு அயல்நாட்டு இறக்குமதிகள் தான் இது பற்றாதென்று அந்த நாட்களில் நம்மிடம் இன்னுமொரு துருப்புச் சீட்டும் தற்செயலாய் கைவசம் இருந்தது இது பற்றாதென்று அந்த நாட்களில் நம்மிடம் இன்னுமொரு துருப்புச் சீட்டும் தற்செயலாய் கைவசம் இருந்தது நமது இன்னொரு தொழில் second hand அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதும் கூட என்பதால், உயர்விலையிலான மிஷின்கள் எப்போதாவது நம்மிடம் கைவசம் இருப்பது உண்டு நமது இன்னொரு தொழில் second hand அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதும் கூட என்பதால், உயர்விலையிலான மிஷின்கள் எப்போதாவது நம்மிடம் கைவசம் இருப்பது உண்டு 2012-ல் அது போல் ஸ்டாக்கில் இருந்ததொரு மிஷின் விற்காது மொக்கை போட்டுக் கொண்டு கிடந்ததால் - அதனை install செய்து trial பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருந்தோம் 2012-ல் அது போல் ஸ்டாக்கில் இருந்ததொரு மிஷின் விற்காது மொக்கை போட்டுக் கொண்டு கிடந்ததால் - அதனை install செய்து trial பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருந்தோம் 'சரி..சும்மா நிற்கும் மிஷின் தானே... 'சரி..சும்மா நிற்கும் மிஷின் தானே... விற்கும் வரைக்கும் அதில் அச்சிடுவோமே விற்கும் வரைக்கும் அதில் அச்சிடுவோமே ' என்ற எண்ணத்தில் நமது வண்ண இதழ்களை அதனில் அச்சிட்டு விட்டு அப்புறம் மூடாக்குப் போட்டு மூடி விடுவோம் ' என்ற எண்ணத்தில் நமது வண்ண இதழ்களை அதனில் அச்சிட்டு விட்டு அப்புறம் மூடாக்குப் போட்டு மூடி விடுவோம் So - imported paper ; high-end pre-press ; imported plates ; imported inks ; young printing machine என்ற கூட்டணி தற்செயலாய் நமக்குக் கிட்டியிருந்தது என்பதால் அதன் பலன்கள் 'பளிச' ரகத்தில் அமைந்ததில் வியப்பில்லை \n2012-ன் இறுதியில் NBS என்ற மெகா இதழை அறிவிக்கும் அளவுக்கு நாம் முன்னேறியிருந்தோம் என்பதால் அந்த இதழுக்கும் அதே pre-press பாணிகள் தொடர்ந்தன ஆனால் மாதந்தோறும் அந்த பிராசசிங் பில்களுக்குப் பணம் கொடுக்கும் வேளைகளில் நான் பிச்சை எடுக்காத குறை தான் ஆனால் மாதந்தோறும் அந்த பிராசசிங் பில்களுக்குப் பணம் கொடுக்கும் வேளைகளில் நான் பிச்சை எடுக்காத குறை தான் NBS தந்த உற்சாகம் தொடர்ந்து மார்ச் 2013 வரையிலும் நஷ்டத்தின் பரிமாணங்களை மேஜை விரிப்புக்குக் கீழே பதுக்கிப் பதுக்கி வைக்கச் செய்தது NBS தந்த உற்சாகம் தொடர்ந்து மார்ச் 2013 வரையிலும் நஷ்டத்தின் பரிமாணங்களை மேஜை விரிப்புக்குக் கீழே பதுக்கிப் பதுக்கி வைக்கச் செய்தது ஆனால் என்ன தான் இதுவொரு குடும்பத் தொழில் என்றாலும் - அண்ணனின் வறட்டுப் பிடிவாதம் ஏற்படுத்தும் தொடர் நஷ்டங்களை தம்பி சகித்துக் கொண்டே இருப்பது எத்தனை காலம் தான் தொடர்ந்திட முடியும் ஆனால் என்ன தான் இதுவொரு குடும்பத் தொழில் என்றாலும் - அண்ணனின் வறட்டுப் பிடிவாதம் ஏற்படுத்தும் தொடர் நஷ்டங்களை தம்பி சகித்துக் கொண்டே இருப்பது எத்தனை காலம் தான் தொடர்ந்திட முடியும் மார்ச் 31-ல் அந்தக் கணக்காண்டின் முடிவுகளைத் தோராயமாய்ப் பார்க்கும் போதே - செலவினங்களைக் கணிசமாய்க் குறைக்க வழி கண்டுபிடிக்காவிட்டால் கதை கந்தலாகிப் போகும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது மார்ச் 31-ல் அந்தக் கணக்காண்டின் முடிவுகளைத் தோராயமாய்ப் பார்க்கும் போதே - செலவினங்களைக் கணிசமாய்க் குறைக்க வழி கண்டுபிடிக்காவிட்டால் கதை கந்தலாகிப் போகும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது பற்றாக்குறைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு 51 ரூபாய் சுமாருக்கு இருந்து வந்த அன்னியச் செலாவணியின் மதிப்பும் பகீர் பகீரென்று உயரத் தொடங்கிய போது நமது பற்கள் இன்னும் அதிகம் ஆட்டம் காணத் தொடங்கின பற்றாக்குறைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு 51 ரூபாய் சுமாருக்கு இருந்து வந்த அன்னியச் செலாவணியின் மதிப்பும் பகீர் பகீரென்று உயரத் தொடங்கிய போது நமது பற்கள் இன்னும் அதிகம் ஆட்டம் காணத் தொடங்கின கதைகள் ; அச்சுக் காகிதம் ; இன்க் ; பிளேட் என சகலமும் வெளிநாட்டு இறக்குமதி என்பதால், ஒவ்வொரு மாதமும் எனது திட்டமிடல்கள் மண்ணைக் கவ்வத் தொடங்கின \nSo எங்கெங்கு முடியுமோ - அங்கங்கு செலவுகளுக்குக் கத்திரி போடுவது ; அல்லது விலையைப் 'படக்' கென ஏற்றுவது ...என்பதைத் தாண்டி நம் முன்னே பெரியதொரு choice இருக்கவில்லை 'ஆண்டுச் சந்தா' என வசூலித்து விட்டு, சிறுகச் சிறுக நமது இதழ்களுக்கொரு credibility வளர்த்து வரும் வேளையில் - விலையை நடுவாக்கில் கூட்டுவது நிச்சயமாய் அசிங்கமாக இருக்கும் என்பதால் cost cutting என்ற சாலையிலே செல்வதென்று தீர்மானித்தேன் 'ஆண்டுச் சந்தா' என வசூலித்து விட்டு, சிறுகச் சிறுக நமது இதழ்களுக்கொரு credibility வளர்த்து வரும் வேளையில் - விலையை நடுவாக்கில் கூட்டுவது நிச்சயமாய் அசிங்கமாக இருக்கும் என்பதால் cost cutting என்ற சாலையிலே செல்வதென்று தீர்மானித்தேன் திரும்பிப் பார்க்கையில் அது சரியான தீர்மானம் தானா திரும்பிப் பார்க்கையில் அது சரியான தீர்மானம் தானா ; அன்றே விலையை ஏற்றி விட்டு அதே தரத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா ; அன்றே விலையை ஏற்றி விட்டு அதே தரத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் என்னிடம் விடையில்லை என்ற கேள்விகளுக��கெல்லாம் சத்தியமாய் என்னிடம் விடையில்லை பெரும் பதிப்பகங்களைப் போல திட்டமிடவோ ; விவாதம் செய்து தீர்மானங்களை எட்டிப் பிடிக்கவோ இங்கு ஆள் ஏது பெரும் பதிப்பகங்களைப் போல திட்டமிடவோ ; விவாதம் செய்து தீர்மானங்களை எட்டிப் பிடிக்கவோ இங்கு ஆள் ஏது நானே ராஜா..நானே..மந்திரி..நானே டவாலியும் கூட எனும் போது என் சக்திக்கு உட்பட்ட தீர்மானங்களே நம் இதழ்களின் பாதைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகிப் போகின்றன நானே ராஜா..நானே..மந்திரி..நானே டவாலியும் கூட எனும் போது என் சக்திக்கு உட்பட்ட தீர்மானங்களே நம் இதழ்களின் பாதைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகிப் போகின்றன இதுவொரு வரமா ; இந்த நவீன யுகத்தினில் இன்னமும் இது போன்ற archaic நிர்வாக முறைகள் கொண்டு செல்லுமா என்பதெல்லாம் சுவாரஸ்யமான விவாதத் தலைப்பாக இருந்திட முடியும் என்பதெல்லாம் சுவாரஸ்யமான விவாதத் தலைப்பாக இருந்திட முடியும் ஆனால் முடிந்தளவுக்கு என் சிந்தனைகளை மாறி வரும் ரசனைகளுக்கேற்ப adapt செய்து கொள்ள முயற்சிக்கத் தான் செய்து வருகிறேன் ஆனால் முடிந்தளவுக்கு என் சிந்தனைகளை மாறி வரும் ரசனைகளுக்கேற்ப adapt செய்து கொள்ள முயற்சிக்கத் தான் செய்து வருகிறேன் அடுத்த தலைமுறைக்கு நான் வழிவிடும் வேளை வாகாகப் புலரும் போது - maybe இது போன்ற குழப்பங்கள் தொடராது போகலாம் அடுத்த தலைமுறைக்கு நான் வழிவிடும் வேளை வாகாகப் புலரும் போது - maybe இது போன்ற குழப்பங்கள் தொடராது போகலாம் ஆனால் அது வரையிலும் என்னையும், எனது செயல்முறைகளையும் சகித்தாக வேண்டிப் போகிறது \nGetting back on track, பிராசசிங்கில் செய்திடக் கூடிய மாற்றங்கள் தான் முதல் இலக்காகிப் போயின - நமது Operation cost cutting -ல் சற்றே அடுத்த லெவல் pre-press பாணி ; இந்திய பிளேட்கள் என்ற தவிர்க்க இயலா மாற்றம் முதலில் நிகழ, பக்கக் குறைப்புகள் தொடர்ந்தன சற்றே அடுத்த லெவல் pre-press பாணி ; இந்திய பிளேட்கள் என்ற தவிர்க்க இயலா மாற்றம் முதலில் நிகழ, பக்கக் குறைப்புகள் தொடர்ந்தன சரியாக அதே தருணத்தில், அதுவரையிலும் விற்பனையாகாது கிடந்த நமது உயர்விலையிலான மிஷினும் விற்பனையாகியதால் - நாம் எப்போதும் பயன்படுத்தும் normal இயந்திரத்திலேயே பணிகளைத் தொடரத் துவங்கினோம் - 2013-ன் ஏப்ரல் இதழான \"டைகர் ஸ்பெஷல்\" முதல் சரியாக அதே தருணத்தில், அதுவரையிலும் விற்பனையாகாது கிடந்த நமது உயர்விலையிலான மிஷினும் விற்பனையாகியதால் - நாம் எப்போதும் பயன்படுத்தும் normal இயந்திரத்திலேயே பணிகளைத் தொடரத் துவங்கினோம் - 2013-ன் ஏப்ரல் இதழான \"டைகர் ஸ்பெஷல்\" முதல் (நார்மல் இயந்திரமென்ற உடனே இது பேரீச்சம்பழத்தின் ஈடென்று நினைத்திட வேண்டாமே - இதன் விலையே நெருக்கி 30 இலட்சம் (நார்மல் இயந்திரமென்ற உடனே இது பேரீச்சம்பழத்தின் ஈடென்று நினைத்திட வேண்டாமே - இதன் விலையே நெருக்கி 30 இலட்சம் ) சற்றே மாறுபட்ட டெக்னாலஜி கொண்ட மிஷினில் அதுவரையிலும் அச்சான நமது வண்ண இதழ்களை, நார்மலான மிஷினில் பிரிண்ட் செய்ய நம்மவர்கள் தடுமாறத் தான் செய்தார்கள் ) சற்றே மாறுபட்ட டெக்னாலஜி கொண்ட மிஷினில் அதுவரையிலும் அச்சான நமது வண்ண இதழ்களை, நார்மலான மிஷினில் பிரிண்ட் செய்ய நம்மவர்கள் தடுமாறத் தான் செய்தார்கள் \"இரத்தத் தடம்\" சொதப்பியது இப்படித் தான் \"இரத்தத் தடம்\" சொதப்பியது இப்படித் தான் தவிர அந்தத் தருணத்தில் பணியாட்களிலும் அனுபவசாலிகள் குறைவாய் இருந்திட 2013-ன் நிறைய இதழ்கள் 'தொட்டுக்கோ-துடைச்சுக்கோ' பாணியில் தான் கரை சேர்ந்தன தவிர அந்தத் தருணத்தில் பணியாட்களிலும் அனுபவசாலிகள் குறைவாய் இருந்திட 2013-ன் நிறைய இதழ்கள் 'தொட்டுக்கோ-துடைச்சுக்கோ' பாணியில் தான் கரை சேர்ந்தன இது தொடர்பாய் அந்நாட்களிலேயே நாமொரு நீண்ட விவாத மேடையை சந்தித்தது கூட நினைவிருக்கலாம் இது தொடர்பாய் அந்நாட்களிலேயே நாமொரு நீண்ட விவாத மேடையை சந்தித்தது கூட நினைவிருக்கலாம் ஆனால் \"சிப்பாயின் சுவடுகள்\" வெளியான தருணம் முதலே புதிய பிரிண்டர் குமார் பணியில் சேர்ந்திட - கொஞ்சம் கொஞ்சமாய் அச்சின் சிக்கல்களை களையத் தொடங்கினோம். 2014-ன் வெளியீடுகளில் \"ஆத்மாக்கள் அடங்குவதில்லை\" ; \"நள்ளிரவு நங்கை\" ; \"உயரே ஒரு ஒற்றைக் கழுகு\" ஆகிய 3 இதழ்களைத் தவிர, பாக்கி எல்லாமே சிக்கல்களின்றி தயாராகின ஆனால் \"சிப்பாயின் சுவடுகள்\" வெளியான தருணம் முதலே புதிய பிரிண்டர் குமார் பணியில் சேர்ந்திட - கொஞ்சம் கொஞ்சமாய் அச்சின் சிக்கல்களை களையத் தொடங்கினோம். 2014-ன் வெளியீடுகளில் \"ஆத்மாக்கள் அடங்குவதில்லை\" ; \"நள்ளிரவு நங்கை\" ; \"உயரே ஒரு ஒற்றைக் கழுகு\" ஆகிய 3 இதழ்களைத் தவிர, பாக்கி எல்லாமே சிக்கல்களின்றி தயாராகின இவை மூன்றுமே மாறுபட்ட சைஸ் என்பதால் அதற்கு இன்னமும் கூடுதலாய் க���னம் செலுத்தத் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன் இவை மூன்றுமே மாறுபட்ட சைஸ் என்பதால் அதற்கு இன்னமும் கூடுதலாய் கவனம் செலுத்தத் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன் அதே போல - pre-press பாணியின் மாற்றங்களையும் அச்சுத் தரத்தில் அதிகமாய்ப் பிரதிபலிக்க அனுமதிக்காது இத்துறையில் புத்தம் புது மிஷின்களாய் வைத்திருக்கும் processing நிறுவனங்களையாகத் தேடித் தேடி வேலை கொடுத்து வருகிறோம் இப்போதெல்லாம் அதே போல - pre-press பாணியின் மாற்றங்களையும் அச்சுத் தரத்தில் அதிகமாய்ப் பிரதிபலிக்க அனுமதிக்காது இத்துறையில் புத்தம் புது மிஷின்களாய் வைத்திருக்கும் processing நிறுவனங்களையாகத் தேடித் தேடி வேலை கொடுத்து வருகிறோம் இப்போதெல்லாம் LMS இதழின் பணிகள் தொடங்கிய போது கூட பிராசஸிங் செய்பவர்களை அதீத கவனம் எடுத்துக் கொள்ளக் கோரி வேலை வாங்கினோம் LMS இதழின் பணிகள் தொடங்கிய போது கூட பிராசஸிங் செய்பவர்களை அதீத கவனம் எடுத்துக் கொள்ளக் கோரி வேலை வாங்கினோம் அதன் அச்சுப் பணிகளின் போது நானும் விடிய, விடிய அச்சுக் கூடமே கதியெனக் கிடக்க - நமது நார்மலான மிஷினிலேயே, நம் பணியாட்கள் மிரட்டலான தரத்தை சாத்தியமாக்கினார்கள் அதன் அச்சுப் பணிகளின் போது நானும் விடிய, விடிய அச்சுக் கூடமே கதியெனக் கிடக்க - நமது நார்மலான மிஷினிலேயே, நம் பணியாட்கள் மிரட்டலான தரத்தை சாத்தியமாக்கினார்கள் 'புளுகுகிறான்.. LMS இதழை உள்ளே அச்சிட்டிருக்க வாய்ப்பில்லை ; நிச்சயமாய் outsource செய்திருப்பார்கள் \" என்று சாதிக்கக் காத்திருக்கும் \"அன்பர்களின்\" பொருட்டு நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யும் முஸ்தீபுகளில் எல்லாம் இறங்கப் போவதில்லை \" என்று சாதிக்கக் காத்திருக்கும் \"அன்பர்களின்\" பொருட்டு நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யும் முஸ்தீபுகளில் எல்லாம் இறங்கப் போவதில்லை ஆனால் சத்தியமான நிஜம் அதுவே என்பது ஆண்டவனுக்கும் , எங்கள் அணியின் முழுமைக்கும் தெரியும்\nஇதை விடவும் உயர்தர இயந்திரம் வாங்கிட கோடியில் முதலீடு அவசியமாகும் சிவகாசியிலும் சரி ; மொத்தத்துக்கே அச்சுத் தொழில் இன்றுள்ள நிலைக்கும் சரி - அத்தகைய முதலீடுகள் மண்ணைக் கவ்வ உறுதியான வழிமுறை என்ற நிலை சிவகாசியிலும் சரி ; மொத்தத்துக்கே அச்சுத் தொழில் இன்றுள்ள நிலைக்கும் சரி - அத்தகைய மு���லீடுகள் மண்ணைக் கவ்வ உறுதியான வழிமுறை என்ற நிலை 'சரி - outsource செய்து அச்சிட்டு வாங்க வேண்டியது தானே 'சரி - outsource செய்து அச்சிட்டு வாங்க வேண்டியது தானே ' என்ற கேள்விக்கான பதில் நமது தற்போதைய ரொக்கப் பணப் புளக்க pattern-ல் உள்ளது ' என்ற கேள்விக்கான பதில் நமது தற்போதைய ரொக்கப் பணப் புளக்க pattern-ல் உள்ளது ஆண்டின் துவக்கத்தில் உங்களிடமிருந்து கிட்டும் சந்தாத் தொகைகளின் 90% ஆண்டின் கதைக் கொள்முதல்களுக்கே சரியாகி விடும் ஆண்டின் துவக்கத்தில் உங்களிடமிருந்து கிட்டும் சந்தாத் தொகைகளின் 90% ஆண்டின் கதைக் கொள்முதல்களுக்கே சரியாகி விடும் பௌன்சர் தொடரா - மொத்தமாய் எல்லாக் கதைகளுக்கும் பணம் கட்டியாக வேண்டும் ; மும்மூர்த்திகளின் மறுபதிப்பா கட்டுடா மொத்தமாய் So உங்கள் வரவுகளை சேதாரமின்றிப் பத்திரப்படுத்தி படைப்பாளிகளுக்கு அனுப்பினால் தான் சக்கரங்கள் சுற்றவே வழி பிறக்கும் இந்தாண்டு சந்தாத் தொகைகளை பிரத்யேகமாய் Sunshine Library கணக்கிற்குக் கொண்டு சென்றதன் காரணமே இது தான் இந்தாண்டு சந்தாத் தொகைகளை பிரத்யேகமாய் Sunshine Library கணக்கிற்குக் கொண்டு சென்றதன் காரணமே இது தான் தெரியாத்தனமாய்க் கூட அந்தப் பணம் வேறு செலவினங்களுக்குச் சென்று விடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதை \nஅதன் பின்னே டிசைனிங் ; டைப்செட்டிங் செலவுகள் ; காகிதக் கொள்முதல், சம்பளங்கள், நிர்வாகச் செலவுகள் ; பிராசஸிங் செலவுகள் ; கூரியர் கட்டணங்கள் என்று வரும் தவிர்க்க இயலாச் செலவுகளை சமாளிக்க முகவர்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் பணங்களும், இடையிடையே வரும் புத்தக விழாக்களின் சிற்சிறு விற்பனைத் தொகைகளும் ஓரளவுக்கு உதவும். வங்கிக் கடன்களோ ; நமது இதர நிறுவனங்களிலிருந்து நான் கோரிப் பெற்றிடும் தொகைகளோ தான் துண்டு விழும் பட்ஜெட்டை நேர் பண்ண உதவும் கருவிகள் பிரிண்டிங் இன்க் வாங்குவது நீங்கலாக \"அச்சுக் கூலி\" என்று தனியாக எவ்விதக் கட்டணங்களையோ ; நான் செய்யும் மொழிபெயர்ப்புகளுக்கு அரையணா சன்மானத்தையோ கூட இந்தக் கணக்கில் நாம் பற்று எழுதுவதில்லை பிரிண்டிங் இன்க் வாங்குவது நீங்கலாக \"அச்சுக் கூலி\" என்று தனியாக எவ்விதக் கட்டணங்களையோ ; நான் செய்யும் மொழிபெயர்ப்புகளுக்கு அரையணா சன்மானத்தையோ கூட இந்தக் கணக்கில் நாம் பற்று எழுதுவதில்லை இது தான் கலப்படமில்லா ந���ஜம் இது தான் கலப்படமில்லா நிஜம் இந்த சூழலில் நான் மாதா மாதம் வெளியில் அச்சுப் பணிகளை outsource செய்து தான் வாங்க வேண்டுமெனில் - அதற்கான money flow -க்கு வழியில்லையே இந்த சூழலில் நான் மாதா மாதம் வெளியில் அச்சுப் பணிகளை outsource செய்து தான் வாங்க வேண்டுமெனில் - அதற்கான money flow -க்கு வழியில்லையே Pre-Press யுக்திகளில் 'no compromises ' என்று நான் வீராய்ப்பாய் மீசையை முறுக்கிக் கொள்ளலாம் தான் - ஆனால் மாதந்தோறும் அதன் பொருட்டு நான் generate செய்திடத் தேவையான தொகை சன்னமானதல்லவே அச்சிடுவதில் 75% பிரதிகளை முதல் 3 மாதங்களுக்குள்ளாவது விற்க சாத்தியமாகும் நாள் புலரும் வரை இந்த ஆடு புலியாட்டத்தைத் தொடர்ந்தே தீர வேண்டும் அச்சிடுவதில் 75% பிரதிகளை முதல் 3 மாதங்களுக்குள்ளாவது விற்க சாத்தியமாகும் நாள் புலரும் வரை இந்த ஆடு புலியாட்டத்தைத் தொடர்ந்தே தீர வேண்டும் Trust me guys, பணம் புரட்ட நடக்கும் இந்த அதகளம் பர்மா காடுகளில் சைமனைத் தேடிச் செல்வதை விடச் சிக்கலானதொரு பணி Trust me guys, பணம் புரட்ட நடக்கும் இந்த அதகளம் பர்மா காடுகளில் சைமனைத் தேடிச் செல்வதை விடச் சிக்கலானதொரு பணி நாளைக்கே திட்டமிடலில் பலமான இன்னொரு நிறுவனம் காமிக்ஸ் வெளியீட்டைத் துவக்கி நம்மை விட அழகாய் ஒரு product-ஐ வழங்கலாம் தான் ; so நமது பட்ஜெட் / விலையமைப்புகள் சகலமும் மார்கெட்டில் அனைவருக்குமே பொருந்தும் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை நாளைக்கே திட்டமிடலில் பலமான இன்னொரு நிறுவனம் காமிக்ஸ் வெளியீட்டைத் துவக்கி நம்மை விட அழகாய் ஒரு product-ஐ வழங்கலாம் தான் ; so நமது பட்ஜெட் / விலையமைப்புகள் சகலமும் மார்கெட்டில் அனைவருக்குமே பொருந்தும் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை நமக்கிருக்கும் ஆற்றல்களுக்குள் ; விலைகளை இயன்றளவு கட்டுக்குள் வைத்தே தீர வேண்டுமென்ற வைராக்கிய வட்டத்துக்குள் உலாவும் அவசியம் நேரும் போது நாம் செய்திடக் கூடியது அதிகம் இருப்பதில்லை என்பது மட்டுமே எனது பதிவு \nஇந்தாண்டின் பௌன்சர் ; சிறைக்குள் சடுகுடு..;இரத்தப் படலம் இதழ்களெல்லாம் neat என்று சொல்லும் ரகம் என்பதில் சந்தேகம் கிடையாது அதே சமயம் சொற்பமானதொரு சர்குலேஷன் ; அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் - வேஸ்ட் ஆகும் காகிதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதும் நடைமுறை. (அச்சு இயந்திரத்தில் 2000 காகிதங்களை அச்சிட சுமார் 200 தாள்கள் வேஸ்ட் ஆகும் ; அதே சமயம் 200,000 காகிதங்களை அச்சிடும் போது வேஸ்டின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டாது அதே சமயம் சொற்பமானதொரு சர்குலேஷன் ; அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் - வேஸ்ட் ஆகும் காகிதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதும் நடைமுறை. (அச்சு இயந்திரத்தில் 2000 காகிதங்களை அச்சிட சுமார் 200 தாள்கள் வேஸ்ட் ஆகும் ; அதே சமயம் 200,000 காகிதங்களை அச்சிடும் போது வேஸ்டின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டாது ) So அந்த வேஸ்ட் காகிதங்கள் அவ்வப்போது உங்கள் பிரதியினில் நுழையும் வாய்ப்புகள் உண்டு ) So அந்த வேஸ்ட் காகிதங்கள் அவ்வப்போது உங்கள் பிரதியினில் நுழையும் வாய்ப்புகள் உண்டு இம்மாதம் முதல் அச்சுக் கூடத்திலேயே அந்த வேஸ்ட் தாள்களை தூக்கி வீசிடும் ஏற்பாடுகளை செய்திடப் போகிறோம் என்பதால் தொடரும் மாதங்களில் அதன் பொருட்டு சிக்கல்கள் பெரிதாய் எழுந்திடக் கூடாது என்று நம்புகிறேன் இம்மாதம் முதல் அச்சுக் கூடத்திலேயே அந்த வேஸ்ட் தாள்களை தூக்கி வீசிடும் ஏற்பாடுகளை செய்திடப் போகிறோம் என்பதால் தொடரும் மாதங்களில் அதன் பொருட்டு சிக்கல்கள் பெரிதாய் எழுந்திடக் கூடாது என்று நம்புகிறேன் அதே போல முகவர்களுக்கு அனுப்பப்படும் பிரதிகளையும் இனிமேல் கால்களில் வெந்நீர் ஊற்றிய பாணிகளில் அனுப்பிடாது 2 நாட்களின் அவகாசத்தின் பின்னதாக - முழுமையாகக் கை பார்க்கப்பட்ட பின்னரே அனுப்பிடவிருக்கிறோம் \nஒரு கொட்டாவியைப் பார்த்த மறுகணம் ஆளாளுக்குக் கொட்டாவி விடும் உணர்வு எழுவது இயல்பு தானே சுமாரான அச்சுத்தரத்தோடு 2013-ல் நிறைய இதழ்களும் , 2014-ல் நடுநடுவே ஒன்றிரண்டு இதழ்களும் வந்த பின்னே ஒவ்வொரு முறையும் அச்சின் பொருட்டு சிறு கிலேசம் எழுவது இயற்கையே சுமாரான அச்சுத்தரத்தோடு 2013-ல் நிறைய இதழ்களும் , 2014-ல் நடுநடுவே ஒன்றிரண்டு இதழ்களும் வந்த பின்னே ஒவ்வொரு முறையும் அச்சின் பொருட்டு சிறு கிலேசம் எழுவது இயற்கையே ஆனால் - 'இவன் காசு பார்க்கும் பொருட்டு எதையோ சொதப்புகிறான் ; அதனால் இப்போது வரும் அத்தனையும் குப்பையாகத் தானிருக்கும் ஆனால் - 'இவன் காசு பார்க்கும் பொருட்டு எதையோ சொதப்புகிறான் ; அதனால் இப்போது வரும் அத்தனையும் குப்பையாகத் தானிருக்கும் ' என்ற தீர்மானத்தை மனதுக்குள் திடமான கோட்டையாய்க் கட்டிக் கொண்டு ஒவ���வொரு மாதமும் பக்கங்களைப் புரட்டும் போது - பௌன்சரின் ஒரிஜினல் rustic coloring கூட நாராசமாய்த் தெரியலாம் தான் ' என்ற தீர்மானத்தை மனதுக்குள் திடமான கோட்டையாய்க் கட்டிக் கொண்டு ஒவ்வொரு மாதமும் பக்கங்களைப் புரட்டும் போது - பௌன்சரின் ஒரிஜினல் rustic coloring கூட நாராசமாய்த் தெரியலாம் தான் ஒவ்வொரு மாதமும், இதழைப் பிரிக்கும் போதும் , பக்கங்களைப் புரட்டும் போதும் குறைபாடுகள் உள்ளனவா ஒவ்வொரு மாதமும், இதழைப் பிரிக்கும் போதும் , பக்கங்களைப் புரட்டும் போதும் குறைபாடுகள் உள்ளனவா என்ற தேடலுக்கு முதலிடம் தராது - கதையை ரசிக்க முன்னுரிமை தருவோமே நண்பர்களே என்ற தேடலுக்கு முதலிடம் தராது - கதையை ரசிக்க முன்னுரிமை தருவோமே நண்பர்களே குறைகள் இருப்பின், நீங்கள் தேடிச் செல்லாமலே 'பொளேரென்று' உங்கள் முன்னே அவை ஆஜராகி நிற்கும் என்பது நிச்சயம் குறைகள் இருப்பின், நீங்கள் தேடிச் செல்லாமலே 'பொளேரென்று' உங்கள் முன்னே அவை ஆஜராகி நிற்கும் என்பது நிச்சயம் தற்சமயத்து பெரிய சைசில், இந்த ஆர்ட் பேப்பரில் எந்தக் குறைபாடும் கண்ணில் படாது போக வாய்ப்பே இல்லையெனும் போது - why strain to go fault finding \nவிமர்சனங்களுக்கு நிச்சயமாய் நாம் விரோதியல்ல ; ஆனால் விமர்சனமே வாசிப்பின் நோக்கமாகிப் போக வேண்டாமே என்பது தான் எனது விண்ணப்பம் கடந்த பதிவிற்கு 310+ பின்னூட்டங்கள் உள்ள போதிலும், ஷெல்டனையோ ; நண்பர் XIII -ஐ யோ பற்றிய கருத்துக்கள் / வாசக அபிப்பிராயங்கள் 50-ஐத் தாண்டியிருப்பின் ஆச்சர்யப்படுவேன் கடந்த பதிவிற்கு 310+ பின்னூட்டங்கள் உள்ள போதிலும், ஷெல்டனையோ ; நண்பர் XIII -ஐ யோ பற்றிய கருத்துக்கள் / வாசக அபிப்பிராயங்கள் 50-ஐத் தாண்டியிருப்பின் ஆச்சர்யப்படுவேன் ரசனைகளில் முதிர்ச்சி வந்திருக்கா பால்யங்களில் carefree மனங்கள் நமக்கொரு வரமாய் இருந்ததனாலோ என்னவோ - அன்றைய கதைகளை கூட நம்மால் மனம் விட்டு ரசிக்க முடிந்துள்ளது - அது ஸ்பைடரின் புஷ்பக் கூடைகளாக இருப்பினும் ரசனைகளில் முதிர்ச்சி வந்திருக்கா பால்யங்களில் carefree மனங்கள் நமக்கொரு வரமாய் இருந்ததனாலோ என்னவோ - அன்றைய கதைகளை கூட நம்மால் மனம் விட்டு ரசிக்க முடிந்துள்ளது - அது ஸ்பைடரின் புஷ்பக் கூடைகளாக இருப்பினும் ஆனால் இன்றோ - பலதரப்பட்ட சிந்தனைகள் வாசிப்பின் அந்த சுலப சந்தோஷங்களை மட்டுப்படுத்தி விடுகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது ஆனால் இன்றோ - பலதரப்பட்ட சிந்தனைகள் வாசிப்பின் அந்த சுலப சந்தோஷங்களை மட்டுப்படுத்தி விடுகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது எல்லாவற்றிற்கும் மேலாய் - \"காமிக்ஸ் வாசிப்பு\" என்ற கலப்படமற்ற சந்தோஷ அனுபவத்தை விட - அதன் பின்னணி அலசல்கள் ; விவாதங்கள் ; தேடல்கள் ; கலாய்ப்புகள் ; வலைத்தள ஜாலிகள் இன்றைக்கு நம் மனங்களில் பெரிதாகிப் போய் விட்டனவோ என்ற பயம் லேசாக என்னுள் வியாபிக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாய் - \"காமிக்ஸ் வாசிப்பு\" என்ற கலப்படமற்ற சந்தோஷ அனுபவத்தை விட - அதன் பின்னணி அலசல்கள் ; விவாதங்கள் ; தேடல்கள் ; கலாய்ப்புகள் ; வலைத்தள ஜாலிகள் இன்றைக்கு நம் மனங்களில் பெரிதாகிப் போய் விட்டனவோ என்ற பயம் லேசாக என்னுள் வியாபிக்கிறது பயண இலக்கை விடப் பயணத்தின் மீதான காதலில் நாம் மெய்மறந்து வருகிறோமா நண்பர்களே \nஅதே போல ஏதேதோ காரணங்களால் என் மீதான வருத்தங்கள்.- நமது காமிக்ஸ் மீதான வெறுப்பாய் மாறிடுவதும் நிகழ்கிறதோ என்ற சங்கடம் எனக்குள் உள்ளது \"என் கருத்துக்கு மரியாதையில்லை : என் பங்களிப்புக்கு அங்கீகாரமில்லை ; இதை நான் இன்னும் சிறப்பாய்ச் செய்திருப்பேனே..' ; போட்டிக்கு ஆள் இல்லை என்பதால் தான் இவன் துள்ளுறான் ; எனக்குப் பிடிக்காதவருக்கு இந்த சொட்டைத் தலையன் முக்கியத்துவம் தருகிறான் ; ஓவரா நடிக்கிறானோ \"என் கருத்துக்கு மரியாதையில்லை : என் பங்களிப்புக்கு அங்கீகாரமில்லை ; இதை நான் இன்னும் சிறப்பாய்ச் செய்திருப்பேனே..' ; போட்டிக்கு ஆள் இல்லை என்பதால் தான் இவன் துள்ளுறான் ; எனக்குப் பிடிக்காதவருக்கு இந்த சொட்டைத் தலையன் முக்கியத்துவம் தருகிறான் ; ஓவரா நடிக்கிறானோ ; கொள்ளை இலாபம் பார்க்கிறானோ ; கொள்ளை இலாபம் பார்க்கிறானோ ; புக்கில் புரட்டின பக்கமெல்லாம் இவன் புராணம் தான் \" - என்று சில பல மௌன வருத்தங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம் என்பதை அறிவேன் ; புக்கில் புரட்டின பக்கமெல்லாம் இவன் புராணம் தான் \" - என்று சில பல மௌன வருத்தங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம் என்பதை அறிவேன் இவையும், இன்ன பிற சலனங்களும் உங்களில் சில மனங்களை அரித்துக் கொண்டிருப்பதை சங்கடத்தோடு உணர்கிறேன் இவையும், இன்ன பிற சலனங்களும் உங்களில் சில மனங்களை அரித்துக் கொண்டிருப்பதை சங்கடத்தோடு உணர்க���றேன் அந்த நெருடல்கள் கூட இதழ்களை சந்தோஷமாய் வாசிக்கத் தடையாய் நிற்கின்றனவோ அந்த நெருடல்கள் கூட இதழ்களை சந்தோஷமாய் வாசிக்கத் தடையாய் நிற்கின்றனவோ உங்களில் எவரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை உங்களில் எவரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை அதே போல உங்களின் எண்ணங்களுக்கு நான் இசைவு தெரிவிக்க இயலாது போவதற்கும் ஓராயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம் அதே போல உங்களின் எண்ணங்களுக்கு நான் இசைவு தெரிவிக்க இயலாது போவதற்கும் ஓராயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம் எங்கெங்கோ எனது கவனங்கள் சிதறிக் கிடக்கும் நிலைகளில் - உங்களுக்கு ஏற்புடைய விதத்தினில் எல்லா சமயங்களிலும் என்னால் நடந்து கொள்ள முடியாது போயிருக்கலாம் தான் எங்கெங்கோ எனது கவனங்கள் சிதறிக் கிடக்கும் நிலைகளில் - உங்களுக்கு ஏற்புடைய விதத்தினில் எல்லா சமயங்களிலும் என்னால் நடந்து கொள்ள முடியாது போயிருக்கலாம் தான் அவை அறியாப் பிழைகளே தவிர, உங்களைக் காயம் கொள்ளச் செய்யும் காரணிகளாக ஒரு போதும் இருந்ததே கிடையாது அவை அறியாப் பிழைகளே தவிர, உங்களைக் காயம் கொள்ளச் செய்யும் காரணிகளாக ஒரு போதும் இருந்ததே கிடையாது அவ்விதம் நேர்ந்திருக்கக் கூடிய உளைச்சல்களை ஒரு 31 ஆண்டு கால நண்பனுக்காகப் பொறுத்தருளக் கூடாதா folks \nஇப்போது கூட - 'செண்டிமெண்டாகப் பேசிக் காரியம் சாதிக்கப் பார்க்கிறான் டோய் ' என்ற விமர்சனமோ ; \"ஒரு சின்ன சர்ச்சைக்கு இது ஓவர் ரியாக்ஷன்டா சாமி ' என்ற விமர்சனமோ ; \"ஒரு சின்ன சர்ச்சைக்கு இது ஓவர் ரியாக்ஷன்டா சாமி \" என்ற கலாய்ப்போ ; \"அடுத்த விலையேற்றத்துக்கு அண்ணாத்தே அடிப்போட்டுட்டார் \" என்ற கலாய்ப்போ ; \"அடுத்த விலையேற்றத்துக்கு அண்ணாத்தே அடிப்போட்டுட்டார் \" என்ற கவலையோ எழக் கூடும் தான் \" என்ற கவலையோ எழக் கூடும் தான் ஆனால் இது கடந்த பதிவினில் ஏற்பட்ட சலசலப்பின் பிரதிபலிப்போ ; இன்னமுமொரு சப்பைக்கட்டு மூட்டையோ ; விலை அதிகரிப்பின் முன்னோட்டமோ கிடையவே கிடையாது ஆனால் இது கடந்த பதிவினில் ஏற்பட்ட சலசலப்பின் பிரதிபலிப்போ ; இன்னமுமொரு சப்பைக்கட்டு மூட்டையோ ; விலை அதிகரிப்பின் முன்னோட்டமோ கிடையவே கிடையாது கொஞ்ச காலமாகவே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த சலனங்களை வெளி��்படுத்த இதனை ஒரு வாய்ப்பாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் கொஞ்ச காலமாகவே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த சலனங்களை வெளிப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் தூங்கப் புறப்படும் முன்னே - ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே :\nஇந்தத் தொழிலில் எங்களுக்குள்ள அனுபவத்தையோ ; கைவசமுள்ள அச்சுக்கூடத்து அமைப்பினையோ ; மொழிபெயர்ப்புத் திறமைகளையோ ; படைப்பாளிகளிடமுள்ள பரிச்சயங்களையோ எங்களது பலம் என்று நான் ஒரு நாளும் கருதவில்லை எங்கள் பலமே நீங்கள் தான் எங்கள் பலமே நீங்கள் தான் உங்களில் ஒவ்வொருவரும் எங்களை ஒவ்வொரு விதத்தில் தாங்கி நிற்கும் தூண்கள் எனும் போது - ஒரு தூண் குறைந்தாலும் கூட கட்டிடமே இளைத்திடாதா உங்களில் ஒவ்வொருவரும் எங்களை ஒவ்வொரு விதத்தில் தாங்கி நிற்கும் தூண்கள் எனும் போது - ஒரு தூண் குறைந்தாலும் கூட கட்டிடமே இளைத்திடாதா We need each one of you with us folks போட்டுத் தாக்குங்கள் ; கலாயுங்கள் ; நிறை-குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டுங்கள் - ஆனால் ஒற்றை அணியாய் நமக்குள் பிரிவுகளின்றி நின்று பழகுவோமே ரசனைகளில், ஜாகைகளில் ; பழகும் விதங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருப்பினும், 'காமிக்ஸ் காதலர்கள்' என்ற common அடையாளம் போதாதா விக்கிரமன் படக் கிளைமாக்ஸ் போல நாம் கைகோர்க்க ரசனைகளில், ஜாகைகளில் ; பழகும் விதங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருப்பினும், 'காமிக்ஸ் காதலர்கள்' என்ற common அடையாளம் போதாதா விக்கிரமன் படக் கிளைமாக்ஸ் போல நாம் கைகோர்க்க Give it some thought folks \nஆதலினால் (காமிக்ஸ்) காதல் கொள்வீர் \nவணக்கம். இங்கே வழக்கமாய் நான் வண்டி வண்டியாய் எழுத, நீங்கள் 'நறுக்' என நாலு கேள்விகளை முன்வைப்பது வழக்கம் ஆனால் கடந்த பதிவில் நான் மல்லாக்கப் படுத்துக் கொண்டே கேட்டு வைத்த கேள்விகளுக்கு - நீங்கள் விரிவாய் பதில் எழுத ஏகப்பட்ட சிரமமும், அவகாசமும் எடுத்துக் கொண்டுள்ளது நீண்டு செல்லும் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பிரதிபலித்தது ஆனால் கடந்த பதிவில் நான் மல்லாக்கப் படுத்துக் கொண்டே கேட்டு வைத்த கேள்விகளுக்கு - நீங்கள் விரிவாய் பதில் எழுத ஏகப்பட்ட சிரமமும், அவகாசமும் எடுத்துக் கொண்டுள்ளது நீண்டு செல்லும் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பிரதிபலித்தது எண்ணிக்கையில் இல்லாவிடினும், பின்னூட்ட நீளக் கணக்கில் கடந்த பதிவு தான் நமது ரெக்கார்ட் என்று சொல்லத் தோன்றுகிறது எண்ணிக்கையில் இல்லாவிடினும், பின்னூட்ட நீளக் கணக்கில் கடந்த பதிவு தான் நமது ரெக்கார்ட் என்று சொல்லத் தோன்றுகிறது இதற்கு முன்பாக வேறு பதிவுகள் ஏதேனும் இத்தனை நீளத்தை அவசியப்படுத்தியுள்ள மாதிரி எனக்கு நினைவில்லை இதற்கு முன்பாக வேறு பதிவுகள் ஏதேனும் இத்தனை நீளத்தை அவசியப்படுத்தியுள்ள மாதிரி எனக்கு நினைவில்லை புள்ளி விபரங்களைப் பற்றிய பேச்செனும் போது - பொழுது போகா ஒரு பின்னிரவில் நமது வலைப்பதிவின் சில நம்பர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் புள்ளி விபரங்களைப் பற்றிய பேச்செனும் போது - பொழுது போகா ஒரு பின்னிரவில் நமது வலைப்பதிவின் சில நம்பர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் இதோ - ஏதேதோ காரணங்களுக்காக maximum பார்வைகளைப் பெற்ற நம் பதிவுகளின் டாப் 5 பட்டியல் இதோ :\nஒரு பனியிரவின் உரத்த சிந்தனை \nஎட்டும் தூரத்தில் NBS - 5812 பார்வைகள்\nபார்வைகளைப் பெற்றதில் முதலிடங்கள் மேற்கண்ட பதிவுகளுக்கெனில் - பின்னூட்ட வருகையில் முன்னணி நிலவரம் இதோ :\nKaun Banega சாலமன் பாப்பையா \n\"சரி..இதையெல்லாம் தெரிந்து கொண்டு நாங்கள் இப்போது பறக்க விடப் போகும் ராக்கெட் எதுவோ \" என்ற கேள்விக்கு என்னிடம் நிச்சயமாய் பதிலில்லை \" என்ற கேள்விக்கு என்னிடம் நிச்சயமாய் பதிலில்லை வேண்டுமானால் அன்றைக்கு நான் பார்த்துக் கொண்டிருந்த \"ரமணா\" திரைப்படத்தின் தாக்கமாக இந்தத் திடீர் புள்ளிவிபர வாஞ்சையை எடுத்துக் கொள்ளலாம் \nMoving on, இதோ இம்மாதத்தைய இரண்டாவது வண்ண இதழின் அட்டைப்பட first look & உட்பக்க டீசர் \nஒரிஜினல் அட்டைப்படத்தையே நம் ஓவியரைக் கொண்டு கொஞ்சமாய் மாற்றியமைத்து வரையச் செய்திருக்கிறோம் ஒரிஜினலில் சோகமாய் காட்சி தரும் ஷெல்டன், நம்மவரது சித்திரத்தில் ஒரு groupieபோட்டோவுக்குப் போஸ் கொடுப்பது போல் காட்சி தருவது மட்டுமே வித்தியாசமாக இருக்கும் ஒரிஜினலில் சோகமாய் காட்சி தரும் ஷெல்டன், நம்மவரது சித்திரத்தில் ஒரு groupieபோட்டோவுக்குப் போஸ் கொடுப்பது போல் காட்சி தருவது மட்டுமே வித்தியாசமாக இருக்கும் நரைமுடியும், மாண்ட்ரேக் மீசையுமாய் அட்டகாசம் செய்யும் ஷெல்டனின் one shot ஆல்பம் இது நரைமுடியும், மாண்ட்ரேக் மீசையுமாய் அட்டகாசம் செய்யும் ஷெல்டனின் one shot ஆல்பம் இது So நில்லாமல் பரபரக்கும் கதையும் ...பளீர்..பளீர் வர்ணங்களுமாய் ஓடக் காத்திருக்கும் இந்த இதழ் நிச்சயமாய் உங்களுக்கொரு fast paced வாசிப்பைத் தருமென்பது நிச்சயம் \nஷெல்டனின் கதைகளுக்கு பின்னணி வர்ணச் சேர்க்கைகள் பெரும்பாலுமே அடர் வர்ணங்களே என்பதை இந்த டீசர் பக்கங்களிலேயே நீங்கள் உணர்ந்திட முடியும் So கொஞ்சம் அசட்டையாய் இருந்து விட்டால் கூட - ஓவர் 'பளீர்' என்று வர்ணங்கள் பல்லைக் காட்டிடக் கூடும் என்பதால் மிகுந்த கவனத்தோடு இதன் அச்சுப் பணிகளை செய்துள்ளோம் So கொஞ்சம் அசட்டையாய் இருந்து விட்டால் கூட - ஓவர் 'பளீர்' என்று வர்ணங்கள் பல்லைக் காட்டிடக் கூடும் என்பதால் மிகுந்த கவனத்தோடு இதன் அச்சுப் பணிகளை செய்துள்ளோம் இம்முறையும் நம்மாட்கள் அழகாய்ப் பணி செய்துள்ளதாக என் மனதுக்குப் பட்டது இம்முறையும் நம்மாட்கள் அழகாய்ப் பணி செய்துள்ளதாக என் மனதுக்குப் பட்டது இதுவரையிலும் மொத்தம் 12 கதைகள் மட்டுமே கொண்ட ஷெல்டனின் கதைத் தொடரின் மத்தியப் பகுதியில் நாம் தற்சமயம் நிற்கிறோம் இதுவரையிலும் மொத்தம் 12 கதைகள் மட்டுமே கொண்ட ஷெல்டனின் கதைத் தொடரின் மத்தியப் பகுதியில் நாம் தற்சமயம் நிற்கிறோம் இது ஷெல்டன் வரிசையில் ஆல்பம் # 6 இது ஷெல்டன் வரிசையில் ஆல்பம் # 6 இந்தாண்டே நம்பர் 7 & 8 இணைந்த டபுள் ஆல்பமும் வெளியாகவிருப்பதால் - 2015-ன் இறுதியில் ஷெல்டனில் எஞ்சியிருக்கப் போவது 4 ஆல்பங்களே - அதாவது 2 x ரூ.120 இதழ்களே இந்தாண்டே நம்பர் 7 & 8 இணைந்த டபுள் ஆல்பமும் வெளியாகவிருப்பதால் - 2015-ன் இறுதியில் ஷெல்டனில் எஞ்சியிருக்கப் போவது 4 ஆல்பங்களே - அதாவது 2 x ரூ.120 இதழ்களே ஷெல்டனை சிருஷ்டித்தது கதாசிரியர் வான் ஹாம்மே தான் என்ற போதிலும், முதல் மூன்று கதைகளுக்கு மட்டும் பணியாற்றியவர் ஆல்பம் 4-8 வரையிலும் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் ஷெல்டனை சிருஷ்டித்தது கதாசிரியர் வான் ஹாம்மே தான் என்ற போதிலும், முதல் மூன்று கதைகளுக்கு மட்டும் பணியாற்றியவர் ஆல்பம் 4-8 வரையிலும் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் பாகம் 9 முதல் அவர் மறுவருகை தந்து இன்று வரை இதன் பொறுப்பைக் கையில் வைத்துள்ளார் பாகம் 9 முதல் அவர் மறுவருகை தந்து இன்று வரை இதன் பொறுப்பைக் கையில் வைத்துள்ளார் கடையை மூடிடாது - ஆண்டுக்கொரு புது பாகம் என இந்தத் தொடர் பயணித்து வருவதால் - அங்கே அவர்கள் வெளியிட்ட சற்றைக��கேல்லாமே நாமும் பின்தொடரும் நிலையை எட்டிப் பிடித்திருப்போம் கடையை மூடிடாது - ஆண்டுக்கொரு புது பாகம் என இந்தத் தொடர் பயணித்து வருவதால் - அங்கே அவர்கள் வெளியிட்ட சற்றைக்கேல்லாமே நாமும் பின்தொடரும் நிலையை எட்டிப் பிடித்திருப்போம் 2016-ல் லார்கோவுக்கும் கூட இதே கதை / கதி தான் என்பதால் - தொடரும் காலங்களில் புது நாயகர்களுக்கான தேடலை நாம் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டி வரும் என்பது இப்போதே தெரிகிறது \nகாலியாகப் போகும் கதைகள் / நிறையவே ஸ்டாக் இருக்கும் கதைத் தொடர்கள் - பற்றிய பார்வையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் இது தான் தற்போதைய நிலவரம் :\nடெக்ஸ் வில்லர் - 640+ கதைகள் -நாம் வெளியிட்டுள்ளது சுமார் 60 கதைகள்\nகமான்சே - மொத்தம் 15 கதைகள் - நாம் 2015-ன் இறுதியில் கதை # 6 ஐ முடித்திருப்போம் ; so எஞ்சி இருக்கப் போவது இன்னொரு 3 ஆண்டுகளுக்கு ஓடக் கூடிய ஒன்பது ஆல்பம்கள் \nXIII - அடுத்த பாகத்தோடு தொடரே மங்களம் காண்கிறது \nகேப்டன் டைகர் - இந்தாண்டின் இறுதியில் - எஞ்சி நிற்கப் போவது இளம் டைகரின் சாகசங்களில் 11 கதைகள் இதனை எத்தனை ஆண்டுகளுக்கு கொண்டு செல்வது என்ற தீர்மானம் நம் கையிலேயே \nடைலன் டாக் - 400+ கதைகள் நாம் இப்போது தான் இந்தத் தொடரைத் துவக்கியுள்ளோம் எனும் போது ஏராளம் எஞ்சி நிற்கிறது \nமேஜிக் விண்ட் : 130 கதைகள் இங்கும் எக்கச்சக்கமாய் கதைக் களங்கள் காத்துள்ளன நமக்கு \nலக்கி லூக் : 75+ கதைகள் ; இன்னமும் நிறைய பாக்கியுள்ளன நமக்கு ஒரே பிரச்னை என்னவெனில் துவக்க காலத்து (Morris) classic கதைகளில் நிறையவற்றைப் போட்டுவிட்டோம் ஒரே பிரச்னை என்னவெனில் துவக்க காலத்து (Morris) classic கதைகளில் நிறையவற்றைப் போட்டுவிட்டோம் எஞ்சி நிற்பவை புது கதாசிரியர்களின் ஆக்கங்கள் \nசிக் பில் : 58+ கதைகள் - இங்கும் கணிசமாய்க் கதைகள் பாக்கியிருப்பினும், அவற்றிற்கு டிஜிட்டல் கோப்புகள் இன்னும் தயாராகியும் ஆகாமலும் உள்ள நிலை படைப்பாளிகளிடம் So இங்கே சற்றே go slow தான் சாத்தியம் \nபௌன்சர் : இந்தாண்டின் இறுதியில் எஞ்சி நிற்கப் போவது 2 புதிய கதைகள் மட்டுமே.\nரிப்போர்டர் ஜானி : 78+ கதைகள். நிறைய இடியாப்பங்கள் இன்னமும் waiting \nமாடஸ்டி பிளைசி : 100 கதைகள் So கதை பஞ்சத்துக்கு வாய்ப்பே இல்லை \nசாகச வீரர் ரோஜர் : 60 கதைகள் \nதோர்கல் : 35 கதைகள் \nமர்ம மனிதன் மார்டின் - 200 + கதைகள் இன்னமும் நிறையவே சிண்டைப��� பிய்த்துக் கொள்ள வாய்ப்புகள் காத்துள்ளன நமக்கு \nஒன்று மட்டும் தெளிவு : இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நமது தற்போதைய prime நாயகர்களின் முக்கால்வாசிப் பேர் 'சுப மங்களம்' என்ற போர்டை கழுத்தில் மாட்டித் திரியப் போவது நிச்சயம் இதே போன்ற கௌபாய் ; டிடெக்டிவ் ரகக் கதைகளைப் புதிதாய்த் தேடித் பிடிப்பது நிச்சயமாய் சுலபமாக இருக்கப் போவதில்லை இதே போன்ற கௌபாய் ; டிடெக்டிவ் ரகக் கதைகளைப் புதிதாய்த் தேடித் பிடிப்பது நிச்சயமாய் சுலபமாக இருக்கப் போவதில்லை அமெரிக்கக் கரையோரம் ஒதுங்கினால் கப்பல் கப்பலாய் சரக்குக் காத்துள்ளது தான் ; ஆனால் அவர்களது சைஸ்களுக்கு ; கதை நீளங்களுக்கு நாம் மாற்றம் காண வேண்டியது அவசியமாகும். அவர்களது காகித சைஸ்கள் இங்கு மார்கெட்டில் நமக்குக் கிடைப்பதில்லை எனும் போது அவற்றைப் பின்பற்ற நாம் நிறையவே மெனக்கெடத் தேவைப்படும் அமெரிக்கக் கரையோரம் ஒதுங்கினால் கப்பல் கப்பலாய் சரக்குக் காத்துள்ளது தான் ; ஆனால் அவர்களது சைஸ்களுக்கு ; கதை நீளங்களுக்கு நாம் மாற்றம் காண வேண்டியது அவசியமாகும். அவர்களது காகித சைஸ்கள் இங்கு மார்கெட்டில் நமக்குக் கிடைப்பதில்லை எனும் போது அவற்றைப் பின்பற்ற நாம் நிறையவே மெனக்கெடத் தேவைப்படும் ஆனால் அவர்களது கதை பாணிகள் - பிரான்கோ பெல்ஜியக் கதைகளிலேயே பெரும்பாலும் சுற்றி வந்துள்ள நமக்கொரு fresh change ஆக இருக்கப் போவது நிச்சயம் ஆனால் அவர்களது கதை பாணிகள் - பிரான்கோ பெல்ஜியக் கதைகளிலேயே பெரும்பாலும் சுற்றி வந்துள்ள நமக்கொரு fresh change ஆக இருக்கப் போவது நிச்சயம் So லார்கோக்களையும், ஷெல்டன்களையும், டைகர்களையும் இன்று சிலாகிக்கும் நாம் கொஞ்ச வருடங்கள் போன பிற்பாடு சூப்பர்மேனையும் ; பேட்மேனையும் ; ஸ்பைடர்மேனையும் அதே போல் ரசிக்கும் நாள் புலருமோ So லார்கோக்களையும், ஷெல்டன்களையும், டைகர்களையும் இன்று சிலாகிக்கும் நாம் கொஞ்ச வருடங்கள் போன பிற்பாடு சூப்பர்மேனையும் ; பேட்மேனையும் ; ஸ்பைடர்மேனையும் அதே போல் ரசிக்கும் நாள் புலருமோ கௌபாய் கதைகளைச் சீராட்டும் நாம் - sci -fi ரகத்துக்குள்ளும் ரவுண்ட் கட்டி அடிக்கும் நாள் நெருங்கிடுமா கௌபாய் கதைகளைச் சீராட்டும் நாம் - sci -fi ரகத்துக்குள்ளும் ரவுண்ட் கட்டி அடிக்கும் நாள் நெருங்கிடுமா INCAL தொடர்களையும், METABARON களையும் ஆர்வம��� பொங்க புரட்டும் தருணம் காத்துள்ளதா நமக்கு INCAL தொடர்களையும், METABARON களையும் ஆர்வம் பொங்க புரட்டும் தருணம் காத்துள்ளதா நமக்கு \"காலம் தான் பதில் சொல்லும்\" என்ற cliche பன்ச் டயலாகுக்கு இடம் தராது - \"காமிக்ஸ் காதல் தான் பதில் சொல்லும் \"காலம் தான் பதில் சொல்லும்\" என்ற cliche பன்ச் டயலாகுக்கு இடம் தராது - \"காமிக்ஸ் காதல் தான் பதில் சொல்லும் \" என்று சொல்லி இப்போதைக்குக் கிளம்புகிறேன் \nகுடும்பத்து விசேஷம் ஒன்றினில் பங்கேற்க டெல்டா பிராந்தியத்து சிறுநகர் ஒன்றிற்கு வந்துள்ளதால் இங்கு உள்ள செம சுமாரான இன்டர்நெட் இணைப்போடு காலை 6-00 க்குத் துவங்கிய போராட்டத்தை இதற்கு மேலும் தொடர்ந்திடத் தெம்பில்லை நாளைய தினம் பிப்ரவரி இதழ்கள் கூரியரில் கிளம்புகின்றன என்ற சேதியோடு நடையை கட்டுகிறேன் நாளைய தினம் பிப்ரவரி இதழ்கள் கூரியரில் கிளம்புகின்றன என்ற சேதியோடு நடையை கட்டுகிறேன் அதே போல நமது ஆன்லைன் விற்பனைகள் - www.lioncomics.in என்ற புதிய தளத்தில் முழுவீச்சில் இருந்திடும் என்பதையும் நினைவூட்டுகிறேன் அதே போல நமது ஆன்லைன் விற்பனைகள் - www.lioncomics.in என்ற புதிய தளத்தில் முழுவீச்சில் இருந்திடும் என்பதையும் நினைவூட்டுகிறேன் \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஆதலினால் (காமிக்ஸ்) காதல் கொள்வீர் \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-19T12:37:13Z", "digest": "sha1:7TL5UGOIDLYLXPGRLUUENPG6HZIXEWB7", "length": 6915, "nlines": 71, "source_domain": "swissuthayam.com", "title": "நேரலை", "raw_content": "\nபாடசாலைகளுக்கு மாணவர் வரவு அதிகரிப்பு\nமட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.\nமண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்\nகௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\nகிழக்கு மாகா�� மக்களின் குறைகளை ஆராய்கின்ற நிபுணர் குழுவின் கூட்டம்\nவாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…\nDecember 25, 2020 Free Writer Comments Off on உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்கப் பேரவை (WTCF) மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இணையவழி சதுரங்கச் சுற்றுப் போட்டி\nஉலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 20.12.2020 அன்று சர்வதேச ரீதியாக Online மூலம் வயது …\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை …\nஉதயம் செய்திகள் முக்கிய செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:08:07Z", "digest": "sha1:HBQGFFUXWSOPGGPWHMNLBU6SFXSWR4BP", "length": 6465, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குள்ள நரிகளுக்கும் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறத��\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nசோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்ன\nராஜிவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரும் தமிழக சட் டசபை தீர்மானத்தை போன்று பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவின் தூக்கையும் ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை ......[Read More…]\nSeptember,1,11, —\t—\tகருணை மனுக்களை, குள்ள நரிகளுக்கும், தக்க காத்து கொண்டிருக்கும், தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், பரிசிலனை செய்கிறார்கள், பாரத தேசத்தை, ராஜிவ் கொலையாளிகள்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nபணம் படைத்தவர்கள் மருத்துவ கல்லூரிகளை ...\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றி� ...\nவெறும் 300 பேர் தாய்மதம் திரும்பியதற்கா� ...\nதனது அரசு ஏழைகளுக்கானது என்பதை நூறு நா� ...\nகிரிக்கெட் கிளப்புகளுக்குள் மட்டும் த ...\nபன்னிரண்டு வருட கடும் தவத்தினால் பெற்� ...\nமக்கள் விழிப்புணர்வு பெரும் வரை மட்டு� ...\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகதான� ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/08/", "date_download": "2021-01-19T12:59:46Z", "digest": "sha1:HHQBTJ3MT6YKE26DHRMOITGR5CXEZTGA", "length": 203782, "nlines": 275, "source_domain": "www.nisaptham.com", "title": "August 2019 ~ நிசப்தம்", "raw_content": "\nவிகடன் குழுமத்திலிருந்து தடம், சுட்டி உட்பட நான்கு இதழ்களை நிறுத்திவிட்டார்கள். விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகள் என்பதால் இந்தச் செய்தி சமூக வலைத்தளப் பரப்பில் ஓரளவுக்கு கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் பல அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அப்படி நிறுத்தப்பட்ட பத்திரிக்கைகளும் இதழ்களும் எந்தச் சலனத்தையும் எங்கேயும் உருவாக்குவதில்லை. எதுவுமே நடக்காதது போல இந்த உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nதடம் நின்று போவதாலும் அல்லது வேறு சில பத்திரிக்கைகள் நின்று போவதாலும் ‘இலக்கியமே காலி’ என்றெல்லாம் எதுவுமில்லை என்றாலும் கூட ஒரு முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதத்தை நாம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இலக்கியம், வியாபாரம், கார்போரேட் என்ற எல்லாவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும், சச்சரவுகளையும் தாண்டி கடந்த சில பத்து ஆண்டுகளாக உயர்ந்து வந்த வாசகர்களின் எண்ணிக்கை இனிமேல் படிப்படியாகக் குறையும் என்றுதான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான வாசகர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்- வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைகிறது. அவர்களை மல்ட்டி மீடியா கபளீகரம் செய்கிறது.\nஇது இலக்கியம் அல்லது அச்சு ஊடகம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. எழுத்து சார்ந்த பிரச்சினை. மிகப்பெரிய அரக்கனாக எழுந்து நிற்கும் மல்ட்டி மீடியாவின் முன்பாக எழுத்து நடுங்கி சுருண்டு போகிறதோ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. Text Vs Multimedia என்னும் போரில் வீழ்கிற தளபதிகளாகத்தான் இத்தகைய பத்திரிக்கைகள் விழுவதயும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nபொதுவாக, வாசிப்பு என்பது சற்றே பொறுமை தேவைப்படுகிற செயல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. ஆனால் எழுத்து வழியாகவே ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற சூழலை இப்பொழுது தொழில்நுட்பம் அடித்து துவம்சம் செய்துவிட்டது. பல கிராமத்துப் பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்துவிட்டன. QR கோடு கொண்டு திரையில் பாடம் நடத்துகிறார்கள். நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு iPad கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் கூகிளிலும், யூடியூப்பிலும் பாடங்களைப் படிக்கிறார்கள். எழுத்தின் அவசியம் பள்ளிகளிலேயே குறையத் தொடங்கிவிட்டது.\nவளரும் தலைமுறை என்று மட்டுமில்லை. வயதில் மூத்தவர்களும் அப்படித்த���ன். எழுத்துக் கூட்டி படிப்பதற்கான பொறுமையை பலரும் இழந்துவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேருந்து நிலையத்தில் அல்லது ரயிலில் அல்லது இழவு வீட்டில் கூட கவனித்துப் பார்த்தால் பத்துப் பேரில் எட்டுப் பேர்களாவது கண்களை செல்போனில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் செல்போனில் கூட வாசிப்பதில்லை. உருட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஸ்வைப்பிங் மட்டும்தான். அதுவும் நிழற்படங்கள் அல்லது சலனப்படங்கள் மட்டும்தான். எனக்குத் தெரிந்து அம்மா, மாமனார், தாய் மாமன் என்று அறுபதைத் தாண்டிய பலரும் யூடியூப் வீடியோக்களிலும் வாட்ஸாப் வீடியோக்களிலும்தான் தலையைக் கொடுக்கிறார்கள் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறது.\nவாசிப்பு மீதான ஆர்வம் குறைந்துவிட்ட அல்லது வாசித்தால்தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலும் என்கிற அவசியம் இல்லாத ஒரு சூழலில் அச்சுத்துறை மட்டுமில்லை- எழுத்தின் எந்த வடிவமும் அடி வாங்கத்தான் செய்யும். எழுத்தில் வாசிப்பதை விட ஒரு வீடியோவில் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்கிற மனநிலை வந்த பிறகு ஏன் எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்\nவார இதழ்களில் கூட பல சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் எப்பொழுதோ வந்துவிட்டது. நிறையப் படங்கள், துணுக்குகள் என்று எழுத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட்டார்கள். செய்தித்தாள்களுக்கு வேறொரு பிரச்சினை- எந்தச் செய்திக்கும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. அடுத்த நாள் செய்தித்தாள் அச்சாகி வந்ததைப் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அதே போல, கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகள் மிக இலாபம் ஈட்டித் தந்தன. இப்பொழுது எந்த ஊரிலும் எந்தப் புத்தகக் கண்காட்சியிலும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு விற்பனை இல்லை என்கிறார்கள். ஒரு வருடம், இரு வருடங்கள் என்றால் சரியாகிவிடக் கூடும் என்று சொல்லலாம். தொடர்ச்சியாக பல வருடங்களாக மந்தமாகவே இருக்கிறதென்றால் உள்ளூர வேறு என்னவோ ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் இல்லையா\nஇப்படி பல்வேறு நெருக்கடிகளும் இன்னல்களும் எழுத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. வாசிக்கக் கூடியவர்களின் பரப்பு பனிப்பாறைகளைப் போல சுருங்கி வருகிறது.\nஃபேஸ்புக்கில் எழுத்துக்குத் தரும் முக்கியத்துவத்தைவிட படங்களுக்குத் தான் தருகிறார்கள். வெறும் 140 எழுத்துகள்தான் என்பதால் ட்விட்டர் தப்பித்திருக்கிறது. இணையப் பத்திரிக்கைகளும் வீடியோ கண்டெண்ட்டைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் ‘அடித்த கணவன்... மனைவி என்ன செய்தால் தெரியுமா’ என்று கொக்கி போட்டு உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பிலும் கூட ஆன்லைன் பாடங்கள் முழுக்கவும் வீடியோ கண்டெண்ட்டாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் போனால் அடுத்த சில பத்தாண்டுகளில் எழுத்துகள் வாசகப்பரப்பில் தலைப்புகளுக்கும், அதிகபட்சமாக சப்டைட்டிலுக்கும் மட்டுமே தேவைப்படக் கூடிய வஸ்தாக மாறிவிடக் கூடும்.\nஎழுத்து தமக்கான முக்கியத்துவத்தை இழப்பதனால் என்ன விதமான இழப்புகள் உண்டாகக் கூடும் என்று பெரிய அளவில் யோசிக்க முடியவில்லை. காலமும் தொழில்நுட்பமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது வேகத்தில் ஓடி வர முடியாத எல்லாவற்றையும் அவை வீசி எறிந்துவிடும். டிஜிட்டல் பிரிண்டிங் வந்த பிறகு சுவரில் சித்திரம் எழுதுகிறவர்கள் காணாமல் போனது போல, ஆட்டோமொபைல் வந்த பிறகு மாட்டு வண்டி செய்யும் ஆசாரிகள் மறைந்ததைப் போல, கம்யூட்டர் பூட்டுகள் வந்த பிறகு திண்டுக்கல் பூட்டுகள் மரியாதை இழந்தைதப் போல, மண்சட்டிகள் இல்லாமல் போனதைப் போல, அமேசான் எரிவதைப் போல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்\nகோயமுத்தூர் வந்த பிறகு அடிக்கடி சென்னை வந்து செல்ல வேண்டியிருக்கிறது. தி.நகரில் மிக நெரிசலான ராமேஸ்வரம் தெருவில்தான் அறை. நண்பர் ஒருவரின் பயன்படுத்தப்படாத அலுவலக அறை அது. சுத்தம் செய்து சாவியை என்னிடம் கொடுத்துவிட்டார். தொடர்ச்சியாக தங்குவதில்லை. இரண்டொரு நாட்கள்தான். என்றாலும், இரவில் தனித்து இருக்க பயமாக இருக்கிறது. ஆள் வந்துவிடுவார்கள், அடித்துப் பறித்துவிடுவார்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. திடீரென்று உடலுக்கு ஏதேனும் என்றால��� என்ன செய்வது\nநான் படித்த கல்லூரியின் விடுதி அறையில் தங்கியிருந்த பேராசிரியர் நெஞ்சுவலியால் கடந்த மாதம் இறந்து போனார். மாலை வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. மாலையில் கதவு திறக்கப்படாத சந்தேகத்தில் தட்டியிருக்கிறார்கள். உடைத்துப் பார்த்தால் எப்பொழுதோ இறந்து போய்விட்டாராம். இதையெல்லாம் கேள்விப்படும் போது திக்கென்றிருக்கும். நாற்பதைத் தாண்டினால் இந்த பயம் இயல்பானதாகிவிடுகிறது.\nயாராவது அறைத்தோழர் இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறேன் அல்லது பக்கத்து வீட்டிலாவது தெரிந்தவர்கள் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் வந்து போனாலும் பக்கத்தில் ஆள் இருக்கிறார்கள் என்கிற ஆசுவாசம் இருக்கும். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றாலும்- தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் ஆயிரம் பேர் என்பது மிக மிகக் குறைந்த எண்ணிக்கை- யாருமற்ற வனாந்திரத்தில் இருப்பது போல படுத்துக் கிடப்பது சரிப்பட்டு வராது என்கிற எண்ணம்தான் பல நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nமுப்பதுகளின் மத்தியில், இளமையின் வேகம் குறைந்து நடுவயதின் பக்குவத்தில் இருக்கும் போது குடும்பம் என்கிற அமைப்பு ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய ஆன்ம பலத்தை உணரக் கூடிய பருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன். எவ்வளவுதான் பெரிய இக்கட்டு வந்து சேர்ந்தாலும் ‘பார்த்துக்கலாம்’ என்கிற தைரியத்தை அந்த அமைப்புதானே கொடுக்கிறது\nகுடும்பத்தில் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு வலிமை இருக்கிறது. ஒன்றரை வயதுக் குழந்தை நம்மைச் சிரிக்க வைத்தும், தனது மழலையில் உளறியும் நம்மை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கிறது என்றால் ஆயிரம்தான் வருத்தங்களைக் காட்டினாலும், வாழ்வே சலித்துப் போய் அமர்ந்திருந்தாலும் எழுபது வயது முதியவர் குடும்பத்தின் தூணாக இருக்கிறார். ‘என்ன இருந்தாலும் அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்; அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பலாம்’ என்கிற மனநிலை வந்து சேர இத்தனை வருடங்கள் பிடித்துவிடுகிறது. இதை முழுமையாக உணரும் போது கிளையின் முதிர்ந்த இலைகள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கிவிடுகின்றன.\nஎந்தவொரு உறவின் பாதையிலும் மேடு பள்ளங்கள் உண்டு. காதலிக்கும் வரைக்கும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தவர்கள் கூட திருமணம் முட���ந்து ஆறாம் மாதம் எலியும் பூனையுமாக மாறிவிடுவார்கள். அடுத்த சில ஆண்டுகளுக்கு எதையெடுத்தாலும் குற்றச்சாட்டுகள், பிரச்சினைகள் என்று வெடித்துக் கிளம்பும் பூதாகரங்களில் எதிர் நீச்சல் போட்டு, முட்டி மோதி ஏதோவொரு தரப்பு அடங்கி ஒடுங்கி பிரச்சினைகளைச் சமன்படுத்திவிட்டால் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு வண்டி ஓடிக் கொண்டேயிருக்கும். கணவன் மனைவிக்குள் இப்படியொரு பிரச்சினை என்றால், சகோதர பந்தத்துக்குள் இன்னொரு விதமான பிரச்சினை, இப்படி எந்தவொரு உறவிலும் சிக்கல்கள் நிறைந்துதான் கிடக்கும். அப்படி ஈகோ வெடித்து முட்டுச்சந்தில் நிற்கும் போது ஒரு தரப்பு ‘இனிமேல் இப்படியொரு சூழல் வந்தால் இப்படி விலகி விட வேண்டும்’ என்று உணர்ந்துவிட்டால் அதன் பிறகு அதே போன்ற காரணத்துக்காக அப்படியொரு முட்டுச்சந்து ஈகோ வெடிப்பு நிகழவே நிகழாது. இது இன்னலைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று புரிந்தவர்கள் அதற்கேற்ப நடந்து கொள்வார்கள்.\nஒவ்வொரு குடும்பத்திலும் சச்சரவுகள் உண்டு. மனஸ்தாபங்கள் நிலவும். ஆனால் ஏதோவொரு வலுவான ஈர்ப்பு சக்தி மட்டுமே குடும்பத்தை கட்டுறச் செய்கிறது. இழுத்துப் பிடித்திருக்கிறது. அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ- வலுவான மனிதர் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் ஈர்ப்பு சக்தியாக இருப்பார். அப்படியான ஈர்ப்பு சக்தி வலு குறையாமல் இருக்கும் போதே உறவுகளின் சிக்கல்களைப் புரிந்து, மனிதர்களின் உறவின் பலம் இறுகிவிட்டால் அதன் பிறகு சிதறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்று எதுவாக இருந்தாலும் இவையெல்லாம்தான் உறவின் அடிப்படைச் சூத்திரங்கள் என நினைக்கிறேன். நம்மோடு நான்கு சுவருக்குள் எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்களோ அத்தனை பலமிக்கவர்களாக நாம் இருப்போம். நம்மால் அவ்வளவு கூடுதலான பணிகளைச் செய்துவிட முடியும்.\nஇன்றைய சூழலில் வலுவான ஒருவரையும் குடும்பத்தில் சக மனிதர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. ‘நான் ஏன் அடங்கிப் போக வேண்டும்’ என்ற எண்ணமே இன்னொரு வலுவான மனிதரைச் சுருங்கச் செய்துவிடுகிறது. அப்படியொரு வலுவான மனிதர் அடங்கும் போது குடும்பத்தில் ஒவ்வொருவரும் மெல்ல விலகத் தொடங்கிவிடுவார்கள். இன்றைக்கு குடும்பம் என்கிற அமைப்பை ஏதேதோ காரணங்களுக்க��கச் சிதைத்துவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பொருளாதாரக் காரணங்களையே முக்கியமான காரணங்கள் என்று நாம் முன்னிறுத்தினாலும் மனிதர்களுக்குள் நிலவும் புரிதலற்ற தன்மையே முக்கியமான காரணம். ‘தனித்து இருப்பதே சந்தோஷம்’ என்று நம்புகிறோம். சந்தோஷத்தைவிடவும், உறவின் பலமே முக்கியம் என்பதை புரிந்து கொண்டவர்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள். செல்போனும், கம்யூட்டரும் தம்முடைய சந்தோஷத்துக்கான காரணம் என்று நம்புவதைப் போலவே தனிமையே நம்முடைய உச்சபட்ச ஆசுவாசம் என்று நம்புகிறோம். அதுதான் குடும்பத்தினரை ஒவ்வொருவராக விலகச் செய்துவிடுகிறது. கணவன்-மனைவி-குழந்தை என மூன்று பேர் மட்டும் வாழும் குடும்பத்திலேயே கூட மிகப்பெரிய விரிசல் கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பேசினால் பத்தாம் பசலித்தனமாகக் கூடத் தெரியலாம்.\nமருத்துவ நண்பர் ஒருவர் ‘பேஷண்ட் ஒருத்தர் இருக்காருங்க...எண்பதைத் தாண்டிய வயசு..தனியா இருக்காரு’ என்றார். ஓய்வு பெற்ற அதிகாரி அவர். ஓய்வூதியம் வாங்குகிறார். அவருடைய செலவை அவரே பார்த்துக் கொள்கிறார். ஆனால் கேட்க ஆள் இல்லை. இரவில் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உறவுக்காரப் பெண்மணியின் கதையைச் சொல்கிறார். அவருக்கு மூன்று மகள்கள். மூன்று மகள்களும் பார்த்துக் கொள்வதில்லை. தனித்து வாழ்கிறார். இன்றைக்கு இவையெல்லாம் மிகச் சாதாரணமான செய்திகளாகிவிட்டன. தினசரி எதிர்கொள்கிறோம். நம் உடலில் வலுவிருக்கும் போது இத்தகைய மனிதர்களின் வேதனையை துளி கூட புரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு இல்லை. ‘இதெல்லாம் எங்கதான் நடக்கல’ என்று தாண்டிவிடுவோம். அப்படி நினைக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் சில நாட்களேனும் தி.நகர் ராமேஸ்வரம் அறையில் தங்கும் சூழலை கடவுள் உருவாக்கித் தர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇட ஒதுக்கீடு பற்றிய தவறான புரிதல்களில் மிக முக்கியமானது ‘இட ஒதுக்கீட்டினால் நன்றாக படிக்கிறவர்களுக்கு வாய்ப்பு பறி போகிறது’ என்பது. அப்பட்டமாகச் சொன்னால் ‘சில குறிப்பிட்ட சமூகத்தினர் வேறு சில சமூகத்தினரின் வாய்ப்புகளை பறிக்கிறார்கள்’. உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா சமூக, பொருளாதார விவகாரங்களில் செவி வழிச் செய்தியாகப் பேசுவதைவிடவும் சில புள்ளிவிவரங்களை எடுத்துப�� பார்த்தால் நாமாகவே சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.\nதமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம் என்பது மரு.ராமதாஸ் உள்ளிட்டவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் துல்லியமான கணக்கு அரசாங்கத்திடம் இருக்கிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை விவரம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை. ஒருவேளை சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மாநில அளவிலான சாதி வாரி விவரங்கள் வெளியாகுமானால் அது இட ஒதுக்கீடு குறித்தான தவறான புரிதலை நிச்சயமாகத் தகர்க்கும்.\nகிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தாலும் கூட சில அடிப்படையான உண்மைகள் புரியக் கூடும். 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6,24,05,679 (ஆறு கோடியே இருபத்து நான்கு லட்சம்). அதில் எஸ்.சி பிரிவினர்- 1,18,57,504. (ஒரு கோடியே பதினெட்டு லட்சம் பேர்). எஸ்.டி பிரிவினர் 6,51,321 (ஆறு லட்சத்து ஐம்பத்தோராயிரம் பேர்). இதை அப்படியே சதவீதக் கணக்காக மாற்றினால் எஸ்.சி - 19% பேர், எஸ்.டி- 1% பேர். கடந்த பதினைந்து வருடங்களில் எண்ணிக்கை கூடுதலாகியிருக்கலாமே தவிர சதவீதக் கணக்கு கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.\nஇப்பொழுது இட ஒதுக்கீடு சதவீதங்களை எடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 18%; எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 1%. மொத்த மக்கள் தொகையில் 20% ஆக இருக்கக் கூடிய எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள் 19%. அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத்தானே இடங்கள் ஒதுக்கப்படுகிறது இதில் யாருடைய இடத்தை யார் பறித்துக் கொள்கிறார்கள்\nநூறில் இருபது பேர் இருக்கும் இடத்தில், நூறு உணவுப்பொட்டலங்களிலிருந்து இருபது பொட்டலங்களை அவர்களுக்கு கொடுப்பதுதானே நியாயம் அதைத்தான் இட ஒதுக்கீடு செய்கிறது.\nஇட ஒதுக்கீட்டினால் முற்பட்ட சாதியினர் இட ஒதுக்கீட்டினால் கடுமையாக பாதிப்படைகிறார்கள் என்கிற வாதமும் உண்டு. பார்ப்பனர்கள் மட்டுமே முற்பட்ட வகுப்பினர் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்- ஆற்காட்டு வெள்ளாளர், கம்மவார் நாயுடு, கொங்கு நாயக்கர், நாயர், சைவ செட்டியார், சைவ ஓதுவார், வெள்ளாளர் என 78 சாதிகள் உண்டு. இவர்கள் அத்தனை பேரையும் சேர்த்தாலும் கூட தமிழக மக்கள் தொகையில், 15% என்ற எண்ணிக்கையைத் தாண்ட வாய்ப்பில்லை. ஆனால் முப்பத்தியோரு சதவீதம் இடம் பொதுப்பிரிவில் இருக்கிறது.\nஅதே நூறு உணவுப் பொட்டலங்களில் பதினைந்து பேர் இருக்கக் கூடிய இடத்தில் முப்பத்தியோரு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டினால் பாதிப்படைகிறார்கள் என்கிற வாதமும் கூட தவறானதுதான். தமிழகத்தில் 139 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும், வன்னியர், வேட்டுவக்கவுண்டர், போயர் உள்ளிட்ட 41 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு (பி.சி) 30% இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மொத்த மக்கட்தொகையில் சற்றேறக்குறைய 65% பேர் இந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் இருப்பார்கள் என்று ஒரு கணிப்பு இருக்கிறது. அதில் ஐம்பது சதவீத இடங்கள் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் வழியாக வழங்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கூடுதலாக வேண்டுமானால் பொதுப்பிரிவில் இருந்துதான் எடுக்க வேண்டுமே தவிர எஸ்.சி/எஸ்.டிக்கான பிரிவினரின் இடங்களில் கை வைக்க வேண்டியதில்லை என்று மேற்சொன்ன கணக்குகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.\nஇதில்தான் பி.சி/எம்.பி.சி பிரிவைச் சார்ந்தவர்கள் ‘நாங்க அறுபத்தைந்து பேர் இருக்கிறோம், எங்களுக்கு ஐம்பது பொட்டலங்கள்தானே வழங்கப்பட்டிருக்கின்றன’ என்று கேட்கக் கூடும். சரிதான். ஆனால் முப்பத்தியொரு பொட்டலங்கள் வழங்கப்பட்ட இடத்தில் தம் எண்ணிக்கைக்கு ஏற்ப பதினைந்து பொட்டலங்களை முற்படுத்தப்பட்ட வகுப்பினர் எடுத்துக் கொள்கிறார்கள். உங்களில் சிலருக்கு அந்த மீதமிருக்கும் பதினைந்து பொட்டலங்களை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தகுதி வந்திருக்கிறது. அவர்களுடன் போட்டியிட்டு அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறது இட ஒதுக்கீட்டுக் கொள்கை.\nஇட ஒதுக்கீட்டின் சதவீதக் கணக்கு எதுவும் தேர்தல் வாக்குறுதிகளைப் போல போகிற போக்கில் அள்ளி வீசப்பட்டதில்லை. சமூகத்தின் பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு பிரிவுக்கு இத்தனை சதவீதம் என்று கண��்கிட்டுத்தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டில் இந்தியா முழுவதும் ஒரே சதவீதக் கணக்குகளை பின்பற்றுவதும் சாத்தியமில்லை. சில மாநிலங்களில் முற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், வேறு சில மாநிலங்களில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் அதிகமாக இருக்கக் கூடும். அப்படி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் போது அந்தந்த மாநிலங்கள்தான் இட ஒதுக்கீட்டு சதவீதக் கணக்கை முடிவு செய்ய வேண்டும். இதில் வெறும் வாக்கு அரசியல் மட்டும் இருப்பதாக எடுத்துக் கொண்டால் அது நம் புரிதலின் போதாமைதான். தமிழகத்துக்கு 69% இட ஒதுக்கீடு வேண்டும் என்று வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபிரச்சினை என்னவென்றால் சாதிய அடுக்குகளில் தம்மைவிட தாழ்ந்த அடுக்குகளில் இருப்பவர்கள் தம்மைவிடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுவிட்டு தமக்கு சரிசமமாக வந்து அமர்ந்து கொள்கிறார்கள் என்ற எண்ணத்தினால்தான் இட ஒதுக்கீடு குறித்து படித்தவர்கள் கூட தவறாகப் பேசுகிறவர்கள். அப்படியான எண்ணம் கொண்டவர்கள் இந்தக் கட்டுரைக்கு முன்பு எழுதப்பட்ட ‘இன்னமும் எதற்கு இட ஒதுக்கீடு’ என்ற கட்டுரையை வாசிக்கவும்.\nசமத்துவமற்ற சூழலில் வாழும் இரு மாணவர்களை, அவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் வைத்து அளவிட முடியாது. அளவிடவும் கூடாது. கூலி வேலைக்குச் செல்லும், படிப்பறிவே இல்லாத, கிராமப்புற பெற்றோரின் மகன் வாங்கக் கூடிய 450 மதிப்பெண்களும், நகர்ப்புறத்தில், நன்கு படித்தவர்களின் மகன், தனிப்பயிற்சி வசதிகள் எல்லாம் எளிதாகக் கூடிய ஒரு மாணவன் வாங்கக் கூடிய 450 மதிப்பெண்களும் எந்தவிதத்தில் சமமாகும் முன்னவனின் 450 மதிப்பெண்கள் என்பது பின்னவனின் 475 மதிப்பெண்களுக்கு சமமில்லையா முன்னவனின் 450 மதிப்பெண்கள் என்பது பின்னவனின் 475 மதிப்பெண்களுக்கு சமமில்லையா குத்துச்சண்டை போட்டியில் கூட எடைப்பிரிவுகள் உண்டு. ஐம்பது கிலோ எடைப்பிரிவில் எண்பது கிலோ எடையுள்ளவன் கலந்து கொள்ள முடியுமா குத்துச்சண்டை போட்டியில் கூட எடைப்பிரிவுகள் உண்டு. ஐம்பது கிலோ எடைப்பிரிவில் எண்பது கிலோ எடையுள்ளவன் கலந்து கொள்ள முடியுமா மதிப்பெண்களை மட்டும் அளவீடாகக் கொள்வதற்கு முன்பாக அந்த மாண��ர்களின் சமூக, குடும்பச் சூழல்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் ‘சமூக நீதி’. அதைத்தான் இட ஒதுக்கீடு செய்கிறது.\nநூறு பேர்களில் இருபது பேர்கள் வலு குறைந்தவர்கள், பல தலைமுறைகளாக இருட்டறையில் கிடந்தவர்கள். அவர்களுக்கு கொஞ்சம் சலுகையாக தோட்டத்தில் கீழே கிடக்கும் தேங்காய்களைப் பொறுக்கி எடுத்து வரும் வேலையை மட்டும் கொடுக்கலாம் என்று மதிப்பெண்களில் சலுகை வழங்கப்படுகிறது. அறுபத்தைந்து சதவீதம் இருக்கக் கூடிய பி.சி/எம்.பி.சி பிரிவினர் சற்று வலு மிக்கவர்கள், கடந்த சில தலைமுறைகளாக சொத்து சேர்த்து வளம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் சற்று கடுமையான வேலையாக குட்டை மரங்களில் இருக்கும் தேங்காய்களைப் பறித்து வரச் சொல்லி அதன் பிறகு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பாலானவர்கள் நல்ல போஷாக்குடன் இருக்கிறவர்கள். காலங்காலமாக போஷாக்குடன் இருக்கும் அவர்களுக்கு நெட்டை மரங்களில் ஏறி தேங்காய் பறிக்கும் வேலை வழங்கப்படுகிறதே தவிர யாரும் யாரையும் ஏய்ப்பதில்லை. யாரையும் யாரும் சுரண்டுவதுமில்லை.\nஇதில் ‘க்ரீமி லேயர் கொண்டுவாங்க’ ‘ஒருவனே திரும்பத் திரும்ப அனுபவிக்கிறான்’ என்பதும் கூட பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது மாதிரிதான். புள்ளிவிவரம் எதையும் பார்க்காமல் மொத்தமாகப் பேசுகிறார்கள் என்று பொருள். இங்கு, அவரவர் சமூகப் பிரிவின் எண்ணிக்கைக்கு ஏற்பவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே சலுகைகள் பெற்று நன்றாக இருக்கும் அருந்ததியரைப் பார்த்து இன்னொரு அருந்ததியர் இன மாணவன் படிக்க வேண்டும். அப்படியொரு மாணவன் படித்து மேலே வரும் போது அவனுக்கான இட ஒதுக்கீட்டில்தான் அவன் இடம் பிடிக்கிறான். அடுத்த சமூகப்பிரிவின் இடத்தைப் பறிப்பதில்லை. ஏற்கனவே நன்றாக இருக்கும் இடைநிலைச் சாதி மாணவனும், தலித் மாணவனும் பொதுப்பிரிவில் போட்டியிடுமளவுக்கு மதிப்பெண்களை வாங்கத் தொடங்கும் போது சமநிலையை நோக்கி நகர்வதாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇட ஒதுக்கீட்டை சட்டமாக்கிய அம்பேத்கரே கூட இத்தனை ஆண்டுகளில் நீக்கிவிடலாம், அத்தனை ஆண்டுகளில் நீக்கிவிடலாம் என்று சொன்னார் என்பார்கள். ஆண்டுக் கணக்கு முக்கியமா அல்லது இட ஒதுக்கீட்டின் நோக்கம் முக்கியமா என்பதைத்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது பொதுப்பிரிவினருக்கான 31% இடத்தை- முற்படுத்தப்பட்ட சமூகத்தைத் தவிர பிற சமூகத்தினர் ஆக்கிரமிக்கத் தொடங்குகிறார்களோ போது சமநிலை உருவாகிவிட்டது என்ற அர்த்தத்தில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நீக்கிவிடலாம்.\nஅம்மாதான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி. சித்தி பள்ளிக்கூடம் தாண்டவில்லை. மாமனும் அதே நிலைதான். திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டாத அப்பிச்சி ‘ஒருவேளை, அவ படிச்சா காட்டை வித்துடலாம்’ என்று அம்மா படித்துக் கொண்டிருந்த போது சொன்னாராம். காட்டை விற்பதற்குத் தயாராக இருந்தார்களே படித்தே தீர வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் அப்பாவின் கதை வேறு மாதிரி. பெரியப்பா டிப்ளமோவில் தோல்வியடைந்துவிட்டார். அப்பா எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி. ஆனால் அதன்பிறகு படிப்பதற்கான சூழல் வீட்டில் இல்லை. ஒண்ணேமுக்கால் ஏக்கர் வயலைத் தவிர வேறு சொத்து எதுவுமில்லை. அப்பாவுக்குப் பிறகு அத்தை இருந்தார். அவரது திருமணச் செலவு, சித்தப்பா என்றெல்லாம் கணக்குப் பார்த்துவிட்டு வேலை தேடத் தொடங்கிவிட்டதாகச் சொல்வார். அப்பாவின் தரப்பிலும் ‘படிச்சா படி இல்லைன்னாலும் பிரச்சினையில்லை..செலவு பண்ண முடியாது’ என்கிற கதைதான்.\nமூன்றாம் தலைமுறையான எங்கள் தலைமுறையில் நிலைமை மாறியது. என்னையும், தம்பியையும் அம்மாவும் அப்பாவும் அடிப்பது உண்டு, மிகக் கடுமையாகக் கண்டிப்பார்கள், அம்மா அழுவார், அம்மா அழுவதைக் காட்டி அப்பா வருந்துவார் ஆனால் இதையெல்லாவற்றையும் ஒரே காரணத்துக்காகவே செய்தார்கள் என்றால் அது ‘ஒழுங்கா படி’ என்பதை வலியுறுத்த மட்டும்தான். ‘படிப்பு மட்டும்தான் சொத்து’ என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் படிப்பிலிருந்து விலக முயற்சித்து அகப்பட்டுக் கொள்ளும் போதெல்லாம் அப்பா அடித்தும், அம்மா அழுதும் மாற்றுவார்கள். அம்மாவும் அப்பாவும் சொன்னது போலத்தான் நடந்தது. படிப்புதான் இன்றைய வாழ்க்கைக்கு ஒரே அடிநாதம். ஒருவேளை படிக்காமல் இருந்திருந்தால் அம்மாவும் அப்பாவுக்கும் இருந்த வசதியை விடவும் கூடுதலான வசதியை அடைய இன்னமும் பல வருடங்கள் ஆகியிருக்கலாம் அல்லது சாத்தியமே இல்லாமல் போயிருக்கலாம்.\nஇதை எதற்காகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் ‘படிச்சே தீரணும்’ என்று ஒற்றைப் பாதையில் தம் குழந்தைகளைச் செலுத்த குறைந்தபட்சம் மூன்று தலைமுறைக் காலமாவது தேவைப்படுகிறது. படித்தால் படிக்கட்டும் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை என்னும் பெற்றோர், ஒருவேளை படித்தால் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர், படித்தே தீர வேண்டும் என்று மாறும் பெற்றோராக மாற இத்தனை பெரிய தொடர்ச்சி தேவையாக இருக்கிறது. கூடவே அமர்ந்து, இப்படித்தான் படிக்க வேண்டும், இதெல்லாம் நமக்கான வாய்ப்புகளாக இருக்கின்றன என்று மகனிடம் என்று சொல்கிற நிலைமைக்கு வர நான்கு தலைமுறைகளாகிவிடுகிறது- என் மகனுக்கு நான் சொல்லக் கூடும்.\nநான்காவது தலைமுறையில் ‘இனி உன் மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா’ என்று யாராவது கேட்டால் தேவையில்லை என்று சொல்வேன். ஆனால் அதே சமயம் ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு’ என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வந்தால் ‘முட்டாள்’ என்று எகிறிவிடத் தோன்றும். அப்படித்தான் ஒரு கூட்டம் உருட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி உருட்டுகிற கூட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட நிறைய இடைநிலைச் சாதியினர் இருப்பார்கள். கவுண்டர், நாடார், தேவர், வன்னியர் என அந்தச் சாதிக்கார இளைஞர்கள் புரிதலே இல்லாமல் ‘பள்ளனும், பறையனும் நம் இடத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்’ என்பார்கள். ‘ஆமாம்ல’ என்று அதில் இருக்கும் விஷமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் ‘இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்’ என்று கிளம்புகிறார்கள்.\nஉண்மையில் கவுண்டர், நாடார், தேவர், வன்னியர் உள்ளிட்ட இடைநிலைச் சாதிகளும் கூட முழுமையாக முன்னேறிவிடவில்லை. அத்தனை பேருக்கும் கல்வி கிடைத்துவிடவில்லை. இன்னமும் பல ஆண்டுகளுக்குப் பிறகே ‘படித்தே தீரணும்’ என்று சொல்லக் கூடிய பெற்றோர்கள் அமையும் வாய்ப்பு அமையக் கூடும். எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் நிலைமை இன்னமும் மோசம். இன்னமும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது. பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளியில் பாதியில் நின்றுவிடுகிறார்கள். பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை. நிலைமை இப்படியிருக்க, இட ஒதுக்கீடு குறித்து தவறான புரிதல் மூலமாக இடைநிலைச் ���ாதியினரை ஒரு கூட்டம் இழுத்துவிடக் காரணமாக என்ன இருக்கிறது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘இட ஒதுக்கீடு இனி தேவையில்லை’ என்று உருட்டுகிறவர்களின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் எங்கேயாவது அரசு அலுவலகத்திலும், ஆசிரியராகவும், அரிதாக பொறியியல் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்ட ஒரு சிறு கூட்டம்தான். ‘அவனுகதான் மேல வந்துட்டானுகளே’ என்று அவர்களைச் சுட்டிக்காட்டித்தான் பேசுகிறார்கள். ‘அவனுகளுக்கு என்ன...பைக் வெச்சிருக்கானுக’ ‘அரசியல் பேசறாங்க’ ‘திமிரா நடந்துக்கிறாங்க’ என்பதில்தான் இடைநிலைச்சாதி இளைஞர்கள் எரிச்சலைக் காட்டுகிறார்கள்.\nஇத்தகைய தம்பிகளிடம் மனப்பூர்வமாகச் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - உங்கள் கண்களை உறுத்துவது மிக மிகச் சிறு கூட்டம் மட்டும்தான். இன்னமும் ஏகப்பட்ட மக்கள் மேலேறி வர வேண்டியிருக்கிறது. அவர்களைப் போலவேதான் கவுண்டர்களிலும், வன்னியர்களிலும், தேவர்களிலும் மோசமான பொருளாதாரச் சிக்கல்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு சமத்துவம் கொண்ட சமுதாயம் அமைய இன்னமும் பல வருடங்கள் தேவைப்படும். யாரோ பேச்சைக் கேட்டு ‘இட ஒதுக்கீடு தேவையில்லை’ என்று குரல் எழுப்புவதும், ‘பொருளாதார இட ஒதுக்கீடு அவசியம்’ என்றெல்லாம் பேசுவதும் பள்ளர், பறையரைக் காலி செய்வது மட்டுமில்லை- நம் தலையிலும் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போலத்தான்.\nஇட ஒதுக்கீடு குறித்து அடிப்படையான புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்- தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதாவது, வேலை அல்லது கல்வியில் நூறு இடங்கள் காலியிருந்தால் 30% இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி)- (26.5%- முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு; 3.5%- இசுலாமியர்களுக்கு), 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி), 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (அதில் 3% அருந்ததியருக்கு), 1 சதவீதம் பழங்குடியினருக்கு. மீதமிருக்கும் 31% பொதுப்பிரிவினருக்கு. (இது ஓப்பன் கோட்டா- யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்). உதாரணமாக, பி.சி.பிரிவைச் சார்ந்த ஒருவன் 98% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவனுக்கு பொதுப்பிரிவில் இருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். எஸ்.டி. மாணவ���் 98% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவனுக்கும் பொதுப்பிரிவிலேயே இடம் ஒதுக்கப்பட்டு, எஸ்.சி.பிரிவுக்கான 18% இடத்தில் எழுபது சதவீதமோ, அறுபது சதவீதமோ மதிப்பெண்ணைப் பெற்றிருக்கும் வேறொரு எஸ்.சி மாணவனுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும், அந்த முறையை மாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறவர்களுக்கு ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்தக் காலத்தில் பொது போட்டிக்கு என இருக்கும் 31% சதவீத இடங்களையும் பி.சி பிரிவினரும், எம்.பி.சி பிரிவினரும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினரும் நிரப்பத் தொடங்கி, ஓ.சி பிரிவினருக்கு பொதுப்பிரிவிலும் கூட இடங்களே இல்லை என்னும் நிலைமை வரும் போது வேண்டுமானால் இட ஒதுக்கீட்டில் கை வைக்கலாம். இன்றைக்கும் கூட ஓப்பன் கோட்டாவில் எந்தப் பிரிவினர் அதிகம் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் அது நமக்கு பல உண்மைகளை எடுத்துக் காட்டக் கூடும். இன்றைக்கும் கூட ஓ.சி பிரிவினர்தான் பெரும்பாலான பொதுப்பிரிவு இடங்களை நிரப்புகிறார்கள். அதற்கான காரணம், மற்ற பிரிவினர் முட்டாள்கள், படிக்கத் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் அர்த்தமில்லை. சில பிரிவினர் பரம்பரை பரம்பரையாக படிப்பை பிடித்துக் கொண்டிருக்கிறவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பாகவே ‘படிப்புதான் சொத்து’ என்று அவர்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பல சாதிகள் கடந்த ஒன்றிரண்டு தலைமுறையாகத்தான் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருக்க ‘எல்லா சமூகத்தினரும் ஒரே அளவுதான்’ என்று பேசுவது எந்தவிதத்தில் நியாயம் எப்படி தராசின் இரு தட்டுகளில் நிறுத்தி வைக்க முடியும் எப்படி தராசின் இரு தட்டுகளில் நிறுத்தி வைக்க முடியும் இதுதான் சமூகநீதியின் அடிப்படையாக இருக்க வேண்டும்.\nஇதே கணக்குத்தான் ‘பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு’ என்னும் தவறான புரிதலுக்கும் பொருந்தும். அரசின் பொருளாதார அளவீட்டின்படி, யாரெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள்தான் வசதியானவர்கள். அரைச் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்டுகிறவர்கள் வசதியானவர்கள் ஆனால் காண்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகள், பெருவிவசாயிகள், கணக்குக் காட்டாத தொழிலதிபர்கள் என ச���லரும் வசதியற்ற ஏழைகள்தான். அதனால் பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்பு என்பதே இந்தியாவில் அபத்தமானது. மக்களை ஏய்க்கக் கூடியது.\nதமிழகத்தின் நிலம், இங்கே நிலவும் சாதிய அடுக்குகள், கிராமங்களில் வாழும் மக்களின் நிலை, உண்மையான பொருளாதாரச் சூழல்கள் என பல காரணிகளை எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீடு குறித்துப் பேச வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள் ‘இப்பொழுதே இட ஒதுக்கீட்டை ஒழிப்போம், மாற்றுவோம்’ என்றெல்லாம் பேச மாட்டார்கள். ஒருவேளை புரிந்தும் அப்படிப் பேசினால் அவர்களிடம் ‘மனசாட்சி எங்கேயிருக்கிறது’ என்று தாராளமாகக் கேட்கலாம். அவர்களின் மனதுக்குள் விஷமிருக்கிறது என்று அர்த்தம்.\nநாம் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரமிருக்கிறது.\nபேருந்து வேகம் எடுப்பது போலவே தெரியவில்லை. மிதமான ஓட்டம். வேல ராமமூர்த்தி கதைகளில் சிலவற்றை வாசித்துவிட்டு புத்தகத்தை பைக்குள் வைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் அரசுப் பேருந்துகளில் கூட மனிதர்கள் முகம் பார்ப்பதில்லை. அதிசயமாக அருகில் இருந்த மனிதர் செல்போனை சட்டைப் பைக்குள் போட்டுவிட்டு அமர்ந்திருந்தார். பேசுகிற மனநிலையில் இல்லை என்பதை முகம் காட்டியது. பேசலாமா வேண்டாமா என்று குழப்பமாகவே இருந்தது. மனம் விட்டுப் பேசுகிற மனிதர்களைவிட சிறந்த புத்தகம் எதுவுமில்லை.\n’ என்றேன். அது மதுரை செல்லும் பேருந்துதான். உரையாடலைத் தொடங்க அதுதான் எளிய கேள்வியும் கூட. ஆமாம் என்பது போன்றதொரு தலையசைப்புக்குப் பிறகு மீண்டும் ஜன்னல் வழியாகப் பார்க்கத் தொடங்கினார். அவர் பேச விரும்புவதைப் போலத் தெரியவில்லை.\nசெல்போனை வெளியில் எடுக்க எத்தனிக்கும் போது ‘நீங்க\n‘கோயமுத்தூருங்க...’ என்று சொல்லிவிட்டு செல்போனைத் திரும்ப எடுக்கவில்லை. மனிதர்கள் பேசுவதாக இருந்தால் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவ்வப்பொழுது நினைத்துக் கொள்வேன். பல சமயங்களில் அந்த நினைப்பு சாத்தியம் ஆவதில்லை. மதுரையிலிருந்து கோயமுத்தூருக்குப் பேருந்து பிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொண்டே ‘மதுரையேவா\n‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லை’ என்று சம்பந்தமில்லாத ஒன்றைத்தான் பதிலாகச் சொன்னார். அவருக்கு சொல்லிவிட வேண்டும் போல இருந்திருக்கக் கூடும். மனம் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் போது யாராவது ஒரு சொல்லை வெளியில் கொட்டக் கிடைத்துவிட மாட்டார்களா என்றுதான் பரிதவிக்கும். உணவுக்குழாயில் புற்றுநோய். கடைசிக் கட்டம். அவரது அம்மா அழுதிருக்கிறார். இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து பார்த்துவிட்டுத் திரும்பச் செல்கிறார். அதுவரை இல்லாத வெறுமையும் அழுத்தமும் எங்கள் இருவருக்குமிடையில் விரவத் தொடங்கியது.\n‘எங்கப்பா ரெண்டு வருஷம் முன்னாடி இறந்துட்டாருங்க’ என்றேன். முகத்தை உற்றுப் பார்த்தார். காரணத்தைச் சொன்னேன். அந்தக் கணத்தில் அப்பாவின் நினைவு வந்து போனது.\nஅந்தப் பயணி சவுதியில் ஒரு அரபி வீட்டில் ஓட்டுநராக இருக்கிறார். அடிக்கடி வந்து போக முடியாது. முப்பதுகளைத் தாண்டுகிற வயது. இன்னமும் திருமணம் ஆகியிருக்கவில்லை. வீட்டில் மிகக் கொடிய வறுமை. வேலை கிடைத்தால் போதும் என்றிருந்தவரை பக்கத்து வீட்டுக்காரர் கொண்டு போய் சேர்த்துவிட்டார். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தந்தையின் நோயைக் கண்டறிந்திருக்கிறார்கள்.‘ஒண்ணும் ஆகாதும்மா’ என்று சொல்லிச் சொல்லியே இவ்வளவு காலத்தையும் ஓட்டிவிட்டார். இப்பொழுதுதான் வந்து பார்க்கிறாராம். பார்த்தவுடன் அப்பா உடைந்து அழுதுவிட்டதாகச் சொன்னார்.\nஉருக்குலைந்து, அடையாளமற்றுப் போய்விட்ட அப்பா. உணவு உண்ண முடிவதில்லை. மருத்துவங்கள் கைவிட்ட பிறகு வீட்டிலேயே வைத்து அம்மா பார்த்துக் கொள்கிறார் என்றார். அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அவ்வப்பொழுது வந்து போகிறார். ஆனால் அம்மாவுக்குத்தான் அத்தனை சுமையும்.\n‘நான் வந்த உடனே அம்மா அழுதுட்டு உள்ள போய்ட்டாங்க...அப்பான்னால பேச முடியல...அப்படியே அழுதுட்டாரு...எங்கப்பா அழுது நான் பார்த்ததே இல்லை’ பேசப் பேச அவரையுமறியாமல் கண்களில் நீர் கசிந்தது. தன்னால் அருகிலிருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அவரது அத்தனை பாரத்துக்கும் காரணமாகத் தெரிந்தது. வேலையை விட்டுவிட்டு வந்துவிட முடியாதா என்றேன். இத்தகைய கேள்விகள் அபத்தமானவை. ஆனால் ஏதாவதொருவகையில் பேசிக் கொண்டிருப்பவருக்கு ஒரு திறப்பாக அமைந்துவிடக் கூடும் என்ற எண்ணத்தில்தான் கேட்டேன்.\n‘அக்கா கல்யாணத்துக்கு, சவுதி போறதுக்கு நிறைய கடன் வாங்கிட்டேன்..இன்னமும் மூன்று லட்சம் பாக்கியிருக்��ு...இங்க எப்படிங்க சம்பாதிக்க முடியும்’ என்றார். மூன்று லட்சம் பலருக்கும் சொற்பமான தொகையாகத் தெரியக்கூடும். அவரைப் போன்றவர்களுக்கு அது பெருந்தொகைதான். கடனை அடைக்காவிட்டால் வட்டி கூடும். சுமை மேல் சுமை.\nஅவரவருக்கு அவரவர் உயரங்களுக்கு ஏற்ப பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள், குடும்பம் சார்ந்த சுமைகள். எதையும் அப்படியே விட்டுவிட்டு வந்து ஊரில் அமர முடிவதில்லை. எத்தனையோ நண்பர்கள் இப்படி வருந்துகிறார்கள். இந்தச் சமூகமும் அது நமக்கு உருவாக்கும் நெருக்கடியும் அவிழ்க்கவே முடியாத முடிச்சுகளாக நம் கைகளில் விழுந்துவிடுகின்றன. அது நாம் எதிர்பார்க்காத ஓரிடத்தில் கொண்டு போய் அமரச் செய்துவிடுகிறது. நம்முடைய ஊரும் மண்ணும் நமக்குள் வேர்விட்டுப் பரவியிருந்தாலும் அதை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடிவதில்லை. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கணம் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிடும் தருணத்தில் திரும்ப நம்மை அழைத்துச் செல்லும் பேருந்து வந்துவிடுகிறது. ஒரு நீண்ட பயணத்தில் சில கணங்கள் மட்டுமே இளைப்பாறும் பறவைகளைப் போல மட்டுமே சொந்த ஊருக்கும் நமக்குமான தருணங்கள் வாய்க்கின்றன.\nமருத்துவங்கள் கைவிட்டுவிட்ட இறுதிக்கட்டம். எப்படித் தேற்றுவது எனத் தெரியவில்லை. ‘தைரியமா இருங்க’ என்று மட்டும் சொன்னேன். உண்மையிலேயே அதற்கு மேலாக பேசிக் கொள்ள எங்கள் இருவருக்குமிடையில் ஒன்றுமில்லை. செல்போனைத் தொடத் தோன்றவில்லை. அவர் ஜன்னலுக்கு வெளியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். வெறுமனே கண்களை மூடி அமர்ந்து கொண்டேன்.\nசமீபத்தில் தந்தையை இழந்த வேறொரு நண்பர் ‘உங்களிடம் பேச வேண்டும்’ என்றார். ஒரு மணி நேரமாவது பேசியிருப்போம். கடந்த சில ஆண்டுகளாகவே நோய்மையில் கிடந்தவர் அவர். வெவ்வேறு மருத்துவர்களைப் பார்த்துவிட்டார்கள். அனைத்தும் தோல்வியடைந்த பிறகு அவர் மறைந்துவிட்டார். தமது தந்தை இறந்த பிறகு ஏதோவொரு குற்றவுணர்ச்சி அரித்துக் கொண்டேயிருப்பதாகச் சொன்னார். வேறு எதையாவது செய்து காப்பாற்றியிருக்கலாமோ என்று பதற்றமாகவே இருப்பதாக உடைந்து போனார்.\nநெருங்கிய உறவொன்று மீளவே முடியாத நோய்மையில் துடிக்கும் போதும், நம்மை விட்டு பிரியும் போது அதை அவ்வளவு எளிதில் சொற்களால் தாண்டி விட முடிவதில்லை. அத்தகைய வலியி��் இருப்பவர்களைத் கை தூக்கி விடுமளவுக்கான வலு எந்தச் சொற்களுக்கும் இருப்பதில்லை.அவர்களது அழுகைக்கும் கதறலுக்கும் செவிகளையும் தோள்களையும் கொடுப்பது மட்டுமே நம்மால் செய்ய முடியக் கூடிய அதிகபட்ச உதவி.\nவலிகளோடு போராடுகிறவர்கள் தாமாகவே வலுவைக் கூட்டி வெளியில் வருவதைத் தவிர வேறு சாத்தியங்களுமில்லை. தாம் எதிர்கொள்ளும் இச்சோதனைகளை இந்த உலகின் ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு தருணத்தில் தாண்டி வந்திருப்பான் என்பதை மட்டுமே மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஎப்பொழுது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை.\nஇறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. எழுந்தவர் ‘சாமியைக் கும்பிட்டுக்குங்க சார்’ என்றார். கட்டாயமாக என்றேன். வறண்ட புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு வேகமாக இறங்கிப் போனார். காலம் எந்தவிதமான கருணையுமற்றது எல்லா மனிதர்களையும் ஏதாவதொரு தருணத்தில் அடித்து வீழ்த்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது.\nபிஸ்கட் கம்பெனி மூடப்படுவதால், ஆட்டோமொபைல் தொழிற்சாலை மூடப்படுவதால் அந்த முதலாளிகளின் வருமானம் பாதிக்கப்படுவதைத் தவிர வேறு எந்தவிதமான பிரச்சினைகள் உண்டாகும் என மருத்துவர் ஹேமா வாட்ஸாப்பில் கேட்டிருந்தார். பரவலான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கக் கூடியவர் அவர். அவரிடமிருந்து இத்தகைய கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது மிகப் பொதுவான கேள்விதான்.\nஆட்டோமொபைல் தொழிற்சாலை என்பது ஒற்றை முதலாளி அல்லது அதன் பங்குதாரரர்களை மட்டும் சார்ந்ததில்லை. அங்கே பணியாற்றும் சில ஆயிரம் தொழிலாளர்களின் பணி மற்றும் அவர்களின் குடும்பம் என்று மட்டுமில்லை. ஒரு வாகனத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கென சென்னை, கோவை போன்ற பல ஊர்களில் பல்லாயிரத்துக்கும் அதிகமான சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வாகனத் தொழிற்சாலைகள் இத்தகைய சப்ளையர்களிடமிருந்து பாகங்களை வாங்கிப் பொருத்தி, சோதனை செய்து, விளம்பரம் செய்து விற்பனையில் இலாபம் பார்ப்பதுதான் இலக்கு. இத்தகைய உதிரி பாகங்களின் உற்பத்தி நிறுவனம் ஒவ்வொன்றும் ஓரிரு தொழிலாளர்கள் முதல் சில நூறு பேர்களை வைத்துக் கொண்டு பாகங்களை உற்பத்தி செய்து அவற்றை வாகனத் தொழிற்சாலைகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. வெறுமனே திருகாணி ���ற்பத்தியை மட்டுமே செய்து கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் கூட உண்டு. அந்த நிறுவனம் எதைப்பற்றியும் யோசிக்காமல் தினசரி லட்சக்கணக்கான திருகு ஆணிகளை உற்பத்தி செய்து அவற்றை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள். இத்தகைய சார்புத் தொழிற்சாலைகளின் நிலையெல்லாம் கேள்விக்குறிக்குள்ளாகும். அங்கே பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவர்களின் குடும்பம் திக்கற்று நிற்கும். கோயமுத்தூரிலும், ஸ்ரீபெரும்புதூரிலும், இராணிப்பேட்டையிலும் சி.என்.சி எந்திரங்களையும், லேத்களையும் வைத்து தொழில் செய்து கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.\nவெவ்வேறு விதமான தியரிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\n‘ஒருவேளை பி.எஸ்.என்.எல்லை மூடிவிட்டால் அங்கேயிருக்கும் தொழிலாளர்கள் ஜியோவுக்குச் செல்ல முடியாதா’ என்று கூட கேள்விகள் உலவுகின்றன. எந்தவொரு பெரு நிறுவனத்திற்கும் அடுத்த நிறுவனத்தின் அறிவுசார்ந்த உடைமை (Intellectual Properties) மற்றும் அதன் வாடிக்கையாளர்கள்தான் குறியாக இருக்கும். இன்-ஆர்கானிக் வளர்ச்சி என்ற பெயரில் இன்னொரு நிறுவனத்தை விலைக்கு வாங்குவது, தம்மோடு இணைத்துக் கொள்வது என்பதெல்லாம் கூட அந்நிறுவனத்தின் இத்தகைய சொத்துகளை அபகரிப்பதாகத்தான் இருக்குமே தவிர மற்றொரு நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வேலை கொடுத்து மனிதாபிமானத்தைத் தாங்கிப்பிடிப்பதாகவெல்லாம் இருக்காது. ‘பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்று சொல்லிவிட்டு படிப்படியாக வெளியேற்றிய பல நிறுவனங்கள்தான் இங்கே அதிகம்.\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் காலியாகுமானால் அதன் வாடிக்கையாளர்களை வேண்டுமானால் அதன் போட்டி நிறுவனங்கள் அபகரிக்க முயலும். தவிர, அங்கேயிருக்கும் வெகு சில பணியாளர்களுக்கு- அவர்கள் தம் நிறுவனத்துக்கு தேவைப்படுவார்கள் எனக் கருதுமானால் மட்டுமே- பணிக்கு எடுக்கும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அலுவலகப் பணியாளர்கள், களப்பணியாளர்களை எல்லாம் எந்தக் காலத்திலும் ஜியோ போன்ற நிறுவனங்கள் வேலைக்கு எடுக்காது. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை.\nஎந்த வகையிலும் ஒரு தொழிற்துறை அல்லது தொழிற்சாலை நசிவுறும் போதும், மூடும் போதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் பாதிப்படைவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் நேரடியான பாதிப்புகள்தான். அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். விவாதிப்போம். ஆனால் மறைமுக பாதிப்புகள்தான் மிகக் குரூரமானது. பல லட்சக்கணக்கான குடும்பங்களின் அடிவயிற்றில் கை வைக்கக் கூடியது. அரசாங்கத்துக்கும், தொழிற்துறையினருக்கும் அது தெரியும்.\nஅடுத்து நெசவுத் தொழில்தான் முடங்கும் என்கிறார்கள். அதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. கோயமுத்தூர், திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முந்தைய இச்சமயத்தில் துணிகளுக்கான கடுமையான தேவை இருக்கும். நிறுவனங்கள் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் இப்பொழுது ஸ்பின்னிங் மில்கள் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட பல ஸ்பின்னிங் மில்கள் முடிந்துவிட்டன என்கிறார்கள். இத்துறையினரிடம் ‘இந்தியச் சந்தைதான் பிரச்சினையா’ என்றால் ‘ஆமாம்’ என்கிறார்கள். ஏற்றுமதிக்கான வெளிநாட்டுச் சந்தை நன்கு இருக்கிறது. ஆனால் அத்தனை பேரும் வெளிநாட்டுச் சந்தைக்குள் நினைத்தது நினைத்தபடி இறங்கிவிட முடியாது.\nதுரதிர்ஷ்டவசமாக, நிலைமை சீரடையாமல் நெசவுத் தொழில் அடி வாங்கினால் அதன் பாதிப்பும், வேலை இழப்பும் வாகனத் துறையை விட மிகக் கடுமையானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.\nஒரு தொழில் நசிவுற ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்று முதலாளிகள் விரும்பும்பட்சத்தில் அவர்கள் திரும்பத் திரும்ப இத்தகைய எதிர்மறையான கருத்துகளை கசியவிடலாம். அதற்கான கார்போரேட் லாபிகள் உண்டு. அரசாங்கத்தை படிய வைக்க நிறுவனத்தையே மூடினாலும் கூட முதலாளிகளுக்கு அவை வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைதான். ஆனால் நம்பியிருக்கும் தொழிலாளிக்கும் அவனது குடும்பத்துக்கும்தான் அது ஜீவாதாரப் பிரச்சினை.\nஒருவேளை, வாகனத் துறை மட்டுமே தள்ளாடும் பட்சத்தில், பிற பொருளாதாரக் காரணிகள் வலுவாக இருக்குமெனில் பெரிதாகக் கவலைப்பட எதுவுமில்லைதான். ஆனால் வாகன உற்பத்தித் துறைக்குப் பிறகாக நெசவு என துற���கள் வரிசை கட்டும் போதுதான் பதற வேண்டியிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்கிறது, பங்குச்சந்தை தினசரி பாதாளத்தில் விழுகிறது. இப்படி ஒவ்வொன்றாகச் சேர்த்துப் பார்க்கும் போது ஏதோ சரியில்லை என்றுதானே அர்த்தம் அதைத்தான் சில மாதங்களாக பொருளாதார வல்லுநர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கும் முன்பே நெசவுத் தொழில் மோசமடைகிறது என்றார்கள். அப்பொழுது கோவையில் சில நண்பர்களிடம் விசாரித்த போது ‘எலெக்‌ஷன் டைம் இப்படித்தான் இருக்கும்..ஜூன், ஜூலையில் சரியாகிடும்’என்றார்கள். இன்றைக்கு அவர்களிடம் பேசினால் உண்மையிலேயே பதறுகிறார்கள். மக்களின் செண்டிமெண்ட் சரியில்லை என்கிறார்கள். மக்கள் செலவு செய்யத் தயங்கினால் நிலைமை இன்னமும் விபரீதமாகும். சுற்றுலாத்துறை, தினசரி உபயோகப் பொருட்களுக்கான சந்தை உட்பட மக்களின் உபரி செலவினத்தை நம்பியிருக்கும் பெரும்பாலான துறைகள் சிக்கலில் மாட்டும்.\nஒரு நாட்டின் பொருளாதாரம் சிரமத்தில் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படும் போதே அரசாங்கம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சூழல்களில் அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் மக்களின் மனநிலை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் மிகப்பெரிய காரியம். தாங்கள் மேற்கொண்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள், அதனால் என்ன நல்ல விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பதையெல்லாம் மக்களிடம் பேச வேண்டும். தொழிற்துறையினருக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். முதலீட்டாளர்களின் மனநிலையில் உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும். அதுதான் இங்கே பிரச்சினையாக இருக்கிறது.\nஒருவேளை இவையெல்லாம் வதந்தியாக, அரசியல்மயப்படுத்த பிரச்சாரங்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட பொருளாதாரம் குறித்தும், அதன் தற்போதைய நிலைமை குறித்தும் தரவுகளோடும் நம்பிக்கையளிக்கும் விதத்திலும் அரசாங்கமட்டத்தில் முக்கியமான ஸ்தானத்தில் இருப்பவர்கள் யாருமே பேசியதாகக் கண்ணில்படவில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்கிறார். பிரதம பொருளாதார ஆலோசகர் ‘நிறுவனங்கள் தங்கள் இழப்புகளை வெளியில் காட்டக் கூடாது’ என்கிறார். இவையெல்லாம் ஆக்கப்பூர்வமான கருத்துகளாகவே இல்லைய�� வலுவான அரசாங்கம் நினைத்தால் ஒரு கட்டத்தில் இத்தகைய செய்திகள் வெளியில் வராமல் வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் அப்படித் தடுப்பதனால் நல்ல விளைவுகளை உண்டாக்க முடியாது. இந்தியப் பொருளாதாரத்தின் இத்தகைய போக்குதான் கவலையுற வைக்கிறது. பொருளாதாரம் பற்றி பேசக் கூடிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பலரும் அமைதியாகிவிட்டார்கள். இந்த மெளனம் அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவேளை இந்தியப் பொருளாதாரம் சீட்டுக்கட்டு போல சரிய ஆரம்பித்தால் தாங்கிப் பிடிப்பார்களா என்று நடுங்க வைக்கிறது. இவ்வளவு பெரிய நாடு என்ன செய்ய முடியும்\nபெரிய யானை ஒன்று நடமாட முடியாமல் வீழ்வதைப் போலத்தான் அது.\nஅரசாங்கம் மக்களின் மனநிலையை மாற்றுவதற்கான, தொழிற்துறையினரை உற்சாகம் கொள்ள வைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றுதான் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது- இஷ்ட தெய்வங்களையெல்லாம்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை...\nநேற்று ஒரு ஐடி நிறுவனத்தில்- வாகன உற்பத்தியாளர்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் ஐடி நிறுவனம் அது- மேலாளர்களை அழைத்து ‘பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; எங்கெல்லாம் செலவினங்களைக் குறைக்க முடியுமோ அங்கெல்லாம் குறையுங்கள்’ என்று அறிவுறுத்தினார்களாம். பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வீடுகளின் மதிப்பு குறைந்து, பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்ற போது அப்பொழுது நான் பணியாற்றிய அமெரிக்க நிறுவனத்தில் இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டார்கள். புதிதாக யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை. பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கேண்டீனில் டிஷ்யூ தாள்கள் வைப்பதைக் கூட குறைத்தார்கள். அடுத்த பதினைந்து நாட்களில் சில ஆட்களை வீட்டுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தலைக்கு மேல் கத்தி தொங்குவது போலவே இருக்கும். ‘எப்பொழுது வேண்டுமானாலும் ஹெச்.ஆர் அழைக்கக் கூடும்’ என்று பயந்து கொண்டிருப்போம். காலை பதினோரு மணிக்கு யாரையாவது அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டால் மதியம் பசியே இருக்காது. வெறுமனே எதையாவது நான்கு வாய் போட்டுவிட்டு வந்து மாலை வரை காத்திருந்தால் ‘இன்னைக்கு இல்ல..நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினை ஆகுமோ’ என்று பதற்றமாகவே இருக்கும்.\nஇவ்வளவு பயந்ததற்கு ��னிப்பட்ட முறையிலும் நிறையக் காரணங்கள் இருந்தன. அப்பொழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சம்பளம் தவிர வேறு வருமானத்துக்கு வழிவகை இல்லை. ‘வெளியே அனுப்பிட்டாங்கன்னா எப்படி பிழைப்பது\nசமீபமாக, ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட பொருளாதார மந்தநிலை குறித்தான செய்திகள் வந்த போது பெரிதாகக் குழப்பமில்லை. 2008-09 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அந்தச் சரிவை மிகச் சாதுரியமாகக் கையாண்டது. இந்தியாவிலும் கூட ‘அமெரிக்காதான் வீழ்கிறது; ஐரோப்பா, ஜப்பான் மாதிரியான நாடுகளிலிருந்து ப்ராஜக்ட்களை பிடித்துவிடலாம்’ என்று பேசினார்கள். இந்திய அரசாங்கமும் அதற்கான உதவிகளைச் செய்து கொண்டிருப்பதாக விவாதங்கள் நடைபெறும்.\nஅமெரிக்கா, தமது பொருளாதாரத்தை ஊக்குவிக்கப்பதற்கென பல நூறு பில்லியன் டாலர்களை எடுத்துக் கொட்டியது. பணத்தை எடுத்துக் கொட்டினால் எப்படி சரியும் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும் என்ற கேள்வி இருந்து கொண்டிருந்தது. அரசாங்கம் கொட்டிக் கொடுக்கும் பணமானது நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வரி விலக்குகள் என்றெல்லாம் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும். உதாரணமாக உட்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரிய திட்டங்களுக்காக பெருமளவில் கட்டுமானப் பொருட்களை வாங்குவார்கள். தேவைகள் அதிகரிக்கும். நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கும். அந்நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சேர்க்க பெருமளவில் வாகனங்கள் தேவைப்படும். வாகன உற்பத்தி பெருகும். இப்படி சங்கிலித் தொடராக, பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் எழுச்சியுறும். சிக்கலான ஆனால் மேம்போக்கில் புரிந்து கொள்ள எளிமையானதுதான்.\nஇப்படித்தான் பொருளாதாரம் என்னும் பெரும் சக்கரம் சுழலத் தொடங்கியது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி தப்பித்துவிட்டோம். பொருளாதாரம் என்பதே சுழற்சிதான் என்பார்கள். ஒரு பிரபலமான உதாரணம் உண்டு- ஒருவனுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போய் உணவகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு உண்கிறான். உணவகத்தின் உரிமையாளர் அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு போய் தனது மகனுக்கு ஒரு ஆடை வாங்குகிறார். துணிக்கடைக்காரர் அதே ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று தியேட்டரில் செலவு செய்கிறார் என்றால் நாட்டின் GDPயில் 1000+1000+1000- என மூன்றாயிரம் ரூபாய் பங்களிக்கிறோம். உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) என்பது அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த மதிப்பு.\nபொதுவாக பொருளாதார மந்தநிலை வரும் போது மக்களின் செலவு செய்யும் மனநிலை மாறிவிடும். சேகரிப்பு முக்கியம் என்று பயந்து செலவு செய்யத் தயங்குவார்கள். வீடு கட்டுவது, கார் வாங்குவது போன்ற செலவுகளைத் தவிர்ப்பார்கள். இது மென்மேலும் பொருளாதாரச் சுழற்சியை மந்தப்படுத்தும். இத்தகைய சூழலில் அரசாங்கத்தின் செயல்பாடு மிக முக்கியம். ‘நாங்க இருக்கிறோம்’ என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ‘பொருளாதாரம் சரியில்லைதான்; ஆனால் நல்லாயிரும்ன்னு நினைங்க, நல்லாயிரும்’ என்று சொன்னது கூட இந்த அர்த்தத்தில்தான் எனப் புரிந்து கொள்ளலாம். பயப்படாமல் செலவு செய்யுங்கள் என சொல்ல வருகிறார். ஆனால் இப்படியெல்லாம் சொன்னால் மக்கள் செலவு செய்துவிடுவார்களா அரசாங்கம் தம்முடைய தரப்பில் என்னவிதமான செயல்களைச் செய்கிறது என்று பார்ப்பார்கள் அல்லவா\n2008-09 ஆம் ஆண்டில் உருவான பொருளாதார மந்த நிலைக்கும் இன்றைய பொருளாதார மந்த நிலைக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடிகிறது. அப்பொழுது அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருணம். அவரது தலைமையிலான அரசுக்கு உலக அளவிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் பொருளாதார மந்த நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பெரிய தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. மந்த நிலையைத் தடுப்பதற்காக Economic Stimulus Act of 2008 கொண்டு வரப்பட்டது. பல பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பிறகு அங்கு ஆட்சிக்கு வந்த ஒபாமா கிட்டத்தட்ட எந்நூறு பில்லியன் டாலர்களை மந்தநிலையைத் தடுப்பதற்காக எடுத்துக் கொட்டினார். அரசும்-தனியாரும் இணைந்து முதலீடுகளைச் செய்வதற்கான செயல்களை மேற்கொண்டது அமெரிக்க அரசாங்கம். அப்பொழுதும் வாகனத்துறைதான் படுக்கத் தொடங்கியது. ஜென்ரல் மோட்டார்ஸ், கிறிஸ்லர் போன்ற பெரு நிறுவனங்களுக்கு கடன்கள் புதுப்பிக்கப்பட்டன. இப���படியான தொடர்ச்சியான செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம் தடுமாற்றத்திலிருந்து சற்று மூச்சு விடத் தொடங்கியது.\n2008-09 காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரங்கள் வலுவாக இருந்தன. இந்தியாவில் நேரடியான பாதிப்புகள் தெரியவில்லை. இப்பொழுது போல வாகன உற்பத்தி பாதிக்கப்படவில்லை. இந்தியத் தொழிற்துறைக்கான அமெரிக்க சந்தை மட்டும் மந்தமாகியது என்றாலும் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையையும், மேலே குறிப்பிட்டபடி பிற நாடுகளின் சந்தைகளை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பாகவும் அந்தப் பொருளாதார மந்த நிலை உதவியது. இந்திய அரசாங்கம் பிற நாட்டு சந்தைகளை இந்திய நிறுவனங்கள் அடைவதற்கான உதவிகளை மேற்கொண்டன. ஆக, இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி- சரிவைச் சந்திக்கிறோம்; ஆனால் மீண்டு எழுந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையிருக்கிறது, எழுந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு அதற்கான வேலைகளைச் செய்தார்கள். அப்படிச் செய்யும் போது ‘அரசாங்கம் எதையாவது செய்து நம்மைக் காப்பாற்றிவிடும்’ என்கிற நம்பிக்கை மக்களுக்கு வரும்.\nஆனால் இன்றைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘இதெல்லாம் யாரோ செய்யும் சதி’ என்கிறார். இந்திய அரசாங்கத்தின் தூண்கள் பொருளாதாரம் பற்றியெல்லாம் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. பூனை கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது எனச் சொல்வது போல, ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என நாங்கள் நம்புகிறோம், நீங்களும் நம்புங்கள் என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதுதான் பயமாக இருக்கிறது. அமெரிக்காவும் அப்படி, இந்தியாவும் இப்படி என்றால் பயப்படாமல் என்ன செய்வது\nபொருளாதாரச் சரிவு என்பது பல காரணங்களினால் ஏற்படக் கூடும். அரசாங்கம் அதை உணர்ந்து, சரிவைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தால் சாமானியன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்வதாக எந்த நடவடிக்கையும் கண்ணில்படவில்லை என்பதுதான் பயத்திற்கான அடிநாதமாக இருக்கிறது. இந்தியாவில் வாகன உற்பத்தி கடும் சரிவைச் சந்திக்கிறது. அதனைச் சார்ந்திருக்கும் சிறு குறு தொழில்கள் மூடப்படுகின்றன. வாகன உற்பத்தித் துறையை நம்பியிருக்கும் மென்பொருள் நிறுவனங்களும் சூட்டை உணரத் தொடங்கிவிட்டன. ‘பல நாடுகள் டீசல் வாகன உற்பத்தியை தடை செய்திருக்கின்றன. நிறு���னங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த மாற்றத்திற்காக உண்டாகியிருக்கும் சிறு கால இடைவெளிதான் இந்த வாகனத்துறை மந்தம்’ என்று சிலர் சொன்னதை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய முதலீட்டார்கள் பணத்தை திரும்ப எடுக்கிறார்கள், ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைகிறது, உள்நாட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி போன்ற பல எதிர்மறைச் செய்திகள் வரிசையாக வரத் தொடங்கியிருக்கின்றன.\n2008-09 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் அதைச் சார்ந்த உலகப் பொருளாதாரம் சரிந்த போதும் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரம் சற்று ஸ்திரமாக இருந்தது. பெரிய பாதிப்புகளை நாம் சந்திக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைவிடவும் இந்தியப் பொருளாதாரம் வேகமாக சரிவதாகச் சொல்கிறார்கள். அதுதான் நடுங்கச் செய்கிறது. சிறு குறு தொழில்களைச் செய்யும் உறவினர்கள், நண்பர்கள் யாரிடமாவது விசாரியுங்கள். தொழில் சிறப்பாக இருப்பதாக ஓரிருவர் சொன்னாலும் கூட ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.\nஎங்கேயோ பெரிய சிக்கல் விழுந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. ஒரு பெரிய சுனாமிக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.\n(மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்)\nமனிதனுக்கு குறைந்தபட்ச ஒழுங்கு அவசியம் என்று முன்பொரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ஒழுங்கின் வரையறை என்ன குறைந்தபட்ச ஒழுங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் குறைந்தபட்ச ஒழுங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நண்பர் ரவீந்திரன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.\nஎந்தக் கட்டுரையில், என்ன அர்த்தத்தில் எழுதினேன் என்று நினைவில் இல்லை. ஆனால் அந்த எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு இதைச் சொன்னது எஸ்.வி.ராமகிருஷ்ணன். அவரை ஹைதராபாத்தில் சந்தித்த தொடக்க காலங்களில்- அவருக்கும் எனக்கும் அறுபது வருடங்கள் வயது வித்தியாசம்- ஏதோவொரு பூங்காவில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்பொழுதுதான் பீடி சிகரெட் பழக்க இருக்கா மது அருந்தும் பழக்கமுண்டா என்றெல்லாம் வரிசையாகக் கேட்டார். பதில்களைச் சொன்ன பிறகு வேறெதுவும் கேட்டுக் கொள்ளாமல் நடந்தார். அது நமக்கு உறுத்���லாக இருக்குமல்லவா\nஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ‘எதுக்கு கேட்டீங்க சார்’ என்றேன். அவர் சொன்ன பதில் நன்றாக நினைவில் இருக்கிறது- ‘திறமை அல்லது அதிர்ஷ்டம் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு வெற்றியாவது கிடைத்துவிடும். திறமை, அதிர்ஷ்டம் இரண்டுமே இல்லாதவன் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி ஒரு முறை கிடைத்த வெற்றியை நிலைப்படுத்திக் கொள்ள குறைந்தபட்ச ஒழுக்கம் அவசியம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திவிட்டார். நான் யோசிப்பதற்கென அவர் கொடுத்த இடம் அது.\nதொடர்ந்து வாசிப்பதை ஒரு கணம் நிறுத்திவிட்டு எஸ்.வி.ஆரின் இந்த வரையறையை அசை போட்டுப் பார்க்கவும். இந்த இரண்டு வரியில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ள முடியும்.\nபிறந்ததிலிருந்தே எல்லாவற்றிலும் தோல்விதான் என்று யாருமே சொல்ல முடியாது. எதாவதொரு கட்டத்தில் ஒற்றை வெற்றியாவது கிடைத்திருக்கும். ஆனால் ஒற்றை வெற்றியை அடைந்தவனை யாரும் பெரிதாக சட்டை செய்ய மாட்டார்கள். ஒரு கணத்துக்கான வெளிச்சத்தை நம் மீது வீசிவிட்டு மறந்துவிடுவார்கள். தொடர்ச்சியாக வென்று கொண்டிருப்பவனை, கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பவனை, ஒவ்வொரு கட்டத்தை அடைந்த பிறகும் அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்கும்படி சாதிக்கிறவனை, அவனது மறைவுக்குப் பின்னாலும் அவன் பெயரை நினைவில் வைத்திருக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறவனைத்தான் சமூகமும், உலகமும் நினைவில் வைத்திருக்கும்.\nபெரிய வரலாற்று நாயகனாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச வெற்றியாளனாக இருப்பதற்கு முதலில் கிடைத்த வெற்றியின் உத்வேகத்தில் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதற்கு கவனச் சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். ‘Will to Win’ என்றொரு வரி மிகப் பிரபலம். முதலில் வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை வேண்டும். அந்த ஆசையைச் சிதைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று நினைக்க வைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். அது குடியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மிதமிஞ்சிய சோம்பேறித்தனமாகக் கூட இருக்கலாம்.\nஅறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- ஆனால் குடி, போதை என யாராவது பேசினால், நம்முடைய சொல்லுக்கு அவரிடம் மரியாதை இருக்குமெனத் தெரிந்தால் இதைச் சொல்ல நான் தயங்குவத��யில்லை.\nநூறு சதவீதம் பர்ஃபெக்ட் என்றெல்லாம் எந்த மனிதனும் இருக்க முடியாது. பலங்களும் பலவீனங்களும், ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் நிறைந்தவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்க முடியும். பலவீனங்களும், ஒழுங்கின்மைகளும்தான் நம் வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. சந்தோஷத்தையும் அளிக்கின்றன. எப்பொழுதும் இறுக்கமாகவேவா இருக்க முடியும் ஆனால் நம்முடைய பலங்களை விட பலவீனங்கள் அதிகமாகும் போதும், ஒழுங்குகளை விடவும் ஒழுங்கீனங்கள் அதிகமாகும் போதும் நம்முடைய செயல்திறன் குறைந்து, லட்சியத்தை அடைவதற்கான வேகம் குறைகிறது.\nபலவீனங்களை விட பலம் மிகுந்தவனாகவும், ஒழுங்கீனங்களைவிட ஒழுங்கு மிக்கவனாகவும் இருக்கும் வரைக்கும் நம்முடைய ஓட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். வயது முதிர முதிர இந்த எண்ணம் வலுவேறிக் கொண்டிருக்க வேண்டும். சுவரில் முதல் சுண்ணாம்பு உதிரும் வரைக்கும் எல்லாம் சரியாகவே இருக்கும். ஓரிடத்தில் உதிரத் தொடங்கிய பிறகும் விழித்துக் கொள்ளாவிட்டால் சுவர் பல்லிளித்துவிடும். அவ்வளவுதான்.\nஎந்தக் கணத்திலும் சிதைவதற்கான இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற வைராக்கியம் மட்டுமே நமக்கான உந்து சக்தியாக இருக்கும்.\n‘வேலையை விட்டுட்டேன்’ என்று யாராவது சொல்லும் போது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் வாரம் ஒருவராவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு புது ஐடியா இருக்கிறது. அதை வடிவத்துக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். அவர்களிடம் பேசி முடித்த பிறகு அவர்களின் துணிச்சலை யோசித்துப் பார்க்க சற்று பயமாகவும் இருக்கும். ‘ஒருவேளை இப்பொழுது வரும் சம்பளம் வரவில்லையென்றால் அடுத்த மாத வருமானத்துக்கு என்ன வழி’ என்று என்னிடம் கேட்டால் பதில் இல்லை.\nபுதியதாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும், தொழிலதிபர் ஆக வேண்டும் என்றெல்லாம் என்னிடம் கனவுகள் இருந்ததில்லை. ஏதாவதொரு நிறுவனத்தில் ஒரு வேலை என்பதைத் தாண்டி எதுவுமில்லை. ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாகவே ‘நிரந்தரமான வேலை’ என்று எந்த இடத்திலும் நம்பியதில்லை. எந்த நிறுவனம்தான் நிரந்தரமானது வெகு தூரப் பயணங்களில், பறவைகள் கத்தும் அந்திவேளைத் தனிமைகளில் ‘இந்த வேலை இல்லைன்னா வெகு தூரப் பயணங்களில், ���றவைகள் கத்தும் அந்திவேளைத் தனிமைகளில் ‘இந்த வேலை இல்லைன்னா’ என்கிற கேள்வி திடீரென்று முளைத்துவிடும். அப்படியொரு எண்ணம் ஏன் வரும் என்றே தெரியாது. ஆனால் வரும்.\nநம் காலத்தில் செல்போன் மட்டும் இல்லையென்றால் பெரும்பாலானவர்கள் மன உளைச்சலிலேயே செத்துவிடக் கூடும். செல்போன்கள் மிகப்பெரிய வடிகால்கள். எவ்வளவு பெரிய சுமையையும் யாரிடமாவது இறக்கி வைத்துவிட முடிகிறது. வேலை குறித்தான எண்ணங்கள் தோன்றும் போது அதற்கென்று சில நண்பர்களிடம் பேசத் தோன்றும். சரவணன் என்றொரு நண்பர் இருக்கிறார்- இவர் கை வைக்காத வேலையே இல்லை- ஸ்டேஷனரி பொருட்கள் விற்பது முதல் குன்னூரில் ரிசார்ட் தொடங்கி, வெளிநாட்டு ஏற்றுமதி வரைக்கும் எல்லாவற்றையும் ஒரு கை பார்த்திருக்கிறார். என்னைவிட நான்கைந்து வயது முன்பின்னாக இருக்கலாம். திடீரென்று வெளிநாட்டுப் பயணம் செல்வதாகச் சொன்னார். ‘எதுக்குங்க’ என்று கேட்டால் சில பொருட்களைச் சொல்லி அதற்கான சந்தை அங்கே எப்படி இருக்கிறது என பார்த்து வர என்கிறார். உண்மையில் இப்படியான மனிதர்கள்தான் மிகப்பெரிய ஆச்சரியங்கள். எதையாவது உருட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ‘இத்தனை வாய்ப்புகள் இருக்கின்றன; இவற்றில் நமக்கு ஒண்ணும் அமையாமலா போய்விடும்’ என்னும் நம்பிக்கையை உருவாக்கும் டானிக்குகள்.\n‘மணி, வேலையைப் பத்தி இப்ப எதுக்கு நினைக்குறீங்க புடிச்சிருக்கிற வரைக்கும் செய்யுங்க.அப்படியொரு சூழல் வரும் போது பார்த்துக்கலாம் விடுங்க’ என்பார். அடுத்த சில நிமிடங்களில் மனம் தெளிவாகிவிடும்.\nஇருக்கும் சொத்துகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, கடன்களையெல்லாம் அடைத்துவிட்டு ‘இனி புதுசா வருமானத்துக்கு ஏதாச்சும் செய்யணும்’ என்று சொன்ன நண்பர்களைக் கூட எதிர் கொண்டிருக்கிறேன். நாற்பதுகளைக் கடந்த பிறகு starting with fresh என்பது எவ்வளவு பெரிய த்ரில்லான சமாச்சாரம்.\nஇதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ஒரு நண்பர் தமக்கு ஒரு வேலை வேண்டும் என்றார். ‘நல்ல சம்பளம் கொடுக்கிற அதே சமயம் வேலை நிரந்தரம்’ என்று இருக்கிற நிறுவனமாக வேண்டும் என்றார். முதல் கோரிக்கை சற்று சுலபம். இரண்டாம் கோரிக்கை லேசுப்பட்டதில்லை. அவரே சில நிறுவனங்களைச் சொல்லி ‘இங்கெல்லாம் வேலையை விட்டுத் தூக்க மாட்டாங்க’ என்றார். அப்புறம் அங்கேயே போய்விடலாமே என்றால் ‘அங்க எல்லாம் போரடிக்குதுங்க’ என்கிறார். கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.\nயோசித்துப் பார்த்தால் நமது வாழ்க்கையில் அதிகபட்சம் முப்பதாண்டுகள் வேலை செய்வோமா முப்பதாண்டுகளும் செக்கு மாடு மாதிரி ஒன்றையே சுற்றிக் கொண்டிருக்கலாமா அல்லது புதியதாக ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. ‘ரிஸ்க் எடுக்கவெல்லாம் வேண்டாம்...இப்படியே இருந்துக்கிறேன்’ என்பது ஒரு வகை. அதுவும் தவறில்லை. குடும்பம், குழந்தைகள், அவர்களின் படிப்பு என எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் கணக்குப் போட வேண்டும். ஒருவேளை மகன் மருத்துவப்படிப்பு சேர்ந்தால், அதுவும் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்ந்தால் வருடம் இவ்வளவு லட்சங்கள் தேவைப்படும் என்று கணக்குப் போட்டு அதற்கு ஏற்ற முதலீடுகளைச் செய்கிற நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.\nஅதுவே ‘இது போரடிக்குது...புதுசா ஏதாச்சும் செய்யறேன்...சரியா வரலைன்னா அப்புறம் பார்த்துக்கலாம்’ என்பது இரண்டாம் வகை. பெரிய ரிஸ்க்தான். ஆனால் இதில்தான் சுவாரசியமிருக்கிறது. வாழ்தலுக்கான அர்த்தமும் இருக்கிறது. என்னைக் கேட்டால் மனதில் தைரியமும் தெளிவும் இருந்தால் இரண்டாம் வகையாகத்தான் இருக்க வேண்டும் என்பேன். செய்த வேலையையே திரும்பச் செய்து, ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி எல்லாவற்றையும் நிறைவு செய்வதைவிடவும், இந்த உலகில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளிலிருந்து நமக்குப் பொருத்தமான ஒன்றைப் பிடித்து அந்தக் குதிரையை அடக்குவதில்தான் பொதிந்து கிடக்கும் நம் வாழ்க்கைக்கான மொத்த அர்த்தத்தையும் கண்டறிவோம்.\nமகன் படிக்க வேண்டும், மகள் படிக்க வேண்டும், அவர்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும், ஓய்வுக்குப் பிறகு ஒரு வருமானம் வேண்டும்- எல்லாம் சரிதான். ஆனால் நம் வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்\nசலிப்புத் தட்டினால் ஏதாவது புதிதாகத் தொழில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிடித்த துறையில், பிடித்தமான வேலையைக் கண்டறிவதும் கூட இதில்தான் வரும். புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாகியபடியேதான் இருக்கின்றன. உண்மையில் புத்தம் புதிய வேலையை எடுத்துச் செய்யும் போது ‘இந்த வேலையை இப்பட���த்தான் செய்ய வேண்டும்’ என்று கண்டறிந்து அதை மேலாண்மைக்குச் சொல்லலாம். ‘நீ இந்த வேலையைச் செய்; இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று யாரும் நம்மை அடக்கி வழி நடத்த மாட்டார்கள். அவர்களுக்கே கூட அது தெரியாமல் இருக்கும். நாம் சொல்லும்படி நம்மை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெரிய வேலைச் சுதந்திரம் இருக்கிறது புதுப்புது துறைகளில் நுழைந்த நண்பர்கள் இதைத்தான் மிகப்பெரிய சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.\nசுருக்கமாகச் சொன்னால் பொருளாதார நிர்பந்தங்கள் மட்டுமே நம் பாதையை நிர்மாணிக்குமானால் ஒரு குடும்பஸ்தனாக நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருந்துவிடும் என்று தெரியவில்லை. பொருளாதார நிர்பந்தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான்; ஆனால் அது மட்டுமே எனது பாதையை, எனது வாழ்க்கை முறையை முடிவு செய்துவிட முடியாது என்று உறுதியாக நினைத்தோமானால் கொட்டிக் கிடக்கின்றன வாய்ப்புகள். சலிப்புகளை விட்டு வெளியே வந்து பிடித்ததை எடுத்துக் கொள்ளலாம். வாழ்ந்து முடித்துத் திரும்பிப் பார்க்கும் போது நாம் ஏறி வந்த மேடு பள்ளங்கள்தானே சுவாரசியத்தின் திறவுகோல்கள்\n‘தொழில் தொடங்கலாம்’ என்று சொல்வது சுலபம். ஆனால் அது எவ்வளவு எளிய காரியமா என்ன நினைத்தவர்கள் எல்லாம் தொழில் தொடங்குவதாக இருந்தால் திரும்பிய பக்கமெல்லாம் தொழிலதிபர்கள்தான் இருப்பார்கள். அதற்கென்று தனியான மனநிலை தேவை. கணக்கிடும் திறமை வேண்டும். கணக்கு என்றால் வெறும் பொருளாதாரக் கணக்கு மட்டும் இல்லை.\nபொதுவாக நம் ஊர்களில் தொழில் தொடங்குவது என்றால், நிறைய முன்னோடிகள் இருக்கும் தொழிலாகப் பார்த்து தேர்வு செய்வது ஒரு வகை. ஹார்டுவேர் கடை, உணவகம், துணிக்கடை என்று திரும்பிய பக்கமெல்லாம் கண்களில் படும் ஏதாவதொரு தொழிலை ஆரம்பிப்பார்கள். போட்டி இருக்கும். வருமானமும் மெல்லத்தான் உயரும். ஆனால் ரிஸ்க் சற்று குறைவு. விழுவது போலத் தெரிந்தால் யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம்.\nஇரண்டாவது வகை யாருமே யோசிக்காத ஒன்றைத் தொழிலாக எடுத்துச் செய்வது. ‘இதெல்லாம் சம்பாதிக்க உதவுமா’ என்று அடுத்தவர்கள் தயங்குமிடத்தில் அதிரடியாகக் களமிறங்குவார்கள். உலக அளவிலும் சரி, நாடளவிலும் சரி- மிகப்பெரிய தொழிலதிபர்களாக நம் கண்களில் தெரிகிறவர்கள் அப்படியான ஒன்றில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். போட்டி குறைவாக இருந்தாலும் ரிஸ்க் அதிகம். சரியாக அமைந்துவிட்டால் பணம் கொழித்துவிடும். ஆனால் சறுக்கினால் கை கொடுக்கக் கூட ஆள் இருக்காது. ‘அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.\nமுதல் வகை சற்றே எளிதானது எனத் தெரிந்தாலும் கூட அலேக்காகத் தூக்கிவிடலாம் என்றெல்லாம் கற்பனை செய்யக் கூடாது. எவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன இரண்டு நாட்கள் ஜெயராஜூடன் சுற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயராஜை நான்கைந்து வருடங்களாகத் தெரியும். பத்து வருடங்களுக்கு முன்பாக அச்சரப்பாக்கத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு என அசைவ உணவகம் ஒன்றைத் தொடங்கியவர். ஆனால் தோல்வி. அசைவ உணவில் வெல்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆரம்பித்த தொழில் சுணங்கிவிட, விட்டுவிட்டு ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் என்று ஏதேதோ தொட்டுவிட்டு கடந்த வருடம் ‘மன்னா மெஸ்’ ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் அச்சரபாக்கத்தில் ஊருக்குள் சிறிய கடைதான். அதன் பிறகு வளர்ச்சி கண்ணில் தெரிய தேசிய நெடுஞ்சாலைக்கு ஜாகையை மாற்றிவிட்டார்.\nசென்னை செல்லும் வழியில் மேல்மருவத்தூருக்கு நான்கைந்து கிலோமீட்டருக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் மன்னா மெஸ் இருக்கிறது. அசைவத்தில் ஆரோக்கியம் என்பதுதான் Tag line. உணர்ச்சிவசப்பட்டு ‘அப்படியே எதிர்த்த மாதிரியும் ஒரு கடையை ஆரம்பிச்சா அந்தப் பக்கமா போற கூட்டத்தையும் இழுத்துடலாம்ல’ என்றேன். அறிவுரைதானே காசா பணமா அள்ளிவிட்டால் 'கிடக்கிறது கழுதை' என்று இத்தகைய மனிதர்களிடம் பேசக் கூடாது. பல்பு கொடுத்துவிடுகிறார்கள்.\nஇப்பொழுது மெஸ் இருப்பது சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் வழியில். ‘சென்னையிலிருந்து ஊருக்குப் போகும் போது இருக்கும் மனநிலை வேற; ஊரிலிருந்து திரும்பவும் சென்னைக்கு வரும் போது இருக்கும் மனநிலை வேற’ என்றார் ஜெயராஜ். சைக்காலஜி புரிகிறதா எப்பொழுதுமே ஊருக்குச் செல்லும் போது ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்கும். நல்ல இடமாக நிறுத்தி, உணவுண்டு, குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, திருப்தியாகச் செல்கிறவர்கள் அதிகம். அதுவே ஊரிலிரிந்து திரும்பி மாநகரை நோக்கிச் செல்லும் போது ‘எப்போடா போய் சேருவோம்’ என்கிற மனநிலைதான் இருக்கும். வண்டியில் இருக்கும் குழந்தைகளின் அட்டகாசம், எதிர்ப்படும் போக்குவரத்து நெரிசல் என எல்லாமும் சேர்த்து வண்டியை ஓட்டுகிறவனை கடுப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கும். சாப்பிட வேண்டிய நேரத்தில் கிடைத்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுவார்கள். அவர்களும் வாடிக்கையாளர்கள்தான். அவர்களும் உண்பார்கள்தான். ஆனால் நாம் என்ன மாதிரியான உணவகத்தை ஆரம்பிக்கிறோம் என்பதைப் பொறுத்து சாலையின் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என முடிவு செய்ய வேண்டும்.\nஆக, கடை ஆரம்பிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலேயே கூட இவ்வளவு சூட்சமங்கள் அடங்கியிருக்கின்றன.\n‘இந்த ஆளு எப்படியெல்லாம் யோசிக்கிறாரு’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் யோசிக்கவில்லையெனில் நான்கு மாதத்தில் Break-even ஐ அடைவது சாத்தியமில்லை.\nஏ.சி கூட இல்லை; வெறும் மெஸ்தான். ஆனால் பல பிரபலங்கள் உண்டுவிட்டுப் போகிறார்கள். நான் சென்றிருந்த போது புஷ்பவனம் குப்புசாமி வந்திருந்தார். முகம் தெரிந்த பிரபலங்கள் ஒரு கணக்கு என்றால் தம்மை வெளியில் காட்டிக் கொள்ளாத பெரும் ஆட்கள் வேறு கணக்கு. ஐந்தாயிரம் ரூபாயை பணியாளர்களுக்கு டிப்ஸ்ஸாக மட்டுமே ஒருவர் கொடுக்கிறார். துபாயில் தொழிலதிபராம். நம் ஊர்க்காரர்தான். அவர் பெயரைக் குறிப்பிட வேண்டியதில்லை. சென்னையில் ஒரு மிகப்பெரிய சொத்து- சுமார் ஆயிரம் கோடியாவது இருக்கும்- விலை பேசிக் கொண்டிருப்பதாக ஜெயராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் உடான்ஸ் விடுகிறாரோ என்று கூட நினைத்தேன். இணையத்தில் தேடினால் அப்படித்தான் இருக்கிறது. வாயடைத்துப் போனேன். அந்தச் சொத்தின் விலை முடிந்தால் அவர் யாரென்று வெளிப்படையாகச் சொல்லலாம்.\n‘இவ்வளவு பெரிய கை ஏன் இங்க வந்து சாப்பிடுது’ என யோசிக்கத் தோன்றுமல்லவா\nஅதற்கும் ஒரு காரணத்தை வைத்திருக்கிறார்கள். தினசரி மதியம் பனிரெண்டு மணிக்கு பணியாளர்களை நிறுத்தி இறைவணக்கம் செய்கிறார்கள். ஜெயராஜ் இரண்டு நிமிடங்கள் அவர்களிடம் பேசுகிறார். அதன் பிறகுதான் உணவு பரிமாறத் தொடங்குகிறார்கள். வீட்டில் சாப்பிவிட்டுச் செல்லும் உணர்வு வர வேண்டும், எதையும் கொண்டு போய் கிண்ணங்களில் கொடுக்காமல் வீடுகளில் பரிமாறுவதைப் போலவே கேட்டுக் கேட்டு பரிமாற வேண்டும் என்பது தொடங்கிச் சின்னச் சின்ன விஷயங்கள். ஒரு பாடமே படிக்கலாம்.\n‘உணவு எப்பொழுதும் திகட்டவே கூடாது’ என்பது மாதிரியாக நிறைய உணவு சார்ந்த மனோவியலும் பேசுகிறார். ‘ஜிகிர்தண்டா வாங்கி வைக்கலாம்..ஆனா சாப்பிட்டு முடிச்ச பின்னாடி ஹெவி ஆகிடும்..அப்படி ஒரு எண்ணம் வரவே கூடாது அடுத்து எப்போ சாப்பிடலாம்ன்னு தோணுற மனநிலைதான் நல்ல உணவுக்கான அடையாளம்’ என்று கிளறக் கிளற புதியதாக ஒன்றைச் சொல்கிறார். அர்ப்பணிப்பும், தொழிலை அக்குவேறு ஆணிவேறாக புரிந்து கொள்ளாமலும் இதெல்லாம் சாத்தியமில்லை எனத் தோன்றியது.\nஇரண்டு நாட்களாக அவர் சொன்னவற்றையெல்லாம் எழுதிவிடலாம்தான். ஆனால் அவற்றில் சில அவருடைய தொழில் ரகசியங்களாகக் இருக்கக் கூடும்.\nபெரிய விளம்பரம் எதுவுமில்லாமல் அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே துபாய் தொழிலதிபர் வரைக்கும் வந்து போகிறார்கள். ஜெயராஜ் குறித்தும் மன்னா மெஸ் குறித்தும் எழுதுவதற்கு அவரது வெற்றி பெற்ற உணவகம், உணவின் சுவை என்பதையெல்லாம் கடந்து அவர் பேசுகிற உணவு சார்ந்து மக்களின் மனோவியலும், அதற்காக அவர் எடுத்தாளும் நுண்மையான செயல்களும்தான் உண்மையிலேயே அசத்துகிறது.\nஎந்தத் தொழிலை எடுத்தாலும் வாடிக்கையாளர்களின் இத்தகைய மனநிலை அறிதல்தான் மிக முக்கியம். நாற்பது வயதில் தொடங்கினாலும் சரி; இருபதிலேயே தொடங்கினாலும் சரி- தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதற்கு ஜெயராஜ் மாதிரியான ஆட்கள்தான் உதாரணமும் கூட.\nசமீபத்தில் ஒரு நண்பர் தொழில் தொடங்குவது பற்றிப் பேசினார். ஒருநாள் ஜெயராஜை பார்த்து பேசிட்டு வாங்க என்றேன். ஏனென்றால் ஜெயராஜ் ஒரு ஜகஜாலக் கில்லாடி.\nமன்னா மெஸ் பற்றிய சலனப்படம் ஒன்று-\nஇன்றைய தினம் இப்படி விடிந்திருக்கிறது. அங்குராஜிடமிருந்து வந்திருக்கும் மின்னஞ்சல் இது.\nநான் அ.அங்குராஜ். தற்போது 4ம் ஆண்டு B.E(ECE), கோவை CIT கல்லூரியில் படித்து வருகிறேன். 2016-ம் ஆண்டு அரசு தாமஸ் சார் மூலமாக தங்களிடம் உதவிதொகை கேட்டு வந்திருந்தேன். கடந்த 4 வருடங்களாக எனக்கு நிதி உதவி மட்டுமின்றி SUPER SIXTEEN மூலமாக ஆளுமைத் திறன் வளர்ப்பு மற்றும் ஆங்கிலப் பயிற்சி வாயிலாக மெருகேற்றியுள்ளீர்கள். நான் தற்பொழுது ***** TECHNOLOGIES என்ற நிறுவனத்தில் Campus Recruitment இல் தேர்வு செய்யப��பட்டுள்ளேன்.\nஇந்நிலையை அடைய எனக்கு உதவி செய்த தங்களுக்கும் தங்கள் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nநான்காண்டுகளுக்கு முன்பாக அங்குராஜை அவரது பள்ளி ஆசிரியை திருமதி.ரமாராணி மூலமாக அறிந்தோம். மாணவனுக்கு அம்மா இல்லை என்றும், சித்தி வீட்டில் வளர்வதாகவும் சொன்னார். சித்தி கூலித் தொழிலாளி. அங்குராஜ் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில், தமிழ் வழியில் படித்த மாணவன். கல்லூரியின் விடுதிக் கட்டணம் உட்பட நிசப்தம் வழியாகவே முழுக் கல்வி உதவியையும் பெற்று வந்தவர் ஆரம்பத்தில் ‘ஐ.எஸ்.ஆர்.ஓவில் சேர்வதுதான் இலட்சியம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\n‘முதல்ல ஏதாவது ஒரு வேலையை வாங்கிடு....அதன் பிறகு இலக்கு என்னவோ அதை நோக்கி போய்க்கலாம்...ஒருவேளை ஐ.எஸ்.ஆர்.ஓவில் சேர முடியலைன்னா சிக்கல் ஆகிடும்’ என்று சொல்லியிருந்தேன். கடந்த ஒரு வருடமாகவே வளாக நேர்காணல்களுக்குத் தயார் செய்து வந்தான். அவ்வப்பொழுது அழைத்துப் பேசுவதுண்டு. முதலில் சில நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. அது இயல்பானதுதானே. அவன் சற்று வருத்தமுற்றது போல பேசினாலும் தளர்வடைந்திருந்ததாகத் தெரியவில்லை. அங்குராஜ் தளர்வடையக் கூடியவனில்லை.\nநேற்றிரவு அவன் அழைத்திருந்த போது அழைப்பை எடுக்க இயலவில்லை. இனிப்புச் செய்தியை சொல்வதற்குத்தான் அழைத்திருக்க வேண்டும். இன்று காலையில் இம்மின்னஞ்சலைத் திறந்தேன். மின்னஞ்சலைப் பார்த்துவிட்டு அழைத்துப் பேசினேன். வருடத்திற்கு ஆறரை லட்ச ரூபாய் சம்பளம். நேற்றே வேலைக்கான கடிதத்தையும் கொடுத்துவிட்டார்கள். எளிய கிராமத்து மாணவனுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் கிடைத்துவிடும்\nசூப்பர் 16- ன் முதல் அணி மாணவன் அங்குராஜ். துடிப்பானவன். இத்தகைய மாணவர்கள் பெரும்பாலும் சுயம்புகள். லேசாகக் கோடு காட்டினால் போதும். அவர்களே பிடித்துக் கொள்வார்கள். ‘மெருகேற்றியுள்ளீர்கள்’ என்பது கூட பொருத்தமானதில்லை. அவனது உழைப்பையும், திறமையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன். கல்லூரியின் விடுமுறை நாட்களில் திருமண நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறச் செல்வான். சொற்ப சம்பளம்தான். உணவு பரிமாறிவிட்டு அங்கேயே கூட்டத்தோடு கூட்டமாக இரவில் படுத்துக் கொள்வான். ‘நான் என்ன படிக்கிறேன் தெரியுமா என் கல்லூரி என்ன தெரியுமா என் கல்லூரி என��ன தெரியுமா’ என்று அத்தனை ஈகோவையும் அடித்து நொறுக்கிவிடக் கூடிய வேலை அது. அங்குராஜ் இந்த வேலைக்குச் செல்வது தெரிந்தாலும் கூட ‘படிப்பு கெடாமல் பார்த்துக்க’ என்று மட்டும் சொல்வேன்.\nஉழைக்கும் மாணவர்களைத் தடுக்க வேண்டியதில்லை. எவ்வளவு கடினமான வேலைகளை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம். அவர்களது உழைப்பு எதிர்காலத்தில் பெரும் மகிழ்வை அவர்களுக்கே கொடுக்கும். வெற்றி பெற்ற எந்த மனிதனுமே கடந்த காலத்தில் மிகப்பெரிய சிரமங்களைத் தாங்கியவர்களாகவே இருப்பார்கள். There is nothing like easy win. வாழ்வின் உயரங்களைத் தொட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்கும் போது தாம் கடந்து வந்த பாதை குறித்து ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். ‘அதையெல்லாம் தாண்டித்தான் இதை அடைந்திருக்கிறேன்’ என்று நினைத்து அசைபோடும் போதுதான் அவனது ஒவ்வொரு வெற்றிக்கும் அர்த்தம் உண்டாகும். அவர்கள் கடந்து வந்த சிரமங்களும், உழைப்புமே அடுத்த தலைமுறைக்கான உந்துசக்தி கொண்ட கதைகளாக மிஞ்சும்.\nசி.ஐ.டி கல்லூரிக்கும், மின்னணுவியல் துறைக்கும், ஒவ்வொரு பேராசிரியர்களுக்கும், ரமாராணி உட்பட அங்குராஜின் ஆசிரியர்கள் அனைவருக்குமே இந்த வெற்றியில் மிகப்பெரிய பங்கிருக்கிறது.\nநிசப்தம் ஒரு தூண்டுகோல். ஒவ்வொரு விதத்திலும் நிசப்தம் வழியான செயல்பாடுகளுக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் அங்குராஜின் வெற்றி சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடும்.\nஎத்தனையோ மாணவர்கள் காசோலையை வாங்கிய பிறகு திரும்ப அழைத்தது கூட இல்லை. உள்ளபடியே எனக்கு அதில் நிறைய வருத்தமுண்டு. ஆனால் என்ன செய்ய முடியும் தொடர்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும் தமது வெற்றியின் ஒவ்வொருபடியாக ஏறும் போது அதற்கு ஏதாவதொரு வகையில் உதவியாக இருக்க முடிகிறது என்பதுதான் நமக்கான திருப்தி. அங்குராஜிடம் ‘நீ வந்துடு’ என்று சொன்னால் எதற்கு என்று கூட கேட்காமல் பையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு பேருந்து பிடித்து வந்துவிடுவான். பல நிகழ்ச்சிகளுக்கு அவனை அப்படித்தான் அழைத்திருக்கிறேன். நம் மீது முழுமையாக நம்பிக்கை கொண்ட ஒரு மாணவன் புன்னகைக்கும் போது நம்மையுமறியாமல் மனம் நெகிழ்ந்துவிடுகிறது.\n‘சூப்பர் 16’ அடுத்த அணிக்கு, முதல் அணி மாணவர்கள் ராஜேந்திரன் (ஐஐடியில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்) மற்றும் அங்குராஜ் இணைந்து வகுப்பை நடத்தப் போகிறார்கள். எவ்வளவு பெரிய சந்தோஷம் இது கண்களைப் பனிக்கச் செய்யும் நிறைவை உணர்கிறேன். ராஜேந்திரனிடமும் அங்குராஜிடமும் 'எதைப் பத்தியும் பயப்படாதீங்க..நாங்கதான் உதாரணம்’ என்று மாணவர்களுக்கு உணர்த்தும்படியாகத் தயாரிப்புகளைச் செய்யச் சொல்லியிருக்கிறேன். அங்குராஜூம் ராஜேந்திரனும் ஒரு படி மேலே ஏறிவிட்டார்கள். தமக்கு கீழாக இருக்கும் இன்னும் எத்தனையோ மாணவர்களைக் கை தூக்கிவிடும் சங்கிலித் தொடரில் ஒரு கண்ணியின் சந்தோஷத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nதன்னை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இத்தகைய மின்னஞ்சல்களை எதிர்கொள்ளும் போது திக்கென்றிருக்கும். பதினேழு வருட அனுபவம் கொண்டவர் அவர். குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் ஒற்றைச் சம்பளம். வீட்டுக்கடன் இருக்கிறது. பெரிய அளவில் வேறு சேமிப்புகள் இல்லை. ‘ஏதாவது உதவ முடியுமா’ என்று கேட்டிருந்தார். யாராவது நண்பர்களிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்று விடுமுறை தினத்தில் சிலரை அழைத்து முயற்சித்துக் கொண்டிருந்தேன்.\nபேசிய நண்பர்களிடமெல்லாம் மின்னஞ்சல் அனுப்பியவருக்கான வேலை குறித்துக் கேட்டுவிட்டு அடுத்த கேள்வியாக ‘இப்போதைக்கு வேலைச் சந்தையில் ஏதேனும் பிரச்சினை வருமா’ என்றுதான் கேட்டேன். விசாரித்த நண்பர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் வைஸ் பிரஸிடெண்ட் ஆகிவிட்டார். அவர் உட்பட பலருக்கும் வேலைச் சந்தை குறித்தான குழப்பம் இருக்கிறது.\nசமீபமாக இந்தியப் பொருளாதாரம் குறித்து நல்ல செய்தி எதுவுமில்லை. என் பொருளாதார சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சமீபத்தில் பயமூட்டக் கூடிய செய்திகள்-\n1. 2016 ஆம் ஆண்டில் உலக அளவில் ஆறாவது பெரிய பொருளாதாரமாக (based on GDP ranking) இருந்த இந்தியப் பொருளாதாரம் இப்பொழுது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.\n2. எட்டு முக்கியத்துறைகளில் (Core Industry)ஜூன் மாத வளர்ச்சி 0.2 சதவீதம் குறைந்திருக்கிறது. (கடந்த ஐம்பதாண்டுகளில் முதன் முறை இது).\n2. சேவைத் துறை கடந்த பதின்மூன்று மாதங்களில் முதன்முறையாக சுருங்கியிருக்கிறது. சந்தையில் தேவை (Demand)என்பது வெகுவாகக் குறைகிறது.\n3. ஆட்டோமொபைல் துறை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. மாருதி உட்பட பல நிறுவனங்கள் அடி வாங்கியிருக்கின்றன.\n4. 2019 ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஏற்றுமதி 10% அளவுக்கு குறைந்திருக்கிறது.\n5. பங்குச் சந்தைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\n6. எல்&டி தலைவர் ஏ.எம்.நாயக் ‘சூழல் மிகச் சவாலாக இருக்கிறது’ எனச் சொல்லியிருக்கிறார். ஹெச்.டி.எஃப்.சி தலைவர் தீபக் ‘பொருளாதார மந்தநிலை தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார். ஆனால் அவர் இதனை தற்காலிகமான மந்தம் என்றுதான் நம்புகிறார். இவையெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. இன்னமும் பல கார்போரேட் பெருமுதலாளிகளும் இந்தப் பல்லவியை சமீப காலமாக பாடத் தொடங்கியிருக்கிறார்கள்.\n7. முதல் காலாண்டில் வரி வசூல் 1.4% மட்டுமே உயர்ந்திருக்கிறது. நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் 18% அளவிற்கு இந்த ஆண்டு வரி வசூல் இருக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்.\n8. சுயமாகத் தொழில் செய்யும் எந்த நண்பரும் ‘பரவாயில்லை’ என்று சொல்வதில்லை. யாரைக் கேட்டாலும் ‘ரொம்ப சிரமம்’ என்றுதான் புலம்புகிறார்கள்.\nமொத்தத்தில் தேசத்தின் பொருளாதாரச் சூழல் குறித்தான நல்ல செய்திகளைவிடவும் கெட்ட செய்திகளே அதிகமாகக் கண்ணில்படுகின்றன. எல்லாமே ஏதோவொரு வகையில் நம்மை பீதியூட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரம் சுணங்கினால் கடைசியில் அகப்பட்டுக் கொள்வது சாமானியனாகத்தான் இருப்பான். பொதுவாக, பொருளாதாரம் ஒரு சுழற்சியாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்து பின்னர் ஒரு தாழ்ச்சி வரும்- மீண்டும் உயரும். (Cycle) இந்தியப் பொருளாதாரமும் அப்படியான சுழற்சியினால்தான் சற்று மந்தநிலையை அடைந்திருக்கிறது என்றால் தப்பிவிடலாம். ஆனால் பலரும் இது அமைப்பு ரீதியிலான மந்த நிலை என்கிறார்கள். (Structural). சில அடிப்படையான சிக்கல்களினால், முதலீட்டாளர்கள் தயங்குவதனால் போன்ற பல காரணிகளால்தான் மந்தநிலை உருவாகியிருக்கிறதே தவிர சுழற்சியினால் இல்லை என்கிறார்கள். இத்தகைய எதிர்மறையான அனுமானங்கள்தான் அன்றாடங்காய்ச்சிகளை பயமூட்டுகின்றன.\nயாரையும் பயமூட்டுவதற்காகவோ, இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி தவறான எண்ணத்தை விதைக்கவோ இதை எழுதவில்லை. பொதுவாக இத���தகைய விவகாரங்களைத் தொடும் போது அனானிமஸாக சில பின்னூட்டங்கள் வரும். ‘இந்த நாட்டின் பொருளாதாரம் எப்படி வலுவாக இருக்கிறது தெரியுமா’ என்று நாம் நினைப்பதற்கு முற்றும் மாறாக பத்திரம் வாசிப்பார்கள். அப்படியிருந்தால் மிக மிகச் சந்தோஷம். அதைத்தானே ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதும் கூட. ஆனால் பொருளாதாரம் சார்ந்த எதிர் மறையான எண்ணம் ஏன் பரவலாகியிருக்கிறது என்பதை கவனித்துத்தானே ஆக வேண்டும்’ என்று நாம் நினைப்பதற்கு முற்றும் மாறாக பத்திரம் வாசிப்பார்கள். அப்படியிருந்தால் மிக மிகச் சந்தோஷம். அதைத்தானே ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதும் கூட. ஆனால் பொருளாதாரம் சார்ந்த எதிர் மறையான எண்ணம் ஏன் பரவலாகியிருக்கிறது என்பதை கவனித்துத்தானே ஆக வேண்டும் ஒருவேளை செய்திகளில் வருவது உண்மையாக இருந்தால் தலைக்கு மேல் வெள்ளம் வரும் போது மாதச் சம்பளத்துக்காரர்களுக்கு எட்டிப் பிடிக்கக் கூட எதுவும் சிக்காது.\nஇந்திய அளவிலான இந்தப் பிரச்சினைகள் தகவல் தொழில்நுட்பத் துறையை நேரடியாக அல்லது பெரிய அளவில் உடனடியாக பாதிக்க வாய்ப்புகள் குறைவு ஏனெனில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பித்தான் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் வேலையில் வருமானத்தில்தான் இந்திய பணியாளர்களுக்கு ரொட்டித் துண்டை வழங்கிவருகின்றன. அதனால் இப்போதைக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இந்தியத் தொழில்துறையில் பணியாற்றுகிறவர்கள், இந்திய நிறுவனங்களை, இந்தியச் சந்தைகளை மட்டுமே நம்பியிருக்கும் நிறுவன ஊழியர்கள்- ஆட்டோமொபைல் துறை, உற்பத்தித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுகிறவர்கள் போன்றவர்கள் சற்று தயார் நிலையிலேயே இருப்பதுதான் நல்லது என்கிறார்கள். வயிற்றில் புளியைக் கரைப்பது மாதிரிதான் என்றாலும் கூட கண்ணுக்கு முன்பாக ஒரு சுனாமி எழுந்து கொண்டிருக்கிறது என்றுதான் அந்த வைஸ் ப்ரெசிடெண்ட் சொன்னார்.\nவழக்கமாக பொருளாதாரம் தளரும் போது அரசாங்கம் பெரும் தொகையைக் கொட்டி (Stimulus Package) மீண்டும் வேகமெடுக்கச் செய்வார்கள் என்பதுதான் வரலாறு. கட்டமைப்புகளை மேம்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, பொருளாதாரச் சக்கரத்தைச் சுழற்றிவிடுவ��ர்கள். ஆனால் இந்தியாவில் போர்தான் வரும் போலிருக்கிறது. அப்படி ஏதாவது அக்கப்போர் நிகழ்ந்து பணத்தையெல்லாம் போரில் முடக்கினால் சோலி சுத்தம் என்றுதான் சொல்கிறார்கள். அப்படி எதுவும் வராமல் தலைப்பாகையோடு போக மோடியும், நிர்மலா சீதாராமனும், அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும்தான் அருள் பாலிக்க வேண்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_83.html", "date_download": "2021-01-19T12:15:05Z", "digest": "sha1:37UBYKZEH37BIOQERATYYVZRANXJC6VL", "length": 31220, "nlines": 182, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: மகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்?", "raw_content": "\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்\nவழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட, இராணுவத்தின் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஏப்ரல் 30ம் திகதி அமுலுக்கு வரும் விதமாக நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளது. நிர்வாக நோக்கம் கருதி இப்பிரிவு நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயந்த் ஜெயவீர தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அதிபரின் பாதுகாப்புச் பிரிவுத் தலைவரான கேணல் மகேந்திர பெர்னாண்டோ இராணுவ சிறப்புப் புலனாய்வுப் பிரிவினராலும் குற்றப் புலனாய்வுப் பிரிவாலும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அங்குனகொலபெலஸ்ஸவில் இராணுவக் கோப்ரல் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே கேணல் மகேந்திர பெர்னாண்டோ விசாரணை செய்யப்பட்டார்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி சந்திப்பில் கலந்து கொண்ட போது அவருக்கு அருகில் துப்பாக்கியை ஏந்தியவாறு இராணுவக் கோப்ரல் ஒருவர் நெருங்கிய சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதிபர் பாதுகாப்பிற்கான இராணுவப் பிரிவானது சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்கவில்லை. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு அதிபர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சிறப்புக் காவற்துறை அதிரடிப்படை ஆகியவற்றின் பெயரில் காவற்துறைப் பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டது.\nஅதிபர் சந்திரிகா குமாரதுங்க பதவிக்கு வந்த போது, அதிபர் பாதுகாப்புப் பிரிவிலிருந்த காவற்துறை சிறப்பு அதிரடிப் படையினரை அகற்றினார். இதற்குப் பதிலாக இராணுவ வீரர்கள் இணைக்கப்பட்டனர்.\nமுன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் அவரது மகனான ரவி ஜெயவர்த்தனவின் ஆலோசனையின் பேரில், ஐக்கிய தேசியக் கட்சியின் துணை ஆயுதப்படையாக, சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டதன் காரணமாகவே சந்திரிகா தனது காலத்தில் சிறப்பு அதிரடிப் படையை அகற்றி அதற்குப் பதிலாக இராணுவ வீரர்களை நியமித்திருந்தார்.\nசிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாதுகாப்பிற்காக முதல் வரிசையில் நியமிக்கப்பட்டனர்.\nஇவர்கள் தொடர்ந்து அதிபர்களான பிறேமதாச மற்றும் டி.பி.விஜேயதுங்க ஆகியவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பாளர்களாகச் செயற்பட்டனர்.\nஅதிபர் சந்திரிகாவுக்கு சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்புத் தொடர்பில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் இவர் அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கினார்.\nமகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே தனக்கான பாதுகாப்பை வழங்கிய அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவின் மீது தான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் நம்பிக்கை கொண்டிருந்தார்.\nமகிந்த அரசாங்கம் இப்பிரிவை தரமுயர்த்தியதுடன், இதற்குள் இராணுவப் பிரிவையும் இணைத்து அதிபர் செயலகப் பாதுகாப்புப் படை எனப் பெயர் மாற்றம் செய்தது.\nசிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர், சிறப்பு அதிரடிப் படை மற்றும் அலரி மாளிகைளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட இராணுவத்தை நம்பினார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் முயற்சிகளிலிருந்து இராணுவத்தினர் தன்னைக் காப்பாற்றினர் என்பதால் தனது பாதுகாப்புப் பிரிவில் மைத்திரிபால சிறிசேன அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஇறுதியாக, ஏப்ரல் 30ம் திகதி அமுலுக்கு வரும் விதமாக அதிபர் செயலகப் பாதுகாப்புப் படை அகற்றப்பட்டுள்ளது.\nஇராணுவத்தின் வரலாற்றில் இப்பிரிவானது மிகவும் குறுகிய காலம் வரை மட்டுமே செயலாற்றியுள்ளது. இப்பிரிவு கலைக்கப்பட்டதானது அதிபரின் பாதுகாப்பில் எவ்வித பாதிப்பையும் செலுத்தாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயந்த் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பிரிவு கலைக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குப் பாதுகாப்பை வழங்குகின்ற இராணுவத்தினர் முன்னாள் அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவு என்ற புதிய பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளனர். இப்புதிய பிரிவின் தலைவராக கேணல் மகேந்திரா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறிலங்கா அதிபருக்கான பாதுகாப்பானது முற்றிலும் மீள்வடிவமைக்கப்பட்டுள்ளமைக்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் மீதான சந்தேக நடவடிக்கையே காரணமாகும்.\nகுறித்த பாதுகாப்பு இராணுவ வீரர் துப்பாக்கியுடன் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நெருங்கிய சம்பவமானது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. நாட்டின் முதலாவது குடிமகனின் பாதுகாப்பை மீறியமைக்காக அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவு மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரமானது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் தற்போது அதிகம் பேசப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்ட மாநாடு ஏப்ரல் 25 அன்று அங்குனகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற போதே அதிபரின் பாதுகாப்புப் பொறிமுறை மீறப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.\nதாடி வளர்த்திருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் அதிபரை நோக்கி நெருங்கிய வேளையில் காவற்துறை வீரர் ஒருவருக்கு குறித்த வீரரின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. குறித்த சந்தே��� வீரரின் இடுப்பில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று உள்ளதை காவற்துறை வீரர் அவதானித்தார்.\nஇதன் பின்னர் சந்தேகத்திற்குரிய இராணுவக் கோப்ரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. இவர் தன்னை நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு வீரர் என அறிமுகப்படுத்தினார். இவர் இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் எனவும் கூறினார்.\nஅம்பாந்தோட்டை கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரி குறித்த சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்ததாலேயே குறித்த வீரர் கைது செய்யப்பட்டு இவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியும் மீட்டெடுக்கப்பட்டது.\nஇவர் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதியின்றி உள்நுழைந்தார் என்பது விசாரணை செய்யப்பட்டது.\nஅம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்த அதிபர், சபாநாயகர், அமைச்சர்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அறிந்திருக்கவில்லை.\nஇந்த நிகழ்வு முடிவடைந்த பின்னரே, சந்தேக நபரைக் கைது செய்த சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர், இது தொடர்பாக தனது மூத்த உதவிக் காவற்துறை மா அதிபரான றோய் சுமணவர்தனவிடம் இச்சம்பவத்தைத் தெரியப்படுத்தினார்.\nகருத்தரங்கு இடம்பெற்ற அன்றைய தினம் அதிபர் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த மூத்த காவற்துறை அத்தியட்சகரான எம்.டி.ஆர்.எஸ்.தமிந்தவிடம் உதவிக் காவற்துறை மா அதிபர் சுமணவர்த்தன கைதுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தார்.\nஅதுவரை இந்த விடயம் தொடர்பாக காவற்துறை அத்தியட்சகரான தமிந்தவுக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக அவரின் கீழ் பணிபுரிந்த அதிகாரிகள் தமிந்தவுக்கு கைதுச் சம்பவம் தொடர்பாக அறிவிக்கவில்லை.\nகருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை சோதனை செய்யும் பொறுப்பு காவற்துறை உதவி அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலவிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவருக்குக் கூட இந்த விடயம் தொடர்பாக எதுவும் தெரியாது.\nகடமையில் ஈடுபட்டிருந்த எந்தவொரு காவற்துறை அதிகாரிகளும் இது தொடர்பாக இவருக்கு அறியப்படுத்தவில்லை. இறுதியாக, கு��ித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட காவற்துறை அதிகாரி அடையாளங் காணப்பட்டார்.\nஇவர் இது தொடர்பாக தனது மூத்த அதிகாரிகள் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை. சந்தேகிக்கப்பட்ட நபர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் எனத் தன்னை அடையாளங் காண்பித்ததால் அவர் அங்கிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.\nசிறிலங்கா அதிபர் கலந்து கொள்கின்ற நிகழ்விற்கு பிரதமர் கூடத் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நிராயுதபாணியாகவே கூட்டிச் செல்ல முடியும்.\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் எனத் தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தனது கைத்துப்பாக்கியுடன் சிறிலங்கா அதிபர் கலந்து கொண்டிருந்த கருத்தரங்கில் உள்நுழைந்தமை தொடர்பாக காவற்துறை மா அதிபரின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தனிப்பட்ட 15 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போதிலும் நாமல் ராஜபக்சவிடம் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.\nஎனினும், துப்பாக்கி வைத்திருந்தவாறு அதிபரின் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்தேக நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி அல்ல எனவும் ஆனால் இவர் தன்னுடன் வந்திருந்தார் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇவர் தண்ணீர்ப் போத்தல் ஒன்றை வைத்திருந்ததாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.\nஎனினும், சந்தேக நபர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவராவார்.\nவி.ஐ.பி நுழைவாயிலின் ஊடாக கருத்தரங்கு மண்டபத்திற்குள் உள்நுழையாத நாமல் ராஜபக்ச, பொது நுழைவாயிலின் ஊடாகவே உள்நுழைந்தார் என்றும் இவர் குறித்த சந்தேக நபரைத் தனது மெய்ப்பாதுகாவலர் எனவும் அறிமுகப்படுத்தியிருந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.\nஇதன் பின்னர், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் நாமல் ராஜபக்சவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் எவ்வித சோதனைகளுக்கும் உட்படுத்தாது கருத்தரங்கு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல���வதற்கு அனுமதித்திருந்தனர்.\nபிரதமரின் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட ஆயுதம் தரித்த எவரும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் உள்நுழைய முடியாது. அத்துடன் சிறிலங்கா அதிபரை நெருங்கவும் முடியாது.\nவேறெந்தத் தனிப்பட்டவர்களும் இப்பாதுகாப்புப் பொறிமுறையுடன் சவால் விட முடியாது. அதிபரின் பாதுகாப்பு மீறப்பட்டதானது மிகவும் மோசமான தவறாகும்.\nவழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.\nஅதாவது இவர் முன்னாள் அதிபரால் நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை அகற்றவுமில்லை. தனக்கான புதிய பாதுகாவலர்களை நியமிக்கவுமில்லை.\nஇந்த ஆபத்தான சம்பவமானது இவ்வாறான ஒரு தவறிலிருந்தே தோன்றியிருக்கலாம். இத்தவறானது அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவை அகற்ற வேண்டும் என்கின்ற தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்துள்ளது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்த\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/blog-post_22.html", "date_download": "2021-01-19T11:03:48Z", "digest": "sha1:TMLDBFH3JF2YACXHC7H4DV7AQK5TOJS3", "length": 28511, "nlines": 455, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், பொன்மொழிகள், வாழ்க்கை\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nஒழுக்கம் தவறிய இடத்தில பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.\nபிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.\nஉழைப்பால் களைபடைவர்களே உண்மையான இன்பம் காண்கிறார்கள்.\nமற்றவர்கள் செய்யும் தவறையே நீயும் செய்யாதே, நீயாக சொந்தமாகச் செய்.\nபொறுமை மிகவும் துன்பமானது, அதன் விளைவோ மிகவும் இனிமையானது.\nபிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு இருக்கிறது, அதை உணரச் செய்து விட்டால் அவன் சிறந்த சிந்தனைவாதியாகி விடுவான்.\nகண்டுபிடிப்பாளன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் இவர்களைப் பொறுத்தே இந்த உலகத்தில் முன்னேற்றம் இருக்கிறது.\nஉங்களுக்கு ஏற்படும் துன்பமே உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.\nபிறரை மாற்ற வேண்டும் என்று நினைத்து அறிவுரை சொல்கின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்ள யாரும் நினைப்பது இல்லை.\nஎத்தொழிலும் இழிவு இல்லை, தொழில் எதுவும் செய்யாமல் இருப்பது தான் இழிவு.\nபகைவனின் பலவீனத்தை அறிய அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், பொன்மொழிகள், வாழ்க்கை\nஇவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலியே....\nரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்\nரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்\nமாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது\n////பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.///\nஇதற்குத் தான் நான் நம்பர் வண் கொடுப்பேன்..\nசில நாட்களுக்கு முதல் நடந்த சம்பவமே பெரும் உதாரணம்.\n//பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.// மிகச்சரி.\nசிந்தனைச் சிதறல்கள் அருமை. அன்புறவுகளின் கருத்துகள் அதை விட நகைச்சுவை. மதிசுதா சொன்ன வரி எனக்கும் பிடித்தது. வாழ்த்துகள் பிரகாஷ்.\n////பொறுமை மிகவும் துன்பமானது, அதன் விளைவோ மிகவ��ம் இனிமையானது./////\nஇன்னைக்குத்தான் பழைய காலண்டரில் தேதிகளை வரிசையாக கிழித்தீர்களா\nMANO நாஞ்சில் மனோ said...\nசிந்தனை முத்துக்கள் அசத்தல், ஹி ஹி நான் பிளாக் மாறி வந்துட்டேனொன்னு டவுட்டு வந்துருச்சி...\nMANO நாஞ்சில் மனோ said...\nமாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது\nசோடாவை பீர்னு நினச்சி குடிக்கிற ஆளாச்சே ஹி ஹி....\nஅண்ணே, இப்பிடி நாலு வார்த்தை நல்லது சொல்றவங்களா அரசியல்வாதிகள்\nரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்\nஹி..ஹி... சொல்ற கருத்துகளை மைண்ட்ல வைங்க...\nமாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது\nமாம்ஸ் இன்னைக்கு சனிக்கிழமை தெரியுமா\nசில நாட்களுக்கு முதல் நடந்த சம்பவமே பெரும் உதாரணம்.///\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஅடடா நம்ம சகோ தத்துவ மழை போளிந்துள்ளாரே என்ன ஆச்சு ....... வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....\nஅண்ணன் தமிழ்வாசி தத்துவமழையைப் பொழிந்து விட்டார்.\nஎந்தத் தொழிலும் சிறப்புத்தான் இழிவு அல்ல பிடித்த விடயம் நண்பரே.\nஒழுக்கம் தவறிய இடத்தில பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.\nபா. ம. க சின்னம் மாறுகின்றதா\nஎல்லோரையும் திருத்த முயற்சிக்கும் தமிழ்வாசி வாழ்க\nஇன்னும் அந்த தமிழ் மணம் விஷயம் அடங்கலியா\nஉங்களுக்கு ஏற்படும் துன்பமே உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.//\nஇந்த தத்துவம் மிகவும் பிடிச்சு போச்சு நண்பா\nஇன்னும் அந்த தமிழ் மணம் விஷயம் அடங்கலியா\nஅண்ணே, என்ன சொல்ல வரீங்க\n//பிறரை மாற்ற வேண்டும் என்று நினைத்து அறிவுரை சொல்கின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்ள யாரும் நினைப்பது இல்லை.//\nஇன்றைய சூழலில் பிடித்த வரிகள்..\nநன்றி சிந்தனை முத்துக்கல் விதைத்ததிற்க்கு..\nஇது என்னண்ணே புதுசா இருக்கு....ஆனா ஒவ்வொன்னும் நச்சுன்னு இருக்கு...\nமனதை நல்வழிப்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வைக்கும் அருமையான சிந்தனைகளைத் தந்திருக்கிறீங்க.\nஇது தான் பிரகாஷின் அரசியல் அடி நாதமா;-)))\nநேத்து வரைக்கும் நல்லாத்தான இருந்தீங்க..\nசார் புதுக்கவிதை காத்திருக்கு எங்கிருந்தாலும் உடன் வரவும் .\nபிடிச்சாலும் பிடிக்கவில்லை என்றாலும் வட்டி குட்டி எல்லாம் சேத்து போடவேண்டியதைப் போடுங்க சார் .எனக்கு எண்ணத் தெரியுமே ஹா ..ஹா ..ஹா ...மிக்க நன்றி சகோ .\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nஅழிவை நோக்கி செல்லும் நாவலின் பாத்திரங்கள்\nகாட்டு வழி... காட்டும் வழி...\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஉலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T13:09:59Z", "digest": "sha1:VFEJXXTWGI74LQD6DD2YEHYAS4EBRT7P", "length": 21571, "nlines": 273, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்கிஸ் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்கிஸ் மாகாணத்தில் ஒரு கிராமம்\nதஷிக்குகள், பஷ்டூன், உஸ்பெக்கர், துர்க்மெனியர், பலோச்\nதுரி பாரசீகம், பஷ்தூ, துருக்குமேனிய\nபட்கிஸ் மாகாணம் (Bādghīs (பஷ்தூ/பாரசீகம்: بادغیس) என்பது ஆப்கானித்தானின் முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் வடமேற்கில் துர்க்மெனிஸ்தானை அடுத்து உள்ளது. இந்த பிராந்தியத்தின் பெயருக்கான பொருள் பாரசீக மற்றும் பஷ்டு மொழிகளில் \"காற்று இல்லம்\" என்பதாகும், இது மாகானத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து வீசும் ஊதி என்ற புல்வெளி காற்றை குறிப்பிடுவது ஆகும். முர்காப் ஆற்றிலிருந்து பட்கிஸ் மாகாணம் பாசணவசதி பெறுகிறது. மாகாணத்தின் வட எல்லை சராகாஸ் பாலைவனத்தின் விளிம்புவரை நீண்டுள்ளது. பட்கிஸ் மாகாணம் துர்க்மென்-ஆப்கன் எல்லைக் கோட்டின் ஒரு பகுதியாக உள்ளது.[2] இந்த மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு ஹெராட் மாகாணம் மற்றும் மேமனிஸ் மாகாணம் ஆகியவற்றுடன் 1964 இல் இணைக்கப்பட்டன பிரிக்கப்பட்ட பரப்பளவு 20,591 km2 ஆகும்.[3] நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் இந்த மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கிய மாகாணமாகும். மாய்மனா மற்றும் ஹெறாத் நகரம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள குவாலா ஐ நாவ் என்ற தற்கால சிறிய நகரமே மாகாணத்தின் தலைநகராக உள்ளது.\nஇந்த மாகாணம் 2001 அமெரிக்க தலையீட்டுக்கு முன்பு தாலிபான்களின் படைகளால் கடைசியாக கைப்பற்றப்பட்ட பகுதியாகும். இந்த மாகாணம் விரைபில் தாலிபான்களிடமிருந்து மீண்டும் வடக்குக் கூட்டணி படைகளால் கைப்பற்றப்பட்டது.\nமாகாணத்தில் இருந்து தலிபான்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பிறகு ஹமீது கர்சாய் மற்றும் அண்மையில் காஹானி அஹ்மத்ஜல் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். இந்த ஆளுநர்கள் நல்ல மாற்றங்களை மாகாணத்தில் செய்யவில்லை. குறிப்பாக ஆளுநர் நசிரி தலிபான்கள் திரட்ட வசதி செய்து கொடுத்தார்.\nமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஜமாலுதின் ஈசாக் ஆவார்.\nமாகாணத்தில் ஸ்பெயின் தலைமையில் இயங்கிய ஒரு மாகாண புனரமைப்பு குழு, இருந்தது.\nமுகார்ப் ஆற்றை நம்பி நடக்கும் வேளாண்மையே இந்த பிரதேச மக்களின் வருவாய்க்கு ஆதாரமாக உள்ளது. மாகாணத்தில் 1990 களிலும் முற்பகுதியிலும், 2000 களின் பிற்பகுதியிலும் பெரும் வறச்சியை எதிர்கொண்டு, மக்கள் பல பத்தாயிரம் வீடுகளை விட்டு ஹெராட்டுக்கு வெளியில் உள்ள அகதி முகாம்களைத் தஞ்சமடைந்தனர். இந்த சூழல் தற்போது மேம்பட்டுள்ளது.[4] ஆப்கானிஸ்தானில் பசுங்கொட்டை உற்பத்தியில் பட்கிஸ் மாகாணம் முன்னிலை வகிக்கிறது. இந்த மாகாணம் நாட்டில் கம்பளம் நெய்யும் தொழிலில் தலையாய இடத்தை வகிக்கிறது.\nபட்கிஸ் மாகாணத்தில் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில் உள்ளது. மாகாணத்தில் ஒரே ஒரு வானூர்தி நிலையமாக மாகாணத்தின் தலைநகரான கலா ஐ நவ்வில் (QAQN) சிறிய வானூர்தி நிலையம் உள்ளது.[5] 233 கி.மீ நீளம் கொண்ட ஆப்கான் வட்டச்சாலையின் பணிகள் 2012 ஆம் ஆண்டு துவங்கியது.[6] இந்தச் சாலை ஹெர்ட் மற்றும் மஜிர்-ஐ ஷரீப் ஆகியவற்றை இணைக்கிறது. இதன் வழியாக பட்கிஸ் மாகாணத்திற்கான பாதை ஆப்கானஸ்தானின் பிற பகுதிகளுக்கு திறக்கும். இந்தச் சாலையின் பிரிவு ஹெர்ட் மாகாணத்தின் லெமன் முதல் ஃபர்யப் மாகாணத்தில் குவாய்சர் வரை, குவாலா-இ-நவ், முகியூர், பாலா முர்காப், கோர்மச் ஆகிய பகுதிகளின் ஊடாக செ��்கிறது.\nமாகாணத்தில் தூய்மையான குடிநீர் பெறும் மக்களின் எண்ணிக்கை 2005 இல் 11.6% என்ற விகிதத்தில் இருந்து 2011 இல் 1% என சரிந்தது.[7] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுகாடு 2005 ஆண்டில் 15% என்ற எண்ணிக்கையில் இருந்து 2001 ஆண்டு 17% என உயர்ந்தது.[7]\nகல்வி: கல்வி திணைக்களத்தின் தகவல படி, மாகாணத்தில் 457 பள்ளிகளும், அதில் 75 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன மற்றும் துவக்கப்பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 120,000 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 35% மாணவிகள் ஆவர். மாகாணத்தில் ஒரு வேளாண் தொழில் பள்ளி மற்றும் ஒரு மருத்துவச்சி பயிற்சி நிறுவனம் உள்ளது.\nபட்கிஸ் மாகாணம் வடமேற்கு ஆப்கானிஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளின் மேல் உள்ளது மற்றும் இது தன் எல்லைகளை ஹெராத், கோர், பர்யாபில் மாகாணம் என ஆப்பானிஸ்தானுக்கள் உள்னாட்டு எல்லைகளையும், துர்க்மெனிஸ்தானுடன் வெளிநாட்டு எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. மாகாணத்தின் வடக்கில் முர்காப் ஆறு மற்றும் தெற்கில் ஹரி-ருட் ஆறு ஆகியன செல்வாக்கு செலுத்தி வருகின்றன.\nகோமர்மஞ்ச் மாவட்டம் அரசுமுறையாக பர்யாப் இல் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.\nகுவாலா ஐ நியூ மாவட்டம்\nஆப்கானிஸ்தானின் முழு பகுதியைப் போலவே, துல்லியமான மக்கள் கணக்கெடுப்பு இங்கு இல்லை. ஆப்கானிஸ்தான் ஊரக புனர்வாழ்வு & வளர்ச்சி அமைச்சகம் (MRRD) ஊடாக UNHCR மற்றும் ஆப்கான் மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) மதிப்பிட்ட மாகாணத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 499,393 ஆகும். சில ஆதரங்களின்படி மொத்த மக்கள் தொகையில் தஜிக்குகள் எண்ணிக்கை 56% ஆகவும், பஷ்டூன் 40%, உஸ்பெக்ர், துர்க்மெனியர், பலோச் போன்ற சிறுபான்மை இனத்தவர் 4% எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.[8] AIMS மற்றும் NPS ஆதாரங்களின்படி மொத்த மக்கள் தொகையில் தஷிக்குகள் 62%, பஷ்டூன் 28%, உஸ்பெக்கர் 5%, துர்க்மெனியர் 3%, பலோச் 2% என வாழ்கின்றனர்.[9] நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் இந்த மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கிய மாகாணமாகும். செபேர்கன் மற்றும் ஹெர்ராத் நகரம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள குவாலா ஐ நாவ் என்ற தற்கால சிறிய நகரமே மாகாணத்தின் தலைநகராக உள்ளது.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2013-09-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-06-10.\n↑ 7.0 7.1 \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2014-05-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த ���ாள் 2014-05-30.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2020, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfunzone.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-01-19T11:57:18Z", "digest": "sha1:ENWN7UZDFEJDYSDPHZL4BZL7AOEUMXF4", "length": 7674, "nlines": 103, "source_domain": "tamilfunzone.com", "title": "நடிகர் பாக்யராஜின் மகளா இது..? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..? வெளியான குடும்ப புகைப்படம்.. | TamilFunZone.com", "raw_content": "\n தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..\nநடிகர் பாக்யராஜின் மகளா இது.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். அவர் நடித்த முந்தானை முடிச்சி, ராசு குட்டி, இது நம்மாளு, தாவணி கனவுகள், டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர். சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.\nநடிகர் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சரண்யா. அதன் பின்னர் படங்களில் அவர் நடிக்கவில்லை. பாக்யராஜ் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் குடும்பத்துடன் கேக் வெட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. குறித்த புகைப்படத்தினை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரசிகர்கள் அவரின் மகளை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.\nஇதேவேளை, இவரது மகன் சாந்தனு படங்கள் நடித்து வந்தாலும் சரியாக அங்கீகரிக்கப்படும் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அண்மையில் அவர் நடித்த தங்கம் வெப் சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. இந்நிலையில் மகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.\nThe post நடிகர் பாக்யராஜின் மகளா இது.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..\nPrevious articleஇறுக்கமான உடையில் தொப்புள் தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா..\nNext articleகவர்ச்சி உடையில் செம்ம சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை லக்ஷ்மி ராய் ..\nஒரு வழியாக வலிமைக்கு வந்த விடிவுகாலம்.. தல அஜித் காட்டில் இனி அடைமழை தான்\nநடிகர் பாக்கியராஜுடன் மு ந்தானை மு டி ச்சு படத்தில் நடித்த டீச்சரா இது.. என்ன இப்படி மாறிட்டாங்க.. – வை ரலாகும் புகைப்படம் இதோ..\nஇதுக்கு அப்புறம் என்ன யாரும் தேடா தீங்க ஊருக்குள்ள போக போற பாருக்குள்ள.வெளியானது சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர்.\nஒரு வழியாக வலிமைக்கு வந்த விடிவுகாலம்.. தல அஜித் காட்டில் இனி அடைமழை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/3768", "date_download": "2021-01-19T11:34:24Z", "digest": "sha1:JRFJRSPYQCD7BHH3NZEQGAX227X6LIGQ", "length": 12250, "nlines": 60, "source_domain": "vannibbc.com", "title": "ஜனாதிபதி உடனடி தீர்வை வழங்க வேண்டும் – வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்கள் கோரிக்கை – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஜனாதிபதி உடனடி தீர்வை வழங்க வேண்டும் – வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்கள் கோரிக்கை\nவவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை கிராம அலுவலர் பிரிவில் காஞ்சூரமோட்டை கிராம மக்கள் தமக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கோரி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போ ராட்டம் நேற்று 5வது நாளாகவும் மேற்கொண்டுள்ளனர்.\nபன்னெடுங்காலமாக குறித்த கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்த சூழல் காரணமாக குறித்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று இருந்த நிலைமையில் மீண்டும் 2018 ம் ஆண்டு இந்த பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ளனர்.\nஎனினும், இன்று வரை தமது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,\nஇதற்கு பிரதான காரணமாக வனவள திணைக்களம் காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தி தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர் க வனயீர்ப்பு போ ராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇவர்கள் ஆரம்பித்த போ ராட்டமானது நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் இதுவரை தமக்கான எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை என போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் மிக விரைவாக தங்களுடைய பி ரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதேவேளை தீர்வு கிடைக்கும் வரை தமது போ ராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமீள் குடியேறிய காலம் முதல் தங்களுடைய பூர்வீக காணிகளை துப்பரவு செய்வதற்கு வளவள திணைக்களம் த டையாக இருப்பதாகவும்,\nதாங்கள் காணிகளை துப்ப ரவு செய்கின்ற போது அல்லது அபிவிருத்தி வேலைகளை செய்கின்ற போது அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதனால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக மக்கள் கூறியுள்ளனர்.\nகுறிப்பாக குறித்த கிராமத்தில் தங்களுடைய காணிகளை து ப்பரவு செய்ய முடியாத நிலை காணப்படுவதோடு தங்களுடைய பிரதான வாழ்வாதார தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் காணப்படுகின்றார்கள்.\nவீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டபோதும் வீட்டுத் திட்டங்கள் முழுமையாக அதற்கான நிதிகள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறாத பட்சத்தில் தங்களுடைய கிராமத்தை அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியாத தி ண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர்.\nகுறிப்பாக இந்த கிராமத்திற்கான மின் இணைப்புகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில் மின்சார சபையினர் மின் இணைப்புகளை வழங்குவதற்கு வீதியோரத்தில்\nஇருக்கின்ற 14 மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் இந்த 14 மரங்களை வெ ட்டி தங்களுடைய பகுதிக்கு மின்னிணைப்பு கொண்டுவருவதற்கு வனவள திணைக்களம் மு ட்டுக்க ட்டையாக இருப்பதாக மக்கள் கு ற்றம் சு மத்துகின்றனர்.\nமின்கம்பங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டு மிக நீண்ட காலமாக காத்திருக்கின்ற போதும் இதுவரை தமக்கான மின் இணைப்பு வழங்குவதற்கு வனவள திணைக்களம் தொடர்ந்தும் த டை வி தித்து வருகிறது.\nஇவ்வாறான சூழ்நிலையில் தங்களுடைய காணிகளில் தாங்கள் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு திணைக்களத்தினர் த டை வி திக்கக் கூடாது எனவும் உடனடியாக தமது கிராமத்திற்கான\nமின் இணைப்பு வழங்குவதற்கு தடையாக காணப்படுகின்ற 14 மரங்களைவெ ட்டி மின் இணைப்புகளை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாட்டினுடைய ஜனாதிபதி தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.\nதங்களுக்கான காணிகளுக்குரிய காணி உரிமைகள் வழங்கப்பட்டு தாங்கள் காணிகளை துப்பரவு செய்து தங்களுடைய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டுமெனவும்,\nஅத்தோடு மின்னிணைப்பு கிடைக்க வேண்டும் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து தொடர் கவ னயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களுக்கான இந்த இரண்டு பிர ச்சினைகளுக்கான தீர்வுகளும் இல்லாத பட்சத்தில் தங்களுடைய போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.\nஅரசசேவையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-ஜூலை முதல் வேலைக்கு செல்லும் நேரத்தில் மாற்றம்\nச ட்டவி ரோத தேர்தல் பதாகைகள், போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/176633", "date_download": "2021-01-19T12:12:07Z", "digest": "sha1:2ZVEM5CITXDVJC4PBOSK54Q5OKYTGW3C", "length": 7635, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரே அடி! தில்லா நின்னு பதில் சொல்லு! பிக்பாஸ் சேரன் கொடுத்த அதிரடி - Cineulagam", "raw_content": "\nஅவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு\nசர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த ஒரே ஒரு இனிப்பு கிழங்கு போதும்… இனி தேடி தேடி சாப்பிடுங்க\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா\n5 நாளில் விஜய்யின் மாஸ்டர் பட மொத்த வசூல் விவரம்- மாநில வாரியான விவரம் இதோ\nபிக்பாஸில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா ஷாக்கான ரசிகர்கள்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என்ன பிரச்சனை\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி\nஉடல் அளவில் துன்புறுத்தப்பட்ட சித்ரா... கணவர் குறித்து நண்பர் வெளியிட்ட பகீர் உண்மை\nபிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா\nவசூல் மழையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன்- இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் தெரியுமா\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\n தில்லா நின்னு பதில் சொல்லு பிக்பாஸ் சேரன் கொடுத்த அதிரடி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் மக்கள் மனங்களை வென்றவர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். கவின் லாஸ்லியா விசயத்தில் ஒரு அப்பாவாக இவர் செயலாற்றியதற்கு பெரும் பாராட்டு கிடைத்தது.\nபடங்களில் மட்டுமம் நல்ல விசயங்களை சொல்லாது டிவி சானலிலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களிலும் அதை தன் வழியிலும் கடைபிடித்தார். இதனால் அவருக்கு வரவேற்பும் குவிந்தது.\nஇந்நிலையில் சமூகவலைதளத்தில் தங்களின் உண்மையான முகத்தை காட்டாது போலியான வேறொரு புகைப்படம் வைத்து விமர்சித்து வருபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலும், அவர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.\nஒருத்தரபாத்து சம்பந்தமே இல்லாம பொறாமை பட்டு சாவுறதவிட ஒழுங்கா உழைச்சு பொழைச்சு போட்டியா வந்து நின்னுகாட்டலாம்ல.முகத்தை காமிக்காம இன்னொரு படத்தைவச்சு ஒளிஞ்சுக்குறதவிட நீ உன் போட்டோவ வச்சு தில்லா நின்னு பதில் சொல்லு அங்க ஆரம்பிக்கும் உன் வெற்றி. இதுக்குமேல பதிலுமில்ல.. பதிவுமில்ல. pic.twitter.com/WAAZjtkfMS\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_17.html", "date_download": "2021-01-19T11:22:24Z", "digest": "sha1:HHBUM3NXZT7LJERAOKS3YRQOD7YHC6SG", "length": 10452, "nlines": 127, "source_domain": "www.kilakkunews.com", "title": "பிறந்தநாளை முன்னிட்டு உதவி பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சேலை வழங்கி வைப்பு - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nதிங்கள், 8 ஜூன், 2020\nHome Ampara news SriLanka பிறந்தநாளை முன்னிட்டு உதவி பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சேலை வழங்கி வைப்பு\nபிறந்தநாளை முன்னிட்டு உதவி பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சேலை வழங்கி வைப்பு\nசுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி - 1 ஐச் சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் 30 குடும்பங்களுக்கு சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.\nசுவிஸ் வாழ் திரு. திருமதி யோகநாயகம் தம்பதிகளின் சபுதல்வன் குபேரன் என்பவரின் 23வது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அன்பே சிவத்தின் இனணப்பாளர்களான ரவி மற்றும் வினோஜ்குமார் ஆனால் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த கொரோனா அச்சத்தால் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அன்பே சிவம் அமைப்பினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nபிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெறும் இலங்கையர்\nபிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்வோ���் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. ...\nஇலங்கையில் கஞ்சா பயிரிட வேண்டும் தேரர் வலியுறுத்தல்..\nஇலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ஆயுர்வேத த...\nசம்மாந்துறையில் மாணவர்கள் பரபரப்பு ...\nசம்மாந்துறையில் மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை...\nArchive ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3424-karuthavanlaam-galeejam-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T11:24:59Z", "digest": "sha1:MIGAINC5BNMOUBTRAZYMSJKKEXNMH354", "length": 4573, "nlines": 113, "source_domain": "www.tamilpaa.com", "title": "Karuthavanlaam Galeejam songs lyrics from Velaikkaran tamil movie", "raw_content": "\nவா வா தெறிக்க விடுங்கொய்யால.\nஇந்த நகரம் இப்போதான் மாநகராச்சு\nஇது மாற புது காரணமே\nசென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.\nவா வா தெறிக்க வீடு கொய்யல.\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaruthavanlaam Galeejam (கருத்தவன்லாம் கலீஜாம்)\nEzhu Velaikkara (எழு வேலைக்காரா)\nVaa Velaikkara (வா வேலைக்காரா)\nIraiva (இறைவா என் இறைவா)\nTags: Velaikkaran Songs Lyrics வேலைக்காரன் பாடல் வரிகள் Karuthavanlaam Galeejam Songs Lyrics கருத்தவன்லாம் கலீஜாம் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/240185", "date_download": "2021-01-19T11:37:29Z", "digest": "sha1:ZJ7RRP5WJIPDRORF74PVS5OZUKJNHAMR", "length": 9588, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கினால் ஏற்படப் போகும் பாரிய ஆபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா வைரஸ் இலங்கையை தாக்கினால் ஏற்���டப் போகும் பாரிய ஆபத்து\nஇலங்கையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவினால் தேசிய அனர்த்த நிலைமை அறிவிக்க நேரிடும் என சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nசுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு கொரோனா தாக்கினால் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை தீவிர சோதனைக்குட்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nபுதிய எச்சரிக்கை கணிப்பிற்கமைய தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளினால் இலங்கைக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனினும் தென்கொரியா, இத்தாலி, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் எங்களுக்கு பெரிய ஆபத்து உள்ளது. தென்கொரியாவில் தற்போது வரையில்ல 5000க்கும் அதிகமான நோயாளிகள் உள்ளன.\nஇத்தாலியில் 2000 நோயாளிகளை நெருங்குவதுடன், ஈரானில் 1000க்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர். இத்தாலி மற்றும் தென்கொரியா நாடுகளில் சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பு உள்ள போதிலும் ஈரானில் சுகாதார கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பெப்ரவரி 25 முதல் 29 ஆம் திகதி வரையிலான 5 நாட்களுக்குள் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வந்த பயணிகளின் எண்ணிக்கை 1145 என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90351/Jan06-Gold-price-rises-to-Rs-232-per-razor-in-Chennai", "date_download": "2021-01-19T11:33:58Z", "digest": "sha1:LV3ZRLPE3MUUWT3Q5EXALHEGD4YC6N6B", "length": 6856, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜன.06: சென்னையில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை | Jan06 Gold price rises to Rs 232 per razor in Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜன.06: சென்னையில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை\nசென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.\nசென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 38,848 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 232 ரூபாய் உயர்ந்து 39,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று 4,856 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,885 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 42,920 ரூபாயாகவும் , கிராமுக்கு 5,269 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியானது 75 ரூபாய் 10 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியானது 75,100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nமார்ச்சில் வெளியாகிறது பிரபு சாலமனின் ‘காடன்’\nசென்னை: நகை வாங்குவதுபோல் நடித்து நூதன முறையில் திருடிய பெண்கள்\n’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து\n“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமார்ச்சில் வெளியாகிறது பிரபு சாலமனின் ‘காட��்’\nசென்னை: நகை வாங்குவதுபோல் நடித்து நூதன முறையில் திருடிய பெண்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://couponwithlove.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-01-19T11:10:53Z", "digest": "sha1:RM6M5FWIABPHZIIPRDI3LYXBU2RTAW2X", "length": 3054, "nlines": 73, "source_domain": "couponwithlove.com", "title": "ஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition) - CouponWithLoveஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition) - CouponWithLove", "raw_content": "\nஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition)\nஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition)\nமூத்த எழுத்தாளர் மதிப்புமிக்க திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய மூன்று குறுநாவல்கள் தொகுக்கப் பெற்று “ஒரு வீட்டின் கதை” என்ற தலைப்பில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள “ராதை சிரித்தாள்” 1948-ம் ஆண்டிலும் “குமாரி செல்வா” 1951-லும் “ஒரு விட்டின் கதை” 1979-லும் எழுதப்பெற்றவை.\n“ஒரு வீட்டின் கதை” நாவலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதியுள்ள பின்னுரை இந்நூலுக்குச் சிறப்புச் செய்கிறது.\nSteps to Get ஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition).\nVisit ஒரு வீட்டின் கதை (3 குறு நாவல்கள் ) (Tamil Edition)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Other&id=75", "date_download": "2021-01-19T13:05:37Z", "digest": "sha1:FGW2IJFCJEVFF77IKJIN7R6VJ6HK7RQV", "length": 10153, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) டில்லி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : Central Library\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஏரோநாடிகல் மற்றும் ஏரோஸ்பேசில் பி.டெக். படிப்பு எங்கு தரப்படுகிறது\nதற்போது பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலா��ா எனது தோழிக்கு 24 வயதாகிறது. அவரும் பட்டப்படிப்பு முடித்தவர் தான். அவர் இந்தப் படிப்பில் சேர முடியுமா\nசாடிலைட் கம்யூனிகேஷன் தொடர்பான பட்ட மேற்படிப்பை எங்கு படிக்கலாம்\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் தரமான பல்கலைக்கழகம் ஒன்றில் ஆன்லைன் படிப்பு சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஜெர்மனியில் படிப்பதற்கான விசா பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982696/amp", "date_download": "2021-01-19T12:50:43Z", "digest": "sha1:XJHGNO2K7MCI2C2BR4IS43HEBKF6TXQW", "length": 6953, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வீடு புகுந்து திருட முயன்ற 2பேர் கைது | Dinakaran", "raw_content": "\nவீடு புகுந்து திருட முயன்ற 2பேர் கைது\nதூத்துக்குடி, ஜன.22: தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் விவேக் செல்வம் (30). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் 2 மர்ம நபர்கள் அத்து மீறி நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருட முயன்றுள்ளனர். இதனை பார்த்த விவேக் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள், மர்ம நபர்கள் இருவரையும் மடக்கி பிடித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜய் (25), பாத்திமா நகரை சேர்ந்த பெசில் (31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா நிலையை உருவாக்க வேண்டும் சாலை பாதுகாப்பு விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்\nகுடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்து சாவு\nதிருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதியில் நாளை மின்தடை\nரயில் மோதி மூதாட்டி பலி\nசிதிலமடைந்த நாசரேத்- குரும்பூர் சாலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nமுக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு\nரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்க அரசு முடிவு\nசாத்தான்குளம் அருகே கல்லூரி பேராசிரியர், சகோதரி மீது தாக்குதல் தம்பதிக்கு வலை\nஆத்தூர், புன்னைக்காயல் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கனிமொழி எம்.பி. ஆய்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்\nமின்சாரம் பாய்ந்து பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்\nதங்கப்பழம் கல்லூர��யில் சமத்துவ பொங்கல்\nசிங்கம்பாறை சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nசவுந்தரலிங்கபுரம் ஒன்றிய துவக்க பள்ளி தரம் உயர்வு முதல்வருக்கு இன்பதுரை எம்எல்ஏ நன்றி\nபொங்கல் விழா போட்டிகள் நாங்குநேரி ரூபி மனோகரன் பரிசு வழங்கினார்\nபுளியங்குடியில் திமுக கொடியேற்று விழா\nபைக் மோதி தொழிலாளி பலி\nதொடர் மழை காரணமாக ஆறுமுகநேரி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் கவலை\nகோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு\nவைகுண்டம் அருகே கல்குவாரியில் வாலிபர் மர்ம சாவு\nபிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/overcoming-worry-day1/", "date_download": "2021-01-19T11:17:19Z", "digest": "sha1:3Y3C66IWFOEBSSKKAUDYJQM4JILNFVY2", "length": 11959, "nlines": 83, "source_domain": "tamil-odb.org", "title": "Overcoming Worry Day1 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nநீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். – பிலிப்பியர் 4:6\nஎன் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).\nதனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜ��பத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.\nபவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.\nதேவன் என்னை விசாரிக்கிறவரானபடியால் என் மனம் கவலையற்றதாகிறது.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே எங்களது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/development-fund-admk-government-mk-stalin-statement", "date_download": "2021-01-19T12:06:11Z", "digest": "sha1:UWU5AULOWCYLFHFYPXKJYIMFWWWG3MK6", "length": 16264, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக அரசின் கெட்ட நோக்கம்... மு.க.ஸ்டாலின் கண்டனம் | Development Fund - admk Government - mk stalin statement | nakkheeran", "raw_content": "\nஅதிமுக அரசின் கெட்ட நோக்கம்... மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகரோனா நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த விடாமல், கெட்ட நோக்கத்துடன் தடுக்கிறது அ.தி.மு.க. அரசு என கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நிதிப் பயன்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்குரிய வழி காட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடாமல் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான 3 கோடி ரூபாயில் – சட்டமன்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 1 கோடி ரூபாயை அரசு நேரடியாக எடுத்துக் கொள்ளும் என்று தன்னிச்சையாக முதலமைச்சர் அறிவித்தார். அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட 234 கோடி ரூபாய் மாநில அளவில் செலவிடப்படும் என்றார். இதுதவிர - கொரோனா பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒதுக்கீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு - அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் - மீதியுள்ள 1.75 கோடி ரூபாய் நிதியை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நெருக்கடியை அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை அடையாளம் கண்டு - அவற்றை நிறைவேற்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம். ஆனால் அதுதொடர்பான 'வழிகாட்டு நெறிமுறைகளை' ஒவ்வோர் ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பரிந்துரையின் பேரில் வெளியிட வேண்டும். 2020-21-ஆம் நிதியாண்டு ஜூலை மாதம் வரை கடந்து விட்ட நிலையில் - இதுவரை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை. அதனால், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய நிதியை ஆங்காங்கே மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாநகராட்சி ஆணையர்களும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். புதிதாகத் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அது ���டையாக இருக்கிறது.\nகொரோனா நோய்த்தொற்றின் பரவல் தீவிரமாக கிராமங்களைத் தொட்டுள்ள நேரத்திலும், சென்னையில் உச்சத்தில் இருக்கும் நேரத்திலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைப் பயன்படுத்த முடியாத ஒரு சூழலை அ.தி.மு.க. அரசு வேண்டுமென்றே உருவாக்கியிருப்பது வேதனைக்குரியது.\nதொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியை தப்பித் தவறி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி - மக்கள் மத்தியில் நற்பெயர் சம்பாதித்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்குடன் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இதுவரை வெளியிடாமல் இருக்கிறதா என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது.\nஆகவே, சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின்கீழ் அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 2020-2021-ஆம் ஆண்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nமக்கள் பிரதிநிதிகளுக்கு என வழங்கப்படும் இந்த நிதி - கிராமங்கள் மற்றும் நகரங்கள் என்று வேறுபாடு பாராமல், உள்கட்டமைப்புப் பணிகளுக்குப் பெரிதும் பயன்படுவதால் - கொரோனா பேரிடர் காலத்தில் தொகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிட இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஅ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nகேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை..\nஎம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம்..\nசசிகலாவை சந்திக்கும் அதிமுக அமைச்சர்கள்\nமருத்துவர் சாந்தாவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி..\nகாவல்துறை நடவடிக்கை எடுக்க தவறினால்... கே.எஸ். அழகிரி எச்சரிக்கை...\n“எடப்பாடியின் ஆட்டத்தை சசிகலா முடித்து வைப்பார்..” - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/man-arrested-for-damaging-buddha-statue/", "date_download": "2021-01-19T12:28:01Z", "digest": "sha1:SQZ4JUA5BMDCV2ULLSBSSQWIDTYWSV2I", "length": 7289, "nlines": 90, "source_domain": "www.t24.news", "title": "புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nசட்டத்தரணிகளை காவற்துறைக்கு இணைத்துக்கொள்ள எனக்கு அதிகாரம் இல்லை – அலிசப்ரி\nமுள்ளிவாய்க்கால் தூபியை கட்ட நிதி உதவி கோருகிறது மாணவர் ஒன்றியம்\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுமந்திரன்\nவேலணை பிரதேச செயலகத்தை முடக்கி கவனயீர்ப்பு போராட்டம்\nவிமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியர்\nபுத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது\nபுத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது\nமாவனல்லை – இம்புல பிரதேசத்தில் கடந்த 28ம் திகதி இரவு புத்தர் சிலையொன்றுக்கு சேதமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மாவனல்லை காவல் துறையினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேகாலை – ஹெட்டிமுள்ளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 30 வயதுடைய மேற்படி சந்தேக நபர் சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த புத்தர் சிலைக்கு சேதமேற்படுத்தியுள்ளமை தொியவந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித�� ரோஹன தொிவித்துள்ளார்..\nவறிய நாட்டினரை அழைத்து வளம் பெறுமா இலங்கை\nநாட்டின் பல பகுதிகளில் 50,206 பேர் பாதிப்பு\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/tamilnadu/page/172", "date_download": "2021-01-19T12:29:58Z", "digest": "sha1:3KT42UWATU5MHNWKIJ4ZBFDE6DAHXDMV", "length": 9731, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழகம் – Page 172 – தமிழ் வலை", "raw_content": "\nபெ.மணியரசன் மீது கொடூர தாக்குதல் – தஞ்சையில் பரபரப்பு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜூன் 11 அன்று சென்னையில் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக தஞ்சாவூரிலிருந்து ஜூன்...\nமுற்றிலும் பொய்யான முதல்தகவல் அறிக்கை- சான்றுகளுடன் புதியதலைமுறை விளக்கம்\nஜூன் 8 அன்று மாலை, கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முதல்...\nஇயக்குநர் அமீர் மீது வழக்கு உடனே கைது செய்ய முயற்சி\nகோவை எஸ்.என்.ஆர். அரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக் காகவா அரசியல் காரணங்களுக்காகவா’ என்ற தலைப்பில் வட்டமேஜை விவாத...\nஇயக்குநர் அமீர் பேச்சுக்குப் பயந்த பாஜக\nநேற்று கோவையில் நடந்த புதிய தலை��ுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்வில்... இயக்குனர் அமீர் அவர்கள் தன்னுடைய கருத்தை சொல்ல வந்தபோது பாஜகவினர் கூச்சலிட்டு...\nசத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி\nதொழில்நகரங்களான ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களின் பயன்பாட்டுக்காக கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு வழியாக புதிய தொடர்வண்டி ஒன்றை இயக்கக் கோரி அத்துறை...\nகாடுவெட்டி குரு மறைவில் எவ்வித மர்மமும் இல்லை – தங்கை மகன் விளக்கம்\nபாமகவின் முன்னணியினரில் ஒருவரான காடுவெட்டி குரு அண்மையில் மரணமடைந்தார். அவர் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் பரவிவருகின்றன. அவற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் காடுவெட்டி...\nதொகுதி மக்கள் மனு கொடுத்தவுடன் டெல்லி சென்று செயலில் இறங்கிய எம்பி – மக்கள் பாராட்டு\nசேலம் - கோவை என்எச்-47 சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதாகவும், சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டால் விபத்துகளே இருக்காதெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி...\nஇந்தியும் சமக்கிருதமும் படித்தால்தான் மருத்துவராக முடியுமா\nநீட் தேர்வால் தான் சிறுவயது முதல் நெஞ்சில் சுமந்துவந்த மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போன சோகம் தாளாமல் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தங்கை...\nகாலா இருக்கட்டும் இந்தத் தாயின் கண்ணீரையும் பாருங்கள்\nபேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கடிதம்: வணக்கம். ஜுன் 11 ஆம் தேதியோடு எனது புதல்வன் பேரறிவாளனை அரசு சிறையிலடைத்து 27 (இருபத்தேழாண்டுகள்) முடியப் போகிறது\nஇரும்புக்கரம் கொண்டு அடக்குவதுதான் ஆன்மீகமா – ரஜினியை வெளுத்த சத்யராஜ்\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 95 ஆவது பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா நடந்தது. இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி...\nஇந்திய மட்டைப்பந்து அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு 3 தமிழர்கள் பங்களிப்பு\nசசிகலா டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் சேர்ப்பா – தில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பதில்\nமருத்துவர் சாந்தா மறைவு – சீமான் கண்ணீர் வணக்கம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்க��் அட்டூழியம்\nஇணையதள விழிப்புணர்வுப் பரப்புரை – சீமான் அழைப்பு\nவிசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா\nஎடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-19T11:57:06Z", "digest": "sha1:5JUAMOIMR2466DEF7KZEMP6QCE2XUTZL", "length": 46843, "nlines": 538, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "தமிழக காங்கிரஸ் | ஊழல்", "raw_content": "\nPosts Tagged ‘தமிழக காங்கிரஸ்’\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nசோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].\nகனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.\nஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].\nமத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ��்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].\nசோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.\nஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.\nகனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.\n நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].\nஇந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.\nசென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள�� துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].\nகனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்���ாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் லஞ்சம் கொடுத்தவர் லஞ்சம் வாங்கிய தாசில்தார் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-12-08-14-24-39?start=40", "date_download": "2021-01-19T11:34:21Z", "digest": "sha1:HJL2SWC5NAOL7R45CIFPMQ5M2BJR4UKV", "length": 9627, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "பொது நுழைவுத் தேர்வு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசி��ல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\n ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ரூ.2.5 லட்சம் பரிசு\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் பலிவாங்கிட கொலைகார மோடி அரசும், உச்ச அறமன்றமும் வகுத்திட்ட ‘நீட்’\nஒன்றிய அரசின் இரண்டாம் பொருளாதார ஆய்வறிக்கை 2017 சுட்டும் உண்மைகள்\nஒழித்தாலன்றி வேறு வழி இல்லை\nகபில்சிபலின் புதிய கல்வித் திட்டம்\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nகல்வியைச் சந்தையாக்கும் முயற்சியே நீட்\nகாவிரிப் பாசனப் பகுதியிலிருந்து இராணுவத்தை வெளியேற்று\nகிராமப்புற மாணவர்களை பலி வாங்கிய ‘நீட்’\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nசமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\nபக்கம் 3 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_13.html", "date_download": "2021-01-19T12:19:32Z", "digest": "sha1:LOG7HIJVQOCRMAL7DT5X45ZZTCQDSW6P", "length": 31753, "nlines": 70, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகப் பெண்கள்: ஒரு புதிய பரிமாணம் கலாநிதி - ஏ. எஸ். சந்திரபோஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகப் பெண்கள்: ஒரு புதிய பரிமாணம் கலாநிதி - ஏ. எஸ். சந்திரபோஸ்\nமலையகப் பெண்கள்: ஒரு புதிய பரிமாணம் கலாநிதி - ஏ. எஸ். சந்திரபோஸ்\nமலையகப் பெண்கள் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளனர். இவர்களில் கணிசமானோர் பெருந்தோட்டங்களில் உள்ள தொழில்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தாலும், அவர்கள் மத்தியிலிருந்து பிரவாகம்பெற்ற அடுத்த தலைமுறையினர் நாட்டில் வளர்ந்துள்ள பல்வேறுபட்ட வர்த்தகத்துறைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.\nஅத்துடன் அரசாங்க பொது நிர்வாகத் துறைகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தொழில் வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கணிசமானோர் மத்தியகிழக்கு போன்ற நாடுகளுக்கு பணிப்பெண்களாக இடம் பெயர்ந்து செல்கின்றனர். ��லையகப் பெண்களிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்கள் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்வதும் இதனாலான சமூக மாற்றம் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவதும் இக்கட்டுரையின் இலக்காகும்.\nமலையகப் பெண்களின் நிலைவரங்கள் பற்றி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட வேறுபட்ட தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇலங்கையிலுள்ள முன்னணி பெண்கள் அமைப்புக்கள் யாவுமே மலையகப் பெண்களின் துன்பங்கள்பற்றி கணிசமாக எழுதியுள்ளன.\nஅதுமட்டுமன்றி கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன. இதனூடாக மலையகப் பெண்களின் நிலைவரங்கள்பற்றி பேசக்கூடிய அல்லது பாண்டித்தியம் பெற்றுள்ள அறிஞர்களும், ஆர்வலர்களும் உருவகிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் காத்திரமான பங்களிப்பை செய்தவர்களாக Ruchal Kurian, Kumari Jayawardana, Nimalka Fernando, Anaela little போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.\nஇதைவிட மலையகப் பெண்கள் பற்றிய தெளிவான பார்வையை தொடர்ச்சியாக முன்வைப்பவர்களில் மேகலா சிவப்பிரகாசம், புவனேஸ், கேகாலை தங்கேஸ்வரி சந்திரலேகா, சோபனாதேவி ராஜேந்திரன் மற்றும் அண்மையில் காலமான சாந்தி சச்சிதானந்தன் போன்றோரும் பிரதானமானவர்களாகும்.\nஇவர்களின் எழுத்துக்கள், சொற்பொழிவுகள் என்பன ஆய்வாளர்கள் மத்தியில் பெறுமதிமிக்கதாகக் கருதப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டுதல் அவசியமாகும்.\nR. Kurian 1980களில் மலையகப் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மற்றமொறு வடிவத்தினை 1990களில் வெளியிட்டதுடன், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இலங்கைக்கு வருகைதந்து குமாரி ஜயவர்தனவுடன் இணைந்து எழுதிய மற்றுமொரு வரலாற்று தொகுப்பையும் கொழும்பு, சுலைமான் வீதியில் அமைந்துள்ள Social Scientist Associasion (SSA) அனுசரணையுடன் வெளியிட்டுவைத்தார். இதுபோன்ற ஆய்வுகள பல நடைபெறுகின்றன.\nஇந்தக் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும்போது மலையகப் பெண்களின் சமகால நிலைவரங்கள் என்னவென்பதை அறியமுடிகின்றது.\nமேற்கொள்ளப்பட்ட அனுமானங்களின்படி இன்றுள்ள மலையகப் பெண்களின் ஈடுபாட்டினை பின்வருமாறு மூன்று பிரிவில் உள்ளடக்கலாம்.\n1.பெருந்தோட்டங்களிலேயே தொடர்ந் தும் நாளாந்த வேதனத்திற்கு வேலைசெய்யும் பெண் தொழிலாளர்கள். இவர்களின் எண்ணிக்கை சுமார் 250,000இற்கு சற்று அதிகமாக இருக்கலாம்.\n2. மலையகப் பாடசாலைகளில் காணப்படும் 10,000 ஆசிரியர்களில் சுமார் 6,500 பேர் கல்வித�� தராதரத்துடன் ஆசிரியத் தொழிலுக்கு வந்த பெண்களாக இருக்கின்றனர்.\n3. மலையகத்திலிருந்து குடிபெயர்ந்து நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் வேலை பார்ப்பவர்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்பவர்களுமாகும்.\nபெருந்தோட்டப் பெண்களைப் பொறுத்தவரையில் மேற்குறிப்பிட்ட வேறுபாட்டில் முதலாவதாகக் குறிப்பிட்ட பெருந்தோட்டத் தொழில்கள் பற்றிய போதுமானளவு விடயங்களை யாவரும் அறிந்துள்ளனர்.\nஇலங்கையில் காணப்படுகின்ற ஏனைய துறைகளில் தொழிலாளர்களின் பங்களிப்பு (Labour Participation) கிராமங்களில் குறைந்த வீதமாக இருக்கும்போது தோட்டங்களில் 53 வீதமாக, ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம் கிராமப் பெண்களைவிட தோட்டத்துறையைச் சார்ந்த பெண்கள் அதிகமாகத் தொழிலாளர்களாக பங்களிப்பு செய்கின்றமையாகும்.\nஅண்மைக் காலத்தில் பெண்கள் தொழில்புரியும் நிறுவனங்கள் பல உருவாகியிருந்தாலும் இன்றளவில் இலங்கையிலேயே அதிகளவில் பெண்கள் தொழில்புரியும் துறையாக பெருந்தோட்டங்கள் குறிப்பாக தேயிலைத் தோட்டங்களே தொடர்ந்தும் காணப்படுகின்றன.\nஇங்கு பெண்களுக்கென தொழில்கள்; மட்டுமன்றி சமூகநல ஏற்பாடுகளும் உண்டு. ஒவ்வொரு தொழிற்சங்கமும் தமது அமைப்பில் பெண்கள் அமைப்பு (Woman Wing) முக்கியமானதொரு அமைப்பாகக் காணப்படுகின்றது. தொழிற்சங்க மாவட்டத் தலைவர்களில் மாதர் சங்கதலைவிகளும் உள்ளனர். இவர்கள் தொழிற்சங்க செயற்பாட்டில் உள்வாங்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் செல்வாக்கு பெற்றதாகவும் உள்ளன.\nதொழிற்சங்கங்கள் இவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியும் வழங்குகின்றன. பெண்களின் தலைமைத்துவப் பயிற்சிக்காக சர்வதேச தொழிற்சங்கங்கள் பெருமளவு நிதியையும் வழங்குகின்றன. கணிசமானோர் சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்குகொள்கின்றனர். தொழிற்சங்க வேலைகளில் மாதர்சங்க உறுப்பினர்களின் பங்களிப்பு பெருமிதப்படக் கூடிய நிலையில் இருந்தாலும், இவர்கள் அரசியல்துறையில் வருவதற்கான போதுமான வாய்ப்புகளை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.\nஆனாலும், இவர்கள் தொழிற்சங்கங்களின் மறுவடிவமாக மாறியுள்ள அரசியல் கட்சிகளில் தமது திறமைகளை காட்டக்கூடியவர்களாக வளரமுடியாமல் இருக்கின்றனர்.\nஇதனால் இவர்களுடைய எண்ணங்கள் தொழிற்சங்க வட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றதேயன்றி தேசிய மட்டத்தில் வெளிக் கொண்டுவரப்படவில்லை.\nஇரண்டாவதாக, குறிப்பிடப்படும் ஆசிரியர்களின் வரவு மலையகப் பெண்கள் என்று அடையாளப்படுத்தக்கூடிய மற்றுமொறு முன்னேற்றகரமான சமூக அடுக்காகும். இவ்வாறு உள்வாங்கப்பட்ட கணிசமான ஆசிரியர்களின் பெற்றோர்கள் இன்னமும் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இந்த ஆசிரியர்கள், அவர்களின் தொழில் நிலைகளிலிருந்து விடுபட்டு மேலெழுந்து வந்த மற்றுமொறு சமூக அடுக்காக வளர்ந்துள்ளவர்களாகக் கருதலாம். இவர்களில் ஆரம்பக் கல்வியை போதிக்கும் ஆசிரியைகளில் அதிகமானோர் அதற்குறிய கல்வித் தராதரத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன், ஆரம்பக் கல்விப்பிரிவின் அடைவுகளை தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளனர் என்பதும் வரவேற்கத்தக்க விடயமாகும். மலையகப் பாடசாலைகளில்; ஆரம்பிக்கல்வி; வெற்றிக்கரமாக அடைவதற்கு இவர்களின் பங்களிப்பு அளப்பரியதொன்றாகும்.\nஏற்கனவே குறிப்பிட்டதுபோல 6,500 பேராக அடையாளப்படுத்தப்படும் ஆசிரியைகளில் ஆரம்பப்பிரிவிற்கு தகுதியுடையோர் போக ஏனையோர்களில் கணிசமானோர் பல்கலைக்கழக கல்வியையும் பூர்த்தி செய்துள்ளனர். ஆதிகமானோர் தேசிய பல்கலைக்கழகங்களிலும் தேசிய கல்வி நிறுவனங்களிலும்; மற்றும் சர்வதேச பல்கலைக் கழகங்களிலும்; உயர் பட்டங்களை பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். ஒருவகையில் இவர்கள் இச்சமூகத்தின் உயர்மட்டத்தில் மதிக்கப்படுபவர்களாக இருப்பதும் அவதானிக்கத்தக்கது. பல்கலைக் கழகத்தை பொறுத்தவரையில் இலங்கையிலுள்ள 15 தேசிய பல்;கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக உள்வாங்கப்பட்டுள்ள மலையகத்தைச் சேர்ந்தசுமார் 15 பேரில் 8 பேர் பெண்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர்களில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளரான திருமதி சந்திரமோகன் கலா அண்;மையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.\nஇவை யாவும் மலையகப் பெண்களின் புதியப் பிரவாகமாக அடையாளப்படுத்தலாம். இவர்களின் வளர்ச்சி மிகவேகமாக அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.\nமூன்றாவது வகையினராக அடையாளப்படுத்த��ம் மலையகப் பெண்கள,; மேலே குறிப்பிட்டதுபோல மலையகத்தில் இருந்துமட்டுமன்றி இலங்கைபூராகவும் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்து வாழ்பவர்களாக உள்ளனர். பெரும்பாலானோர் நகரங்களில் வளர்ந்துள்ள வர்த்தக நிலையங்களில் வியாபார முகவர்களாக தொழில் புரியும் இளம் வயதுப் பெண்களாகும்.\nஇவர்களில் பெரும்பாலானோர் தாம் பெற்றோருடன் வாழ்ந்த பிரதேசங்களில் 11வருடம் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்துள்ளவர்கள் என்று மதிப்பிடப்படுகின்றது. மலையகப் பாடசாலைகளைப் பொறுத்தவரை க.பொ.த. சாதாரண தரத்திற்கு சுமார் 12,500 பேர் வரையில் பரீட்சைக்குத் தோற்றுபவர்களாகக காணப்படுகின்றனர். இவர்களில் சுமார் 5000 பேர் வரையில் க.பொ.த. உயர்தரத்தில் படிப்பதற்கானத் தகுதியை பெறுகின்றனர். மிகுதியான சுமார் 60 வீதமானவர்கள் தொழில்படையில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் அரைவாசிப்பேர் பெண்களாகும். க.பொ.த. சாதாரணதரத்துடன் பாடசாலையை விட்டு வெளியேறும் 16 அல்லது 17 வயதுடைய இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இந்நாட்டில் நன்கு விருத்தியடைந்துள்ளன. அதிகமாக வர்த்தக மற்றும் ஆடை அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த இளம் வயதினரை 3 மாதகால குறுகிய பயிற்சியின் பின்னர் வேலைக்கு அமர்த்துகின்றன. மாதாந்தம் சுமார் 6000 ருபா முதல் 10000 ருபா வரையிலான சம்பளமும் வழங்கப்படுகின்றது.\nகொழும்பில் குறிப்பாக வத்தளை, வெள்ளவத்தை, மட்டக்குளி போன்ற பகுதிகளில் உள்ள சிறப்பு அங்காடிகள் (ளுருPPநுசு ஆயுசுமுநுவு) பேக்கரிகள், தொலைத் தொடர்புநிலையங்கள, மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் பொதிகள் செய்யும் நிலையங்கள் (PயுஊமுஐNபு ஊநுNவுசுநுளு), ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் முகவர் நிலையங்கள் என்று வேறுபட்ட தொழில் துறைகளில் பெரும் எண்ணிக்கையிலான மலையக இளம் பெண்கள் தொழில் புரிவதைக் காணலாம்.\nநாட்டில் நிலவிய 30 வருடகால யுத்தம், இளம் தமிழ் பெண்களின் நடமாட்டத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடு என்பன இப்போது நீக்கப்பட்டிருப்பதால் இவர்கள் சுதந்திரமாக வெளிவந்துள்ளனர். அவர்களின் தற்கால அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்குத் தொழில்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.\nமலையகத்திலிருந்து குடிபெய��்ந்து சென்றும், மலையகப் பெண்கள் மற்றுமொறு வகையிலும் தங்களை அடையாளப்படுத்துகின்றனர். அவ்வாறானவர்கள் குடிபெயர்ந்து சென்று மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்பவர்களாக அடையாளப்படுத்தலாம். நாளாந்தம் சுமார் 100 – 150 இளம் பெண்கள் குறிப்பாக திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய்மார்களே இவ்வாறு இடம்பெயர்கின்றனர். குறைந்தபட்சம் இரண்டு வருட குத்தகைக்கு செல்லும் இப்பெண்களும் பெரும்பாலும் 11 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தவர்களாகக் காணப்படுகின்றனர்.\nநாம் வாழ்ந்த வறுமை சூழலிலிருந்து விடுதலைபெறவேண்டும் என்பதும், தமது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்பினை வழங்கவேண்டும் என்பதுவும்\" வீட்டில் தளபாடங்கள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து சமூகத்தில் மதிக்கத்தக்க வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் வெளிநாடு சென்ற பெண்களும் மலையகப் பெண்களின் அடுக்கில் காணப்படும் மற்றுமொறு பிரிவினராகும். இவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்பனவற்றை தேசிய ரீதியில,; சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தி இவர்களின் இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மலையகத்தினுள் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன. இவற்றில் ர்னுழுஇ Pசுநுனுழு போன்றவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கவையாகும்.\nசுராசரியாக ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் 15 – 20 குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் இ;வவாறு மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களாக காணப்படுகின்றன. இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களாகும்.\nமலையகப் பெண்கள் என்று அடையாளப்படுத்தப்படும்போது அவர்கள் வெறுமனே தோட்டங்களில் வேலை செய்பவர்களை மட்டும் அடையாளப்படுத்த முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட விளக்களை சான்றாகக் கொள்ளலாம். இவர்கள் சமூகத்தில் வளர்ந்துள்ள மற்றுமொரு துறையில் மிகவும் சக்திமிக்க பங்காளிகளாக உள்ளனர். இவர்கள் சமூகம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், கலாசார நிகழ்வுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கணிசமான செல்வாக்கினை செலுத்துபவர்களாகவே உள்ளனர்.\nமுற்றையோர் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். தங்களது இன, மொழி அடையாளங்களுடன் இடம்பெயர்ந்து தொழில்புரியும் பெண்களாவர். இவர்கள் மலையக சமூகத்தின் மற்றொரு அடையாளமாகும். இன்னும் சில வருடங்களில் மலையகப் பெண்களின் அடையாளம் வேலும் விஸ்தரிக்கப்படலாம். எவ்வாறெனினும் மாற்றமடைந்து செல்லும் சமூகத்திற்கு ஏற்ற தலைமைத்துவமும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் புதிய அணுகுமுறைகள் தேவைப்படும் என்பதை யாவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.\nவேறுபட்ட சிறப்புத்துறைகளில் வளர்ச்சியடைந்துள்ள மலையகப் பெண்கள் யாவரையும் உள்ளடக்கியதான அமைப்பின் உருவாக்கம் இப்போது தேவைப்படுகின்றது. இது மலையகத்தில் புதிய பிரவாகமாக ஊற்றெடுக்கும் காலம் நெருங்கிவிட்டதெனலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-19T12:34:33Z", "digest": "sha1:VWG36GLMWRVSACG2MAG646YS4FCFTUYM", "length": 9398, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "தர்கா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமும்பை தர்கா: கருவறைக்குள் பெண்கள் நுழைய உயர்நீதிமன்றம் அனுமதி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமும்பையில் உள்ள பிரபலமான ஹாஜி அலி தர்காவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய, நிர்வாகிகள் விதித்திருந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம்…\nஇறைச்சி இன்றி ரமலான் கொண்டாட��ம் குஜராத் இஸ்லாமியர்கள்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகாந்திநகர்: இஸ்லாமியர்களின் திருவிழாவோ, குடும்ப நிகழ்ச்சியோ.. உடனே நினைவுக்கு வருவது சுவையான அசைவ பிரியாணிதான். அதுவும் அவர்களது முக்கிய பண்டிகையான…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு\nசசிகலா அ.தி.மு.க.வில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\nகாரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/to-government/", "date_download": "2021-01-19T12:56:57Z", "digest": "sha1:K2KY64XZA2RUWXAJIAFEONJDSAZZIAXE", "length": 8720, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "to government! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகம்: தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்\nசென்னை, முதல்வர் உடல்நிலை சீராக, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nபிரதமரிடம் 13 பக்க கோரிக்கை மனு வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி… மோடி தமிழகம் வருவதாக தகவல்…\nஒடிசாவில் ஜேசிபி இயந்திரத்தில் பதுங்கி இருந்த 2 பெரிய மலைப்பாம்புகள்: நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு\nசசிகலா அ.தி.மு.க.வில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்\nசசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/01/", "date_download": "2021-01-19T11:11:32Z", "digest": "sha1:T33VSH3PFQP3LHIJZDHIBX5JR57QQ7W4", "length": 146939, "nlines": 559, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: ஜனவரி 2016", "raw_content": "\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nநாட்டின் மொத்த மக்கள் தொகை 2014 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 8,211,700 ஆக இருந்தது\nமக்கள்தொகையின் 22% குடியேறிய வெளிநாட்டினரும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுமாக உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் (60%) ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லது EFTAநாடுகளில் இருந்து வந்தவர்கள்.\nமொத்த வெளிநாட்டு மக்கள்தொகையில் 17.3% உள்ள மிகப்பெரிய தனிப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவாக இத்தாலியர்கள் உள்ளனர்.\nஅவர்களுக்கு அடுத்துஜெர்மானியர்கள் (13,2%), செர்பியா மற்றும் மாண்டெனீக்ரோ (11,5%) மற்றும் போர்ச்சுகல் (11,3%) ஆகியவற்றிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் உள்ளனர்.\nஇலங்கையில் இருந்து குடியேறியவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் முன்பு வந்த தமிழ் அகதிகள், இவர்கள் ஆசியாவைச் சார்ந்தவர்களில் மிகப்பெரிய குழுவாக உள்ளனர்.\n2000களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல பிரச்சாரங்களில் அந்நியர்கள் குறித்த பயம் அதிகரித்து வருவது பற்றி தெரிவித்து இருப்பினும், நாட்டில் வெளிநாட்டு குடிமக்களின் அதிக விகிதாசாரமும், அதேபோன்று வெளிநாட்டினர் சிக்கலின்றி ஒருங்கிணைக்கப்படுவதும் சுவிட்சர்லாந்தின் திறந்த மனமுள்ள தன்மையைக் காட்டுகின்றன.\nசுவிஸ்லாந்து நாட்டின் ஆட்சி மொழிகளாய் நான்கு மொழிகள் இருக்கின்றன நாட்டின்,வடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய பகுதியில் ஜேர்மன் மொழி பேசப்படுகின்றது, ஜேர்மன் மொழி பேசப்படும் பகுதிகளிலும் சில இடங்களில் எழுத்து மொழி, பேச்சு மொழியாக சுவிஸ் ஜேர்மன், ஜேர்மன் ஜேர்மன் என இருவகை வேறுபட்ட மொழிகளை பேச்சுக்கும் எழுத்துக்கும் பயன் படுத்துகின்றார்கள்.\nஅதாவது நாம் தமிழ் மொழியை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்பபேச்சுத்தமிழையும், எழுதுவதற்கு இலக்கணத்தமிழையும் பயன்\nபடுத்துவது போல பேச்சு மொழி எழுத்து மொழி என இரு வேறுபட்ட உச்சரிப்புகள் கொண்டதாக சுவிஸ் ஜேர்மன் மொழியும் இருக்கின்றது.,\nகுழந்தைகள் தங்கள் முதல் மொழியாய் சுவிஸ் ஜேர்மன் மொழியில் பேசவும், பாடசாலையில் ஜேர்மனி ஜேர்மன் மொழியில் எழுதவும் பயிற்றுவிக்கப்படு\nகின்றார்கள், அன்றாட பேச்சில் சுவிஸ் ஜேர்மன் மொழியையே பயன்படுத்துவார்கள்.\nமக்கள், மொழி வீதங்கள் உதவி விக்கிமீடியா\nவடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய பகுதியில் ஜேர்மன் மொழி பேசுவோர் 65.3%\nமேற்குப்பகுதியில் பிரெஞ்சு (22.4%; 23.1%)\nதெற்குப்பகுதியில் இத்தாலியன் (8.4%; 6.1%)\nக்ரௌபண்டென் மண்டலத்தின் தென்கிழக்கில் வசிக்கும் சிறுபான்மையினரால் அவர்களுக்குள் (0.5%; 0.6%) பேசப்படும் ரோமானிய மொழி,\nஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் மொழிகளுடன் பழமை வாய்ந்த மொழியான ரோமன்ஷ்,தேசிய மொழியாகவும்,ஆட்சி மொழியாகவும் இருக்கிறது.\nஅனைத்து சுவிஸ் மக்களும் மற்ற தேசிய மொழிகளில் ஒன்றை பள்ளிகளில் கற்பது கடமையாக்கப்பட்டுள்ளது என்பதனால் பெரும்பாலான சுவிஸ் மக்கள் குறைந்தபட்சம் இரட்டைமொழி அறிந்தவர்களாக உள்ளனர்.\nஆட்சி மொழிகள் நான்காய் இருப்பதனால் அந்தந்த மொழிகளுக்க்கு ஏற்ப சுவிஸ் நாட்டின் பெயரும் கீழே இருப்பது போல் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது\nசுவிஸ் நாட்டில் 26 மாநிலங்களாக பிரித்திருக்கின்றார்கள் . கல்வி, தொழில் நுட்ப விடயங்களில் மாநிலங்களுக்கு சுய அதிகாரம் உண்டு, ஒவ்வொரு மாநிலமும் தம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்வளர்ச்சி, பாடசாலை க்கல்வி விடயத்தில் தமக்கென அதிகாரங்களை கொண்டுள்ளதால் மாநில ரிதியாகவும் கல்வி முறை வேறுபடுகின்றது.\nஉதாரணமாக பிள்ளைகளின் ஆரம்பபள்ளிக்கான அனுமதி தேசிய அளவில் ஆறுவயதாக இருந்தாலும் ஜேர்மன் மொழி பேசும் பிரதேசங்களில் ஐந்து வயதிலும், இத்தாலி, பிரெஞ்சு மொழி பேசும் பிரதேசங்களில் நான்கு வயதிலும் கிண்டர் கார்டன் செல்ல அனுமதிக்கின்றார்கள்.\nபுலம்பெயர்ந்தோராயிருப்பின் இரண்டு வருடகல்வியும் சுவிஸ் குழந்தைகளுக்கு ஒருவருடங்களாகவும் கிண்டர்கார்டன் அனுமதி நிர்ணயிக்கப்படுவதால் புலம்பெயர்ந்தோர் பிள்ளைகள் ஒருவருடம் மு���்னரே அனுமதிக்கப்படுகின்றார்கள். மொழிதெரியாத பெற்றோராயிருப்பினும் பிள்ளை தானாய் தன் கல்வித்தேவையை சமாளிக்கும் படியான வசதி வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கின்றார்கள். பாடசாலைகளில் இன, நிற வேற்றுமைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது,\nஆனாலும் சுவிஸ் நாட்டு குழந்தைகளை விட எம்மைபோல் புலம்\nபெயர்ந்தோரான போர்த்துக்கல், செக்கோஸ்லவியா, கோசோவா, செர்பியா போன்ற நாட்டு பிள்ளைகளால் தான் பெரும் பான்மை நிற வேற்றுமை பிரச்சனை எழுகின்றது எனலாம், எமது பிள்ளைகளை சாக்லேட் என கேலி செய்வதும் அங்கிள் பன்ஸ் என கிண்டல் செய்வதும் அவர்களே எனினும் கொடுக்கப்படும் புகார்கள் உடனடியாக கவனிக்கப்படுவதால் ஆரமப் நிலையிலேயே இவைகளை களையெடுக்கப்பட்டு விடுகின்றது. அங்கொன்றுமிங்கொன்றுமாய் சில பிரச்சனைகள் இருக்கலாம், எனினும் அவைகள் பெரிது படுத்தப்படும் படியாகஇல்லை எனலாம்.\nகிண்டர்கார்டன் முதல் ஆண்டு பத்து வரை பாடசாலைக்கல்விகட்டாயமாக்க\nப்பட்டுள்ளதுடன் இலவசமாகவும் வழங்கப்படுகின்றது .இலவசம் எனும்\nபோது பாடப்புத்தகங்களை கொடுத்து விட்டு நோட்டுப்புத்தகங்களை\nபெற்றோர் வாங்க வேண்டும் எனும் சுமைகள் கூட இல்லை, பாடசாலைக்கு\nஅத்தியாவசியமான பாடப்புத்தகங்கள் நோட்டுப்புத்தங்கள் மாநகராச்சியே இலவசமாக வழங்கி விடுகின்றது .\nசுவிஸ் நாட்டில் வதிவிட உரிமையுள்ள எல்லா குடிமகனும் வரி செலுத்தவேண்டுமென்பதனால் மக்கள் செலுத்தும் வரி மீண்டும்மக்களுக்கே பயன் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது .வேலைக்கு செல்லும் பெற்றோராயிருந்தால் பிள்ளைகளுக்காக மதிய உணவு, வீட்டுப்பாட உதவிகள் கூட மதிய நேர உணவு இடைவேளையில் கவனிக்கப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டு மிகக்குறைந்த தொகை அதற்காக பெற்றோரிடம் அறவிடப்படுகின்றது..\nபுலம்பெயர்ந்தோருடைய பிள்ளைகளுக்கு தேசிய மொழிகளுக்கான் பயிற்சி விசேஷமாக கவனிக்கப்பட்டு அவர்களுக்கு என தனியேஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு பாடங்களும் நடத்தப்படுகின்றது., ஒவ்வொரு மாநிலங்களிலும் பேசப்படும் மொழி முதலாம் வகுப்பிலிருந்து முதல் மொழியும் மூன்றாம் வகுப்பிலிருந்து தேசிய மொழியிலிருந்து இரண்டாவது மொழியும் அதனுடன் ஆங்கிலக்கல்வியும் கட்டாயமாக்கப்ப��்டுள்ளதால் சுவிஸ் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்கள் பத்தாம் வகுப்பு முடிக்கும் போது மும் மொழியில் எழுத வாசிக்கவும், ஓரளவு பேசவும் கூடியவர்களாக இருக்கின்றார்கள்,\nகடந்த வருடம் வரை ஐந்தாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பட்ட ஆங்கில மொழிப்பாடம் இவ்வருடம் முதல் மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்பிகப்படுவதால் ஜேர்மன் மொழி பேசும் மாநிலத்தில் வாழும் சிறுவர்கள் ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என மூம்மொழிகளை மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்கின்றார்கள்..\nஇதற்கிடையில் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் எம் தமிழை மறக்காதிருக்க தமிழ் மொழியையும் கற்பிப்பதனாலும் தமிழ் மொழி கற்றலும் தேர்ச்சி அறிக்கையும் அனைத்து பாடசாலைகளிலும் அங்கீகரிக்கப்பட்டு பிள்ளையின் திறன் மதிப்பிடப்படுவதனாலும் தாய் மொழியில் கற்பிப்பதை வரவேற்கின்றார்கள். சுவிஸ் மொழியில் கற்க சிரமப்படும் சிறுவர் தாய் மொழியில் சிறப்பாய் தேற்றினால் அவைகளும் புள்ளிகளாக்கப்படுகின்றது. .\nஎனவே எமது பிள்ளைகள் நான்கு மொழித்திறன்கொண்டவர்களாய் வளர்வதும் அதற்கு அவர்கள் படும் சிரமங்களும் நாமறிவோம்.\nசுவிஸ் பாடசாலைகளில் பாராட்டத்தக்க விடயம் என்ன தெரியுமா.\nசிறுவர்கள் தினம் புத்தக மூட்டை சுமக்கும் சுமை கூலிகளாய் இல்லை என்பதே\nசுவிஸ் கல்வி தனிப்பாடப்புத்தகங்களையும் பரிட்சைகளையும் மட்டும் வைத்து மதிப்பீடப்படுவதிலை என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்\nஅது எப்படி என்பதை அடுத்த தொடரில் காணலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n எனக்காய் நீ வர வேண்டும்\n நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே நான் நிற்கும் போதும் நடக்கும் போதும் நிழலாய் வருபவரே நான் நிற்கும் போதும் நடக்கும் போதும் நிழலாய் வருபவரே நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும், நித்தமும் என்னை நடத்திட வேண்டும். நின் மகளாய் என்றும் ஏற்றிட வேண்டும். மன்னித்து வழி நடத்திடவேண்டும். மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும், காக்கும் கரமாய் நீ வரவேண்டும், வழியில் தடைகள் பல வந்தாலும் வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும். சோர்வுகள் என்னை சோதிக்கும் போது சோலையாக மாற்றிட வேண்டும் . வேதனை என்னை அமிழ்த்திடும் போது நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும். வாடி நிற்கும் நிலை வரும் போது வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும். வறுமையிலே தவித்திடும் போது செழித்து வாழ வளம் தர வேண்டும். இளமை என்னை தாண்டிடும் போது இனிய நினைவாய் நீ வர வேண்டும். முதுமையிலே மூழ்கிடும் போது முடங்கி விடாது காத்திட வேண்டும். வார்த்தை தேள்கள் கொட்டிடும் போது ஆறுதல் மொழிகள் நீ தர வேண்டும் நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து இறைவா நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும், நித்தமும் என்னை நடத்திட வேண்டும். நின் மகளாய் என்றும் ஏற்றிட வேண்டும். மன்னித்து வழி நடத்திடவேண்டும். மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும், காக்கும் கரமாய் நீ வரவேண்டும், வழியில் தடைகள் பல வந்தாலும் வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும். சோர்வுகள் என்னை சோதிக்கும் போது சோலையாக மாற்றிட வேண்டும் . வேதனை என்னை அமிழ்த்திடும் போது நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும். வாடி நிற்கும் நிலை வரும் போது வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும். வறுமையிலே தவித்திடும் போது செழித்து வாழ வளம் தர வேண்டும். இளமை என்னை தாண்டிடும் போது இனிய நினைவாய் நீ வர வேண்டும். முதுமையிலே மூழ்கிடும் போது முடங்கி விடாது காத்திட வேண்டும். வார்த்தை தேள்கள் கொட்டிடும் போது ஆறுதல் மொழிகள் நீ தர வேண்டும் நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து இறைவா எனக்காய் நீ வர வேண்டும்\nநான் சோந்திருக்கும் நேரம் என்னை தாலாட்டும் பாடல். நீங்களும் கேட்டுப்பாருங்கள்.\nநீயே நிரந்தரம். நீயே நிரந்தரம்.....இயேசுவே..... என் வாழ்வில்... நீயே நிரந்தரம்.. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்.... மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்... இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்.... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்... ஆ...ஆ.. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்..... தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்.... தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்..... நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2) நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.... நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்...... செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்... பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்.... நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்.. அதன் விலையாக எனை நீ உன்னி���் இணைப்பாய் நிரந்தரம்.....(2) நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.. நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும், கில்லர் ஜி சாரின் அத் தாய்பதிவுகளில் தொடர்ச்சியாக.......\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்குள் தரமாய் இருக்கும் தாயா தாரமா என்ற பேச்சே நல்ல குடும்பத்தில் வரக்கூடாது எனும் என் கருத்தினை நான் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன் தாயா தாரமா என்ற பேச்சே நல்ல குடும்பத்தில் வரக்கூடாது எனும் என் கருத்தினை நான் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன் \nகுடும்பம் எனும் கோயிலில் யாரும் யாருக்கும் உசத்தியும் இல்லை, தாழ்ச்சியும் இல்லை, அனைவரும் சமமே ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு உறவுக்கான பரிமாணம் மாறுமே தவிர எல்லாக்காலங்களிலும் எந்த உறவென்பதும் யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டியதாய் இருப்பதில்லை,\nமரமானது நாம் ஊற்றும் நீரை உள் வாங்கி மண்ணில் வேரூன்றி காலத்துக்கும் கனியும் நிழலுமாய் பயன் தருவது போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் என்பவர் வேராயிருக்கின்றான். அந்த வேர் எனும் அடித்தளம் உறுதியாய் இருந்தால் எத்தனை புயல், வெயில் அடித்தாலும் குடும்பம் எனும் மரம் நிமிர்ந்தே நிற்கும் உறுதியில்லாத வேர்களை கொண்ட மரம் தான் சின்ன காற்றுக்கும் தன்னை நிலை நிறுத்த முடியாமல் தடுமாறும், ஒடிந்தும் விடும். அதே போல் தான் ஆணும் தன்னில் உறுதியாயும் திடமாயும் யாருக்கு என்ன இடம் என்பதை தான் தன்னில் நிரூபித்து விட்டால் அவனை சார்ந்த குடும்பமும் அசையாது. தலை நிமிர்ந்தே நிற்கும்.\nநம் சமூகத்தில் ஆண்பிள்ளைகளை இப்படி வளர்ப்பது குறைவென்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன். குடும்பமெனும் பல் கலைகழகத்தில் ஆண் வேராயும் தாய், தாரம் மற்றும் பிள்ளைகள் கிளைகளாயும் இருக்கும் போது பல பறவைகள் அம்மரம் தேடி வந்து இளைப்பாறி கனி புசித்து செல்வது போல் தான் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, தாத்தா பாட்டி என ஏனைய உறவுகள் நம்மை தேடி வந்து இன்புறுவார்கள். குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி கடமை உள்ளதே தவிர நீயா நானா எனும் ஏற்றத்தாழ்வுகள் என்றும் இ���ுக்க கூடாது.\nபொதுவாக பெண்கள் மனசு பூ மாதிரி. குழந்தையாயிருக்கும் போது அப்பா, அண்ணா, தம்பி எனும் உறவுக்குள் தன்னை அடக்கி, தனக்குள் அவர்களையும் அடக்கி ஆளும் வரம் பெற்றவளாயிருக்கின்றாள். பெண் இல்லாத வீடு பாழடைந்த கோயிலுக்கு சமமென்பர். தகப்பன், சகோதரன் எனும் பாசமான பாதுகாப்பு வட்டத்திலிருந்து திருமணம் எனும் பெயரில் வெளி வரும் பெண் .... திருமணத்தின் பின் நம் சமுதாய சட்டதிட்டங்கள் கடமைகள் என பிறப்பிலிருந்தே வளர்க்கப்படும் விதத்தால் கணவனுக்குள் அங்கமாகின்றாள்.\nஆதிதாய் தகப்பன் உருவாக்கத்தின் படி ஆணின் பாதி தான் மனைவி எனும் பெயரில் நிச்சயிக்கப்பட்டு ஒரு மனிதன் வாழ்க்கை முழுமையாக்கப்படு கின்றது ஆனாலும் அதே பெண் தனக்கென ஒரு குழந்தை பிறந்த பின் பத்து மாதம் தன் கருவில் தாங்கி பசி பட்டினி உணர்ந்து வலியோடு பெற்றெடுக்கும் பிள்ளைமேல் கொள்ளும் பாசத்தினை எந்த உறவோடும் ஒப்பிட முடியாது ,.\nபெற்ற மனம் பித்தாகவும், பிள்ளை மனம் கல்லாகவும் இருப்பதாக சொல்லும் இந்த சமுகம் பெற்ற மனம் பல நேரம் சுய நலவாதியாய் கல்லைவிட இறுகிய மலையாய் இருப்பதை கண்டு கொள்வதில்லை எனினும் தாயின் பாசத்துக்கு முன் எவர் பாசமும் ஈடாகாது\nமனைவி என்பவளுக்கு தன் கணவனுக்கு காலையில் எழும்பி காப்பி போட்டு சாப்பாடு சமைத்து துணி துவைத்து என செய்ய வேண்டியது அவள் கடமை. அதிலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் இது கட்டாயம்.மனைவி என்பவள் வேலைக்காரியல்ல, அவளுக்காகவும் சேர்த்து வெளியில் உழைக்கும் கணவனுக்கு செய்ய வேண்டியது தான். ஆனால் வேலைக்கு சென்று குடும்ப பொறுப்புக்களை இருவரும் தாங்கும் போது காலையில் வேலைக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை காப்பி போட்டு தரவில்லை என்பதை பெரிதாக எடுக்க முடியாது. ஏனெனில் முற்காலம் போல் வீட்டுக்குள் இருக்காமல் அவளும் வேலைக்கு போவதால் இங்கே கடமைகள் இருவருக்கும் பொதுவாகின்றது.\nஇதுவே தாய் என வரும் போது தாய் வேலைக்கு போனாலும் வீட்டிலிருந்தாலும் பிள்ளைக்கு சாப்பாடு முதல் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டியது அவள் பாசத்தில் மட்டுமே பத்து மாதம் சுமந்து பாலூட்டி வலிதாங்கி இருபது, இருபத்தைந்து வயது வரை வளர்த்து விட்டு திருமணமான ஒரே நாளில் மனைவிக்கு மட்டும் தான் அவன் உரியவன் தாய் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என சொல்வதெல்லாம் ரெம்ப டூமச்.\nதன் மகன் வாழ்க்கை நலமாயிருக்க நல்ல தாய் ஆறுதலாயிருப்பாளே தவிர அரக்கியாயிருக்க மாட்டாள். ஆனாலும் பல விதி மீறல்கள் உண்டு. பாகுபாடு பார்க்கும் தாய்மாரும் உண்டு. ஆனாலும் மனைவி தான் எல்லாம் எனும் உங்கள் கருத்தினை நான் ஏற்க மாட்டேன்.\nஎந்த வேலைக்கும் செல்லாமல் வருமானம் இன்றி நோயில் படுத்திருந்தாலும் தாய் அன்பு தன் பிள்ளை சாப்பிட்டானா என தான் யோசிக்கும். மனைவி எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டாள். மனைவி எனும் பெண் தாயாகும் போது அங்கே அவள் மகனுக்கு தான் முதலிடம் கொடுக்கின்றாள் எனும் உண்மை புரிந்தால் இந்த மாதிரி விவாதங்களுக்கே இடம் இராது.\nதிருமணமாகும் வரை அண்ணனாய் தம்பியாய் மகனாய் இருப்பவன் திருமணமானபின் எப்படி மனைவிக்கு மட்டும் உரிமையானவனாக முடியும். எப்படி விட்டுக்கொடுக்க முடியும். ஆனாலும் ஒரு விடயம் யோசித்து பார்த்திருக்கின்றீர்களா ஆனாலும் ஒரு விடயம் யோசித்து பார்த்திருக்கின்றீர்களா பெண்கள் திருமணமாகும் முன் நம் பிறந்த வீட்டாருடன் எப்படி இருப்பார்களோ அதே உறவும் பந்தமும் திருமணத்துக்கு பின்னும் அவளால் தொடரப்படுகின்றது. ஆனால் ஆணுக்கோ தி.மு- தி. பின் என இரு நிலைகள். ஏன் அப்படி\n பெண் என்பவள் திருமணமான புதிதில் உங்கள் கையில் கிடைத்த களி மண்ணாயிருக்கின்றாள், அவளை உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் ஏற்ற பாத்திரமாய் உருவாக்குவது உங்கள் கைகளில் தான், திருமணமான சில நாட்களில் நீங்கள் உங்கள் கையில் இருக்கும் களி மண்ணை பதப்படுத்தி நல்ல பாத்திரமாக உருவாக்கினால் அப்பாத்திரம் உங்களுக்கு குளிர்ச்சியான நீர் தந்து இளைப்பாறுதல் தரும், உங்கள் வீட்டாரை குறித்த உங்கள் செயல் பாடுகளால் இறுகிய செங்கலாய் உருவாக்கி கொண்டால் நீங்கள் உருவாக்கும் கல்லே உங்கள் தலை உடைக்கும். அன்புக்கு வளையாத பெண், காதலுக்கு கட்டுப்படாத பெண் உண்டோ சொல்லுங்கள்\nஆனால் நிஜம் என்ன தெரியுமா\nதிருமணமானபின் ஏதோ காணாததை கண்டு காய்ந்த மாடு வைக்கோல் போரை கண்டால் விழுவது போல் ஒரே நாளில் மாறுவார்கள். என் அம்மா அப்படி என் தம்பி இப்படி உனக்கு நான் மட்டும் தான் முக்கியம், எனக்கு நீ போதும் நீதான் என் தெய்வ���், உயிர் , உடல் ஆவி எல்லாம் உனக்குத்தான் என சரணாகதி ஆம் சரணாகதி தான் அடைவார்கள் அதன் பின் அவர்கள் மீளப்போவதிலை எனும் உண்மை தெரியாமல் அடையும் சரணாகதி அது\nதாய் தாரப்பிரச்சனையில் சிக்கி தவிக்கும் எவரேனும் நான் சொல்வதை இல்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்\nஏன் அப்படி நடக்க வேண்டும். பெண் அப்படி மாறுவதும் இல்லை தன் தாய் சகோதரர்களை குறித்து குற்றம்குறை பேசிட அனுமதிப்பதும் இல்லை விட்டுக்கொடுப்பதும் இல்லை. ஆனால் ஆண்கள் அப்படி அல்ல அதே போல் அம்மாவை பத்தி மனைவி சொல்லும் குறைகளையும் பெரிதாக்கி.... அம்மாவை செல்லாக்காசாக்கி விடுகின்றார்கள்.\nநான் என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை என்னவெனில் இந்த விடயத்தில் ஆண்கள் தான் தவறிழைக்கின்றார்கள். திருமணமாகும் வரை அக்கா, அம்மா தங்கை என உருகி விட்டு அவர்களை விட்டால் யாருமில்லை அவர்களுக்கு தான் தன் உடல் பொருள் ஆவியெல்லாம் என ஓவர் ஆக்‌ஷன் எடுப்பார்கள். அதையே மனைவியானவளிடமும் சொல்லி இரட்டை வேடம் போடுவார்கள்.\nஅம்மா தாய் என வரும் போது மனைவி எவ்வகையில் வேறு படுகின்றான் என சொல்லுங்கள்\nஉடல்ரீதியான தொடுதல் தான் மனைவியை மற்றைய உறவுகளிடமிருந்து வேறு படுத்து கின்றது.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் காலப்போக்கில் அருகி வரக்கூடிய உடல் உணர்வுகளுக்கு தான் பல ஆண்கள் திருமண மான ஆரம்ப காலத்தில் முதலிடம் கொடுத்து உள உணர்வை அசட்டை பண்ணுகின்றார்கள்.\nஇதிலும் பெரும்பாலான ஆண்கள் சொல்லும் ஒரு வார்த்தை.. அம்மா நீ சும்மா பேசாமல் இரு.. உனக்கு ஒன்றுமே தெரியாது..... ஆமாம் ஐம்பது வயது அம்மாவுக்கு ஒன்றும் தெரியாமல் தான் அவனைபெற்று வளர்த்து ஆளாக்கி விட்டார்.\nநேற்று வந்த இருபது வயது மனைவிக்கு எல்லாம் தெரியும். அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது. அவள் அடி முட்டாள். அட போங்கப்பா... நீங்களும் உங்க காரணங்களும்.\nஇது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்... மனைவி என்றால் ஏதோ அடிமை போல் அம்மாவை மட்டும் தூக்கி தலையில் வைத்து ஆடுவது. இது நிரம்பவே திரி, போர் மச் ஏன்பா உங்களுக்கு அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் நடு நிலையில் முடிவெடுத்து வாழவே தெரியாதா\nஎன்னை பொறுத்த வரை ஒரு ஆணுக்கு அம்மா அம்மா தான்.\nமனைவி மனைவி தான். இருவரில் எவர் உசத்தி எனும் பேச்சுக்கே இடம் இல்லை.\nஇரு கண்ணில் ஒரு கண் மட்டும் போதுமா என எதையும் உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். விட்டு கொடுக்கவும் வேண்டாம் வைத்து பிடுங்கவும் வேண்டாம்.\nவெளி நாட்டில் தொடர்ந்து பத்து வருடம் வேலை செய்து விட்டு ஊருக்கு போய் அங்கே செட்டிலாக நினைத்து ஒரு வருடம் அங்கிருந்து எந்த தொழிலுமில்லாமல் அல்லல்படும் ஒரு ஆணிடம் கேட்டுப்பாருங்கள். கொடுத்தால் மனைவி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தாய் என பசிக்கு சோறு போடுவது என் அம்மா தான் என்பான்.\nபல ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் அந்த நிமிடத்தினை வைத்து தாரத்திற்கு முதலிடம் என சொல்வதில் தப்பில்லை. ஆனால் வாழ்க்கையில் முடிவு மட்டும் இதே முடிவு நிலைக்குமா என்பதற்கு பதில் காலம் தான் சொல்லும்\nநான் புதிதாக கல்யாணம் ஆகப்போகும் எனக்கு தெரிந்த ஆண்மக்கள் அனைவருக்கும் சொல்லும் ஒரு ஆலோசனை.\nமனைவியை நேசி. உன்னில் பாதியாய் பார். அவளின் தேவைகளை நிறைவாக்கு, ஆனால் அனைத்துக்கும் தலையாட்டும் அடிமையாகாதே உன் தாய் தந்தைக்குரிய கடமையை மறவாதே என்பது தான். அம்மா, அப்பா உனக்கு முக்கியம் விட்டுக்கொடுத்து விடாதேப்பா என சொல்வேன்\nஇவ்வகையில் என் வீட்டுக்காரரும் எனக்கு முன் மாதிரி தான். என்ன தான் சுவிஸில் இருந்தாலும் அவர் அம்மா அப்பா என வரும் போது நான் ஒதுங்கித்தான் போவேன். அதே போல் அவர் உடன் பிறந்தவர்கள் தப்பே செய்தாலும் அதை சொல்லி சுட்டிக்காட்டி பேச எனக்கு அனுமதியும் இல்லை. இதே நிலையில் நானும். என் சகோதரர்கள் அம்மா அப்பா எனக்கு எப்படி இருந்தாலும் அவர்களுக்காக கடமை என வரும் போது என்னவரா\nயிருந்தாலும் கடமையை தான் நிறைவேற்றுவேன்.\nஇருவருமே ஆரம்பத்திலிருந்து அவரவர் குடும்பத்துக்கு என்னமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கவும். மதிக்கவும் கற்றுக்கொண்டோம்.\nஅம்மா பேயாயிருக்கட்டும். அம்மா அம்மா தான், மனைவி மனைவி தான். அம்மா சின்ன தப்பு செய்தாலும் தூக்கிப்பிடிக்கும் ஆண், மனைவி பெரிய தப்பு செய்தாலும் கண்டு கொள்வதே இல்லை. அத்தனை கண்மூடித்தனமான நம்பிக்கையா என கேட்டால் \nதாய்க்கு பின் தாரம் என சொல்வார்கள். நன்கு ஆராய்ந்தால் இந்த வார்த்தை தரும் அர்த்தம் நம் முன்னோர்கள் சொன்னது தெளிவாக புரியும்.\nதாய்க்குப்பின் தான் தாரம்.. அதாவது தாய் இல்லையென ஆனபின் தான் தாரத்தால் அந��த இடத்தினை நிரப்ப முடியும். தாய் இருக்கும் வரை தாய் அன்புக்கு நிகர் அது மட்டும் தான்.\nஅம்மாவுக்கு பத்து வருடம் நீரழிவு நோய் இருப்பதை கண்டுகொள்ளாத மகன்கள் திருமணமாகி ஒரே மாதத்தில் மாமியாருக்கு சுகர் செக் செய்யும் கருவி வாங்கி பரிசளிக்கும் காலம் இதுதங்கள் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் பெண்கள் மேல் பழி போட்டு தாங்கள் தப்பிக்கொள்ள நினைக்கும் ஆண்கள் திருமணமான ஆரம்பத்தில் ஏன் தங்கள் தரத்தினை உறுதியாய் நிலை நாட்டுவதில்லை\nஇந்த மாதிரி அம்மா,மனைவி என வரும் போது எவருக்கு எந்த இடம் என முடிவெடுப்பதை பல்கலை சென்று பட்டம் படிக்காத பல ஆண்களிடம் இருக்கும் நியாயத்தன்மை படித்து பட்டம் பெற்று பதவியில் இருப்போரிடம் இருப்பதில்லை. படிப்பு அவர்களுக்குள் தெளிவான சிந்தனையை குடும்ப உறவுகள் விடயத்தில் தருவதில்லை. குழப்பவாதிகளாய் மாமியார் மருமகள் பிரச்சனைக்கு அச்சாணியாய் பல ஆண்கள் தான் இருப்பார்கள்..\nநியாயமும் நீதியும் அங்கே மரத்து போகும். படிப்பு கௌரவத்தை தான் கற்று தரும் போலும்\nவீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அது வீட்டுப்பெண்களால் மட்டும் தான் என தப்பித்து கொள்ளும் ஆண்களை அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவே இப்பதிவு,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் சின்னவளாய் இருந்தபோது -3\nசின்னவளாய் இருந்த போதான என் நினைவுபெட்டகத்தில் நான் கற்றவைகள், பெற்றவைகளில் என் நான்காவது வயதிலிருந்து நடந்த சம்பவங்கள் இன்றும் நினைவுக்கு வருவது ஆச்சரியமானது தான்.\nஎங்கள் வீட்டில் நான் மூத்த பெண் என சொல்லி இருக்கின்றேன், எனக்கு அடுத்து மூன்று தங்கைகள், அதைத்தொடர்ந்து தம்பி, கடைசியாய் ஒரு தங்கை, ஐந்து பெண்கள், ஒரு ஆண் என மிகப்பெரிய குடும்பம் எங்களுடையது,\nஎனக்கும் என் தங்கைகளுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசப்படும் என்பதோடு நான் பிறந்த பொழுதினில் மட்டக்களப்பு அமிர்தகளியில் மாமாங்க கோயில எனும் பிரசித்தி பெற்ற கோயிலை ஒட்டி சொந்தமாய் வீடு மற்றும் வசதியாக இருந்திருக்கின்றோம். அந்த வீட்டை விட்டு என் ஆறாவது வயதுக்கு முன்பு புறப்பட்டு விட்டாலும் அதன் பின் அந்த வீட்டுக்கு திரும்பி போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எனக்குள் அந்த வீடும், நினைவுகளும் இன்றைக்கும் ஏக்கம் தரும் ஒன்றுதான் ,சந்தர்ப்பம் கிடைத்தால் என் வாழ்க்கையில் ஒரு தடவையாகிலும் அந்த இடத்தை சென்று பார்க்க வேண்டும் எனும் ஏக்கம் என்னுள் உண்டு.\nஅந்த வீட்டை அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த தாத்தா சொந்த தாத்தா இல்லை. அம்மா மேல் பாசம் வைத்ததால் தன் சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்காமல் அம்மாவுக்கு கொடுத்தாராம். என்னிடமும் பாசமாக இருந்திருகின்றார்.\nநடுவில் இரு அறைகளுடன்,இருபக்கங்களும் தாழ்வாரம் போன்ற நீண்ட பகுதியும், பெரிய கடையுமாய் திருவிழாக்காலங்களில் சர்பத் போன்ற இனிப்பு பதார்த்தங்கள் விற்கும் கடையாய் அவை பயன் பட்டதும், சர்பத்தின் சுவையும்,அதில் மிதக்கும் கசகசா,சேமியா போன்றவைகளின் சுவையும் தென்னை மரங்களும் கூட எனக்குள் நினைவு இருப்பது ஆச்சரியமே\nவிட்டுக்கு முன்னே கோயிலுக்கும் சற்று முற்பகுதியில் மைதானம் போன்ற வெள்ளை மணல் பரப்பு இருந்ததில் அதில் பெரியவர்கள் நிலவு ஒளியில் அமர்ந்து பேசுவதும் நான் குமார், தேவி என எனை ஒத்த நண்பர்களுடன்\nகுமார் குமார் லைட் அடி\nமூன்று மாதம் சம்பளம். .\nஎன குமாரை கேலி செய்து பாட்டு சொல்லி தந்ததும் நினைவில் இருக்கின்றது.\n1978 ல் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை தாக்கிய சூறாவளியில்,வீட்டின் ஓடுகள் உடைந்து விழுந்ததும் , மேசைக்கு கீழாய் என்னை பாதுகாத்ததும், ஓடு விழுந்ததனால் ஓடு வேய்ந்த வீடு பாதுகாப்பானது எனும் நம்பிக்கையில் எங்கள் வீட்டில் வந்து பாதுகாப்பாக இருக்க நினைத்த பக்கத்து வீட்டு ஆண்டியின் முழங்காலில் ஓடு விழுந்ததும்,பக்கத்து குடிசைகள் மேல் வேய்ந்த ஓலைகளை காற்றள்ளி சென்றதுடன், ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்களும் வீடுகள் மேல் சரசரவென சாய ஆரம்பித்து விட்டன. இதனால் வீடுகளின் குடியிருப்பது பாதுகாப்பில்லை என கொட்டும் மழையிலும், சுழன்றடிகும் காற்றிலும் அனைவரும் ஒருவரையொடுவர் பிடித்து கொண்டு மாமாங்க கோயிலுக்கு செல்ல இடுப்பளவு நீரில் நடந்ததும் நடக்கும் போது என்னை தாத்தாவும், தங்கையை சித்தப்பாவும் தூக்கி தோளில் வைத்து பாதுகாப்பாய் அணைத்து சென்றதும், அம்மா என் மூன்றாவது தங்கையை வயிற்றில் சுமந்ததுமாய் என் நினைவுகள் கூடவே வருகின்றது.\nஅன்றைய தினம் என் அப்பா வேலை நிமித்தம் சென்று விட்ட சூழலில் அப்பாவின் தம்பி சித்தப்பா, தாத்தா என எங்களுடன் இருந்���து, என் இரண்டாவது தங்கை ஹேமா சித்தப்பாவின் செல்லப்பெண் என்பதால் அவர் அவளை தூக்கிக்கொண்டு அலைந்ததும் மறக்க முடியவில்லை. புயலுக்கு மறு நாள் பதறி அடித்து ஓடி வந்த அப்பா புயலாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றார்களாம் என அறிந்து என்னை தூக்கி கொண்டும் சித்தப்பா தங்கையை தூக்கிக்கொண்டும் போய் கோதுமை மா, பேரிச்சம் பழம் வாங்கி வந்ததும் புயலாய் விழுந்த தென்னை மரங்களின் குருத்துக்கள் இளநீ ர்களை சாப்பிட ஓடித்திரிந்ததும் . சின்னக்குழந்தைகளுக்கு முதலிடம் என்பதால் பக்கத்து வீட்டு மாமாக்களும் மாறி மாறி எங்களை தூக்கிட்டு போய் நிவாரணப்பொருட்களை வாங்கியதும் நீங்காத நினைவில்.\nசின்ன வயதில் என்னை தரையில் நடக்கவே விடாத படி அப்பாவுக்கு தெரிந்த நண்பர்கள் முன்று மாமாக்கள் என்னை தூக்கியே வைத்திருந்ததும், அவர்கள் என் பத்தாவது வயது வரை அதை சொல்லி என்னை தம் மடியில் இருத்தி கொள்வதும், அம்மாவின் ஒன்று விட்ட அக்கா பூமணி பெரியம்மா, கிட்டப்பா பெரியப்பாவையே நான் முதன் முதலில் அம்மா, அப்பா என அழைத்ததும், அவர்கள் என்னை வளர்த்ததும் திருகோணமலையில் பெரியப்பாவின் கடையில் நான் செல்லப்பெண்ணாக அவர் மடியில் அமர்ந்து தேன் குழல்களை சாப்பிட்டதும் என் அம்மா என் சின்ன தங்கையை பெரியம்மா வீட்டுக்கு கூட்டி வந்த போது நான் பெரியம்மாவிடம் அம்மா அம்மா சித்தி குட்டிப்பாப்பா வாங்கி வந்திருக்கிறா, அவள் வேண்டாம் என சொல்லி அழுததாக சொல்வதும் எனக்குள் மறக்கவே இல்லை.\nஇந்த நினைவுகள் அனைத்துமே என் ஐந்து வயதுக்குள் என சொன்னால் நம்புவீர்களா\nபிள்ளைகள் இல்லாததால் பெரியப்பா பெரியம்மா என்னை வளர்த்ததனால் தானோ என்னமோ எனக்கு இன்று வரை என்னை பெற்ற அம்மாவுடன் ஒட்டுதலில்லாமலேயே இருக்கின்றேன்.\nஎனக்கு என் தங்கை தம்பி ,அவர்களை தூக்கியது, விளையாடியதான நினைவுகள் தம்பி பிறக்க வேண்டும் என்பதற்காக அம்மா இலங்கையில் கதிர்காம கோயிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து கந்த சஷ்டி விரதம் இருந்ததில்ருந்து தான் ஆரம்பமாகின்றது.\nஅது வரை அல்லது நான் பள்ளி செல்லும் வயது வரை என் தங்கைகளுடன் இருக்க வில்லை. என்னுடைய ஆறு வயது முதல் பத்து வயது வரை தான் நாங்கள் இணைந்திருந்தோம். மீண்டும் 10 வயதின் பின் நான் என் சகோதரிகளுடன் இல்லை என்பதனால�� என் மொத்த வாழ்க்கையில் நாங்கள் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே ஒன்றாய் இருந்தோம். அதன் பின் என் அப்பா நாட்டின் சூழ் நிலை கருதி நாட்டை விட்டு புறப்பட அம்மா என் இரு தங்கைகளின் படிப்புக்காக அவர்களை ஹாஸ்டலில் விட்டு விட்டார். பின் 15 வயது வரை என் தம்பியும் நான்காவதும், கடைசித்தங்கையும் இணைந்திருந்தோம். அதன் பின் என் 16 வயதில் அவர்களை விட்டு புறப்பட்டேன்.\nநான் என் குடும்பத்தினை விட்டு அதிக நாட்கள் பிரிந்தே இருந்திருக்கின்றேன் அதனால் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்குள் இயல்பாய் வரவேண்டிய ஒட்டுதல் பாசம் எனக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பதும், மற்ற அனைவரும் தமக்குள் ஒன்று பட்டு இருக்க நான் என்றும் வேற்று ஆளாய் தோன்றுவதும் என் சின்ன வயது சூழலால் தான் என நான் நினைக்கின்றேன். என் உடல் மட்டும் அல்ல உள்ளமும், தொலை தூரமாக இருப்பதாகவே உணர்கின்றேன்.\nமட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்க கோயில் முன்பாக என்னுடைய அம்மாவும் நானும் தங்கைகளுடன் இணைந்து எடுத்த போட்டோ,\nநான் குட்டிப்பெண்ணாய் இருக்கும் போது கன்னம் வைத்து புஷ்ஷுனு குண்டாய் தான் இருப்பேனாம், எப்பவும், இப்பவும் குண்டு குண்டு பூசணிக்காய்தான்\nஇன்றைக்கு இந்த படத்தில் இருக்கும் நால்வரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்பட்டு விட்டோம். ஒரே வெள்ளைவர்|ண துணி சட்டை போட்டிருக்கும் நானும் தங்கையும் சுவிஸர் லாந்திலும் ஆரஞ்சு சட்டை அவுஸ்ரேலியா சிட்னியிலும், அம்மா கையில் இருக்கும் குட்டிப்பாப்பா ஜேர்மனியிலுமாய் புலம் பெயர்ந்தும் விட்டோம். என்னுடைய பத்தாவது வயதில் அப்பா எங்களை விட்டு சுவிஸ் வர புறப்பட்டதிலிருந்து இன்று வரை நாங்கள் மொத்தக்குடும்பமும் ஒன்று சேரவும் இல்லை. கடைசித்தங்கை, தம்பி திருமணம் என நடந்த போதும் யாரோ ஒரு தங்கை கலந்து கொள்ள முடியாமல் போகும் சூழல் தான் இருக்கிறது.\nபடிப்பு நிமித்தமோ.குடும்பம் பெரிதானதாலோ மட்டக்களப்பை விட்டு பெரிய கல்லாறுக்கு வாடகை வீடு மாறி என் ஆறாவது வயதில் முதல் முதலாக பாடசாலை பெரியகல்லாறு வினாயகர் வித்தியாலயம் போன நினைவு கூட என் நினைவில் இருக்கின்றது. அக்காலங்கள் தான் என் வாழில் பொற்காலங்கள் என்பேன்.\nஅந்த வீட்டில் பதினொரு வயது வரை இருந்த போதான நினைவுகளை நான் சின்னவளாய் இருந்தபோது.-4 காணலாம்எ\nன் பாடசாலை அனுபவங்களை. நான் சின்னவளாய் இருந்தபோது.- 2 சென்றும் காணலாம்.\nமுதலாம் வ்குப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்ற பாடசாலை.\nபட உதவி நன்றி பேஸ்புக் தமிழ் பிரியன்\nசின்ன வயதில் நாங்கள் விளையாடிய வினா விடை பாடல்கள் பல புதிய சொற்களை கற்றிடவும் நினைவாற்றல் பெருக்கிடவும் உதவியது எனலாம்.\nஅப்படிப்பட்ட சில பாடல்ளை இந்த தொடரிலும் பார்க்கலாமா\nஇந்த மாதிரி பாடல்களை கேட்டு விளையாடிய நினைவு இருக்கின்றதா உறவுகளே\nபிள்ளை துள்ளித் துள்ளி விளையாட\nஇதையும் படித்து பாருங்கள். உங்கள் நினைவுகளில் மீட்ட முடிந்தால் அதையும் பகிழுங்கள்.\nஒரு கொத்து ஈச்சங்கொட்டை வறுத்துகொட்டி\nஆச்சரியம் தரும் விடயம் என்ன தெரியுமா இப்பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கல்லடி நாச்சி, மண்டூர், கிரான் குளம் எல்லாமே இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் ஊர்களில் பெயர்கள்.கல்லடி நாச்சி என்பது கல்லடி எனும் ஊரில் இருக்கும் அம்மன் கோயிலையும், தில்லை மண்டூர் என்பது சின்னக்கதிர் காமமென அழைகப்படும் முருகன் கோயிலை கொண்ட பிரசித்தி பெற்ற இடமாகவும்.\nகிரான் குளம் எனும் ஊரும் முந்திரியம் பழக்களுக்கு பெயர் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்பாடல்களை இயற்றியவர்கள் யார் என தெரியாவிட்டாலும் செவி வழியாக தொடர்ந்துகேட்டுப்பாடியே வருவது தான் இங்கே கவனிக்கத்தக்கது\nஒருவர் கேள்வியாய் கேட்க.. அடுத்தவர் சட்டென பதில் சொல்ல சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் குதுகலம் தரும் விளையாட்டும் இது\nஎன்ன கடலை...... உருண்டைக் கடலை\nஇது என்ன விளையாட்டு என நினைவிருக்கின்றதா உறவுகளே இவ்விளையாட்டு குறித்த என் நினைவுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், கடந்து வந்த பாதை, நான் சின்னவளாய் இருந்த போது\nஎன்னகம் கொன்று உன்னை யார் வெல்வது\n என பல முறை பல இடங்களில் விவாதித்தாகி விட்டது.. என் ஒட்டு காதலை விட நட்புக்கே இருப்பதும் ஆண் பெண் நட்பை நல்ல மெல்லிய நூலால் கட்டும் போது இயல்பாய் இருவருக்குமிடையிலான ஏதோ ஒன்று அங்கே இழையோடுவதும்அந்த இழையே நட்பின் வெற்றிக்கு பின் இருபப்தும் நிஜம் என்பதை உணர்ந்தவர் புரிந்து இருப்பார்கள்..\nஆங்கிலத்தில் LOVE என்பதை அன்பினை தாண்டிய எதிர்பார்ப்பில்லாத பிரியத்தை சொல்ல பயன்படுத்து வார்கள். ஐ லவ் அம்மா, ஐ லவ்அப்பா என அனைவரையும் LOVE எனும் அன்பால் கட்டுவார்கள். ஆம நேசிப்பு...... அனைவருக்கும் பொதுவானது.அனைவரையும் லவ் செய்யலாம்.அனைத்தையுமே நேசிக்கலாம்\nஆனால் நம் சினிமாக்கள் LOVE என்பதை ஆணுக்கும் பெண்ணுக்குமே உரியதான காதல் எனும் வட்டத்தினுள் நிறுத்துவதால் LOVE சொன்னாலே ஏதோ பெரிய தப்பு எனும் உணர்வு இன்னும் நம்மவர்களிடம் உண்டு.\nகாதல் ஒரு காலத்தில் பூத்து சிலகாலத்தில் மறையும், நேசிப்பு மரணம் வரை கூட தொடரும்.\n நீ என்னை LOVE பண்ணுகின்றாயா என கேட்டால் ஆமாம் I LOVE YOU என சட்டென சொல்லிட முடிவது போல் காதலை சொல்ல முடியதில்லை. காதலில் காமம் சேரும் போது அதிலிருக்கும் LOVE சில நாட்களில் சாதலை அடைவதும் உண்டு.\nஅதிலும் இந்த நட்பெனும் ஆண்பெண் நூலிழை இழைவில்.... நேசிப்புக்கும் காதலுக்கும் மெல்லிய கோடு தான்.அந்த கோட்டை நிர்ணயிப்பது நம் உணர்வுகள் தான். தமக்குள் இருப்பதை நேசிப்பாக்குவதும் காதலாக்குவதும் அவரவர் கைகளில் தான் என்பேன். தமக்குள் இருப்பதை நேசிப்பாக்குவதும் காதலாக்குவதும் அவரவர் கைகளில் தான் என்பேன் காதலுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லை இல்லை\nகாந்தந்தின் இரு துருவங்களை நாம் அருகருகே வைத்து விட்டு ஈர்ப்பே இல்லை என சொன்னால் அது எப்படி தவறாகுமோ அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பும் , பெண்ணுக்கு பெண்ணும் , ஆணுக்கு ஆணும் பழகும் போது இல்லாத ஏதோ ஒன்று ஆண் பெண் நட்பில் இருந்தாலும் அதையும் அவர்களில் புரிதலுடனான நேசிப்பாய் இறுதி வரை தொடர முடியும். என நான் நினைக்கின்றேன்\nபெரும் பாலான பெண்கள் சட்டென அறிமுகமாகும் வேற்று ஆண்களை அண்ணனாய், தம்பியாய் அழைப்பதும் தமக்கான பாதுகாப்பு வளையம் இறுகவே.. ஆண்களை நம்ப இயலாமை அல்லது தன்னில் நம்பிக்கை இல்லாமை ஆண்களை பெண்களை சகோதர உறவில் தூரமாய் வைத்து விடச்செய்கின்றது.\nஇதையெல்லாம் தாண்டி ஜெயிக்கும் ஆண் பெண் நட்பூ.... பல ஆண்டுகளானாலும் தொடர செய்யும் நட்பூவாய் மரணம் வரை கூட வரும் என்பது என் கருத்து\nஉன்னகம் கொன்று என்னகம் ஜெயிப்பதும்\nஎன்னகம் கொன்று உன்னகம் வெல்வதும்\nவிண்ணகம் சென்றிட தூண்டிடும் வலியடா\nதுன்பமா இன்பமா,,, சகலமும் நம்முள்ளே\nதாயிவள் சேயாவதும் சகலமும் சரணென\nசவாலென விலகியே சடுதியாய் செல்கின்றாய்\nஎப்படி உனைக்கொன்று உன்னை நான் வெல்வது\nதரணியில் தோல்விகள் துவண்டேனே தோழியே என்றதும்\nதொட்டதும் தொல்லை தான் என்று நீ உரைத்ததும்\nதாங்கிடும் மனமின்றி தவிப்பவள் தாயடா\nதோல்வியில் துவண்டிட்டால் தோள் தந்து\nதாங்கிடும உன்னவள் உனக்கென்றும் சேயடா\nதோள் தர துணை நிற்கும் தோழியும் அவளடா\nகாதலை மிஞ்சிய பாசமும் நேசமும்\nயுகத்திலே உண்டென புரிந்தவள் பெண்ணடா\nஅனைத்தையும் வெல்லுவேன் அன்று நான் சொல்லுவேன்\nஅனைத்திலும் இருந்தவள் அன்பான தோழி நீ என்றவன்\nஎன் மனமுணராமல் போனதேன் தோழா\nவிழித்தெழு, ஜெயித்திடு சொல்லிடும் உன் தோழி\nதன்னிலே உன்னை நீ தோற்கணும் என்பாளோ\nநீயா நானா சவால்கள் வந்திட்டால் - உன்\nவரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்\nவீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்\nபெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே\nமென்மையாம் மனதினில் உருகிடும் உணர்விலே\nவானமே எல்லையாய் அனைத்தையும் ஜெயிக்கணும்\nநெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது\nகாதலும், காமமும் கலந்திடும் இகத்திலே\nகாதலை தாவென கசிந்து நீ வேண்டினால்\nகறைகளும் வாழ்க்கையை கலைத்து வைக்குமே\nகாதலே வேண்டாமே கசக்குமே என்றிட்டால்\nகாதலித்துப்பார் உனக்கது புரியும் என்கிறாய் \nநட்புக்கோர் இலக்கணம் பிசிராந்தையார் நட்பாம்\nபாராமல் மனமுணர்ந்தவர வருயிரையும் விட்டாராம்\nஎன்றோ உரைத்ததை இன்று நீ மறந்ததேன்\nவலையுலகிற்கு புதியவளாய் தமிழுக்கு சிறு மழலையாய் உங்கள் முன் தவழ்ந்திடும் என்னை தட்டிக்கொடுத்து தாலாட்டி, சீராட்டி நான் நடைபயில உதவிடும் அனைத்து வலைத்தமிழ் நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nஆல்ப்ஸ் தென்றலில் பதிவாகும் என் எழுத்துக்கள் புதியவைகள் அல்ல என்பதையும், அதில் இருக்கும் சோகங்கள் சோர்வுகள் இன்றைய என் நிலையை சொல்லும் சொந்தக்கதையல்ல என்பதையும் நான் பகிரும் பல கவிதைகள் 2009ம் ஆண்டிலேயே எழுதப்பட்டு முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாக்களில்பதிவாக்கப்பட்டிருக்கின்றது என்பதோடு...அங்கொன்று இங்கொன்றுமாய் பரவி இருப்பதை ஒரே தொகுப்பாக்கிட ஆலோசனை சொல்லி என் வலைப்பூ வழி காட்டியாம் மனசு குமாரின் ஆலோசனையில் ஒவ்வொன்றாக இங்கே பதிவாக்குகின்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர���\nஇந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா\nஇந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா\nஇந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா\nஇந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா\nஇந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா\nஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து\nநீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌\nஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்\nஉன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்\nஇதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்\nஇது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே\nஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை\nகிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்\nஉன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்\nகோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்\nஉன்னுட‌ன் இருக்கும் கால‌த்தில் தானே\nஉந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்\nஇது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை\nஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌\nஎங்க வீட்டை சுற்றி பனிமழையும், என் மனதில் கொட்டிக்கொண்டிருக்கும் பனிச்சாரலுக்காமாய்\nஇந்த பாடல் வரிகள் தான் ஒத்து வந்தது\nபாடல் வரிக்கும் காட்சிக்கும் சம்பந்தமே இல்லையேப்பா\nஇது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை\nஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌\nநல்ல நட்புக்கும் பொருந்துவதாய் இருக்கும் வரிகளை அதீத நெருக்கம் காட்டி வரிகளில் இருக்கும் நோக்கத்தினை திசை திருப்பி விட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினம் தோறும் தொடர்‍ந்து வரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமீபத்தில் புற்றீசல்கள் போல் புத்தக வெளியீடுகள் வெளிவருவதால் எழுத்தாளர்களுக்கும் புத்தகவெளியீடுகளுக்கும் மதிப்பில்லாது போய் விட்டது எனும் செய்தியொன்றை இலங்கையில் புத்தக வெளியீடொன்றில் பேசப்பட்டதாக தம்பி ஒருவர் தனது பேஸ்புக் பக்கம் இணைப்புடன் பகிர்ந்திருந்தார்\nஅவரின் பதிவுக்கு கவிதை எனும் பெயரில் நான்கு வரி எழுதுவதோடு பத்து வரியில் பத்து கவிதை எழுதி விட்டால் தாமும் கவிஞர் என சொல்லி அதை புத்தகமாக வெளியிட வேண்டும் என ஆர்வப்படுவோர் குறித்தும் அவர்கள் எழுதும் போது எழுத்துப்பிழை, கருத்துப்பிழைகளையும் அர்த்தமே இல்லாத எதுகை மோனை வரிகளையும் தவிர்க்க வேண்டும் என்பதையும் எனது கருத்தாக அவர் பக்கத்தில் நேரடியாக தட்டச்சிட்டு எழுத்துப்பிழை சரி பார்க்காமல��� பதிந்தும் விட்டேன்.\nதட்டச்சின் வேகத்தில் நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும் எனும் வாக்கியத்தில் குறை என்பது குடை என தட்டச்சானதையும் தளும்பும் எனும் இடத்தில் தமுங்கும் எனவும் கவிஞ்ர் என தட்டச்சிடும் போது மேலே புள்ளியும் விடுபட்டிருந்ததை மீள் பார்வை பார்த்து சரி செய்யவில்லை என்பதை விட விடிகாலை தூக்கக்கலக்கத்தில் எப்படியோ விடுபட்டு விட்டது. எனது பெரிய கருத்துப் பந்தியில் இருந்து இந்த கவனக்குறைவான தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி நீயே பிழையாய் தானே தட்டச்சிட்டிருக்கின்றாய், நீ எப்படி மற்றவர்களை சொல்லலாம் என்பது போல் ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டிருந்தார்.\nபதிவை இட்ட தம்பி என்னைக் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால் நான் 16 வயதில் சுவிஸ் வந்ததையும்... நான் ஒரு எழுத்தாளர் இல்லை என்ப தையும் சொல்லி விளக்கம் கொடுக்க போக.... இன்னொருவர் வந்து 16 வயதில் பத்தாம் கிளாஸ் தமிழ் படித்து விட்டு சுவிஸ் வந்து விட்டேன் எனும் அந்த தம்பியின் கூற்றை வைத்துக்கொண்டு நான் வெறும் கை நாட்டு போலவும் அவர்களை கேட்க எனக்கு தகுதி இல்லை என்பது போலவும் விவாதித்தார்.\nஅதாவது தமிழ் மொழிகுறித்தும் புத்தக வெளியீடு குறித்தும் அதில் வரும் எழுத்துப்பிழைகள் குறித்தும் விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை எனவும் சொல்லி விவாதத்தின் வேகத்தில் பூசணியை மரம் என தட்டச்சிட்டதை சுட்டிக்காட்டி.... பூசணியை கொடி என தெரியாத நீயெல்லாம் எப்படி எங்களை தப்பு சொல்லலாம் என்பது போல் பதிவிட்டிருந்தார்.\nஇதில் கவனிக்கதக்க விடயம் நான் இருபது தொடக்கம் ஐம்பது வரிகளில் எனக்கான விளக்கங்களோடு வேகமாக வினாடிக்கணக்கில் தமிழில் நேரடியாக தட்டச்சிட.... அவர் சில நிமிடங்கள் எடுத்து வேறெதிலோ எழுதி எழுத்து சரிபிழை பார்த்து இரண்டு தொடக்கம் நான்கு வார்த்தைகளை மட்டும் திரும்ப திரும்ப காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார்.\nஇறுதியில் எனக்கு அடிப்படை தமிழறிவே இல்லாமல் கருத்திட தகுதி இல்லை எனவும் இம்மாதிரி கருத்துக்களை வெளியிடவும் தகுதி வேண்டும் எனவும் கூறியிருந்தார்.\nதமிழ் மொழித்தகுதி குறித்த அவரின் பதிவுக்கு நான் எழுதிய கருத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.\nமுதலில் தகுதியை நிர்ணயிப்பது எது என தெளிவாக்கிக்கொள்ளுங்கள். என் கேள்விகளுக்கு மு��ுமையாக பதில் தர முடியாமல் சமாளிப்பாய் என் கருத்தும் பொதுவானது என சொல்லும் நீங்கள் .....\nநான் சொன்ன ஒரு கருத்திலிருந்த மூன்று எழுத்துப்பிழைகளை வைத்து எனக்கு அடிப்படை தமிழ் அறிவும் தகுதியும் இல்லை என சொல்வது தான் மெத்தப்படித்த அறிவுடையோர் என தங்களை சொல்லிக்கொள்வேர் செய்வது எனில் எனக்கு அப்படிப்பட்ட தமிழறிவு வேண்டாம்.\nமேதைகள் எழுத்தில் பிழை விட்டதில்லை என எங்கே சொல்லி இருக்கின்றார்கள்தவறொன்றினை சொன்னாலதை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் நீ என்ன பெரிய மேதையோ என திரும்பிக்கேட்பது தான் மேதாவித்தனம் என இன்றைக்குத்தான் புரிந்திட்டேன்\nஎன் கருத்து பொதுவானது எனில் உங்கள் கருத்து என்னை நேரடியாக குற்றம் சுமத்தியதாய் உள்ளதே இடை ச்செருகலாய் பூசணிச்செடியா கொடியா என தெரியாத நீயெல்லாம் தமிழ் பற்றி பேச வந்திட்டியா எனும் கிண்டல் வேறு இடை ச்செருகலாய் பூசணிச்செடியா கொடியா என தெரியாத நீயெல்லாம் தமிழ் பற்றி பேச வந்திட்டியா எனும் கிண்டல் வேறுதமிழ் தெரியாமல்தான் தமிழில் பதில் தட்டச்சிட்டுக்கொண்டிருக்கின்றோமா\nபூசணியை கொடி என சொல்லாமல் விட்டதனால் தகுதி இல்லாமல் போன என் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் தமிழில் தகமை பெற்ற தாங்கள், ஒரே வரி பதிலையும் திரும்பத்திரும்ப ஒரே பதிவையும் காப்பி பேஸ்ட் செய்து போடுவதும் பதிலின்றி திண்டாடுவதும் தாங்கள் கூறும் தகுதி எனில் எனக்கு அதுவும் வேண்டாம்.\nநாங்களெல்லாம் கற்றதும் கைமண் அளவு தான், கல்லாதது உலகளவு தான் அப்படியே இருக்கட்டும் எங்கள் தகுதி குறித்து நீங்கள் விமர்சிக்க தேவையில்லை. உங்களிடம் வந்து உங்களை நேரடியாக குற்றம் சுமத்தினால் என் தகுதி குறித்து பேசுங்கள்.எங்கேயும் நியாயம் எடுத்து சொல்ல சர்வகலாசாலை போய் படிக்க தேவையில்லை. நாலாம் கிளாஸ் படித்தவனும் கேட்கலாம். தமிழன் எனும் உணர்விருப்பவன் எவனும் கேட்கலாம்.\nமேலே சொன்ன கருத்தை நான் பகிர்ந்த பின் அதற்கான பதில் அந்த தமிழ் அறிந்த மனிதரிடமிருந்து இதுவரை வரவில்லை.\nஎனினும் பத்தாம் வகுப்பு படித்து புலம் பெயர்ந்தேன் என்பதனால் என் தமிழறிவு மட்டுப்பட்டதெனச் சொல்லும் அவர்களுக்காக என் தமிழறிவு குறித்த விளக்கம் கீழே...\nபத்தாம் வகுப்போடு புலம் பெயர்ந்தாலும் நீங்கள் நினைக்கும் ஏனையோர் போல் பத்தாம் வகுப்போடு என் கல்வி நிறுத்தப்பட்டதில்லை. புலம் பெயர்ந்த நாட்டிற்கு என் வாழ்வாதாரத்துக்கு எது தேவையோ அதில் கற்று தேர்ச்சி பெற்றுத்தான் இருக்கின்றேன். இன்னும் கற்றுக்கொண்டும் தான் இருக்கின்றேன். புலம் பெயர்ந்த நாட்டிலும் நான் எனக்கான திறமையை வெளிக்காட்டி அன்னிய மொழியில் தேர்ச்சி பெற்றும் படிப்பிலும் பணியிலும் சிறந்த இடத்தினை தான் பெற்றிருக்கின்றேன் என்பதை இந்த இணைப்பில் சென்றால் அறிந்திடலாம்\nஅத்தோடு சுவிஸுலும் இலங்கையிலும் நடைபெறும் பல இலக்கியக்கூட்டங்கள், நூல் வெளியீடுகளுக்கும் நான் சுவிஸ் வந்த காலம் முதல் அழைப்பு வருவதும் அம்மாதிரி கூட்டங்களை தவிர்ப்பதுமாய் பொது இடங்களில் என்னை நான் வெளிப்படுத்தாமல் எனக்கும் என் குடும்பத்துக்கும் எது அவசியம் என உணர்ந்து அவைகளுக்கேற்ப என் வாழ்க்கையை திட்டமிட்டு கொண்டிருக்கின்றேனே தவிர நீங்கள் நினைப்பது போல் தகுதியின்மையினால் அல்ல\nஎன்னுடைய முதல் ஆக்கம் நான் வளர்ந்த ஊரான பெரிய கல்லாறு வை,எம்.சீ.ஏ யின் கையெழுத்துபிரதியாய் வெளிவந்த மாத இதழில் வெளி வரும் போது என் வயது 13\nஇலங்கையில் பிரபல்யமான வீரகேசரி வார வெளியீடு ஞாயிறு பிரதியில் உலகமகாயுத்தம் குறித்து நான் எழுதிய கட்டுரை சிறுவர்களுக்கான பகுதியில் என் பெயர், பாடசாலை பெயரோடு தாங்கி வந்த போது என் வயது 13\nசிந்தாமணி என்னும் ஞாயிறு சிறப்பிதழிலும், தினகரன் ஞாயிறு பதிப்புக்களிலும் பல பொதுஅறிவு சம்பந்தமான செய்திகள், குட்டிக்கட்டுரைகள் எழுத, எனது எழுத்துக்கள் நான் படித்த பாடசாலையை அகில இலங்கை முழுவதும் அறியச் செய்ததும் அக்காலத்தில் எனக்கு தினம் பாராட்டுக் கடிதங்களைத் தாங்கி வரும் தபால்காரருமாய் என் பள்ளிக்கால திறமைகள் என்னை சிகரத்தில் ஏற்றின. இது இப்போதும் என் பள்ளியில் அன்று எனக்கு சமூகக்கல்வி ஆசியராக இருந்து இன்று அதிபராய் இருக்கும் கந்தசாமி சாரால் நினைவு கூறப்படுகிறது என்பதை இங்கு பெருமையாக என்னால் சொல்லிக் கொள்ள முடியும்.\n1991ல் என் 17-18 வயதில் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் அவர்களின் பூவரசு இதழ் ஜேர்மனிலிருந்து வெளி வந்த போது தொடர்ந்து வந்த சில இதழ்களில் என் கவிதைகள் பிரசுரமானதும், 19 வயதில் ராஜிவ் காந்தி கொலை நடந்த போது அது குறித்ததான என் கட்டுரைகள் சுவிஸில் வெ��ி வந்த பல சிற்றிதழ்களில் வெளியாகியதும். சுவிஸில் வெளிவந்த தமிழ் ஏடு பத்திரிகையில் செய்திகளை திருத்தும் பணியில் இருந்ததும், அங்கே கல்லாறு சதீஷின் அறிமுகமும், அதே பத்திரிகையில் ராஜிவ் காந்தி கொலை குறித்த என் கட்டுரையும் இன்னும் பல பதிவுகளும் அக்கால இலக்கிய கூட்டங்களும், நான் எனக்கு தேவையில்லை என விட்டு ஒதுங்கி வந்தவை நானே என்னை பொதுமன்றங்களிலிருந்து மறைத்து க்கொண்டேனே தவிர என் திறமையின்மையால் யாரும் என்னை துரத்தவில்லை. இன்று வரை அழைப்புகள் வந்தபடி தான் உள்ளது. எனினும் நான் தவிர்க்கின்றேன் என்பதை சுவிஸில் நடந்த படைப்பாளிகள் இலக்கிய கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்களும் அறிவார்கள்.\nஇணைய தளங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் கட்டுரைப்பதிவுகளும், விவாதத்திரிகளில் பங்கெடுத்தலுமாய் எழுதி உலகெங்கும் இருக்கும் பல தமிழ் உறவுகளோடு நட்பாயிருப்பதும் இன்றும் தமிழ் மன்றம், முத்தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற தளங்களிலும் ஆல்ப்ஸ் தென்றல் எனும் வலைப்பூவிலும் எழுதி வருவதும் இது வரை என்னைக்குறித்து நான் வெளியிடாத தகவல்கள். புத்தகங்களை வெளியிட்டால் தான் என் தகுதி மேம்படும் எனில் என்னால் பத்து புத்தகங்கள் கூட வெளியிட முடியும் என்பதையும் புரிந்திடுங்கள்.\nபத்தாம் வகுப்புடன் விட்டு வந்ததால் என் தகுதி குறித்த கேட்ட மேதையே.... நீர் கற்ற கல்வி தமிழில் தட்டச்சு வேகத்தில் விடப்பட்ட சிறு பிழையை பூதாகாரமாக்கியும், அதே பதிலிடும் வேகத்தில் நான் இட்ட பூசணிக்கொடிக்கான சிறுபிழையையும் சுட்டிக்காட்டி நீர் யார் என் தகுதியை கேள்வி கேட்க வைத்ததெனில் நான் கற்ற தமிழ் உங்களுக்கு முன் பல வழிகளிலும் என்னை உயர்த்தி தான் இருக்கின்றது.\nஎனக்கு எல்லாம் தெரியும்... தமிழே என்னிடம்தான் என்ற உங்கள் மேதாவித்தனத்தைவிட நான் தமிழில் இன்னும் குழந்தைதான்... எனக்குத் தெரிந்த தமிழ் இதுதான் என்னும் அவையடக்கம் தரும் எனது தமிழறிவு எந்த விதத்திலும் குறைவில்லை... சொல்லப்போனால் எல்லாம் தெரியும் என்பதைவிட எனக்குத் தமிழ் எழுதத்தெரியும் என்ற என் எண்ணமே இங்கு உயர்ந்தது.\nஅத்துடன் தமிங்கிலிஸில் தட்டச்சிட்டு தமிழை கொலை செய்யும் இக்காலத்தில் தப்புத்தப்பாகவேனும் தமிழில் தட்டச்சிடுவோரை நான் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைப்பதும்... எனக்கு பின்னால் நட்பெனும் தமிழ் இளையோர் கூட்டம் இருப்பதையும் இனிமேலாவது அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.\nபுகழ், பாராட்டு, மலர்மாலை, சால்வை இவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு இவற்றிற்காக எழுதும் ஆள் நானில்லை... இவற்றில் எனக்கு துளியும் விருப்பமும் இல்லை. தமிழ் மேல் எனக்கு இருக்கும் காதலால் அதன் கரங்களை நான் பிடிக்க... என் எழுத்தின் வீச்சில் மகிழ்ந்த தமிழ் என்னைப் இறுகப் பற்றிக் கொள்ள... இதோ இப்போது என் எழுத்தின் பலனாக நிறைய உள்ளார்ந்த தமிழ் நட்புக்களைப் பெற்றிருக்கிறேன். உங்களைப் போல் தமிழே எனக்கு அடிமை என்று சொல்லும் கூட்டத்தை தள்ளியே வைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் தமிழறிவுத் தகுதி எந்தவிதத்திலும் குறையவில்லை என்பதை நானும் அறிவேன், என் நட்புக்களும் அறிவார்கள்.\nபணத்தினை வீசி பிரபல்யமானவர்கள் அருகில் நின்று நிழற்படம் எடுத்து போடுவதும், நடிகை நடிகர்களுடன் நின்று போட்டோ எடுத்து போட்டால் பிரபல்யமானவர் என கணிப்பிடுவதும் தான் உங்கள் தமிழ் அறிவுக்கான் தகுதி எனில் எனக்கது வேண்டவே வேண்டாம்.\nஈழத்திலும், தமிழ் நாட்டிலும் படித்தோர் பெரும்பாலானோர் தமிழில் தட்டச்சிட ததிங்கினதோம் போடுவதை நானறிவேன். அவர்கள் எல்லாருமே வல்லின, மெல்லிய, இடையினம் புரியாது தவறாய் எழுதி அர்த்தங்களையே மாற்றிவிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு குறிலெது நெடிலெது என்று தெரியாமல் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதையும் பார்த்து வருந்தித்தான்என் கருத்தினை இட்டேன். நான் இப்போது இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இல்லை எனது 16 வயதில் சுவிஸ் வந்தேன்... ஆனால் இன்றளவும் என் தமிழில் தடுமாற்றம் இல்லை என்று சொல்லி அவர்களின் தமிழ் திருத்தமாக வேண்டும் என்பதற்காகவே என்னை வெளிப்படுத்துகிறேனே ஒழிய என்னை பிரபலப்படுத்திக் கொள்ள அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nமேலும் என்னை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வதை கேலி கிண்டல் செய்து என் திறமை குறித்துப் பேசி, மட்டம் தட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.\nசேற்றில் முளைத்த காளான்கள் போல் புத்தக வெளியீடுகள் இருப்பதும்.பணம் இருக்கின்றது என்பதற்காக அர்த்தமே இல்லாத நான்கு வரிக்கவிதைகளையெ���்லாம் புத்தகமாக வெளியிட்டு கவிஞரென புகழ் பாடுவதும் என்னைப்போன்ற நிஜமான தமிழ் ஆர்வலர்களுக்கு ஆதங்கம் தரக்கூடியது எனும் போது நாங்கள் அதை தவறென சொல்லத்தான் செய்வோம்.இனிமேலும் சொல்லுவோம்.\nஇலங்கையில் தமிழ் வளர்க்கும் பொறுப்பில் இருப்பதாக சொல்லிக்கொண்டு சகிப்புத்தன்மையையும், தவறென சுட்டினால் அதை உணர்ந்து புரிந்து கொள்ளும் தகுதியும் நிதானமும் இல்லாது என் தகுதி குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன். என் தகுதி என்ன.. தமிழ் மீது நான் கொண்ட ஆர்வம் எப்படி... தமிழ் மீது நான் கொண்ட ஆர்வம் எப்படி... என்பதையெல்லாம் ஜிகினா மின்னும் உலகிற்குள் வலம் வரத்துடிக்கும் உங்களைப் போன்றோர் அறிந்து கொள்ள வேண்டியதில்லை என்றாலும் இதைப் படித்தால் கண்டிப்பாக என் தகுதி என்ன... என்பதை புரிந்து கொள்வீர்கள். இதற்கு மேலும் தமிழே நாங்கள்தான் என்று என் முன்னே குதிராட்டம் போட வரமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், கடந்து வந்த பாதை\nஅனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்\nதோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்\nதுள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்\nஎள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்\nதோல்வி என்பது வேகத்தடை தானே\nசோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்\nசோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்\nமனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்\nஆரம்பமே அட்வைஸாக இருக்கின்றதே என என்னை திட்டாமல் பதிவை முழுமையாக படியுங்கள், பதிவின் இறுதி பகுதியில் இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்,\n பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியாதீர்கள், எனக்கு மட்டும் தானே என உங்கள் நிலையில் மட்டும் பிரச்சனைகளின் சவால்கள் நேரம் சிந்திக்காமல் உங்களை காட்டிலும் கோடானும் கோடி மக்கள் உங்களுக்கு கிடைத்த வரம் இன்றி தவிக்கின்றார்கள் என உணர்ந்திடுங்கள். நமக்குக்கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதி தேடுங்கள்\nஉங்களிடமிருப்பதை உணராமல் இல்லாததை தேடி ஓடாதீர்கள். கடவுள் நம்மிடமிருந்து ஒன்றை எடுத்தால் இன்னும் பலதை நமக்குள் மறைத்து வைத்திருப்பான் என புரிந்து மறைவாயிருப்பதை தேடி வெளிக்கொண்டு வந்து உங்களை நிலை நிறுத்துங்கள்.\nநம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சவால் உண்டு. நமக்கெனும் இலக்��ு உண்டு, பிறந்தோம்,வளர்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாய் எதை விட்டு செல்ல போகின்றோம் என யோசிப்போம்.\nநிர்வாணியாய் வந்தோம், அதே நிர்வாணியாய் போவோம் எனும் நிலையில் கொண்டு வந்ததும் இல்லை , எடுத்து செல்லப்போவதுமில்லை என்பதை உணர்ந்து இப்பூமியின் பொக்கிஷ்ங்களும், வீடுவாசல்களும், நகை நட்டுக்களும், கற்கும் கல்விகளும் கூட நம்முடன் வராது எனும் போது நம்மிடம் இல்லாததை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்.\n சோதனைகள் தொடர்வதில்லை என உணர்ந்து சாதனையாளர்களாகுங்கள்.தயக்கங்கள் தடைகளை சுட்டுப்பொசுக்கி தைரியமாய் தன்னம்பிக்கையோடு வெளி வாருங்கள்.\nஇன்னாளில் கவலைகள் மறையட்டும், கண்ணீர்கள் நீங்கட்டும், அன்பும் ஆரோக்கியமும் உங்களுக்குள் பொங்கட்டும்\nஎன்னுடைய 13 ஆவது வயதில் இரண்டாம் மாடியிலிருந்து புதிதாய் கட்டடம் கட்ட அஸ்திவாரம் போடப்பட்டிருந்த நிலத்துக்கு கீழான கான்கிரிட் தரையின் மேல் விழுந்ததனால் ஏற்பட்ட உடல் உபாதைகள், தலைவலிகள், மன வலிகளில் தொடர்பாய். வாழ்க்கையே போராட்டமாய் ஆனாலும்... வாழ்ந்து காட்டும் வரம் தந்தேன் என எனை வாழ வைக்கும் இறைவனுக்கு நன்றி\nஏற்கனவே ஐந்தாறு வயதில் கோயில் குளத்தில் குளிக்கும் போது பின்னந்தலை அடி பட விழுந்திருக்கின்றேன். அதன் பின் மீண்டும் பதிமூன்றாம் வயதிலும் விழுந்ததனால் மரணித்து போயிருக்க வேண்டிய என்னை மரணத்தின் பிடியிலிருந்து காத்து. என்னை சாதனையாளராக்கிய இறைவனுக்கும் நற்பழக்கவழக்கங்களை கற்பித்து அன்பு செய்யவும் அரவணக்கவும் கற்பித்த என் பெற்றாருக்கும், அறிவில்சிறந்து விளங்க காரணமான ஆசிரியர்களுக்கும், உன்னால் முடியும் என சொல்லி என்னை ஊக்குவிக்கும் என் அன்பு கணவருக்கும், சோர்ந்து விழும் போதெல்லாம் தனக்கேற்ற படி.. என்னம்மா ஆச்சு கவலைப்படாதேம்மா ஜீசஸ் கிட்ட எல்லாம் சொல்லம்மா அவர் எல்லாமே தீர்த்து வைப்பார் என சொல்லும் என் அன்பு செல்வங்கள் கப்ரியேல், எப்சிக்கும்.......\nஎனக்கே எனக்குள் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர செய்துஎன்னை ஈவன்ஸ் மனேஜ்மெண்டில் ஈடுபடுத்தி பின்னாலிருந்து வழி நடத்திய முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவுக்கும். தொடர்ந்து வழி நடத்தி வரும் அன்பு சுரேஷ் எனப்படும் பரஞ்சோதி அண்ணாவுக்கும்.. இற்றளவில் எனக���கொண்றென்றால் பதறித்துடித்து அன்னையாய் அரவணைக்கும்அன்பு செல்லத்தும்பி கட்டாரில்’இருக்கும் முஸம்மிலுக்கும் என் பதிவுகள் மூலம் நன்றி செலுத்துகின்றேன்.\nஇந்த வலைப்பூவை நான் தொடங்க என் இன்னொரு பரிமாணத்தினை வெளிப்படுத்த ஊக்க சக்தியாய் இருந்த மனசு குமாருக்கும், வலைப்பூ வடிவமைத்து தந்த அன்பு நண்பன் சேனைத்தமிழ் உலா சம்ஸுக்கும் என் நன்றிகள்\nஇன்றில்லாவிடில் என்றேனும் நன்றி சொல்ல வாய்ப்புக்கிடைக்குமா எனும் நிலையில்லாத வாழ்க்கையை நாம் வாழ்வதனால் இப்பதிவில் நன்றி சொல்லி விட மனம் விளைகின்றது.\nவிபத்தின் தொடர்ச்சியாய் விளைவுகள் வினையாய் என்னை சுழட்டி அடித்தாலும் வாழ்ந்து தான் பார்க்கலாம் எனும் வைராக்கியத்தோடு இற்றை வரை என் தன்னம்பிக்கையை தளர விடாது காத்துவர முடிவது இறைவன் அருளே\nவிபத்தில் விளைவாய் வலிகள் என்னை தொடர்ந்தாலும் வாதைகள் என்னை வதைத்தாலும் என்னுடனிருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் என்றும் என்னுடன் வருவது போல் உங்கள் ஒவ்வொருவருடனும் வர வேண்டுகின்றேன்.\nமனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்\nஅனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், ஆலோசனைகள், கடந்து வந்த பாதை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n எனக்காய் நீ வர வேண்டும்\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nஎன்னகம் கொன்று உன்னை யார் வெல்வது\nஇந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா\n -பகுதி 2 நாடும் அத...\nபயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு\nகனவது கலைந்தது, நிதர்சனம் புரிந்தது\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nஉழவன் நாள், அறுவடை நாள் ,தைத்திரு நாள் வாழ்த்துகள்\nஉழவன் நாள் அறுவடை நாள் தைத்திரு நாள் வாழ்த்துகள் எனது அம்மா வழி தாத்தா ஓர் உழவன்\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பத���ல்லை. அதே நேரம் நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் ந...\nஎங்கள் வீட்டில் அப்பா, அம்மா முதல் அனைவருமே வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதனால் எழுதப்படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நிரம்ப வாசிப்பேன்...\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\n50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள்\n50+ சிறு விவசாய வணிக ஆலோசனைகள் உணவு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும்.உலகிலும் விவசாயப் பொருட்களுக்கான தேவை எப்போதுமே உயர்ந்த பக்கத்தில...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\n“ மரவள்ளி கிழங்கு குச்சியும் இஞ்சியும் ஒன்றாக தின்னலாமோ..\n“ மரவள்ளி கிழங்கு மற்றும் இஞ்சியை ஒன்றாக சாப்பிடக்கூடாது’ என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன மரவள்ளிக்கிழங்கு குறித்த காலம் கா...\nதோழி எனும் பெயரில் வந்த போலி\nயானைக்கும் அடி சறுக்கும். ஆமாம், இணையத்தை பாதுகாப்பாக பயன் படுத்துவதாக நிரம்ப பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தேன். முகமில்லா போலிகளை நட்ப...\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல்லது ...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/12/", "date_download": "2021-01-19T12:52:29Z", "digest": "sha1:DF5II67RRHHQOD66SNQAE5ZMSDEFWI3Z", "length": 183745, "nlines": 292, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: December 2017", "raw_content": "\nஜிலீரென்ற வட இந்தியாவிலிருந்து வணக்கம். ஆளாளுக்கு கோட்டும், ஸ்வெட்டரும், மப்ளரும் மாட்டிக் கொண்டு நவீன பூச்சாண்டிகள் போல் உலாற்றித் திரியும் ஒரு பனிக்காலத்து அதிகாலையை ஹோட்டல் அறையின் கண்ணாடிக்குப் பின்னிருந்து ரசிப்பது சுகம்மாகத் தானிருக்கிறது \"அட.. 25 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு வாங்கின கோட்டு-சூட்டை அந்து உருண்டைகளிலிருந்து காப்பாற்றி கையோடு கொண்டு வந்திருக்கலாமோ \"அட.. 25 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு வாங்கின கோட்டு-சூட்டை அந்து உருண்டைகளிலிருந்து காப்பாற்றி கையோடு கொண்டு வந்திருக்கலாமோ இது தோணாமப் போச்சே....\" என்று மண்டையில் ரோசனை ஓடும் நேரமே ஊரிலிருந்து போன் - நமது ஆல்-இன்-ஆல் மைதீனிடமிருந்து \"கிராபிக் நாவல் முழுசும் நைட்டே பேக்கிங் செஞ்சாச்சு \"கிராபிக் நாவல் முழுசும் நைட்டே பேக்கிங் செஞ்சாச்சு ; மற்ற புக்குகள் காலையில் ரெடியாகிடும் ; மற்ற புக்குகள் காலையில் ரெடியாகிடும் \" என்று Oh yes....டிசம்பரின் கடைசிப் பணிநாளுக்கே, ஜனவரியின் இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் இன்று 2018 -ன் சந்தாதாரர்கள் அனைவருக்குமே புத்தாண்டின் இதழ்கள் புறப்பட்டு விட்டன \n\"டிசம்பரில் ஜனவரி\" என்றோ ; \"17-ல் '18\" என்றோ ; \"மார்கழியில் தை\" என்றோ இந்தப் பதிவுக்குத் தலைப்பு வைக்கலாம் தான் ஆனால் மெய்யாகவே பொருத்தமானதலைப்பெனில் - \"ஒரு குட்டி அணியின் விஸ்வரூபம்\" என்பதாகவே இருக்கும் ஆனால் மெய்யாகவே பொருத்தமானதலைப்பெனில் - \"ஒரு குட்டி அணியின் விஸ்வரூபம்\" என்பதாகவே இருக்கும் நிறைய மெகா projects களில் நம்மவர்கள் பணியாற்றியுள்ளனர் தான் ; மின்னும் மரணங்களும் ; LMS-களும் ; க்யூபா படலங்களும் ; இரத்தக் கோட்டைகளும் just like that தாண்டிச் சென்ற அனுபவங்களாகியுள்ளன தான் நிறைய மெகா projects களில் நம்மவர்கள் பணியாற்றியுள்ளனர் தான் ; மின்னும் மரணங்களும் ; LMS-களும் ; க்யூபா படலங்களும் ; இரத்தக் கோட்டைகளும் just like that தாண்டிச் சென்ற அனுபவங்களாகியுள்ளன தான் ஆனால் இம்முறையோ ஒட்டு மொத்தமாயொரு புத்தம் புது அனுபவம் எங்கள் சகலருக்குமே ஆனால் இம்முறையோ ஒட்டு மொத்தமாயொரு புத்தம் புது அனுபவம் எங்கள் சகலருக்குமே On track இருக்கும் போது நித்தமும் தலைக்குள் ஒரு ரேடார் ஓடிக் கொண்டேயிருக்கும் : \"பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு 2019-ன் jobs போயாச்சா On track இருக்கும் போது நித்தமும் தலைக்குள் ஒரு ரேடார் ஓடிக் கொண்டேயிருக்கும் : \"பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு 2019-ன் jobs போயாச்சா \" (ஹி..ஹி..நம்புங்கள் ; நிஜமே \" (ஹி..ஹி..நம்புங்கள் ; நிஜமே 2019-ன் பாதித் தொலைவில் உள்ளோம் -பிரெஞ்சு to ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 2019-ன் பாதித் தொலைவில் உள்ளோம் -பிரெஞ்சு to ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ) ; \"கருணையானந்தம் அவர்களுக்கு என்ன வேலை அனுப்பி இருக்கிறோம் ) ; \"கருணையானந்தம் ���வர்களுக்கு என்ன வேலை அனுப்பி இருக்கிறோம் \" ; \"மாலையப்பன் என்ன பெயிண்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார் \" ; \"மாலையப்பன் என்ன பெயிண்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார் \" ; உள்ளே DTP-ல் என்ன வேலைகள் ஓடிக் கொண்டுள்ளன \" ; உள்ளே DTP-ல் என்ன வேலைகள் ஓடிக் கொண்டுள்ளன \"அட்டைப்படம் டிசைன்கள் என்ன பாக்கி உள்ளன \"அட்டைப்படம் டிசைன்கள் என்ன பாக்கி உள்ளன \" என்ற ரீதியில் யாரும் சும்மா இருந்து விடக் கூடாதே என்பதில் ரொம்பவே கவனமாய் இருந்திடுவேன் ஆனால் - திருமணப் பணிகள் வேகமெடுத்த நாள் முதலாய் - \"ஏதாச்சும் பண்ணிக்கோங்கப்பா ; நானே இங்கே தெரு தெருவாச் சுத்திட்டு இருக்கேன் ஆனால் - திருமணப் பணிகள் வேகமெடுத்த நாள் முதலாய் - \"ஏதாச்சும் பண்ணிக்கோங்கப்பா ; நானே இங்கே தெரு தெருவாச் சுத்திட்டு இருக்கேன் \" என்றபடிக்கு இந்த ரேடார் குப்புறக் கவிழ்ந்து விட்டது \" என்றபடிக்கு இந்த ரேடார் குப்புறக் கவிழ்ந்து விட்டது மீண்டும் தண்டவாளம் ஏற வேண்டிய நேரத்தில் நிச்சயமாய் ஒரு தள்ளாட்டம் காத்துள்ளது என்பது மண்டைக்கு எட்டியிருந்தாலும், \"அந்நேரம் பார்த்துக் கொள்ளலாம்\" என்ற அசட்டுத் தைரியம் இல்லாதில்லை மீண்டும் தண்டவாளம் ஏற வேண்டிய நேரத்தில் நிச்சயமாய் ஒரு தள்ளாட்டம் காத்துள்ளது என்பது மண்டைக்கு எட்டியிருந்தாலும், \"அந்நேரம் பார்த்துக் கொள்ளலாம்\" என்ற அசட்டுத் தைரியம் இல்லாதில்லை ஒரு மாதிரியாய் back to routine என்ற பொழுதும் புலர்ந்த போது தான் - \"தொடர்ச்சி\" ; \"கோர்வை\" இத்யாதிகளின் மகிமை என்னவெனப் புரிந்தது \nஅட்டைப்படங்கள் ஒட்டு மொத்தமாய் தயாராகிட வேண்டியிருந்தன என்றான போது அதற்குள் தான் முதல் தொபுக்கடீர் பிரின்டிங் சென்றிட குறைந்த பட்சம் 4 + 4 ராப்பர் டிசைன்கள் தேவை என்பதால் நடப்பு மாதத்து இதழ்கள் மட்டுமன்றி, அடுத்த மாதத்து டிசைன்களையுமே ஏக் தம்மில் தயார் செய்ய வேண்டியிருந்தது பிரின்டிங் சென்றிட குறைந்த பட்சம் 4 + 4 ராப்பர் டிசைன்கள் தேவை என்பதால் நடப்பு மாதத்து இதழ்கள் மட்டுமன்றி, அடுத்த மாதத்து டிசைன்களையுமே ஏக் தம்மில் தயார் செய்ய வேண்டியிருந்தது 'பச்சையாக்கு ; சிவப்பாக்கு ; கறுப்பாக்கு 'பச்சையாக்கு ; சிவப்பாக்கு ; கறுப்பாக்கு \" என்று நல்ல நாளுக்கே அட்டைப்படங்களில் ஓராயிரம் குரங்குக் கூத்தடிப்பவன் நான் ; இப்போதோ புத்தாண்டி���் முதலிரு மாதத்து இதழ்களின் ராப்பர்களெனும் பொழுது - கூடுதலாய் பயம் தொற்றிக் கொண்டது \" என்று நல்ல நாளுக்கே அட்டைப்படங்களில் ஓராயிரம் குரங்குக் கூத்தடிப்பவன் நான் ; இப்போதோ புத்தாண்டின் முதலிரு மாதத்து இதழ்களின் ராப்பர்களெனும் பொழுது - கூடுதலாய் பயம் தொற்றிக் கொண்டது டெக்சின் ராப்பர்கள் ஒரிஜினல்களே என்பதால் அவற்றுள் ஜாஸ்தி மெனக்கெடல் அவசியமாகிடவில்லை டெக்சின் ராப்பர்கள் ஒரிஜினல்களே என்பதால் அவற்றுள் ஜாஸ்தி மெனக்கெடல் அவசியமாகிடவில்லை அதே போல மறுபதிப்புக்குமே மாலயப்பனின் ஸ்பைடர் பெயிண்டிங் + பிப்ரவரியின் மறுபதிப்பான \"மர்மக் கத்தி\"-க்கு ஒரிஜினல் டிசைன் என்றானதால் அங்கேயும் smooth sailing அதே போல மறுபதிப்புக்குமே மாலயப்பனின் ஸ்பைடர் பெயிண்டிங் + பிப்ரவரியின் மறுபதிப்பான \"மர்மக் கத்தி\"-க்கு ஒரிஜினல் டிசைன் என்றானதால் அங்கேயும் smooth sailing பாக்கி ராப்பர்கள் அனைத்துக்கும் போட்ட லடாய் ஏகப்பட்ட work hours காலை விழுங்கி விட்டது \nகதைகளுக்குள் புகுந்தால் தோர்கல் வேறொரு கியரில் பயணிக்கும் 4 பாக ஆல்பம் இம்முறை எனும் பொழுது அதன் தயாரிப்பு + எடிட்டிங்கில் தாவு தீர்ந்து விட்டது Sheer intensity -க்கு சமீப இதழ்களுள் இதுவொரு செம அடையாளம் என்பேன் Sheer intensity -க்கு சமீப இதழ்களுள் இதுவொரு செம அடையாளம் என்பேன் So அதனைக் கரை சேர்த்த கையோடு TEX சாகசத்தினுள் புகுந்தால் - \"ஆரம்பத்திலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம் So அதனைக் கரை சேர்த்த கையோடு TEX சாகசத்தினுள் புகுந்தால் - \"ஆரம்பத்திலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்\" பஞ்சாயத்து தருவிக்கப்படா அந்தத் துவக்க 41 பக்கங்களை வாங்கி, இத்தாலியில் கிருஸ்துமஸ் விடுமுறையில் இருந்த நமது மொழிபெயர்ப்பாளரை ஜுனியர் எடிட்டர் வாயிலாக அணுகி - \"அம்மணி.....நீங்கள் மனசு வைக்காட்டி நாங்க அம்பேல்..புலீஸ் ஹெல்ப்பு \" என்று கதற - ஒற்றை இரவில் 41 பக்க மொழிபெயர்ப்பைத் தாக்கி எடுத்தார் அவர் \" என்று கதற - ஒற்றை இரவில் 41 பக்க மொழிபெயர்ப்பைத் தாக்கி எடுத்தார் அவர் அவற்றை அடித்துப் புடித்து தமிழாக்கி - டைப்செட்டிங் செய்ய நினைத்தால் நம்மவர்கள் மொத்தமாய் கிராபிக் நாவலின் பணிகளுக்குள் புதைந்து கிடப்பது உதைத்தது அவற்றை அடித்துப் புடித்து தமிழாக்கி - டைப்செட்டிங் செய்ய நினைத்தால் நம்மவர்கள் மொத்தமாய் கிராபிக் நாவலின் ��ணிகளுக்குள் புதைந்து கிடப்பது உதைத்தது 312 பக்கங்கள் எனும் பொழுது, தலையில் துண்டைக் காயப் போட்டுத் திரியும் ஷேக்குகளின் தேசங்களில், தோண்டத் தோண்ட கொப்பளித்துக் கொண்டேயிருக்கும் எண்ணையைப் போல கி.நா.வின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன 312 பக்கங்கள் எனும் பொழுது, தலையில் துண்டைக் காயப் போட்டுத் திரியும் ஷேக்குகளின் தேசங்களில், தோண்டத் தோண்ட கொப்பளித்துக் கொண்டேயிருக்கும் எண்ணையைப் போல கி.நா.வின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன நமது ஆத்திர - அவசர வெளிப் பணியாட்களும் ஆண்டின் இறுதி என்பதால் ஏதேதோ காலெண்டர் வேலைகளில் பிசியாக இருக்க - கையைப் பிசைந்து கொண்டிருப்பதைத் தாண்டி எதுவும் செய்திட இயலவில்லை எனக்கு நமது ஆத்திர - அவசர வெளிப் பணியாட்களும் ஆண்டின் இறுதி என்பதால் ஏதேதோ காலெண்டர் வேலைகளில் பிசியாக இருக்க - கையைப் பிசைந்து கொண்டிருப்பதைத் தாண்டி எதுவும் செய்திட இயலவில்லை எனக்கு அதற்காக கி-நா.வை அவசரம் அவசரமாய் ஒப்பேற்றவும் மனசு ஒப்பவில்லை ; தவணை தவணையை மாற்றி எழுதிய ஸ்க்ரிப்டை ஒட்டு மொத்தமாய் வாசிக்கும் போது நிச்சயம் நிறைய பட்டி-டிங்கரிங் அவசியமாகிடும் என்ற எனது யூகம் பொய்க்கவில்லை ; 2 பாகங்களையும் ஒன்றிணைத்து ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போது ஒரு வண்டி திருத்தங்கள் தேவைப்படுவது புரிந்தது அதற்காக கி-நா.வை அவசரம் அவசரமாய் ஒப்பேற்றவும் மனசு ஒப்பவில்லை ; தவணை தவணையை மாற்றி எழுதிய ஸ்க்ரிப்டை ஒட்டு மொத்தமாய் வாசிக்கும் போது நிச்சயம் நிறைய பட்டி-டிங்கரிங் அவசியமாகிடும் என்ற எனது யூகம் பொய்க்கவில்லை ; 2 பாகங்களையும் ஒன்றிணைத்து ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போது ஒரு வண்டி திருத்தங்கள் தேவைப்படுவது புரிந்தது விடாதே-பிடி- என சென்ற ஞாயிறும் முழு நாள் வேலை செய்து ஒரு மாதிரியாய் செவ்வாய்க்கிழமை கி.நா-வை அச்சுக்குத் தயாராக்கினோம் விடாதே-பிடி- என சென்ற ஞாயிறும் முழு நாள் வேலை செய்து ஒரு மாதிரியாய் செவ்வாய்க்கிழமை கி.நா-வை அச்சுக்குத் தயாராக்கினோம் அச்சுக் கூடத்திலோ ஆண்டின் இறுதியெனும் rush ; ஆனால் நானோ, \"எல்லாத்தையும் ஓரங்கட்டிப்புட்டு இதை முதலில் அடிச்சுக்க கொடுங்கப்பா அச்சுக் கூடத்திலோ ஆண்டின் இறுதியெனும் rush ; ஆனால் நானோ, \"எல்லாத்தையும் ஓரங்கட்டிப்புட்டு இதை முதலில் அடிச்ச���க்க கொடுங்கப்பா \" என்று நான் கூப்பாடு போட - மாமூலாய் பணிகள் தரும் வெளிப் பார்ட்டிகள் கடுப்ஸ் ஆப் இந்தியா \" என்று நான் கூப்பாடு போட - மாமூலாய் பணிகள் தரும் வெளிப் பார்ட்டிகள் கடுப்ஸ் ஆப் இந்தியா நானோ 'அலெர்ட் ஆறுமுகம்' போல முறைப்பாய் முகத்தை வைத்துக் கொண்டே உள்ளே போவதும், வெளியே வருவதுமாயிருக்க, யாரும் ஏதும் வாயைத் திறக்கவேயில்லை நானோ 'அலெர்ட் ஆறுமுகம்' போல முறைப்பாய் முகத்தை வைத்துக் கொண்டே உள்ளே போவதும், வெளியே வருவதுமாயிருக்க, யாரும் ஏதும் வாயைத் திறக்கவேயில்லை 'தப்பிச்சேன்டா சாமி \" என்றபடிக்கு டெக்சின் DTP பணிகள் அரங்கேறுவதை பராக்குப் பார்த்துக் கொண்டே - சுடச் சுட எடிட்டிங் வேலைகளையும் செய்ய முனைந்தேன் கிருஸ்துமஸ் தினத்துக்கு கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாது DTP இவாஞ்செலின் பணியாற்ற - ஒரு மாதிரியாய் புதனிரவு டெக்ஸ் அச்சுக்கு ரெடி கிருஸ்துமஸ் தினத்துக்கு கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாது DTP இவாஞ்செலின் பணியாற்ற - ஒரு மாதிரியாய் புதனிரவு டெக்ஸ் அச்சுக்கு ரெடி மறுபடியும் அதே முறைப்போடு அச்சுக்கூடத்துக்குள் நான் ஆஜராக - 'இவனோடு ஒரே ரோதனையாய் போச்சே மறுபடியும் அதே முறைப்போடு அச்சுக்கூடத்துக்குள் நான் ஆஜராக - 'இவனோடு ஒரே ரோதனையாய் போச்சே ' என்ற மாதிரியான பார்வைகள் துளைப்பதை உணர முடிந்தது ' என்ற மாதிரியான பார்வைகள் துளைப்பதை உணர முடிந்தது ஆனால் எனக்கு வேலை ஆகணும் ஷாமியோவ்....என்ற முனைப்பில் எதையும் பெரிது படுத்திக் கொள்ளவில்லை நான் ஆனால் எனக்கு வேலை ஆகணும் ஷாமியோவ்....என்ற முனைப்பில் எதையும் பெரிது படுத்திக் கொள்ளவில்லை நான் இதற்கு மத்தியில் ப்ளூகோட் பட்டாளத்தின் மொழிபெயர்ப்பு ; தயாரிப்பு ; அச்சு - என சகலமும் ஜிலோவென்று துளி டென்ஷனுமின்றி அரங்கேறியிருந்தது தான் highlight \nSo வியாழன் காலையில் பைண்டிங்கில் படை பரிவாரங்களோடு போய் காவடியெடுத்தால் - குளிர் நேரத்தின் பொருட்டு கருப்பு மசி உணராது கழுத்தை அறுப்பது புரிந்தது பேப்பர்களை மடிக்க folding machine -ல் ஏற்றினால் - சாணியாய் மை ரோலர்களில் ஏறிக் கொண்டு படுத்தி எடுத்தது பேப்பர்களை மடிக்க folding machine -ல் ஏற்றினால் - சாணியாய் மை ரோலர்களில் ஏறிக் கொண்டு படுத்தி எடுத்தது என்ன கொடுமை இரவுக் கழுகு சார் - என்றபடிக்கே நமது பைண்டரை \"இம்முறை மட்டும் ஆட்களை���் கொண்டே கையால் மடித்து விடுங்களேன்\" என்று உசிரை வாங்க - அவர் அதற்கும் சளைக்காது சம்மதித்தார் என்ன கொடுமை இரவுக் கழுகு சார் - என்றபடிக்கே நமது பைண்டரை \"இம்முறை மட்டும் ஆட்களைக் கொண்டே கையால் மடித்து விடுங்களேன்\" என்று உசிரை வாங்க - அவர் அதற்கும் சளைக்காது சம்மதித்தார் (இன்று) வெள்ளி காலையில் சீக்கிரமே பணிகளைத் துவக்கி, நண்பகலுக்குள் சந்தாப் பிரதிகளுக்கான தேவைக்கு புத்தகங்களை வழங்கி அசத்தி விட்டார் (இன்று) வெள்ளி காலையில் சீக்கிரமே பணிகளைத் துவக்கி, நண்பகலுக்குள் சந்தாப் பிரதிகளுக்கான தேவைக்கு புத்தகங்களை வழங்கி அசத்தி விட்டார் இந்தக் கூத்துக்கு மத்தியில் நானோ புதன் இரவே - \"சலோ சப்பாத்தி தப்ப இந்தக் கூத்துக்கு மத்தியில் நானோ புதன் இரவே - \"சலோ சப்பாத்தி தப்ப \" என்று வடநாடு புறப்பட்டிருக்க, மைதீன் மட்டும்இங்கே ஒற்றை ஆளாய் சூறாவளியாய் சுற்றி வந்து கொண்டே இருந்தான் \" என்று வடநாடு புறப்பட்டிருக்க, மைதீன் மட்டும்இங்கே ஒற்றை ஆளாய் சூறாவளியாய் சுற்றி வந்து கொண்டே இருந்தான் நானோ மணிக்கொரு முறை கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு \"மைக் 1 ...மைக் 2 ....ஓவர்...ஓவர் நானோ மணிக்கொரு முறை கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு \"மைக் 1 ...மைக் 2 ....ஓவர்...ஓவர் \" என்று குடைந்து கொண்டேயிருக்க, இன்று பகலில் ஒட்டு மொத்த ஆபீசுக்குமே என் போனைப் பார்க்கும் போதெல்லாம் பேதி எடுத்திருப்பது உறுதி \" என்று குடைந்து கொண்டேயிருக்க, இன்று பகலில் ஒட்டு மொத்த ஆபீசுக்குமே என் போனைப் பார்க்கும் போதெல்லாம் பேதி எடுத்திருப்பது உறுதி அத்தனை பேருமாக பேக்கிங்கில் பர பரத்து பணியாற்றியதால் பலனாக 4 மணிக்கெல்லாம் மொத்தமாய் டெஸ்பாட்ச் done & dusted அத்தனை பேருமாக பேக்கிங்கில் பர பரத்து பணியாற்றியதால் பலனாக 4 மணிக்கெல்லாம் மொத்தமாய் டெஸ்பாட்ச் done & dusted புதன் மாலை வரைக்கும் டெக்ஸ் வில்லர் அச்சுக் கோர்ப்பில் துவண்டு நிற்க, எனக்குள் கலக்கமே - நிச்சயமாய் வெள்ளி அட்டவணை சொதப்பப் போகிறதென்று புதன் மாலை வரைக்கும் டெக்ஸ் வில்லர் அச்சுக் கோர்ப்பில் துவண்டு நிற்க, எனக்குள் கலக்கமே - நிச்சயமாய் வெள்ளி அட்டவணை சொதப்பப் போகிறதென்று அதே போல பைண்டிங்கில் ஒரே நேரத்தில் அத்தனையையும் ஒப்படைத்துவிட்டு அவர் தலை மீது குடியிருப்பதும் நமக்குத் புதிதல்ல தான் என்றாலும், இது ஆண்டின் இறுதி rush தருணம் என்ற வகையில் என்ன எதிர்பார்ப்பது என்றும் தெரியவில்லை அதே போல பைண்டிங்கில் ஒரே நேரத்தில் அத்தனையையும் ஒப்படைத்துவிட்டு அவர் தலை மீது குடியிருப்பதும் நமக்குத் புதிதல்ல தான் என்றாலும், இது ஆண்டின் இறுதி rush தருணம் என்ற வகையில் என்ன எதிர்பார்ப்பது என்றும் தெரியவில்லை \n192 + 264 + 48 + 112 + 320 = 936 என்பதே இம்மாதத்து இதழ்களின் ஒட்டு மொத்த பக்க எண்ணிக்கை இவற்றை effective ஆக கடந்த 18 நாட்களில் நிறைவு செய்துள்ளது நமது டீம் இவற்றை effective ஆக கடந்த 18 நாட்களில் நிறைவு செய்துள்ளது நமது டீம் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விட்ட திருப்தியும், அதனில் கிட்டக் கூடிய பாராட்டுக்களையும் - 'நாந்தேன்...நாந்தேன்' என்றபடிக்கு வாங்கி கொள்ள நான் நிற்கலாம் ; ஆனால் முகாமிலா அந்தப் பின்னணி டீம் ஓசையின்றி அடுத்த மாதப் பணிகளுக்குள் புகுந்திருக்கும் \n\"உயரங்கள் தாண்டப்படுவதற்கே\" என்பதில் எனக்கு ஐயமில்லை ; ஆனால் சில தருணங்களில் நான் அபத்தமாய் நிர்ணயம் செய்திடும் அசாத்திய உயரங்களையும் கூட நம்மவர்கள் சலனங்களின்றித் தாண்டிடப் பழகி விட்டுள்ளதே பிரமிப்பைக் கொணர்கிறது பாதி மறையோடு நான் சுற்றி வருவதெல்லாமே இப்போது இயல்பானதொரு நிகழ்வே - அவர்களைப் பொறுத்தமட்டில் பாதி மறையோடு நான் சுற்றி வருவதெல்லாமே இப்போது இயல்பானதொரு நிகழ்வே - அவர்களைப் பொறுத்தமட்டில் இந்த \"பொம்மை புக்குகளை\" அவர்கள் படிப்பதில்லை ; ஆனால் இவற்றின் பின்னே நமக்கெல்லாம் உள்ள தீராக் காதலின் பரிமாணம் எத்தகையது என்பதை உணர்ந்துள்ளனர் இந்த \"பொம்மை புக்குகளை\" அவர்கள் படிப்பதில்லை ; ஆனால் இவற்றின் பின்னே நமக்கெல்லாம் உள்ள தீராக் காதலின் பரிமாணம் எத்தகையது என்பதை உணர்ந்துள்ளனர் நான் ராவில் முழித்திருந்து செய்யும் பணிகளை கரைசேர்க்க இவர்கள் பகலில் முனைப்புக் காட்டிடாவிட்டால் - 'பிம்பிலிகா பிலாக்கி' கூட முடிந்திடாது நான் ராவில் முழித்திருந்து செய்யும் பணிகளை கரைசேர்க்க இவர்கள் பகலில் முனைப்புக் காட்டிடாவிட்டால் - 'பிம்பிலிகா பிலாக்கி' கூட முடிந்திடாது ஆண்டின் இறுதியினை நிறைவு செய்திட இதை விடவும் அழகானதொரு மார்க்கம் இருந்திடாது \nசந்தா செலுத்தியிருக்கா நண்பர்களே - time now to rush ப்ளீஸ் \nAnd காத்திருக்கும் ஞாயிறை இனி எண்ணங்களாலும், அலசல்க��ாலும் அலங்கரிக்கும் பொறுப்பு உங்களது folks ஒன்றுக்கு ஐந்தாக இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது - time for us to take the backseat ஒன்றுக்கு ஐந்தாக இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது - time for us to take the backseat \nவணக்கம். வண்டி வண்டியாய் கதைகளுக்குள் புகுந்து என்னென்னவோ கூத்துக்கள் அடித்துள்ளோம் சில சிரிக்கச் செய்திருக்கின்றன ; சில சிந்திக்கச் செய்துள்ளன ; சில சிலாகிக்கச் செய்துள்ளன ; சிலவோ கொட்டாவி விடச் செய்துள்ளன சில சிரிக்கச் செய்திருக்கின்றன ; சில சிந்திக்கச் செய்துள்ளன ; சில சிலாகிக்கச் செய்துள்ளன ; சிலவோ கொட்டாவி விடச் செய்துள்ளன “\"தங்கக் கல்லறை\"” போன்ற த்ரில்லர்கள் லக்னரோடு நம்மைக் கட்டிப் பிணைத்து ‘ஆளரவமற்ற அந்தப் பாலைபூமியில் உலாற்றச் செய்துள்ளன ; \"ஆதலினால் அதகளம் செய்வீர்\"” போன்ற ஆக்ஷன் அதிரடிகள், பர்மாவின் காட்டு வழியே நம்மையும் நடைபயிலச் செய்திருக்கின்றன “\"தங்கக் கல்லறை\"” போன்ற த்ரில்லர்கள் லக்னரோடு நம்மைக் கட்டிப் பிணைத்து ‘ஆளரவமற்ற அந்தப் பாலைபூமியில் உலாற்றச் செய்துள்ளன ; \"ஆதலினால் அதகளம் செய்வீர்\"” போன்ற ஆக்ஷன் அதிரடிகள், பர்மாவின் காட்டு வழியே நம்மையும் நடைபயிலச் செய்திருக்கின்றன “பிரளையத்தின் பிள்ளைகளும்”; “சிப்பாயின் சுவடுகளும்” மனத்தைக் கனக்கச் செய்துள்ளன ; “கார்சனின் கடந்த காலம்” வன்மேற்கிலும் மென்மையை சிலாகிக்கச் செய்துள்ளது “பிரளையத்தின் பிள்ளைகளும்”; “சிப்பாயின் சுவடுகளும்” மனத்தைக் கனக்கச் செய்துள்ளன ; “கார்சனின் கடந்த காலம்” வன்மேற்கிலும் மென்மையை சிலாகிக்கச் செய்துள்ளது ஆனால் – பணியாற்றிய பின்பாய் மனம் முழுவதும் சன்னமாய் ஒரு வெறுமையை வியாபிக்கச் செய்த கதைகள் வெகு சொற்பம் ஆனால் – பணியாற்றிய பின்பாய் மனம் முழுவதும் சன்னமாய் ஒரு வெறுமையை வியாபிக்கச் செய்த கதைகள் வெகு சொற்பம் கதை நெடுகிலும் விரவிக் கிடக்கும் அடர்பனியும், மொட்டை மரங்களும் போல உள்ளமெல்லாம் ஒரு சூன்யம் சூழச் செய்த கதைகள் சொற்பத்திலும் சொற்பம் கதை நெடுகிலும் விரவிக் கிடக்கும் அடர்பனியும், மொட்டை மரங்களும் போல உள்ளமெல்லாம் ஒரு சூன்யம் சூழச் செய்த கதைகள் சொற்பத்திலும் சொற்பம் கடந்த வாரமானது எனக்கு அந்த மாறுபட்ட அனுபவத்தைக் கண்ணில் காட்டியது \"நிஜங்களின் நிசப்தம்\" கிராபிக் நாவலின் வாயிலாக \nசந்தா E -யின் இறுதி இதழ் ; லயன் கிராபிக் நாவலின் debut ஆண்டின் அந்திம இதழ் என்பது மட்டுமன்றி இதுவரையிலான கி.நா.களுக்கெல்லாம் climax என்ற வகையில் இந்த இதழுக்கு நான் ரொம்பவே முக்கியத்துவம் தந்திருந்தேன் And in more ways than one – இது நமக்குமே ஒரு முரட்டு முயற்சி என்பதில் எனக்குச் சந்தேகமே இருந்திருக்கவில்லை And in more ways than one – இது நமக்குமே ஒரு முரட்டு முயற்சி என்பதில் எனக்குச் சந்தேகமே இருந்திருக்கவில்லை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே – ஒரு விருது பெற்ற பிரெஞ்சு நாவலானது மெர்செலாக்கும் கிராபிக் நாவலாக உருமாற்றம் கண்டுள்ளது என்ற சேதி நமக்குக் கிட்டியிருந்தது. அதன் மாதிரிகளைப் பார்த்த கணத்திலேயே கடியெறும்புப் புற்றின் மீது அமர்ந்தவனைப் போல இருப்புக் கொள்ளாது தவித்தேன் - \"தேவுடா இதனை எப்படியாச்சும் நாம் வெளியிட முயற்சிக்கணுமே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே – ஒரு விருது பெற்ற பிரெஞ்சு நாவலானது மெர்செலாக்கும் கிராபிக் நாவலாக உருமாற்றம் கண்டுள்ளது என்ற சேதி நமக்குக் கிட்டியிருந்தது. அதன் மாதிரிகளைப் பார்த்த கணத்திலேயே கடியெறும்புப் புற்றின் மீது அமர்ந்தவனைப் போல இருப்புக் கொள்ளாது தவித்தேன் - \"தேவுடா இதனை எப்படியாச்சும் நாம் வெளியிட முயற்சிக்கணுமே\" என்று சந்தா E என்பதெல்லாம் அந்நேரம் கனவாகக் கூட இருந்திருக்கவில்லை எனும் போது, – மொட்டையும், கட்டையுமாக இந்த ஆல்பத்தை எங்கே நுழைப்பது என்பது புரிபடவில்லை எனக்கு தவிர, 312 பக்க நீளத்துடன் இதுவொரு மெகா இதழ் எனும் போது – அதனில் பணியாற்ற வாகான திட்டமிடல் இல்லாங்காட்டி சிக்கலாகிப் போய் விடுமே தவிர, 312 பக்க நீளத்துடன் இதுவொரு மெகா இதழ் எனும் போது – அதனில் பணியாற்ற வாகான திட்டமிடல் இல்லாங்காட்டி சிக்கலாகிப் போய் விடுமே என்ற பயமே எனக்குள் என்ற ரீதியில் அமைதி காக்க வேண்டிப் போனது இடைப்பட்ட தருணத்தில் பாரிஸில் இருந்ததொரு வேளையில் – என் கையில் ஒரு நுழைவுச் சீட்டைத் திணித்தார்கள் நமது பதிப்பக நிர்வாகத்தினர் இடைப்பட்ட தருணத்தில் பாரிஸில் இருந்ததொரு வேளையில் – என் கையில் ஒரு நுழைவுச் சீட்டைத் திணித்தார்கள் நமது பதிப்பக நிர்வாகத்தினர் என்னவென்று பார்த்தால் – “\"நிஜங்களின் நிசப்தம்\"” கிராபிக் நாவலின் சித்திரங்களை ஒரு கண்காட்சியாக அமைத்து, ஓவியரும் அங்கே தலைகாட்டவிருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிந்தது என்னவென்று பார்த்தால் – “\"நிஜங்களின் நிசப்தம்\"” கிராபிக் நாவலின் சித்திரங்களை ஒரு கண்காட்சியாக அமைத்து, ஓவியரும் அங்கே தலைகாட்டவிருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிந்தது பாஷை புரியுதோ இல்லியோ – பராக்குப் பார்க்கவாவது செய்யலாமே என்ற சபலம் அலைமோதியது. ஆனால் நான் வேறெங்கோ பயணம் செய்யும் திட்டமிடல் முன்கூட்டியே உறுதியாகி இருந்ததால் – அந்த ஓவியக் கண்காட்சிக்குச் சென்றிட இயலாது போனது பாஷை புரியுதோ இல்லியோ – பராக்குப் பார்க்கவாவது செய்யலாமே என்ற சபலம் அலைமோதியது. ஆனால் நான் வேறெங்கோ பயணம் செய்யும் திட்டமிடல் முன்கூட்டியே உறுதியாகி இருந்ததால் – அந்த ஓவியக் கண்காட்சிக்குச் சென்றிட இயலாது போனது 2017-ல் சந்தா E எனும் கிராபிக் நாவல் தனித்தடம் உறுதியான முதல் நொடி எனக்குள் பறந்த முதல் பொரி –இந்த ஆல்பம் சார்ந்ததே 2017-ல் சந்தா E எனும் கிராபிக் நாவல் தனித்தடம் உறுதியான முதல் நொடி எனக்குள் பறந்த முதல் பொரி –இந்த ஆல்பம் சார்ந்ததே And here we are - – சன்னமான (எனது) கனவு நனவாகும் தருணத்தில் \nகிராபிக் நாவல்களையும் சரி, கார்ட்டூன்களையும் சரி மடியிலேயே குரங்குக்குட்டிகளைப் போல பத்திரமாய் கட்டித் திரிந்தவனுக்கு இந்த ஆல்பத்தின் மொழியாக்கத்தையும் நானே செய்தி்ட வேண்டும் என்ற ஆசை எக்கச்சக்கம் ஆனால் கனகச்சிதமாய் இந்தப் பணியைக் கையில் எடுத்த நேரம் – திருமணம் சார்ந்த வேலைகள் சூடுபிடிக்கும் தருணம் என்பதால் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் தள்ளி விட வேண்டிய நிர்ப்பந்தம் ஆனால் கனகச்சிதமாய் இந்தப் பணியைக் கையில் எடுத்த நேரம் – திருமணம் சார்ந்த வேலைகள் சூடுபிடிக்கும் தருணம் என்பதால் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் தள்ளி விட வேண்டிய நிர்ப்பந்தம் ‘ஏகமாய் எதிர்ப்பார்ப்போடு இருந்த இதழைக் கடைசியில் எழுத முடியாது போச்சே ‘ஏகமாய் எதிர்ப்பார்ப்போடு இருந்த இதழைக் கடைசியில் எழுத முடியாது போச்சே‘ என்ற நெருடல் எனக்குள்ளிருந்தது. ஆனால் கல்யாண வேலை மும்முரத்தில் அதை மறந்தே போயிருந்தேன் ‘ என்ற நெருடல் எனக்குள்ளிருந்தது. ஆனால் கல்யாண வேலை மும்முரத்தில் அதை மறந்தே போயிருந்தேன் இந்தப் புதுயுக பாணிக்கதைகளையும் சரி ; மூக்கை முன்னூறு சுற்று சுற்றித் தொடும் ரகக் கதைகளையும் சரி எழுதிட நமது கருணையானந்தம் அவர்கள் அத்தனை பிரியப்படுவதில்லை இந்தப் புதுயுக பாணிக்கதைகளையும் சரி ; மூக்கை முன்னூறு சுற்று சுற்றித் தொடும் ரகக் கதைகளையும் சரி எழுதிட நமது கருணையானந்தம் அவர்கள் அத்தனை பிரியப்படுவதில்லை “\"இந்த கிராபிக் நாவல் சமாச்சாரம் அத்தனை ரசிக்க மாட்டேன்கிறது “\"இந்த கிராபிக் நாவல் சமாச்சாரம் அத்தனை ரசிக்க மாட்டேன்கிறது திருப்பி அனுப்பி விடட்டுமா”\" என்று மைதீனிடம் கேட்டிருக்க, நான் சென்னையில் பத்திரிக்கை கொடுத்துக் கொண்டு நின்ற போது தகவல் வந்தது எனக்கு ‘முடிந்தமட்டிற்கு எழுதச் சொல்லுப்பா... அப்புறமாய் பார்த்துக் கொள்ளலாம்‘ என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன் ‘முடிந்தமட்டிற்கு எழுதச் சொல்லுப்பா... அப்புறமாய் பார்த்துக் கொள்ளலாம்‘ என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன் அதன்படியே பணிகளும் நடந்தேறிட என் மேஜையில் ஒரு கத்தைப் பக்கங்கள் மிரட்டலாய் அமர்ந்திருந்தன \nசாவகாசமாய் போன ஞாயிறு இதனுள் புகுந்த போது வயிற்றை செமையாகவே கலக்கியது… டெக்ஸ் போன்ற 'பரபர' பாணிக் கதையாக இருந்தாலே,300+ பக்கங்கள் எனும் பொழுது திருத்தங்களைப் போட்டு, சரி செய்ய ஏகப்பட்ட அவகாசம் பிடிக்குமெனும் போது – இதுவொரு dark கிராபிக் நாவல் களம் And இதனில் பணிகள் நிச்சயமாய் ஒரு மெகா லோடு இருக்குமென்பது உறுதியாய்ப்பட்டது மனசுக்கு And இதனில் பணிகள் நிச்சயமாய் ஒரு மெகா லோடு இருக்குமென்பது உறுதியாய்ப்பட்டது மனசுக்கு ‘சிவனே‘ என்று இந்த கிராபிக் நாவலை மட்டும் ஜனவரி 10-ன் புத்தக விழா ரிலீஸ் என்று சொல்லித் தள்ளி வைப்போமா ‘சிவனே‘ என்று இந்த கிராபிக் நாவலை மட்டும் ஜனவரி 10-ன் புத்தக விழா ரிலீஸ் என்று சொல்லித் தள்ளி வைப்போமா என்ற சபலம் அலையடித்தது. ஆனால் ஏற்கனவே தாமதமானதை மேற்கொண்டும் ஜவ்வாய் இழுக்க மனசு கேட்கவில்லை என்ற சபலம் அலையடித்தது. ஆனால் ஏற்கனவே தாமதமானதை மேற்கொண்டும் ஜவ்வாய் இழுக்க மனசு கேட்கவில்லை சரி… மெதுமெதுவாய் ஆரம்பிப்போம்; ஒவ்வொரு 30 பக்கத்துக்கும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வது ; ஓரிரு நாட்களுக்குள் முடிப்பது என்று பந்தாவாய்த் தீர்மானித்தேன் சரி… மெதுமெதுவாய் ஆரம்பிப்போம்; ஒவ்வொரு 30 பக்கத்துக்கும் ஒரு பிரேக் எடுத்துக் கொள்வது ; ஓரிரு நாட்களுக்குள் முடிப்பது என்று பந்தாவாய்த் தீர்மானித்தேன்Alas - எண்ணங்களெல்லாமே ஈடேறி விட்டால் தான் நாமெல்லாம் குடியிருப்பது வெள்ளை மாளிகையாக இருக்குமே \nஎப்போதுமே இது போன்ற offbeat கதைகளுக்குள் நுழைந்திட நிரம்பபே ஸ்டார்ட்டிங் டிரபிள் இருப்பதுண்டு இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல தயங்கித், தடுமாறி, திக்கித் திணறி, முதல் 10 பக்கங்களைக் கடப்பதற்குள் மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் பிடரியில் அறைந்தது போல இரு விஷயங்கள் புலப்படத் தொடங்கின\nவிஷயம் # 1 : இதுவொரு எழுத்தாளனின் / மொழிபெயர்ப்பாளனின் சொர்க்க பூமி என்பது \nஇங்கே ஒரு மெகா சல்யூட் வைத்திட வேண்டியது ஒரிஜினலின் கதாசிரியர் + ஸ்கிரிப்ட் writer-க்கு மாத்திரமின்றி, அதனை அசாத்திய தரத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருந்த நமது translator-க்குமே ஒட்டுமொத்த 312 பக்கங்களுக்குமான அவரது ஆங்கில ஸ்கிரிப்ட்டை அப்படியே பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருந்தாலே 2 கிலோ பேரீச்சம்பழம் தேறியிருக்கும் ஒட்டுமொத்த 312 பக்கங்களுக்குமான அவரது ஆங்கில ஸ்கிரிப்ட்டை அப்படியே பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருந்தாலே 2 கிலோ பேரீச்சம்பழம் தேறியிருக்கும் அத்தனை கனம் ; அத்தனை நீளம் அத்தனை கனம் ; அத்தனை நீளம் And ஒற்றை அடித்தம், திருத்தம் கூட இல்லாது மணிமணியான கையெழுத்தில், அதகள ஆங்கிலத்தில் ஒட்டுமொத்தமாய் 2 பாகங்களையும் அவர் எழுதித் தந்திருந்த அழகுக்கு பாண்டிய நாட்டில் பாதியை அவர் பெயருக்குப் பட்டா போட்டுத் தந்திருப்பேன் - அது மட்டும் என் சொத்தாக இருந்திடும் பட்சத்தில் And ஒற்றை அடித்தம், திருத்தம் கூட இல்லாது மணிமணியான கையெழுத்தில், அதகள ஆங்கிலத்தில் ஒட்டுமொத்தமாய் 2 பாகங்களையும் அவர் எழுதித் தந்திருந்த அழகுக்கு பாண்டிய நாட்டில் பாதியை அவர் பெயருக்குப் பட்டா போட்டுத் தந்திருப்பேன் - அது மட்டும் என் சொத்தாக இருந்திடும் பட்சத்தில் But பாண்டிய நாடெல்லாம் சாத்தியமில்லை ; வேண்டுமானால் பாண்டியன் ஹோட்டலில் நாளைக்குப் பணம் தருவதாய்ச் சொல்லி விட்டு நாலு பரோட்டா மட்டும் வாங்கித் தரலாம் என்பதே நமது நிதி நிலைமை என்பதால் மனசுக்குள் ஒரு மெகா வணக்கம் போட்டு வைத்தேன் - – நமது மொழிபெயர்ப்பாளர் வசிக்கும் கொங்கு தேசத்தை நோக்கி But பாண்டிய நாடெல்லாம் சாத்தியமில்லை ; வேண்டுமா��ால் பாண்டியன் ஹோட்டலில் நாளைக்குப் பணம் தருவதாய்ச் சொல்லி விட்டு நாலு பரோட்டா மட்டும் வாங்கித் தரலாம் என்பதே நமது நிதி நிலைமை என்பதால் மனசுக்குள் ஒரு மெகா வணக்கம் போட்டு வைத்தேன் - – நமது மொழிபெயர்ப்பாளர் வசிக்கும் கொங்கு தேசத்தை நோக்கி அசாத்தியத் திறன் ; அபரிமித எழுத்தார்வம் அசாத்தியத் திறன் ; அபரிமித எழுத்தார்வம் \nதமிழாக்கத்தினுள் புகுந்த சற்றைக்கெல்லாம் என் வாயெல்லாம் மொச்சைக் கொட்டைப் பல்லாகத் தொடங்கியது - simply becos இதற்கென பயன்படுத்தப்பட்டிருந்த நடையில் ஏகமாய் மாற்றங்கள் அவசியமாகிடும் என்பது எனக்கு அப்பட்டமாய் தெரியத் தொடங்கியது நிறையவே மாற்றங்கள் செய்யத் தேவைப்படும் என்பதை உணர்ந்த நொடியே எனக்குள் ஒரு பல்பு எரியத் தொடங்கியது - \"ஆஹா…. கை நழுவிய வாய்ப்பு மறுக்கா நம்மளையே தேடி வந்தாச்சு நிறையவே மாற்றங்கள் செய்யத் தேவைப்படும் என்பதை உணர்ந்த நொடியே எனக்குள் ஒரு பல்பு எரியத் தொடங்கியது - \"ஆஹா…. கை நழுவிய வாய்ப்பு மறுக்கா நம்மளையே தேடி வந்தாச்சு \"” என்று. எப்போதுமே முதல் படிவ correction & எடிட்டிங் தான் நமது பணிகளுள்ளேயே மொக்கையோ மொக்கையானது \"” என்று. எப்போதுமே முதல் படிவ correction & எடிட்டிங் தான் நமது பணிகளுள்ளேயே மொக்கையோ மொக்கையானது மொழிபெயர்ப்பில் கோர்வை ; பிழைகள் தேடல் ; எழுத்து பாணியினில் மாற்றங்கள் ; டமால்-டுமீல்கள்; சித்திர அமைப்புகளைச் சரிபார்த்தல் என்று ஒரே நேரத்தில் அரை டஜன் விஷயங்களைச் செய்திட வேண்டி வரும் மொழிபெயர்ப்பில் கோர்வை ; பிழைகள் தேடல் ; எழுத்து பாணியினில் மாற்றங்கள் ; டமால்-டுமீல்கள்; சித்திர அமைப்புகளைச் சரிபார்த்தல் என்று ஒரே நேரத்தில் அரை டஜன் விஷயங்களைச் செய்திட வேண்டி வரும் கொஞ்ச நேரத்தில் எனக்கே அந்தக் காகிதங்களிலுள்ள சிகப்புமசிக் களரி கிறுகிறுக்கச் செய்து விடவும் செய்யும் கொஞ்ச நேரத்தில் எனக்கே அந்தக் காகிதங்களிலுள்ள சிகப்புமசிக் களரி கிறுகிறுக்கச் செய்து விடவும் செய்யும் இம்முறையும் அதே பாடு தான் and 10 பக்கங்களைக் கடந்த போதே தீர்மானித்தேன் - – திருத்தங்களை யோசிப்பதை விடவும்,கிட்டத்தட்ட மொத்தமாய் மாற்றி எழுதி விடுவது சுலபமானதென்று \nகதையைப் பற்றிப் பேச வேண்டிய வேளை இனி எங்கே - எந்த மண்ணில் இது நடைபெறுகிறது எங்கே - எந்த மண்ணில் இது நடைபெறுகிற���ு என்றெல்லாம் கதாசிரியர் சொல்லிடப் பிரியப்படவில்லை என்றெல்லாம் கதாசிரியர் சொல்லிடப் பிரியப்படவில்லை வில்லன்களது அடையாளத்தை அறிவிப்பதிலும் அவர் நாட்டம் காட்டிடவில்லை வில்லன்களது அடையாளத்தை அறிவிப்பதிலும் அவர் நாட்டம் காட்டிடவில்லை In fact அவர்களுக்கு முகங்களே கிடையாது In fact அவர்களுக்கு முகங்களே கிடையாது கதை நகரும் காலகட்டத்தைப் பற்றியும் குறிப்புகள் லேது கதை நகரும் காலகட்டத்தைப் பற்றியும் குறிப்புகள் லேது இவை சகலத்தையும் வாசகர்களாகிய நாமே யூகித்தும், கிரகித்தும் கொள்ள வேண்டுமென்பது சுவாரஸ்யத்தைக் கிளறி விடும் முதல் யுக்தி இவை சகலத்தையும் வாசகர்களாகிய நாமே யூகித்தும், கிரகித்தும் கொள்ள வேண்டுமென்பது சுவாரஸ்யத்தைக் கிளறி விடும் முதல் யுக்தி And கதை நெடுக உலவிடும் ஆசாமிகள் அத்தனை பேருமே கிட்டத்தட்ட சம வயதுக்காரர்கள் ; ஒரே மாதிரியான தாடிகளும், மீசைகளும் சுமந்து திரியும் கரடுமுரடன்கள்; குளிருக்குத் தலை முதல் கால் வரை போர்த்தி அலையும் பார்ட்டிகள். So துல்லியமாய் கவனிக்காது போனால் - – \"இது மாப்பிள்ளை மொக்கைச்சாமியா And கதை நெடுக உலவிடும் ஆசாமிகள் அத்தனை பேருமே கிட்டத்தட்ட சம வயதுக்காரர்கள் ; ஒரே மாதிரியான தாடிகளும், மீசைகளும் சுமந்து திரியும் கரடுமுரடன்கள்; குளிருக்குத் தலை முதல் கால் வரை போர்த்தி அலையும் பார்ட்டிகள். So துல்லியமாய் கவனிக்காது போனால் - – \"இது மாப்பிள்ளை மொக்கைச்சாமியா மாமா மாயாண்டியா \" என்ற சந்தேகம் எழுந்து விடும் கதையின் ஒவ்வொரு பிரேமிலும் சிற்சிறு கொக்கிகளை கதாசிரியர் தெறிக்க வைத்திருப்பதை அகன்ற வாயோடும், விழிகளோடும் ரசித்தேன் கதையின் ஒவ்வொரு பிரேமிலும் சிற்சிறு கொக்கிகளை கதாசிரியர் தெறிக்க வைத்திருப்பதை அகன்ற வாயோடும், விழிகளோடும் ரசித்தேன் And கதையைப் பற்றி – என்ன சொல்வது And கதையைப் பற்றி – என்ன சொல்வது என்று சத்தியமாய்த் தெரியவில்லை எனக்கு என்று சத்தியமாய்த் தெரியவில்லை எனக்கு வரம் வாங்கி வரா ஒரு ஜனத்தின் வாழ்க்கையை நாமும் வாழ்ந்து பார்க்க ஒரு வாய்ப்பு இந்தப் பக்கங்களுள் விரவிக் கிடக்கிறது என்று மட்டும் சொல்வேன் \nAnd சித்திரங்களைப் பற்றிப் பேச நான் ரொம்பவெல்லாம் மெனக்கெடப் போவதில்லை Simply becos – இந்த ஆல்பத்தைப் புரட்டி விட்டு கீழே வைக்கும��� வேளையில் எவரது விழிகளிலும் ஒரு அசாத்திய மின்னல் எழாது போகாது என்பதை ரின்டின் கேன் கூட யூகித்திருக்கும் Simply becos – இந்த ஆல்பத்தைப் புரட்டி விட்டு கீழே வைக்கும் வேளையில் எவரது விழிகளிலும் ஒரு அசாத்திய மின்னல் எழாது போகாது என்பதை ரின்டின் கேன் கூட யூகித்திருக்கும் இது வரை வான்ஸின் தூரிகையை சிலாகித்துள்ளோம்; ஹெர்மெனைக் கண்டு மெர்செலாகி இருக்கிறோம்; அய்மண்ட்; பிரான்சே போ; மோரிஸ் என்று ஜாம்பவான்கள் பலரின் ஓவியங்களை வாய்திறந்து ரசித்திருக்கிறோம் இது வரை வான்ஸின் தூரிகையை சிலாகித்துள்ளோம்; ஹெர்மெனைக் கண்டு மெர்செலாகி இருக்கிறோம்; அய்மண்ட்; பிரான்சே போ; மோரிஸ் என்று ஜாம்பவான்கள் பலரின் ஓவியங்களை வாய்திறந்து ரசித்திருக்கிறோம் ஆனால் இது முற்றிலும் வேறொரு லெவல் ஆனால் இது முற்றிலும் வேறொரு லெவல் இதழைப் புரட்டிய / படித்த பின்பாய் எனது பில்டப்கள் முகாந்திரமிலாது இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் guys இதழைப் புரட்டிய / படித்த பின்பாய் எனது பில்டப்கள் முகாந்திரமிலாது இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் guys\nஇறுதியாய் அந்த எழுத்துநடை பற்றியும், ஒரிஜினல் ஸ்கிரிப்ட் பற்றியும் இந்தக் கதைக்கு சித்திரங்கள் ஒரு ஜீவநாடியெனில் – ஸ்கிரிப்ட் அதற்குச் சிறிதும் சளைத்ததல்ல இந்தக் கதைக்கு சித்திரங்கள் ஒரு ஜீவநாடியெனில் – ஸ்கிரிப்ட் அதற்குச் சிறிதும் சளைத்ததல்ல நெற்றிப்பொட்டில் பிஸ்டலை வைத்துத் தெறிக்க விடும் பாணியில் ஒரிஜினலின் வரிகள் கதை நெடுக சாத்தி எடுக்கின்றன நெற்றிப்பொட்டில் பிஸ்டலை வைத்துத் தெறிக்க விடும் பாணியில் ஒரிஜினலின் வரிகள் கதை நெடுக சாத்தி எடுக்கின்றன கதைக்கும், வரிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் பல இடங்களில் மண்டையைப் பிய்த்துக் கொண்டே யோசிக்கும் அவசியம் முதல்வாசிப்பினில் எழக் கூடும் தான் ; ஆனால் இறுதியில் சகலத்துக்குமொரு அர்த்தம் பொதிந்திருப்பதைப் புரிந்திடுவோம் கதைக்கும், வரிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் பல இடங்களில் மண்டையைப் பிய்த்துக் கொண்டே யோசிக்கும் அவசியம் முதல்வாசிப்பினில் எழக் கூடும் தான் ; ஆனால் இறுதியில் சகலத்துக்குமொரு அர்த்தம் பொதிந்திருப்பதைப் புரிந்திடுவோம் அவகாசம் இருந்திருப்பின், இதனையொரு proffessional எழுத்தாளர் யாரிடமாவது ஒ���்படைத்திருக்கலாமோ அவகாசம் இருந்திருப்பின், இதனையொரு proffessional எழுத்தாளர் யாரிடமாவது ஒப்படைத்திருக்கலாமோ என்ற எண்ணமும் எனக்குள் தலைதூக்கத் தான் செய்தது என்ற எண்ணமும் எனக்குள் தலைதூக்கத் தான் செய்தது கடந்த வாரத்தின் ஒவ்வொரு ராவிலும் இரண்டு மணி வரைக்கும் விழித்திருந்து முழுவதுமாய் மாற்றி எழுத பிரயாசைகள் எடுத்த தருணங்களில், வாட்ச்மேனின் குறட்டைச் சத்தம் தான் துணைக்கு இருந்தது கடந்த வாரத்தின் ஒவ்வொரு ராவிலும் இரண்டு மணி வரைக்கும் விழித்திருந்து முழுவதுமாய் மாற்றி எழுத பிரயாசைகள் எடுத்த தருணங்களில், வாட்ச்மேனின் குறட்டைச் சத்தம் தான் துணைக்கு இருந்தது வழக்கமாய் நமது DTP பெண்கள் வேலைகளை முடித்து விட்டுக் காத்திருக்க, நான் கிழட்டு ATM மிஷினைப் போல தட்டுத் தடுமாறி, மெதுமெதுவாக எடிட்டிங் முடித்த பக்கங்களை அவர்களிடம் கொடுப்பதுண்டு வழக்கமாய் நமது DTP பெண்கள் வேலைகளை முடித்து விட்டுக் காத்திருக்க, நான் கிழட்டு ATM மிஷினைப் போல தட்டுத் தடுமாறி, மெதுமெதுவாக எடிட்டிங் முடித்த பக்கங்களை அவர்களிடம் கொடுப்பதுண்டு \"அச்சுக்கு காத்திருக்கிறார்கள் \" என்று மைதீன் இன்னொரு பக்கம் குச்சியை வைத்துக் குத்திக் கொண்டேயிருந்தால்தான் நான் வேலைகளைக் கையிலெடுப்பது வழக்கம். ஆனால் முதன்முறையாக என் வேகத்துக்கு அவர்களால் ஈடு தர இயலா நிலை Wholesale மாற்றங்கள் என்றாலுமே அதனைச் செய்வதில் அயர்ச்சி தலைதூக்கவில்லை Wholesale மாற்றங்கள் என்றாலுமே அதனைச் செய்வதில் அயர்ச்சி தலைதூக்கவில்லை அதற்காக சாகித்ய விருது தரத்தில் இந்த ஸ்கிரிப்ட் இருக்கப் போகிறதென்றெல்லாம் நான் அள்ளிவிட மாட்டேன் அதற்காக சாகித்ய விருது தரத்தில் இந்த ஸ்கிரிப்ட் இருக்கப் போகிறதென்றெல்லாம் நான் அள்ளிவிட மாட்டேன் நமக்கு சாத்தியமானதை முயற்சித்திருக்கிறோம் என்ற சன்னமான திருப்தி நமக்கு சாத்தியமானதை முயற்சித்திருக்கிறோம் என்ற சன்னமான திருப்தி \nவழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடனான கதைகளை மட்டுமே எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு சத்தியமாய் இங்கே லயிக்க அதிகமாய் சமாச்சாரங்கள் இருக்கப் போவதில்லை \"ஊமைப்படம் பார்த்த மாதிரி இருக்கு \"ஊமைப்படம் பார்த்த மாதிரி இருக்கு \"”; “\"ஙே…\" ”; “\"என்ன தான் சொல்ல வர்றார் கதாசிரியர் \"” என்று பலமாதிரியான ���ேஸ்தடித்த குரலிலான கேள்விகள் இந்த இதழுக்குப் பின்விளைவுகளாக இருக்கக் கூடும் என்பதும் எனக்குப் புரியாதில்லை \"” என்று பலமாதிரியான பேஸ்தடித்த குரலிலான கேள்விகள் இந்த இதழுக்குப் பின்விளைவுகளாக இருக்கக் கூடும் என்பதும் எனக்குப் புரியாதில்லை அந்த வகையில் நிச்சயமாய் இதுவொரு மெகா ‘ரி்ஸ்க்‘ என்பதும் புரிகிறது – moreso ஆண்டின் துவக்கத்தில் எனும் போது அந்த வகையில் நிச்சயமாய் இதுவொரு மெகா ‘ரி்ஸ்க்‘ என்பதும் புரிகிறது – moreso ஆண்டின் துவக்கத்தில் எனும் போது ஆனால் அதே வேளையில், நமது 33+ ஆண்டுப் பயணத்தின் ஒரு \"நிஜமான மாறுபட்ட முயற்சி\"என்ற சிலாகிப்புமே இதற்கு சாத்தியம் என்ற நம்பிக்கையும் இக்ளியூண்டு இருக்கிறது ஆனால் அதே வேளையில், நமது 33+ ஆண்டுப் பயணத்தின் ஒரு \"நிஜமான மாறுபட்ட முயற்சி\"என்ற சிலாகிப்புமே இதற்கு சாத்தியம் என்ற நம்பிக்கையும் இக்ளியூண்டு இருக்கிறது So விளைவுகள் எவ்விதமிருப்பினும், இந்த ஒற்றை முறை மட்டும் \"பலனை எதிர்பாராதே So விளைவுகள் எவ்விதமிருப்பினும், இந்த ஒற்றை முறை மட்டும் \"பலனை எதிர்பாராதே\"” என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்\nSo \"நிஜங்களின் நிசப்தம்\" நிசப்தமாய் ‘க்ளிக்‘ ஆனால் சந்தோஷம் ; உரக்க ‘டக்‘ அவுட் ஆனாலுமே சத்தியமாய் வருத்தமில்லை இந்த முறை மட்டும் நமது பார்முலா இது தான் இந்த முறை மட்டும் நமது பார்முலா இது தான் இனி உங்களுக்காச்சு ; நி.நி-காச்சு இனி உங்களுக்காச்சு ; நி.நி-காச்சு ஓவர் பில்டப்பெல்லாம் உடம்புக்கு ஆகாது என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ; so இந்தப் பதிவே அவசியம் தானா ஓவர் பில்டப்பெல்லாம் உடம்புக்கு ஆகாது என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ; so இந்தப் பதிவே அவசியம் தானா என்ற கேள்வியும் எனக்குள் ஒலிக்காது இருக்கவில்லை தான் என்ற கேள்வியும் எனக்குள் ஒலிக்காது இருக்கவில்லை தான் பணி முடித்த வியாழன் இரவினில் எனது எண்ணங்களை எழுத்தாக்கினேன் பணி முடித்த வியாழன் இரவினில் எனது எண்ணங்களை எழுத்தாக்கினேன் வாராந்திர பதிவுக்குத் தயாராகிடும் சனிக்கிழமையின் இரவுமே இந்தக் கதை சார்ந்த உணர்வுகள் தலைக்குள் உயிரோட்டத்துடன் தொடர்ந்திடும் பட்சத்தில் - இதனை பதிவாக்கிடலாமென்று நினைத்தேன் வாராந்திர பதிவுக்குத் தயாராகிடும் சனிக்கிழமையின் இரவுமே இந்தக் கதை சார்ந்த உணர்வுகள் தலைக்குள் உயிரோட்டத்துடன் தொடர்ந்திடும் பட்சத்தில் - இதனை பதிவாக்கிடலாமென்று நினைத்தேன் \nஅப்புறம் இதோ - நமது ஜனவரியின் சீருடை சிரிப்பு நாயகர்களின் அட்டைப்பட first look வழக்கம் போல ஒரிஜினல் டிசைன் - பின்னணி வர்ண மாற்றங்களோடு வழக்கம் போல ஒரிஜினல் டிசைன் - பின்னணி வர்ண மாற்றங்களோடு கதையைப் பொறுத்தவரை அதே ஸ்கூபி -ரூபி slapstick காமெடி ; இம்முறையே கொட்டும் மழைக்கு மதியிலானதொரு சேற்றுக் காட்டில் கதையைப் பொறுத்தவரை அதே ஸ்கூபி -ரூபி slapstick காமெடி ; இம்முறையே கொட்டும் மழைக்கு மதியிலானதொரு சேற்றுக் காட்டில் யுத்தம் என்பது களத்திலிருப்போர்க்கு எத்தனை கடினமானதென்பதை அந்த நகைச்சுவைக்கு மத்தியிலும் உணர்ந்திடச் செய்வதே கதாசிரியரின் நோக்கம் என்பதில் no doubts யுத்தம் என்பது களத்திலிருப்போர்க்கு எத்தனை கடினமானதென்பதை அந்த நகைச்சுவைக்கு மத்தியிலும் உணர்ந்திடச் செய்வதே கதாசிரியரின் நோக்கம் என்பதில் no doubts கிராபிக் நாவலின் பணிகளுக்குப் பின்பாய் ஒரே ஓட்டமாய் ஓடிய பணியிது \nAnd இதோ - நமது வலைமன்னனின் மறுபதிப்புக்கான அட்டைப்படம் இந்த இதழ் இதுவரையிலும் மறுபதிப்புக் காணாவொரு கதை என்பது போல் எனக்கொரு நினைப்பு ; correct me if I am wrong guys இந்த இதழ் இதுவரையிலும் மறுபதிப்புக் காணாவொரு கதை என்பது போல் எனக்கொரு நினைப்பு ; correct me if I am wrong guys 1987 தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் பிரெஷாக ஒரு லோடு புயப்பங்களோடு வெளிவந்த இந்தக் கதையை அப்போதே படித்தவர்கள் எத்தனை பேர் இருப்போம் 1987 தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் பிரெஷாக ஒரு லோடு புயப்பங்களோடு வெளிவந்த இந்தக் கதையை அப்போதே படித்தவர்கள் எத்தனை பேர் இருப்போம் \nAnd சந்தாக்களின் வேகம் சூடு பிடித்துள்ளது கடந்த வாரத்தினில் இன்னமும் பர பர வேகம் தொடர்ந்திட்டால் - நம் பயணம் வழக்கம் போல் தொடர்ந்திட உதவியாக இருக்கும் \nஇன்னமும் சந்தாக்களை புதுப்பித்திருக்கா நண்பர்களே - இன்றே செயலில் இறங்கிடலாமே ப்ளீஸ் \nஇன்னமும் சந்தா அனுபவங்களை உணர்ந்திரா நண்பர்களே : இந்தாண்டு முயற்சித்துத் தான் பாருங்களேன் \n1. நமது வெட்டியான் தம்பியின் இரண்டாவது ஆல்பம் ஐரோப்பாவில் வெளியாகி வெளுத்துக் கட்டுகிற சேதி கிட்டியுள்ளது இம்முறையும் இருபாக சாகஸம் & முடிவு சுபமாய்த் தெரிகிறது இம்முறையும் இருபாக சாகஸம் & முடிவு சுபமாய்த் தெரிகிறது கதைகளின் ஃபைல்கள் வந்து மொழிபெயர்ப்பு ஓடிக் கொண்டுள்ளது கதைகளின் ஃபைல்கள் வந்து மொழிபெயர்ப்பு ஓடிக் கொண்டுள்ளது முதல் புரட்டலுக்கு அதே அதகள பிரம்மாண்டம் கதை நெடுகத் தென்படுகிறது முதல் புரட்டலுக்கு அதே அதகள பிரம்மாண்டம் கதை நெடுகத் தென்படுகிறது கதையும் அதே வீரியத்துடன் இருப்பின் awesome கதையும் அதே வீரியத்துடன் இருப்பின் awesome F & F சந்தாவே : முதல் குடித்தனக்காரர் தயார்\n2. இன்னொரு offbeat கௌ-பாயுமே தயாராகி வருகிறார் இவரோ the man we love to hate ஒற்றைக்கை பௌன்சரின் இன்னொரு ஆல்பம் சீக்கிரமே ரிலீஸ் ஆகவுள்ளது\n3.இரத்தப் படல முன்பதிவுகளுமே இன்னும் இக்கிளியூண்டு வேகம் கூடின - we would be there \n இன்னமும் ஒரு வண்டிப் பணிகள் காத்துக் கிடப்பதால் - இந்த ஞாயிறும் எங்களுக்கு முழுநேரப் பணி நாளே \nபி.கு : Caption போட்டியின் முடிவுகள் பற்றி :\nகேப்ஷன் போட்டியில் நிறைய பேர், நிறைய போட்டுத் தாக்கியிருக்க, யாருக்கு பரிசு என்று தேர்வு செய்வதில் இல்லாத சிண்டையும் பிய்க்காத குறை தான் \n ஒரே ஆளுக்கு 4 சந்தாக்களையும் பரிசாக்குவதற்குப் பதிலாய் 4 பேரைத் தேர்வு செய்து, ஆளுக்கொரு சந்தாப் பிரிவு \nபி.பி.கு : நாலு பேருக்குப் பரிசைப் பிரித்து வழங்குவது சரியாக இராதென ராத்தூக்கத்தில் பெரும் தேவன் மண்டைலகொட்டோ சொல்லி வைக்க - பகல் வெளிச்சத்தில் அதனை ஆமோதிக்கவே தோன்றுகிறது நிறைய பேர் பங்கேற்றதன் பொருட்டு மெடல்களைப் பிய்த்துக் கொடுப்பதாகின் நம்மாட்கள் தான் ஒலிம்பிக்சிலிருந்து கூடை கூடையாய் காக்காய்க் கடி மெடல்களை அள்ளி வந்திடமாட்டார்களா நிறைய பேர் பங்கேற்றதன் பொருட்டு மெடல்களைப் பிய்த்துக் கொடுப்பதாகின் நம்மாட்கள் தான் ஒலிம்பிக்சிலிருந்து கூடை கூடையாய் காக்காய்க் கடி மெடல்களை அள்ளி வந்திடமாட்டார்களா ஒலிம்பிக்ஸ் போகும் அணிகளுள் அளவில் முரட்டுத்தனமானதல்லவா நம்மது \nSo - கீழ்கண்ட கேப்ஷனே பரிசு பெறுகிறது - எனது பார்வையில் :\n\"எங்க நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நான் தள்ளி இருந்தா எதிரியோட தலையைப் பார்த்து சுடுறீங்க..பக்கத்தில் வந்துட்டா காலை க்குறி வைக்கிறீங்க ஏன்\n\"நீ இவ்வளவு நெருக்கமா இருக்கும்போது எனக்கு தலைகால் புரியமாட்டேன்குது கண்ணே\n உங்களின் முகவரியினை மின்னஞ்சல் செய்திடுங்கள் நமக்கு \nAnd ரகளை செய்தி���ுந்த மற்ற நண்பர்கள் அனைவருக்குமே congrats \nவணக்கம். செக்கு மாட்டைப் போல அனுதினமும் செய்து வந்த வேலைகள் தான்; ஆனால் ஒரு குட்டியான பிரேக்குக்குப் பிற்பாடு அதையே மறுபடியும் செய்யத் தொடங்கும் போது வண்டி என்னமாய் தடுமாறுகிறது என்பதைக் கடந்த வாரம் எனக்குக் காட்டி வருகிறது திருமண ஜரூரில் முதல் 20 பக்கங்களுக்கு அப்பால் எழுத சாத்தியப்படவில்லை – “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவலுக்கு திருமண ஜரூரில் முதல் 20 பக்கங்களுக்கு அப்பால் எழுத சாத்தியப்படவில்லை – “நிஜங்களின் நிசப்தம்” கிராபிக் நாவலுக்கு So என்னால் லேட்டாகக் கூடாதே என்ற நினைப்பில் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைந்திருந்தேன் So என்னால் லேட்டாகக் கூடாதே என்ற நினைப்பில் அதனை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைந்திருந்தேன் அவரும் எழுதியனுப்ப, டைப்செட்டிங் பணிகள் செய்து என் முன்னே மொத்தமாய் 300+ பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன அவரும் எழுதியனுப்ப, டைப்செட்டிங் பணிகள் செய்து என் முன்னே மொத்தமாய் 300+ பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன அதன் எடிட்டிங்கிற்குள் நுழைந்தால் மெலிதான நெருடல் ஆங்காங்கு வசன பாணிகளில் அதன் எடிட்டிங்கிற்குள் நுழைந்தால் மெலிதான நெருடல் ஆங்காங்கு வசன பாணிகளில் கதை நடக்கும் காலகட்டத்துக்கும், அதனில் உலவிடும் மாந்தர்களுக்கும் இன்னும் லேசான கரடுமுரட்டுத்தனம் வசனங்களில் தென்பட்டால் தேவலாமென்று பட்டது கதை நடக்கும் காலகட்டத்துக்கும், அதனில் உலவிடும் மாந்தர்களுக்கும் இன்னும் லேசான கரடுமுரட்டுத்தனம் வசனங்களில் தென்பட்டால் தேவலாமென்று பட்டது So அதைச் செய்திட ‘லடாய்‘ ஓடிக் கொண்டுள்ளது ஒரு பக்கம் \nஇன்னொருபுறமோ – மாமூலாய் நான் எழுதும் ப்ளுகோட் பட்டாளத்தின் மொழிபெயர்ப்பபு காத்திருக்க – காதில் செவிட்டு மிஷின் ஜாடைக்கு இயர் ஃபோன்களைச் செருகிக் கொண்டு, நட்ட நடு ராத்திரிகளில் கட்டபொம்மன் பாணியில் வசனங்களைப் பேசித் திரிகிறேன் \nமூன்றாவது தரப்பிலோ போட்டுத் தாக்குகிறார் தோர்கல் And இம்முறை ஒரே ஆல்பத்தில் 4 பாகங்கள் அடங்கியதொரு மெகா சாகஸம் என்பதால் சீனியர் எடிட்டர் வசம் அந்தக் கத்தையை ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை And இம்முறை ஒரே ஆல்பத்தில் 4 பாகங்கள் அடங்கியதொரு மெகா சாகஸம் என்பதால் சீனியர் எடிட்டர் ���சம் அந்தக் கத்தையை ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை நமது கருணையானந்தம் அவர்களின் classical நடை – இந்த classical பாணிக் கதைக்கு அட்சர சுத்தமாய்ப் பொருந்தும் என்பதால் திருமண வேலைகளின் பளு என்னை அழுத்தத் துவங்கும் சமயமே இதையும் அவரிடம் ஒப்படைத்திருந்தேன் நமது கருணையானந்தம் அவர்களின் classical நடை – இந்த classical பாணிக் கதைக்கு அட்சர சுத்தமாய்ப் பொருந்தும் என்பதால் திருமண வேலைகளின் பளு என்னை அழுத்தத் துவங்கும் சமயமே இதையும் அவரிடம் ஒப்படைத்திருந்தேன் இம்முறை எடிட்டிங்கில் பெரிதாய் நோவுகளில்லை எனக்கு – ஆனால் இந்த மெகா சாகஸத்தின் sheer intensity அசாத்தியமானதொன்று என்பதை உணர முடிந்தது இம்முறை எடிட்டிங்கில் பெரிதாய் நோவுகளில்லை எனக்கு – ஆனால் இந்த மெகா சாகஸத்தின் sheer intensity அசாத்தியமானதொன்று என்பதை உணர முடிந்தது இது மாயாஜாலக் கதையா அல்லது மனித பலங்களும், பலவீனங்களும் தொடர்பானதொரு சித்தரிப்பா பதில் காண்பதற்குள் திக்குமுக்காடிப் போவீர்களென்பது உறுதி பதில் காண்பதற்குள் திக்குமுக்காடிப் போவீர்களென்பது உறுதி ஒன்று மட்டும் நிச்சயம் – வான் ஹாம்மே எனும் கற்பனையின் உச்ச விருட்சத்தின் நிழலில் குளிர் காய நாம் நிச்சயமாய் ஏதோ வரம் பெற்று வந்திருக்க வேண்டும் ஒன்று மட்டும் நிச்சயம் – வான் ஹாம்மே எனும் கற்பனையின் உச்ச விருட்சத்தின் நிழலில் குளிர் காய நாம் நிச்சயமாய் ஏதோ வரம் பெற்று வந்திருக்க வேண்டும் தோர்கலும், குழுவோடும் நாமும் மேற்கொள்ளவிருக்கும் இந்த அசாத்தியப் பயணத்தின் நிறைவில் நம்முள் பிரவாகமெடுக்கவிருக்கும் உணர்வுகளைப பட்டியலிட இப்போதே ஒரு பெரிய A4 பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ளல் நலமென்பேன் தோர்கலும், குழுவோடும் நாமும் மேற்கொள்ளவிருக்கும் இந்த அசாத்தியப் பயணத்தின் நிறைவில் நம்முள் பிரவாகமெடுக்கவிருக்கும் உணர்வுகளைப பட்டியலிட இப்போதே ஒரு பெரிய A4 பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ளல் நலமென்பேன் கற்கனைகளின் எல்லைகளை இதற்கு மேலும் நயமாய், நளினமாய், சுவாரஸ்யமாய் நீட்டிட வேறு யாருக்கும் சாத்தியமாகுமா – தெரியவில்லை \nதோர்கலோடு பொழுதுகளைக் கழித்த கையோடு – நமது ‘தல‘ பக்கம் தலை வைத்துப் படுக்கலாமென்று புறப்பட்டால் நம்மவர்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள் – ‘கத�� ஆரம்பம் சரியாக இருக்கக் காணோமே சார் ‘ என்றபடிக்கு இது என்னடா புதுக் கூத்து என்றபடிக்கே போனெல்லியிலிருந்து வந்திருந்த டிஜிட்டல் கோப்புகளுக்குள் புகுந்த பார்த்தால் – வயிற்றைக் கலக்கும் உணர்வோடு – நம்மவர்களின் கூற்று சரியே என்று புரிந்தது. சரியாக 110 + 110 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் ; 224 பக்க இதழாக வெளியிட கச்சிதமாக இருக்குமென்ற நினைப்பில் தான் இதனைத் தேர்வு செய்திருந்தேன் என்றபடிக்கே போனெல்லியிலிருந்து வந்திருந்த டிஜிட்டல் கோப்புகளுக்குள் புகுந்த பார்த்தால் – வயிற்றைக் கலக்கும் உணர்வோடு – நம்மவர்களின் கூற்று சரியே என்று புரிந்தது. சரியாக 110 + 110 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் ; 224 பக்க இதழாக வெளியிட கச்சிதமாக இருக்குமென்ற நினைப்பில் தான் இதனைத் தேர்வு செய்திருந்தேன் ஆனால் போனெல்லி படைப்புகளின் நதிமூலங்களும், ரிஷிமூலங்களும் அவர்களது கிராபிக் நாவல்களை விடவும் மர்மமானவை என்பதை மீண்டுமொரு முறை அனுபவத்தில் உணர்ந்திட முடிந்தது ஆனால் போனெல்லி படைப்புகளின் நதிமூலங்களும், ரிஷிமூலங்களும் அவர்களது கிராபிக் நாவல்களை விடவும் மர்மமானவை என்பதை மீண்டுமொரு முறை அனுபவத்தில் உணர்ந்திட முடிந்தது அந்த 110 + 110 பக்கங்களுக்கு முன்பாக இன்னொரு 41 பக்கங்களும் உண்டென்பதை போனெல்லியிடம் அவதி அவதியாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டேன் இரண்டே நாட்களுக்கு முன்பாய் அந்த 110 + 110 பக்கங்களுக்கு முன்பாக இன்னொரு 41 பக்கங்களும் உண்டென்பதை போனெல்லியிடம் அவதி அவதியாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டேன் இரண்டே நாட்களுக்கு முன்பாய் “அட… ஆமாம் ” என்றபடிக்கு விடுதல் பக்கங்களை நேற்று அவர்கள் அனுப்பித் தர – ‘ஙே‘ என்ற முழியோடு அதனை இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்ற நமது மொழிபெயர்ப்பாளர்களைக் குடலை உருவத் தயாராகி நிற்கிறேன் கிருஸ்துமஸ் நெருங்கும் சமயம் முக்கால்வாசிப் பேர் விடுமுறையில் இருக்க - தெய்வமோ ; கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருளோ தான் நம்மைக் காப்பாற்றியாக வேண்டும் \nசரி, கொஞ்சம் 'டமாசான பார்ட்டியின்' புக்குக்குள் புகுந்திடலாமென்று ஸ்பைடர்காருவின் “விசித்திர சவால்” கதைக்குள் நுழைந்தால் – தலீவரின் சராமாரியான கடுதாசிகளைப் படித்தது போல் தாரை தாரையாய் கண்ணீர் ஓடத் தொடங்கியது தான் மிச்சம் இந்தக் கத��யை ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்தில் இருந்த சமயமே ஜீரணிக்க எனக்கு டப்பா டப்பாவாய் ஜெலுசில் அவசியப்பட்டது நினைவில் உள்ளது இந்தக் கதையை ‘ஸ்பைடர் மேனியா‘ உச்சத்தில் இருந்த சமயமே ஜீரணிக்க எனக்கு டப்பா டப்பாவாய் ஜெலுசில் அவசியப்பட்டது நினைவில் உள்ளது பூக்கூடைகள்; பூமாலைகள்; பூச்சரங்கள் என்ற ரேஞ்சை தொட்டுக் கூடப் பார்க்காது – நேராக பூந்தோட்டத்தையே காதுகளில் மாத்திரமின்றி மூக்குகளில், வாயில், என திறந்து கிடக்கும் அத்தனை இலக்குகளிலும் கோர்த்து விட கதாசிரியர் அரும்பாடு பட்டிருப்பதைப் பார்த்திட முடிந்தது பூக்கூடைகள்; பூமாலைகள்; பூச்சரங்கள் என்ற ரேஞ்சை தொட்டுக் கூடப் பார்க்காது – நேராக பூந்தோட்டத்தையே காதுகளில் மாத்திரமின்றி மூக்குகளில், வாயில், என திறந்து கிடக்கும் அத்தனை இலக்குகளிலும் கோர்த்து விட கதாசிரியர் அரும்பாடு பட்டிருப்பதைப் பார்த்திட முடிந்தது “ஐயா…. என்னை விட்டுடுங்கோ” என்று கெஞ்சுவது கூர்மண்டையரின் எதிரிகள் மட்டுமல்ல என்பதில் ஏது ரகசியம் But இந்த டகாட்டிப் படலத்தையுமே சுவாரஸ்யமாக்கிட சின்னதாயொரு யுக்தியைத் திட்டமிட்டுள்ளேன் But இந்த டகாட்டிப் படலத்தையுமே சுவாரஸ்யமாக்கிட சின்னதாயொரு யுக்தியைத் திட்டமிட்டுள்ளேன் ஜனவரியில் பார்க்கலாமே – யுக்திக்குப் பரிசு முதுகில் மத்தளமா ஜனவரியில் பார்க்கலாமே – யுக்திக்குப் பரிசு முதுகில் மத்தளமா விரலுக்கு மோதிரமா \nSo கதை விட்டு கதை,பாய்ந்து கூத்தடித்து வரும் இந்த அனுபவத்தின் மத்தியில் கிராபிக் நாவலைத் தயார் செய்திட இன்னுமொரு நாலைந்து நாட்கள் ஓடிவிடுமென்று படுகிறது. So 25-ம் தேதி வாக்கில் இதனை மட்டும் ஒரு தனிக் கூரியரில் போடுவதற்குப் பதிலாய் ஜனவரி முதல் தேதிக்கு சகலத்தையும் pack பண்ணி விட்டால் எனக்கும் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள லேசாய் அவகாசம் கிடைக்குமென்று படுகிறது What say folks இந்தக் கூத்துக்கள் சகலத்துக்கும் மத்தியில் இந்தோனேஷியப் பயணம் என்றும் அவசியமாகிட, நித்தமும் ‘பாண்டியராஜன் முழியை‘ இரவல் வாங்கித் திரிகிறேன் \nAnd இடைப்பட்ட நாட்களில் ஒரு சந்தோஷ சேதியும் கிட்டியது – சென்னைப் புத்தக விழா 2018-ன் அறிவிப்பென்ற ரூபத்தில் எப்போதுமே ஜனவரியின் முதல் வெள்ளியன்று துவங்கும் புத்தக விழா இம்முறை இரண்டாம் புதனன்று துவக்கம் காண்கிறது எப்போதுமே ஜனவரியின் முதல் வெள்ளியன்று துவங்கும் புத்தக விழா இம்முறை இரண்டாம் புதனன்று துவக்கம் காண்கிறது சென்றாண்டைப் போலவே இம்முறையும் டபுள் ஸ்டால் எடுக்கும் ஆசை பிடரியிலேறி உலுக்க; கட்டணங்களோ தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் கொணர – ‘என்னமோ போடா மாதவா‘ moments aplenty சென்றாண்டைப் போலவே இம்முறையும் டபுள் ஸ்டால் எடுக்கும் ஆசை பிடரியிலேறி உலுக்க; கட்டணங்களோ தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் கொணர – ‘என்னமோ போடா மாதவா‘ moments aplenty ஒரு மாதிரியாய் பணத்தைப் புரட்டியனுப்பிய கையோடு நம்பிக்கையோடு காத்துக் கிடக்கிறோம் \nஇம்முறை விழா ஆரம்பிப்பது ஜனவரி 10-ம் தேதி (புதன்) என்பதால் மாமூலான நமது முதல் வார இறுதியின் (வாசக) சந்திப்பில் சிரமமிருக்கக் கூடும் – simply becos அந்த சனி & ஞாயிறு பொங்கல் விடுமுறைகளோடு ஐக்கியம் ஆகிடுபவை So முதல் வாரயிறுதியினை அவரவர் குடும்பங்களுக்கு ஒதுக்கிட அவசியப்படும் தானே So முதல் வாரயிறுதியினை அவரவர் குடும்பங்களுக்கு ஒதுக்கிட அவசியப்படும் தானே விழா ஆரம்பிக்கும் 10-ம் தேதிக்கே சந்திப்பைத் திட்டமிடுவதில் “வார நாட்கள்” என்ற சிரமமும் இருக்கக் கூடும் ; ஊர் திரும்பும் சமயம் பொங்கல் rush-ல் சிக்கி டிக்கெட்டுகள் கிடைக்காது திண்டாடும் சிரமங்களும் இருக்கலாம் விழா ஆரம்பிக்கும் 10-ம் தேதிக்கே சந்திப்பைத் திட்டமிடுவதில் “வார நாட்கள்” என்ற சிரமமும் இருக்கக் கூடும் ; ஊர் திரும்பும் சமயம் பொங்கல் rush-ல் சிக்கி டிக்கெட்டுகள் கிடைக்காது திண்டாடும் சிரமங்களும் இருக்கலாம் What say guys இரண்டாவது வார இறுதியே தேவலாமா \nஎதிர்காலத்து ஆலோசனையிலிருந்து ஒரே ஜம்பாய் கடந்த காலத்து அலசலுக்குள் இனி புகுந்திட வேண்டியது தான் போன வாரமே 2017-ன் highlights பற்றிய அலசலின் போது – 2017-ன் lowpoints பற்றியும் பேசிடலாமென்று promise பண்ணியிருந்தேன் போன வாரமே 2017-ன் highlights பற்றிய அலசலின் போது – 2017-ன் lowpoints பற்றியும் பேசிடலாமென்று promise பண்ணியிருந்தேன் சந்தேகமின்றி 2017-ன் மிதமான கணங்கள் – நமது ‘தல‘ கதைகள் சார்ந்த தருணங்களே என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது சந்தேகமின்றி 2017-ன் மிதமான கணங்கள் – நமது ‘தல‘ கதைகள் சார்ந்த தருணங்களே என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது ஒவ்வொரு வருஷமுமே டெக்ஸ் கதைகளெனும் களஞ்சியத்தினுள் புகுந்து வெளியேறுவதென்பது ஒரு மூச்சிரைக்கச் செய்யும் பணியே ஒவ்வொரு வருஷமுமே டெக்ஸ் கதைகளெனும் களஞ்சியத்தினுள் புகுந்து வெளியேறுவதென்பது ஒரு மூச்சிரைக்கச் செய்யும் பணியே நிறைய இன்டர்நெட் உருட்டல்கள் ; இத்தாலிய ரசிகர்களின் வாய்களைப் பிடுங்குவது ; கிட்டிய மாதிரிகளைப் பரிசீலிப்பது – என்று இயன்ற அத்தனை மார்க்கங்களையும் நாம் பயன்படுத்திடத் தயங்குவதில்லை நிறைய இன்டர்நெட் உருட்டல்கள் ; இத்தாலிய ரசிகர்களின் வாய்களைப் பிடுங்குவது ; கிட்டிய மாதிரிகளைப் பரிசீலிப்பது – என்று இயன்ற அத்தனை மார்க்கங்களையும் நாம் பயன்படுத்திடத் தயங்குவதில்லை ஆனால் சில தருணங்களில், பெருசாய், ரொம்பப் பெருசாய் மஸ்கோத்து அல்வா வாய் நிறையக் கிடைப்பதும் உண்டு தான் – 2017-ன் பல வேளைகளைப் போல ஆனால் சில தருணங்களில், பெருசாய், ரொம்பப் பெருசாய் மஸ்கோத்து அல்வா வாய் நிறையக் கிடைப்பதும் உண்டு தான் – 2017-ன் பல வேளைகளைப் போல ‘Golden Tex’ என்று சொல்லப்படும் 1-200 வரையிலான கதைகளுள் நாம் அள்ளியுள்ள முத்துக்கள் ஏராளம் என்பதால் – அங்கிருந்து வலைவீசத் தொடங்குவோமே என்ற உந்துதல் இம்முறை கொஞ்சம் ஜாஸ்தி ‘Golden Tex’ என்று சொல்லப்படும் 1-200 வரையிலான கதைகளுள் நாம் அள்ளியுள்ள முத்துக்கள் ஏராளம் என்பதால் – அங்கிருந்து வலைவீசத் தொடங்குவோமே என்ற உந்துதல் இம்முறை கொஞ்சம் ஜாஸ்தி அதிலும் ஜுன் 2016-ல் மிலானிலிருந்த காமிக்ஸ் மியூசியத்தில் ஒரு ஞாயிறு மதியத்தைச் செலவிட்ட போது – அங்கே கண்ணில் பட்ட டெக்ஸ் இதழ்களின் பெரும்பான்மை ஆரம்ப நாட்களது சாகஸங்களே அதிலும் ஜுன் 2016-ல் மிலானிலிருந்த காமிக்ஸ் மியூசியத்தில் ஒரு ஞாயிறு மதியத்தைச் செலவிட்ட போது – அங்கே கண்ணில் பட்ட டெக்ஸ் இதழ்களின் பெரும்பான்மை ஆரம்ப நாட்களது சாகஸங்களே So “அராஜகம் அன்லிமிடெட்” & ”கடல் குதிரையின் முத்திரை” தேர்வானதெல்லாம் அந்த மதிய ஆராய்ச்சியின் பலனாய் So “அராஜகம் அன்லிமிடெட்” & ”கடல் குதிரையின் முத்திரை” தேர்வானதெல்லாம் அந்த மதிய ஆராய்ச்சியின் பலனாய் அதிலும் ‘GILAS’ என்ற பெயருடனான ‘அராஜகம் அன்லிமிடெட்‘ கதைக்கு – இன்டர்நெட்டில் கண்ணில் பட்ட பில்டப்பெல்லாம் தெறிக்கும் ரகத்தில் இருக்க – பிளாஸ்திரி போட்ட சல்மான்கான் பாணியில் நம்மவரும் காட்சி தர, ‘அடிச்சேன்டா லக்கி ப்ரைஸ்‘ என்று மனம் கூவியது. ஆனால் ஆறு ���ாதம் கழித்து, கதையும் கிடைக்கப் பெற்று, english மொழிபெயர்ப்பும் தயாராகி நின்ற போது – “ச்சை… எனக்கு பில்டப்பே பொடிக்காது” என்று தான் சொல்லத் தோன்றியது. எவனோ சாகஸமாயொரு வில்லன் எதிர்ப்படுவான்; ‘தல‘ டிராகன் நகர பாணியில் பந்தாடுமென்று காத்திருந்தால் – திருவிழாவில் பஞ்சுமிட்டாய் திருடித் தின்னும் ரகத்திலானதொரு குண்டுப் பையன் வந்து கிச்சு கிச்சு மூட்டிச் சென்றதை ரசிக்கவே முடியலை அதிலும் ‘GILAS’ என்ற பெயருடனான ‘அராஜகம் அன்லிமிடெட்‘ கதைக்கு – இன்டர்நெட்டில் கண்ணில் பட்ட பில்டப்பெல்லாம் தெறிக்கும் ரகத்தில் இருக்க – பிளாஸ்திரி போட்ட சல்மான்கான் பாணியில் நம்மவரும் காட்சி தர, ‘அடிச்சேன்டா லக்கி ப்ரைஸ்‘ என்று மனம் கூவியது. ஆனால் ஆறு மாதம் கழித்து, கதையும் கிடைக்கப் பெற்று, english மொழிபெயர்ப்பும் தயாராகி நின்ற போது – “ச்சை… எனக்கு பில்டப்பே பொடிக்காது” என்று தான் சொல்லத் தோன்றியது. எவனோ சாகஸமாயொரு வில்லன் எதிர்ப்படுவான்; ‘தல‘ டிராகன் நகர பாணியில் பந்தாடுமென்று காத்திருந்தால் – திருவிழாவில் பஞ்சுமிட்டாய் திருடித் தின்னும் ரகத்திலானதொரு குண்டுப் பையன் வந்து கிச்சு கிச்சு மூட்டிச் சென்றதை ரசிக்கவே முடியலை அதே போல “வெறியனின் தடத்தில்” கதைக்குமே “வித்தியாசம்” என்ற முத்திரை சாத்தியமானதே தவிர – “விறுவிறுப்பு” அல்ல அதே போல “வெறியனின் தடத்தில்” கதைக்குமே “வித்தியாசம்” என்ற முத்திரை சாத்தியமானதே தவிர – “விறுவிறுப்பு” அல்ல மாறுபட்ட களங்களைத் தேடுவோமே என மனம் அலைபாயும் போது இது போன்ற 'பிம்பிலிக்கா பிலாக்கிகளும்' எதிர்ப்படும் போது திகைக்க மட்டுமே முடிகிறது\nBut சகலத்திற்கும் சிகரம் – தீபாவளி மலரின் disappointment என்பது தான் சோகமே மெகா சைஸ் ; வண்ணத்தில் – கிராபிக் நாவல் பாணியில் என்று ஏதேதோ நானாய் உரு ஏற்றி விட்டு பணிகளுக்குள் புகுந்தால் – ஒரு புதுமுக டைரக்டரின் குறும்படத்தைப் பார்த்த உணர்வே மேலோங்கியது மெகா சைஸ் ; வண்ணத்தில் – கிராபிக் நாவல் பாணியில் என்று ஏதேதோ நானாய் உரு ஏற்றி விட்டு பணிகளுக்குள் புகுந்தால் – ஒரு புதுமுக டைரக்டரின் குறும்படத்தைப் பார்த்த உணர்வே மேலோங்கியது “ஒரு தலைவன்…. ஒரு சகாப்தம்” – ஏதோ ஒரு மார்க்கமாய் டெக்ஸ் - கார்சன் - போனெல்லியின் முடிச்சுக்கான கற்பனையாக அமைந்திர��ந்தாலும் – கதை # 2 பாடாய் படுத்தி விட்டது அப்பட்டம் “ஒரு தலைவன்…. ஒரு சகாப்தம்” – ஏதோ ஒரு மார்க்கமாய் டெக்ஸ் - கார்சன் - போனெல்லியின் முடிச்சுக்கான கற்பனையாக அமைந்திருந்தாலும் – கதை # 2 பாடாய் படுத்தி விட்டது அப்பட்டம் சித்திர பாணியும் செம average எனும் போது – “நான் சரியாத் தான் படிச்சிட்டிருக்கேனா சித்திர பாணியும் செம average எனும் போது – “நான் சரியாத் தான் படிச்சிட்டிருக்கேனா என்று நாமெல்லாமே சிண்டைப் பிய்த்தது நினைத்து ரொம்பவே சங்கடமாயுள்ளது என்று நாமெல்லாமே சிண்டைப் பிய்த்தது நினைத்து ரொம்பவே சங்கடமாயுள்ளது “மாற்றங்கள்” பெயரளவிற்கே என்றிராது – ரசனைக்குரிய மாற்றங்களாய் இருந்தால் மாத்திரமே அந்த பக்கமாய் கால்பதிப்பது என்று சூடு கண்ட பூனையாகத் தீர்மானித்துள்ளேன் “மாற்றங்கள்” பெயரளவிற்கே என்றிராது – ரசனைக்குரிய மாற்றங்களாய் இருந்தால் மாத்திரமே அந்த பக்கமாய் கால்பதிப்பது என்று சூடு கண்ட பூனையாகத் தீர்மானித்துள்ளேன் தொடரும் நாட்களில் ‘பன்முக டெக்ஸைக் கண்ணில் காட்டுகிறேன் பேர்வழி‘ என்று ரிஸ்க் எடுப்பதை விடவும் – தெறிக்கச் செய்யும் ஆக்ஷன் களங்களையே, அவை சற்றே வாடிக்கையானதாய்த் தெரிந்தாலுமே தெரிவு செய்வதென்ற ஞானம் பிறந்துள்ளது தொடரும் நாட்களில் ‘பன்முக டெக்ஸைக் கண்ணில் காட்டுகிறேன் பேர்வழி‘ என்று ரிஸ்க் எடுப்பதை விடவும் – தெறிக்கச் செய்யும் ஆக்ஷன் களங்களையே, அவை சற்றே வாடிக்கையானதாய்த் தெரிந்தாலுமே தெரிவு செய்வதென்ற ஞானம் பிறந்துள்ளது அதற்காக இந்த ‘யானைப் பால்‘ குடித்தவுடனே நம் தேர்வுகள் சகலமும் இதிகாச ரகங்களுக்கு மாறிடுமென்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை ; மாறாக – ‘தாங்கலியே‘ என்றிராது என்ற மட்டிற்கும் நிச்சயம் \nAnd இதோ – ஆண்டின் முதல் ‘தல‘ தாண்டவத்தின் அட்டைப்பட முதல் பார்வை ஒரிஜினல் ஆர்ட் ஒர்க்; லேசான பின்னணி வர்ண மாற்றங்களோடு மட்டுமே ஒரிஜினல் ஆர்ட் ஒர்க்; லேசான பின்னணி வர்ண மாற்றங்களோடு மட்டுமே 2018-ன் முதல் quarter-க்கு TEX ராப்பர்கள் சகலமுமே ஒரிஜினல்களாகவே இருந்திடவுள்ளன என்பது கொசுறு சேதி 2018-ன் முதல் quarter-க்கு TEX ராப்பர்கள் சகலமுமே ஒரிஜினல்களாகவே இருந்திடவுள்ளன என்பது கொசுறு சேதி அதன் சாதக-பாதகங்களைப் பார்த்த கையோடு – தொடரும் மாதங்களுக்கான திட்டமிடல்கள் அம��ந்திடும் அதன் சாதக-பாதகங்களைப் பார்த்த கையோடு – தொடரும் மாதங்களுக்கான திட்டமிடல்கள் அமைந்திடும் முதல் பார்வைகள் சொல்லும் சேதிகள் என்னவோ guys \n2017-ன் பாதாளத்தைப் பார்வையிட்ட பிற்பாடு – காத்திருப்பது இன்னொரு உச்சம் நோக்கிய அலசல் And அது “சூப்பர் 6” என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா And அது “சூப்பர் 6” என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா தொடரும் வாரத்தில் இந்த smash hit ஆறு இதழ்கள் பற்றிய review \nஅப்புறம் நமது இரத்தப் படல முன்பதிவு நிலவரம் : இதுவரையிலும் தொட்டுள்ள எண்ணிக்கை : 313 ஆரம்ப நாட்களது முன்பதிவுத் துரிதம் எப்போதுமே பின்நாட்களில் தொடர்வதில்லை என்ற போதிலும் – நமது லட்சியத்தை எட்டிப் பிடிக்க தூரம் அதிகமில்லை இப்போது ஆரம்ப நாட்களது முன்பதிவுத் துரிதம் எப்போதுமே பின்நாட்களில் தொடர்வதில்லை என்ற போதிலும் – நமது லட்சியத்தை எட்டிப் பிடிக்க தூரம் அதிகமில்லை இப்போது இன்னமும் முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதம் வேண்டாமே - ப்ளீஸ் \nசந்தாக்களைப் பொறுத்த வரையிலும் இரட்டைச் சதமே அடித்துள்ளோம் இதுவரைக்கும் So தொடரும் நாட்களில் இங்குமே சற்றே வேகம் எடுப்பின் – நமது பணிகளுக்குத் தொய்விலா ஊக்கம் கிடைத்தது போலிருக்கும் So தொடரும் நாட்களில் இங்குமே சற்றே வேகம் எடுப்பின் – நமது பணிகளுக்குத் தொய்விலா ஊக்கம் கிடைத்தது போலிருக்கும் இதுவரையிலான highlight ஒன்றைக் குறிப்பிட்டே தீர வேண்டும் இதுவரையிலான highlight ஒன்றைக் குறிப்பிட்டே தீர வேண்டும் A+B+C+D என எல்லா ரகச் சந்தாக்களின் சதவிகிதம் 96% இம்முறை A+B+C+D என எல்லா ரகச் சந்தாக்களின் சதவிகிதம் 96% இம்முறை “கார்ட்டூன் வேணாமே” என்போர் 2% ; ‘டெக்ஸ்க்கு நோ' & 'மறுபதிப்பு டவுண்‘ என்போர் தலா 1% மட்டுமே “கார்ட்டூன் வேணாமே” என்போர் 2% ; ‘டெக்ஸ்க்கு நோ' & 'மறுபதிப்பு டவுண்‘ என்போர் தலா 1% மட்டுமே ரொம்பவே சந்தோஷம் கொள்ளச் செய்த stat இது ரொம்பவே சந்தோஷம் கொள்ளச் செய்த stat இது எஞ்சியிருக்கும் நண்பர்களும் விறுவிறுப்பாய் சந்தாக்களை செலுத்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் \nP.S : ஒரு ஜாலியான கேப்ஷன் போட்டி வெற்றி பெறுவோருக்கு ஒரு A + B + C + D சந்தா நம் அன்பளிப்பு வெற்றி பெறுவோருக்கு ஒரு A + B + C + D சந்தா நம் அன்பளிப்பு அதனை அவரே பயன்படுத்திக் கொள்ளலாம் ; அல்லது யாருக்கேனும் அன்பளிப்பாகவும் transfer செய்திடலாம் அதனை அவரே பயன்படுத்திக் கொள்ளலாம் ; அல்லது யாருக்கேனும் அன்பளிப்பாகவும் transfer செய்திடலாம் \nவணக்கம். சவ்வு மிட்டாய் கலரிலான அந்த கோட் ரெடி; காதில் தொங்கட்டான்களும் ; நெற்றியில் பொட்டும் கூட ரெடி 'நாய் ஷேகர்' ஒரு வாகான பொசிஷனில் 'டர்ன்' பண்ணி நின்றால் போதும் - பின்னோக்கிய பயணத்தைத் தொடங்கிடலாம் 'நாய் ஷேகர்' ஒரு வாகான பொசிஷனில் 'டர்ன்' பண்ணி நின்றால் போதும் - பின்னோக்கிய பயணத்தைத் தொடங்கிடலாம் Oh yes - இது ஆண்டின் \"அந்த நேரம்\" Oh yes - இது ஆண்டின் \"அந்த நேரம்\" (கிட்டத்தட்ட) ஒரு வருஷத்தின் மொத்த இதழ்களையும் முடித்த ஆயாசத்தோடு சோம்பல் முறித்தபடிக்கே சகலத்தையும் மனதில் அசை போடும் தருணமிது (கிட்டத்தட்ட) ஒரு வருஷத்தின் மொத்த இதழ்களையும் முடித்த ஆயாசத்தோடு சோம்பல் முறித்தபடிக்கே சகலத்தையும் மனதில் அசை போடும் தருணமிது And உங்கள் வருகையும், பங்களிப்பும் எப்போதையும் விட இப்போதே ரொம்பவும் அவசியமென்பேன் - simply to tell us இந்தாண்டின் பயணத்தில் நீங்கள் ரசித்தவை எவையோ And உங்கள் வருகையும், பங்களிப்பும் எப்போதையும் விட இப்போதே ரொம்பவும் அவசியமென்பேன் - simply to tell us இந்தாண்டின் பயணத்தில் நீங்கள் ரசித்தவை எவையோ முகம் சுளிக்கச் செய்த குண்டும் குழிகளும் எவையோ முகம் சுளிக்கச் செய்த குண்டும் குழிகளும் எவையோ என்று நம் முதுகில் வருடித் தருவதற்கோ ; மத்தளம் வாசிப்பதற்கோ இந்த நொடியில் நேரம் எடுத்துக் கொள்வதை விடவும் கடந்துள்ள நடப்பாண்டின் கதைத் தேர்வுகள் பற்றியும்; இந்த ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களின் ஆழ்மனதின் குரல்தனை உரக்க ஒலிக்கச் செய்வதற்குப் பிரயாசை எடுத்தீர்களெனில் - காத்திருக்கும் திட்டமிடல்களுக்கு ஏக உதவியை இருக்குமல்லவா So 'மௌனமே எங்கள் ஆதர்ஷ மொழி So 'மௌனமே எங்கள் ஆதர்ஷ மொழி' என்று கோட்டுக்கு 'அந்தாண்டை' நிற்கும் நண்பர்களுமே இந்த முக்கிய தருணத்திற்காவது தத்தம் மௌனவிரதங்களைக் கலைக்க முனைந்தால் செமையாக இருக்கும் \nரயில் பயணத்தின் ஜன்னலோர சீட்களில் அமர்ந்தபடிக்கே, பனைமரங்களும், மின்விளக்குகளும் தூரத்தில் ஈர்க்குச்சிகள் போலத்தெரிவதையும், கிட்டே நெருங்க, நெருங்க அவற்றின் நிஜ உசரங்கள் புலப்படுவதையும், தாண்டிச் செல்லச் செல்ல, மறுபடியுமே குண்டூசிகளைப் போல உருமாறித் தெரிவதை ரசி��்காதோர் யாருமிருக்க முடியாது தானே கதைத் தேர்வுகள் சார்ந்த பணிகளுமே - \"ரயிலின் ஜன்னல் சீட்\" அனுபவத்தைப் போன்றதே என்பேன் கதைத் தேர்வுகள் சார்ந்த பணிகளுமே - \"ரயிலின் ஜன்னல் சீட்\" அனுபவத்தைப் போன்றதே என்பேன் புரட்டோ புரட்டென்று கதைகளைப் புரட்டி ஒவ்வொன்றையும் முடிந்த மட்டிற்குக் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பிக்கும் போது அவை தூரத்து ஈர்க்குச்சிகளைப் போலத் தோன்றுவது வாடிக்கை புரட்டோ புரட்டென்று கதைகளைப் புரட்டி ஒவ்வொன்றையும் முடிந்த மட்டிற்குக் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பிக்கும் போது அவை தூரத்து ஈர்க்குச்சிகளைப் போலத் தோன்றுவது வாடிக்கை அவற்றோடு ஒன்றத் துவங்கி, அவற்றில் பணியாற்றத் தொடங்கும் போது - அண்மை தரும் வசதியில் அவை ஒவ்வொன்றுமே விஸ்வரூபமெடுத்திருப்பது போலத் தோன்றும் அவற்றோடு ஒன்றத் துவங்கி, அவற்றில் பணியாற்றத் தொடங்கும் போது - அண்மை தரும் வசதியில் அவை ஒவ்வொன்றுமே விஸ்வரூபமெடுத்திருப்பது போலத் தோன்றும் And அவை இதழ்களாக உருமாறி, உங்களை எட்டிப் பிடித்து, அலசல்கள், ஆராய்வுகளுக்கு உள்ளாகி, சிறுகச் சிறுக நினைவுகளாய் மாத்திரமே தொடரக்கூடிய சமயங்களில் once again குண்டூசிகள் போலவே தெரிய ஆரம்பிக்கும் And அவை இதழ்களாக உருமாறி, உங்களை எட்டிப் பிடித்து, அலசல்கள், ஆராய்வுகளுக்கு உள்ளாகி, சிறுகச் சிறுக நினைவுகளாய் மாத்திரமே தொடரக்கூடிய சமயங்களில் once again குண்டூசிகள் போலவே தெரிய ஆரம்பிக்கும் நான் செல்லும் ரயிலின் வேகமும், முட்டைக்கண்களை இமைக்காது நான் பார்த்திடும் லாவகமும், எனக்கு அமைந்திடும் பார்வைக்கோணங்களுமே காட்சிகளுக்கு மெருகு சேர்ப்பவை நான் செல்லும் ரயிலின் வேகமும், முட்டைக்கண்களை இமைக்காது நான் பார்த்திடும் லாவகமும், எனக்கு அமைந்திடும் பார்வைக்கோணங்களுமே காட்சிகளுக்கு மெருகு சேர்ப்பவை அதே சமயம், ரயிலுக்குள் இல்லாது-பனைகளருகே நின்று நிதானப் பார்வை பார்த்திடும் உங்களுக்குத் துல்லியமாய்த் தெரிந்திடக்கூடும்-'நெட்டை எது அதே சமயம், ரயிலுக்குள் இல்லாது-பனைகளருகே நின்று நிதானப் பார்வை பார்த்திடும் உங்களுக்குத் துல்லியமாய்த் தெரிந்திடக்கூடும்-'நெட்டை எது குட்டை எது So இந்த அலசலை - இணைந்து செய்வதை ஒரு வருடாந்திர exercise ஆக ஏற்படுத்திக் கொள்ளும் ஆசை எனக்குள் \n எதை சுருக்கமாய்த் தொட்டுச் செல்ல என்று சுத்தமாய்த் தெரியவில்லை கல்யாண வீட்டு வாசலில் நின்று கொண்டு மையமாய் விருந்தினர்களை நமஸ்கரிக்கும் போது தலை ஒரு மார்க்கமாய் blank ஆகிடுவதுண்டு அதைப் போலவே இந்த நொடியும்\n2017-ன் highlights-களிலிருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்குமென்று தோன்றுவதால் கோலத்தின் முதல் புள்ளியாக அவையே இருந்து விட்டுப் போகட்டுமே தனிப்பட்ட முறையில், கதைத்தேர்வில் ; தயாரிப்பில் ; விற்பனையில் கிட்டிய அனுபவங்கள் சார்ந்த எனது பார்வைகளாக மாத்திரமே தொடரும் வரிகளைப் பார்த்திடுங்களேன் - please \n'A job well begun is half done' என்ற சமாச்சாரம் நம்மைப் பொறுத்தவரையிலும் நூற்றுக்கு நூறு சரி தான் என்பேன் வருஷத்தை சென்னைப் புத்தகவிழா துவக்கித் தருகிறதெனில் 2017-ன் நமது opening salvo-க்களை முழக்கியது (நமக்கொரு) புதுமுகமே வருஷத்தை சென்னைப் புத்தகவிழா துவக்கித் தருகிறதெனில் 2017-ன் நமது opening salvo-க்களை முழக்கியது (நமக்கொரு) புதுமுகமே ட்யுராங்கோ என்ற பெயர் 2017 வரையிலும் நம்மில் பெரும்பான்மைக்குப் பரிச்சயமற்றதொன்று தான் ; ஆனால் ஜனவரியில் சத்தமின்றி யுத்தம் செய்த இந்த மனுஷன், கெளபாய் ரசிகர்களின் ஒரு ஆதர்ஷ நாயகனாகிப் போனது - ஆண்டுக்கொரு அழகான துவக்கம் தந்த விஷயம் என்பேன் ட்யுராங்கோ என்ற பெயர் 2017 வரையிலும் நம்மில் பெரும்பான்மைக்குப் பரிச்சயமற்றதொன்று தான் ; ஆனால் ஜனவரியில் சத்தமின்றி யுத்தம் செய்த இந்த மனுஷன், கெளபாய் ரசிகர்களின் ஒரு ஆதர்ஷ நாயகனாகிப் போனது - ஆண்டுக்கொரு அழகான துவக்கம் தந்த விஷயம் என்பேன் ட்யுராங்கோ கதைகளில் நிச்சயமாய் டைகரின் ஆழமோ; வில்லரின் பன்ச்சோ கிடையாதென்றாலுமே -அந்த ஹாலிவுட் திரைப்பட பாணியிலான கதை நகர்த்தலுக்குக் கைதட்டினோம் நாமெல்லாமே ட்யுராங்கோ கதைகளில் நிச்சயமாய் டைகரின் ஆழமோ; வில்லரின் பன்ச்சோ கிடையாதென்றாலுமே -அந்த ஹாலிவுட் திரைப்பட பாணியிலான கதை நகர்த்தலுக்குக் கைதட்டினோம் நாமெல்லாமே இந்த மனுஷன் நம் மத்தியில் அறிமுகமானது நடப்பாண்டில் தான் என்றாலுமே-நான் இவர் பின்னே சாமரம் வீசி நின்று வந்தது 2014 முதலே இந்த மனுஷன் நம் மத்தியில் அறிமுகமானது நடப்பாண்டில் தான் என்றாலுமே-நான் இவர் பின்னே சாமரம் வீசி நின்று வந்தது 2014 முதலே 'சோலேல்' என்ற ந���றுவனத்தின் படைப்பான இதன் உரிமைகளைப் பெற்றிடுவதில் குட்டிக்கர்ணம் பல அடித்தும் பெரிதாய் முன்னேற்றம் இருக்கவேயில்லை 'சோலேல்' என்ற நிறுவனத்தின் படைப்பான இதன் உரிமைகளைப் பெற்றிடுவதில் குட்டிக்கர்ணம் பல அடித்தும் பெரிதாய் முன்னேற்றம் இருக்கவேயில்லை என் கையில் இந்தத் தொடரின் பின்பாதியின் ஆல்பங்கள் சேர்ந்ததொரு தொகுப்பு இருந்தது ; and அதனில் artwork; கதை பாணி; கலரிங் என்று சகலமும் நாமிப்போது பார்த்துப் பழகியிருக்கும் பாணிகளை விடவும் பற்பல படிகள் தூக்கலாய் இருந்தன என் கையில் இந்தத் தொடரின் பின்பாதியின் ஆல்பங்கள் சேர்ந்ததொரு தொகுப்பு இருந்தது ; and அதனில் artwork; கதை பாணி; கலரிங் என்று சகலமும் நாமிப்போது பார்த்துப் பழகியிருக்கும் பாணிகளை விடவும் பற்பல படிகள் தூக்கலாய் இருந்தன So நாலு மாதத்திற்கொரு தபா அதனைப் புரட்டுவது ; அந்தப் பக்கங்களின் ஜாலங்களைக் கண்டு ஜொள்ளிடுவது ; சோலேலுக்கு பஞ்சப்பாட்டுப் பாடி ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவது ; அவர்களிடமிருந்து அனுசரணையான பதிலில்லாது போவது ; 'ஐயையே... இந்த ஹீரோ முழியே சரி இல்லியே...ஊஹூம்...சும்மா டூஷூம்.. டிஷூம் ன்னு சுட்டுக்கிட்டுத் திரியுறானே So நாலு மாதத்திற்கொரு தபா அதனைப் புரட்டுவது ; அந்தப் பக்கங்களின் ஜாலங்களைக் கண்டு ஜொள்ளிடுவது ; சோலேலுக்கு பஞ்சப்பாட்டுப் பாடி ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவது ; அவர்களிடமிருந்து அனுசரணையான பதிலில்லாது போவது ; 'ஐயையே... இந்த ஹீரோ முழியே சரி இல்லியே...ஊஹூம்...சும்மா டூஷூம்.. டிஷூம் ன்னு சுட்டுக்கிட்டுத் திரியுறானே ' என்ற வேதாந்தம் பேசுவதெல்லாமே சலிக்காததொரு மாமூலாகிப் போயிருந்தது எனக்கு ஆனால் நமது அதிர்ஷ்டம் - இந்த நிறுவனமும், நமக்கு ஏற்கனவே பரிச்சயமிருந்த டெல்கோ நிறுவனமும் கரம் கோர்த்துக் கொண்டார்கள் - ஒரு சுபயோக சுபதினத்தில் ஆனால் நமது அதிர்ஷ்டம் - இந்த நிறுவனமும், நமக்கு ஏற்கனவே பரிச்சயமிருந்த டெல்கோ நிறுவனமும் கரம் கோர்த்துக் கொண்டார்கள் - ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு திருநாளில் திடுமென அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - ஒற்றை சாளரத்தின் கீழ் இனி இரு நிறுவனங்களோடும் தொடர்பு கொள்ளலாமென்று ஒரு திருநாளில் திடுமென அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - ஒற்றை சாளரத்தின் கீழ் இனி இரு நிறுவனங்களோடும் தொட���்பு கொள்ளலாமென்று நமக்கு லேசாய் ஒரு கோடி காட்டிவிட்டால் தான் போதுமே -அவர்களது குடல்களின் நீள-அகலங்களைத் தெரிந்திட மாட்டோமா என்ன நமக்கு லேசாய் ஒரு கோடி காட்டிவிட்டால் தான் போதுமே -அவர்களது குடல்களின் நீள-அகலங்களைத் தெரிந்திட மாட்டோமா என்ன ஆனால் சிக்கல் அத்தனை சீக்கிரம் ஓய்ந்த பாடில்லை ஆனால் சிக்கல் அத்தனை சீக்கிரம் ஓய்ந்த பாடில்லை நிறுவனங்கள் இணைந்திருந்தாலும் ட்யுராங்கோவின் படைப்பாளிகள் சாமான்யத்துக்குள் பிடி கொடுக்கவேயில்லை எனும் போது - பூசாரியெல்லாம் அர்ச்சனைக்கு இசைவு தெரிவித்து விட்ட போதிலும் மூலவர்(கள்) கண் திறக்க மாட்டேன்கிறார்களே - என்ற ஆதங்கம் பிடுங்கித் தின்றது நிறுவனங்கள் இணைந்திருந்தாலும் ட்யுராங்கோவின் படைப்பாளிகள் சாமான்யத்துக்குள் பிடி கொடுக்கவேயில்லை எனும் போது - பூசாரியெல்லாம் அர்ச்சனைக்கு இசைவு தெரிவித்து விட்ட போதிலும் மூலவர்(கள்) கண் திறக்க மாட்டேன்கிறார்களே - என்ற ஆதங்கம் பிடுங்கித் தின்றது நமது 45 ஆண்டு சர்வீஸை சொல்லிய கையோடு ; இன்ன பிற நாயகர்களின் பட்டியலை ; சமீப இதழ்களின் மாதிரிகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன் நமது 45 ஆண்டு சர்வீஸை சொல்லிய கையோடு ; இன்ன பிற நாயகர்களின் பட்டியலை ; சமீப இதழ்களின் மாதிரிகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன் அப்புறம் ஒரு யோசனையாய் \"மின்னும் மரணத்தையும்\" அனுப்பினேன் அப்புறம் ஒரு யோசனையாய் \"மின்னும் மரணத்தையும்\" அனுப்பினேன் பின்னென்ன - மூலவர்களும் மெதுமெதுவாக மேற்கிலிருந்து thumbs up காட்டினார்கள் பின்னென்ன - மூலவர்களும் மெதுமெதுவாக மேற்கிலிருந்து thumbs up காட்டினார்கள் So பகுமானமாய் 2017-ன் அட்டவணையின் முதல் பக்கத்திலேயே ட்யுராங்கோ பற்றிய அறிவிப்பைப் போட்டு விட்டிருந்தாலும் - எல்லாம் ஓ.கே.வாகிடும் வரை எனக்கு பேதிப் படலம் தொடர்ந்து கொண்டேயிருந்தது So பகுமானமாய் 2017-ன் அட்டவணையின் முதல் பக்கத்திலேயே ட்யுராங்கோ பற்றிய அறிவிப்பைப் போட்டு விட்டிருந்தாலும் - எல்லாம் ஓ.கே.வாகிடும் வரை எனக்கு பேதிப் படலம் தொடர்ந்து கொண்டேயிருந்தது And the rest as they say - is (our) history அமர்த்தலாய் மனுஷன் வந்தார்... அந்த அமர்க்களமான ஹார்ட்கவர் இதழோடு நம்மை வென்றார் என்று தான் சொல்ல வேண்டும் சமீபத்தில் பிராங்க்பர்ட் புத்தகவிழாவின் போது இதனைப் பார்த்த பதிப்பகங்கள் எல்லாமே ”Nice சமீபத்தில் பிராங்க்பர்ட் புத்தகவிழாவின் போது இதனைப் பார்த்த பதிப்பகங்கள் எல்லாமே ”Nice ” என்று புன்னகை பூத்தது-இதன் ராப்பரை வடிவமைத்த பொன்னனுக்கும், நமது தயாரிப்பு டீமுக்குமான பாராட்டாய் பார்த்திட்டேன் ” என்று புன்னகை பூத்தது-இதன் ராப்பரை வடிவமைத்த பொன்னனுக்கும், நமது தயாரிப்பு டீமுக்குமான பாராட்டாய் பார்த்திட்டேன் So 2017-ன் பிரதான highlight -களுள் முக்கியமானது 'சத்தமின்றி யுத்தம் செய்”\nஆண்டின் ஆரம்பப்பகுதிகளிலேயே இடம் பிடித்த இன்னொரு முக்கியஸ்தரும் நம்மைப் பொறுத்தவரை ஒரு சமீப முகமே ‘சேது’ விக்ரம் போலொரு blonde ஹேர்ஸ்டைல்; ‘பிதாமகன்’ விக்ரம் போலொரு துளைக்கும் பார்வை என்ற அடையாளங்களோடு 2016-ன் இறுதியில் ஆஜராகி நம்மையெல்லாம் கட்டுண்டு போகச் செய்த ஜேசன் ப்ரைஸின் இறுதி சாகஸம் வெளியானது நடப்பாண்டின் பிப்ரவரியில் தான் ‘சேது’ விக்ரம் போலொரு blonde ஹேர்ஸ்டைல்; ‘பிதாமகன்’ விக்ரம் போலொரு துளைக்கும் பார்வை என்ற அடையாளங்களோடு 2016-ன் இறுதியில் ஆஜராகி நம்மையெல்லாம் கட்டுண்டு போகச் செய்த ஜேசன் ப்ரைஸின் இறுதி சாகஸம் வெளியானது நடப்பாண்டின் பிப்ரவரியில் தான் நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டிருந்த கதையின் க்ளைமேக்ஸ் பாகம் லைட்டாகப் பதம் தப்பிய ரவா தோசையைப் போல மாவாய் இருந்ததென்னவொ நிஜம்தான்... ஆனால் அந்த சாகஸத்திற்கு அத்தகையதொரு fantasy முடிவைத் தாண்டி வேறெதுவும் சாத்தியமாகியிராது என்பது தொடரை நிதானமாய் அசைபோட்ட போது புரிந்தது நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டிருந்த கதையின் க்ளைமேக்ஸ் பாகம் லைட்டாகப் பதம் தப்பிய ரவா தோசையைப் போல மாவாய் இருந்ததென்னவொ நிஜம்தான்... ஆனால் அந்த சாகஸத்திற்கு அத்தகையதொரு fantasy முடிவைத் தாண்டி வேறெதுவும் சாத்தியமாகியிராது என்பது தொடரை நிதானமாய் அசைபோட்ட போது புரிந்தது ஏகமாய் hype ; ஏகமாய் சிலாகிப்புகள்; ஏகமாய் அலசல்கள் என கலக்கிய இந்தத் தொடர; 2017-ன் முக்கிய மைல்கல்களுள் ஒன்றென்பேன் ஏகமாய் hype ; ஏகமாய் சிலாகிப்புகள்; ஏகமாய் அலசல்கள் என கலக்கிய இந்தத் தொடர; 2017-ன் முக்கிய மைல்கல்களுள் ஒன்றென்பேன் 'திரை விலகும் நேரம்” - ஒரு வித்தியாசமான சாலையில் பயணம் \n2017-ன் வெளிச்சத் தருணங்களில் இன்னொன்று நம்மின் பலரின் லேட்டஸ்ட் eye candy ஆன ‘லேடி S’-ன் அறிமுகம் சவரம் பாரா கரடுமுரடான கௌபாய் முகங்களுக்கு மத்தியில் ரம்யமானதொரு மதிமுகம் எட்டிப் பார்த்த கணமே பற்பல விக்கெட்டுகள் காலி என்பது கண்கூடாய்த் தெரிந்தது சவரம் பாரா கரடுமுரடான கௌபாய் முகங்களுக்கு மத்தியில் ரம்யமானதொரு மதிமுகம் எட்டிப் பார்த்த கணமே பற்பல விக்கெட்டுகள் காலி என்பது கண்கூடாய்த் தெரிந்தது வான் ஹாம்மேவின் spy த்ரில்லர் எனும் போதே இயல்பாய் எழும் எதிர்பார்ப்பு ஒரு cute ஹீரோயினுடன்; என்றான போது பன்மடங்கு கூடிப் போனதும் புரிந்தது வான் ஹாம்மேவின் spy த்ரில்லர் எனும் போதே இயல்பாய் எழும் எதிர்பார்ப்பு ஒரு cute ஹீரோயினுடன்; என்றான போது பன்மடங்கு கூடிப் போனதும் புரிந்தது And முத்து காமிக்ஸின் இதழ் # 400 என்ற மைல்கல் தருணத்தினில் ‘லேடி S’-ன் வருகை ஒரு runaway ஹிட்டாக அமைந்து போனதில் எங்களுக்கு செம குஷி And முத்து காமிக்ஸின் இதழ் # 400 என்ற மைல்கல் தருணத்தினில் ‘லேடி S’-ன் வருகை ஒரு runaway ஹிட்டாக அமைந்து போனதில் எங்களுக்கு செம குஷி அந்தக் காலத்துத் தியாகராஜ பாகவதர் படங்களின் பாடல்கள் எண்ணிக்கை போல கணிசமானதொரு நம்பராக இல்லாது - crisp ஆக (இதுவரைக்கும்) 13 ஆல்பங்களே கொண்ட தொடரிது என்பதால் நடைமுறைக்கும் இது சுகப்படுவது கூடுதல் சந்தோஷம் அந்தக் காலத்துத் தியாகராஜ பாகவதர் படங்களின் பாடல்கள் எண்ணிக்கை போல கணிசமானதொரு நம்பராக இல்லாது - crisp ஆக (இதுவரைக்கும்) 13 ஆல்பங்களே கொண்ட தொடரிது என்பதால் நடைமுறைக்கும் இது சுகப்படுவது கூடுதல் சந்தோஷம் So ஒரு புது நாயகியின் வரவும், அதனைத் தொடர்ந்து சாத்தியமாகிய சுவாரஸ்யமும், நடப்பாண்டின் மனதில் நிற்கும் பொழுதுகளில் ஒன்று என்பேன் So ஒரு புது நாயகியின் வரவும், அதனைத் தொடர்ந்து சாத்தியமாகிய சுவாரஸ்யமும், நடப்பாண்டின் மனதில் நிற்கும் பொழுதுகளில் ஒன்று என்பேன் சமீபமாய் வந்த இந்தத் தொடரின் ‘சுடும் பனி’யும் did well எனும் போது- \"ஷானியா நற்பணிமன்றங்கள்\" ஈரோட்டிலும், சேலத்திலும், இன்னபிற சான்றோர் உறையும் ஸ்தலங்களிலும் வேரூன்ற முகாந்திரங்கள் பலமாகிப் போகின்றன \nஅதே தருணம்; ஆனால் ரொம்பவெ பழக்கமானதொரு முகம் - இன்னொரு அழகான நினைவை விட்டுச் சென்றது 'லயன்-300” என்ற ரூபத்தில் குண்டு புக்குகளுக்கு என்றைக்கும் மவுசு குன்றிடாது என்பதை -டெக்ஸ் வில்லரின் 'க்யூபா படலம்” centrestage எடுத்துக் கொண்ட இந்த இதழ் இன்னொருமுறை ஸ்பெஷ்டமாய் நிரூபித்தது குண்டு புக்குகளுக்கு என்றைக்கும் மவுசு குன்றிடாது என்பதை -டெக்ஸ் வில்லரின் 'க்யூபா படலம்” centrestage எடுத்துக் கொண்ட இந்த இதழ் இன்னொருமுறை ஸ்பெஷ்டமாய் நிரூபித்தது பக்கவாத்திய வித்வான்களும், வித்வானிகளும் ( பக்கவாத்திய வித்வான்களும், வித்வானிகளும் () வாசித்தது அத்தனை சுருதி சேரவில்லை என்றாலும் - solo-வாகக் கச்சேரியை அமர்களப்படுத்திடும் ஆற்றல் பாகவதர் டெக்ஸுக்கு உண்டென்பதால், இந்தக் கச்சேரி சோடை போகவில்லை ) வாசித்தது அத்தனை சுருதி சேரவில்லை என்றாலும் - solo-வாகக் கச்சேரியை அமர்களப்படுத்திடும் ஆற்றல் பாகவதர் டெக்ஸுக்கு உண்டென்பதால், இந்தக் கச்சேரி சோடை போகவில்லை கதையில் ஊடூ; பேசும் பாம்புகள் என்று ஆங்காங்கே புய்ப்பச் சரங்கள் இழையோடினாலும் ஒரு புதுக் களத்தில் நம்மவர் வீடு கட்டி அடிக்கும் அழகை ரசிக்காதோர் சொற்பமெ என்பது தெரிந்தது கதையில் ஊடூ; பேசும் பாம்புகள் என்று ஆங்காங்கே புய்ப்பச் சரங்கள் இழையோடினாலும் ஒரு புதுக் களத்தில் நம்மவர் வீடு கட்டி அடிக்கும் அழகை ரசிக்காதோர் சொற்பமெ என்பது தெரிந்தது And ஆண்டுக்கொரு black&white ஹார்ட்கவர் குண்டு புக்கென்பது எத்தனை ரம்யமான concept என்பதை இன்னொருமுறை பதிவு செய்த லயன்#300-இந்தாண்டின் topsellers-களுள் ஒன்றும் கூட\nA,B,C,D என்று கவர்ன்மென்ட் ஹைஸ்கூலின் செக்ஷன்கள் போல நமது சந்தாப் பிரிவுகள் நடைபோட்டு வருவவதில் ரகசியம் லேது ஆனால் அந்த வரிசையோடு மெதுமெதுவாய் இணைந்து கொண்டு - ஓசையின்றி ஆட்டத்தைத் தொடங்கிய சந்தா E தான் நடப்பாண்டின் ஒட்டுமொத்தக் \"கவனக் கோரி\" \n\"கிராபிக் நாவல்கள்” என்ற பதத்தை வேப்பங்காயோடு இணைத்துப் பார்க்கும் ஒருவித mindset நம் வாசக வட்டத்தின் ஒரு கணிசமான பகுதியின் மத்தியில் விரவிக் கிடந்ததற்கு நாமுமே ஒரு காரணம் மத்திமமான கதைத்தேர்வுகள் ; அழுகாச்சிகளுக்கு முன்னுரிமை ; அவற்றைக் கையாண்ட விதத்தில் கற்றுக்குட்டித்தனம் என என்னை நானே கடிந்து கொள்ள இங்கே நிறையவே முகாந்திரங்கள் இருந்தன மத்திமமான கதைத்தேர்வுகள் ; அழுகாச்சிகளுக்கு முன்னுரிமை ; அவற்றைக் கையாண்ட விதத்தில் கற்றுக்குட்டித்தனம் என என்னை நானே கடிந்து கொள்ள இங்கே நிறையவே முகாந்திரங்கள் இருந்தன இதன் பலனாய் ஏகப்பட்ட சூடு கண்ட பூனைகள் நம்மிடையே உரு��ாகியிருக்க-எனக்குள் இது தொடர்பாய் நிறையவே சங்கடமிருந்தது இதன் பலனாய் ஏகப்பட்ட சூடு கண்ட பூனைகள் நம்மிடையே உருவாகியிருக்க-எனக்குள் இது தொடர்பாய் நிறையவே சங்கடமிருந்தது கிராபிக் நாவல்கள் சார்ந்த நமது இந்த அவப்பெயரை சரி செய்ய நிச்சயமாய் பிரயாசைகள் பல மேற்கொண்டே தீர வெண்டுமென்று எனக்குள் ஒரு மௌனமான வைராக்கியம் குடியேறியிருந்தது கிராபிக் நாவல்கள் சார்ந்த நமது இந்த அவப்பெயரை சரி செய்ய நிச்சயமாய் பிரயாசைகள் பல மேற்கொண்டே தீர வெண்டுமென்று எனக்குள் ஒரு மௌனமான வைராக்கியம் குடியேறியிருந்தது சாம்பாரையும், நூடுல்ஸையும் ஜாய்ண்ட் போடுவது சரிவராது என்பதால் கி.நா.க்களுக்கென தனியாகவே ஒரு சந்தாத்தடம் அத்தியாவசியம் என்று பட்டது சாம்பாரையும், நூடுல்ஸையும் ஜாய்ண்ட் போடுவது சரிவராது என்பதால் கி.நா.க்களுக்கென தனியாகவே ஒரு சந்தாத்தடம் அத்தியாவசியம் என்று பட்டது வெள்ளைக்காரன் தான் 26 எழுத்துக்களைப் படைத்து வைத்திருக்கிறானே- அதனில் இன்னொன்றை இரவல் வாங்கினால் போச்சு என்று சந்தா E-வை களமிறக்கும் மகா சிந்தனை உதயமானது வெள்ளைக்காரன் தான் 26 எழுத்துக்களைப் படைத்து வைத்திருக்கிறானே- அதனில் இன்னொன்றை இரவல் வாங்கினால் போச்சு என்று சந்தா E-வை களமிறக்கும் மகா சிந்தனை உதயமானது இம்முறை கதைத் தேர்வுகளிலோ; கதைகளைக் கையாளும் பாணிகளிலோ குளறுபடி நேரின் - என் பிழைப்பு சிரிப்பாய்ச் சிரித்துப் போய் விடும் என்பதை விட - நம் புண்ணியத்தில் 'கிராபிக் நாவல்” என்ற genre மீதே ஏளனம் பாய்ந்துவிடும் என்பதும் புரிந்தது இம்முறை கதைத் தேர்வுகளிலோ; கதைகளைக் கையாளும் பாணிகளிலோ குளறுபடி நேரின் - என் பிழைப்பு சிரிப்பாய்ச் சிரித்துப் போய் விடும் என்பதை விட - நம் புண்ணியத்தில் 'கிராபிக் நாவல்” என்ற genre மீதே ஏளனம் பாய்ந்துவிடும் என்பதும் புரிந்தது ஆயிரம் முட்டுச் சந்துகளில் ஆயிரத்தொரு மொத்துக்கள் வாங்கினாலும் இந்த ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’ கலங்க மாட்டான் என்றாலும் - நமது தவறான திட்டமிடல்களால் ஒரு கதைரகத்தையே நாம் புறம்தள்ளும் சூழலுக்கு 'இந்த என்கவுண்டர் ஏகாம்பரம் காரணமாகிடக் கூடாதென்று பட்ட து ஆயிரம் முட்டுச் சந்துகளில் ஆயிரத்தொரு மொத்துக்கள் வாங்கினாலும் இந்த ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’ கலங்க மாட்டான் என்றாலும் - நமது தவறான திட்டமிடல்களால் ஒரு கதைரகத்தையே நாம் புறம்தள்ளும் சூழலுக்கு 'இந்த என்கவுண்டர் ஏகாம்பரம் காரணமாகிடக் கூடாதென்று பட்ட து So நிரம்ப ரோசனைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்புறமாய் மெது மெதுவாய் கதைத்தேர்வுகளைச் செய்யும் போதே -ஏகப்பட்ட இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொண்டேன்\nசந்தா E-வின் கதைத் தேர்வுகளுக்குப் பின்னே ஒரு கதையும் இல்லாதில்லை ஒரிஜினலாய் நான் தேர்வு செய்திருந்த ஆல்பங்களின் பெரும்பான்மை வண்ணத்திலானவை ஒரிஜினலாய் நான் தேர்வு செய்திருந்த ஆல்பங்களின் பெரும்பான்மை வண்ணத்திலானவை ஆனால் அவற்றின் கதைத்தரங்கள் பற்றி எனக்குப் பரிபூரண நம்பிக்கை ஏற்படத் தவறிக் கொண்டேயிருந்தது ஆனால் அவற்றின் கதைத்தரங்கள் பற்றி எனக்குப் பரிபூரண நம்பிக்கை ஏற்படத் தவறிக் கொண்டேயிருந்தது பற்றாக்குறைக்கு சந்தாத் தொகையும் எகிறிக் கொண்டே போவது போலத் தோன்றியதால் மலைத்துக் கொண்டே நின்றேன் பற்றாக்குறைக்கு சந்தாத் தொகையும் எகிறிக் கொண்டே போவது போலத் தோன்றியதால் மலைத்துக் கொண்டே நின்றேன் Black & White இதழ்களுக்குப் பெரும்பான்மை எனில்-கொஞ்சமாய் விலைகளில் சகாயம் சாத்தியமாகுமே என்ற எண்ணம் அப்போது தலைதூக்க - ‘கறுப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு..டொயுங்க்..டொயிங்...’ என்ற படிக்கே வட்டமடிக்கத் தொடங்கினாலும் உருப்படியாய் எதுவும் கண்ணில்பட்ட பாடைக் காணோம் Black & White இதழ்களுக்குப் பெரும்பான்மை எனில்-கொஞ்சமாய் விலைகளில் சகாயம் சாத்தியமாகுமே என்ற எண்ணம் அப்போது தலைதூக்க - ‘கறுப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு..டொயுங்க்..டொயிங்...’ என்ற படிக்கே வட்டமடிக்கத் தொடங்கினாலும் உருப்படியாய் எதுவும் கண்ணில்பட்ட பாடைக் காணோம் அதற்கு மீறி வித்தியாசமானதொரு ஆல்பம் ஆர்வத்தைத் தூண்டியதெனத் தருவித்து பக்கங்களைப் புரட்டினால், ஏகப்பட்ட பிகினி பெண்களின் புஷ்ஷிடியான பின்பக்கங்கள் பக்கத்துக்குப் பக்கம் தெறித்துக் கொண்டிருந்தன அதற்கு மீறி வித்தியாசமானதொரு ஆல்பம் ஆர்வத்தைத் தூண்டியதெனத் தருவித்து பக்கங்களைப் புரட்டினால், ஏகப்பட்ட பிகினி பெண்களின் புஷ்ஷிடியான பின்பக்கங்கள் பக்கத்துக்குப் பக்கம் தெறித்துக் கொண்டிருந்தன 'சும்மாவே சாமியாடுவோர சங்கம்” ஒன்றும் நம் மத்தியிலிருக்க - அவர்களுக்கு மஞ்சள் தண்ணியும், உடுக்கை ஓசையையும் நாமே இலவசமாய் சப்ளை செய்து வைத்தால் நாடு தாங்காதென்று தோன்றியது 'சும்மாவே சாமியாடுவோர சங்கம்” ஒன்றும் நம் மத்தியிலிருக்க - அவர்களுக்கு மஞ்சள் தண்ணியும், உடுக்கை ஓசையையும் நாமே இலவசமாய் சப்ளை செய்து வைத்தால் நாடு தாங்காதென்று தோன்றியது தலையை நோண்டிக் கொண்டே மறுபடியும் இன்டர்நெட் தேடல்களுக்குள் லயித்த போது ஒரு அழகான (இத்தாலியப்) படைப்பாளியின் பேட்டி ஒன்றை வாசிக்க முடிந்தது தலையை நோண்டிக் கொண்டே மறுபடியும் இன்டர்நெட் தேடல்களுக்குள் லயித்த போது ஒரு அழகான (இத்தாலியப்) படைப்பாளியின் பேட்டி ஒன்றை வாசிக்க முடிந்தது டைலன் டாக் தொடருக்குக் கதைகள் எழுதும் பெண்மணி என்பதையறிந்த போது ‘அட... டைலன் டாக் மாதிரியான இரத்தக்களரியான கதைக்களங்களைக் கூட female authors கையாள்கிறார்களா டைலன் டாக் தொடருக்குக் கதைகள் எழுதும் பெண்மணி என்பதையறிந்த போது ‘அட... டைலன் டாக் மாதிரியான இரத்தக்களரியான கதைக்களங்களைக் கூட female authors கையாள்கிறார்களா’ என்ற மலைப்பு மேலோங்கியது ’ என்ற மலைப்பு மேலோங்கியது அந்தப் பேட்டியினில் சிலபல கிராபிக் நாவல்களையும் அவரே எழுதியிருப்பதாய்ச் சொல்லியிருந்ததைக் கவனித்த போது, எனக்குள் ஒரு குண்டு மஞ்சள் பல்பு பளீரென்று எரிந்தது போலிருந்தது அந்தப் பேட்டியினில் சிலபல கிராபிக் நாவல்களையும் அவரே எழுதியிருப்பதாய்ச் சொல்லியிருந்ததைக் கவனித்த போது, எனக்குள் ஒரு குண்டு மஞ்சள் பல்பு பளீரென்று எரிந்தது போலிருந்தது அதைத் தொடர்ந்து நடந்த தேடலில் சிக்கியது தான் 'ஒரு முடியா இரவு” ஆல்பத்தின் ஒரிஜினல் அதைத் தொடர்ந்து நடந்த தேடலில் சிக்கியது தான் 'ஒரு முடியா இரவு” ஆல்பத்தின் ஒரிஜினல் அதே வரிசையின் 'என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” அடுத்து கண்ணில்பட - எனக்குள் பஞ்சு மிட்டாயைப் பார்த்த பொடிப்பையனின் உற்சாகம் அதே வரிசையின் 'என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” அடுத்து கண்ணில்பட - எனக்குள் பஞ்சு மிட்டாயைப் பார்த்த பொடிப்பையனின் உற்சாகம் 'உலகயுத்தம் & அதன் aftermath” என்ற களங்கள் எனக்கு என்றைக்குமே பிடித்தமானவை தானே 'உலகயுத்தம் & அதன் aftermath” என்ற களங்கள் எனக்கு என்றைக்குமே பிடித்தமானவை தானே So-இந்த ஆல்பமும் ஒரு இறுக்கமான post war களமாய்க் காட்சி தந்ததால்- கடைவாயில் ஜலம் ஓட���் தொடங்கியது So-இந்த ஆல்பமும் ஒரு இறுக்கமான post war களமாய்க் காட்சி தந்ததால்- கடைவாயில் ஜலம் ஓடத் தொடங்கியது ஆனால் 'வானமே எங்கள் வீதி” ; 'பிரளயத்தின் பிள்ளைகள்” ; 'விண்ணில் ஒரு வேங்கை” போன்ற war tales வாங்கிய மெகா சாத்துக்கள் இன்னமும் பசுமையாய் மனதில் நிழலாடிட தயக்கமும் படர்ந்து கொண்டது ஆனால் 'வானமே எங்கள் வீதி” ; 'பிரளயத்தின் பிள்ளைகள்” ; 'விண்ணில் ஒரு வேங்கை” போன்ற war tales வாங்கிய மெகா சாத்துக்கள் இன்னமும் பசுமையாய் மனதில் நிழலாடிட தயக்கமும் படர்ந்து கொண்டது ஆனால் சபலத்தின் சக்தி தான் அளப்பரியதாச்சே-ஒரு ஆந்தைக் கண்ணனால் அதைப் புறம் தள்ள முடியுமா என்ன ஆனால் சபலத்தின் சக்தி தான் அளப்பரியதாச்சே-ஒரு ஆந்தைக் கண்ணனால் அதைப் புறம் தள்ள முடியுமா என்ன என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் கதைக்கு நேராகவும் ‘டிக்’ அடித்து வைத்தேன் என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம் கதைக்கு நேராகவும் ‘டிக்’ அடித்து வைத்தேன் ‘கனவுகளின் கதையிது’ சீக்கிரமே கைகோர்த்துக் கொள்ள, ஆறே இதழ்களோடு திட்டமிடப்பட்ட சந்தா E-யின் பாதிப் பசி ஆறியிருந்தது ‘கனவுகளின் கதையிது’ சீக்கிரமே கைகோர்த்துக் கொள்ள, ஆறே இதழ்களோடு திட்டமிடப்பட்ட சந்தா E-யின் பாதிப் பசி ஆறியிருந்தது ‘நிஜங்களின் நிசப்தம்’ என்னுள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் ஓடி வரும் ஆதர்ஷம் என்பதால், அதுவும் பட்டியலினுள் புகுந்திட அதிக நேரமாகவில்லை ‘நிஜங்களின் நிசப்தம்’ என்னுள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் ஓடி வரும் ஆதர்ஷம் என்பதால், அதுவும் பட்டியலினுள் புகுந்திட அதிக நேரமாகவில்லை என்ன ஒரே குளறுபடி-இரு பாகங்கள் கொண்ட இந்த சாகஸத்தின் முதல் பகுதியினை டிசம்பர் 2017-ல் வெளியிடுவதென்றும்; இறுதிப் பாகத்தை ஜனவரி 2018-ல் வெளியிடலாமென்றும் திட்டமிட்டிருந்தேன் என்ன ஒரே குளறுபடி-இரு பாகங்கள் கொண்ட இந்த சாகஸத்தின் முதல் பகுதியினை டிசம்பர் 2017-ல் வெளியிடுவதென்றும்; இறுதிப் பாகத்தை ஜனவரி 2018-ல் வெளியிடலாமென்றும் திட்டமிட்டிருந்தேன் So 'காலம் தவறிய காலன்” எனும் sci-fi த்ரில்லரை ஸ்லாட்#4-ல் நுழைத்திருந்தேன் So 'காலம் தவறிய காலன்” எனும் sci-fi த்ரில்லரை ஸ்லாட்#4-ல் நுழைத்திருந்தேன் ஆனால் அப்போதேவும், நிஜங்களின் நிசப்தத்தை 2017 & 2018 என பிரிப்பது நடைமுறையில் சுகப்படுமா ஆனால் அப்போதேவும், நிஜங்களின் நிசப்தத்தை 2017 & 2018 என பிரிப்பது நடைமுறையில் சுகப்படுமா என்ற சன்னமான சந்தேகம் எனக்குள் இருந்ததால்-2017ன் அட்டவணையில் ‘காலம் தவறிய காலன்’ இறுதி நேர கல்தாவுக்கு உட்பட்டதே என்று குறிப்பிட்டிருந்தேன் என்ற சன்னமான சந்தேகம் எனக்குள் இருந்ததால்-2017ன் அட்டவணையில் ‘காலம் தவறிய காலன்’ இறுதி நேர கல்தாவுக்கு உட்பட்டதே என்று குறிப்பிட்டிருந்தேன் And 2018-ன் கிராபிக் நாவல் சந்தாவானது அறிவிப்பு கண்டிடப் போவதே ஏப்ரலில் தான் என்பதால் 'நி.நி”யைப் பிரிக்கும் திட்டமானது பணாலானது And 2018-ன் கிராபிக் நாவல் சந்தாவானது அறிவிப்பு கண்டிடப் போவதே ஏப்ரலில் தான் என்பதால் 'நி.நி”யைப் பிரிக்கும் திட்டமானது பணாலானது எஞ்சிக்கிடந்த ஒற்றை ஸ்லாட்டில் கலரில் ‘அண்டர்டேக்கரை’ களமிறக்கச் செய்வதென்று தீர்மானித்த கணத்தில்-சந்தா E வில் ஒரு வித இனம் சொல்ல முடியா புதிர் விரவிக் கிடப்பது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது எஞ்சிக்கிடந்த ஒற்றை ஸ்லாட்டில் கலரில் ‘அண்டர்டேக்கரை’ களமிறக்கச் செய்வதென்று தீர்மானித்த கணத்தில்-சந்தா E வில் ஒரு வித இனம் சொல்ல முடியா புதிர் விரவிக் கிடப்பது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது இத்தனை காலம் கடந்தான பின்பும், உங்களை ஏதேனுமொரு விதத்தில் திகைக்கச் செய்ய முற்படும் ஆசை என்னை விட்டு அகல்வதே கிடையாது இத்தனை காலம் கடந்தான பின்பும், உங்களை ஏதேனுமொரு விதத்தில் திகைக்கச் செய்ய முற்படும் ஆசை என்னை விட்டு அகல்வதே கிடையாது And சந்தா E-வின் X factor நிச்சயமாய் உங்களது கவனங்களை ஈர்த்திடுமென்ற நம்பிக்கை எப்படியோ துளிர்விட்டது And சந்தா E-வின் X factor நிச்சயமாய் உங்களது கவனங்களை ஈர்த்திடுமென்ற நம்பிக்கை எப்படியோ துளிர்விட்டது So ஒரு சந்தாவின் behind the scenes சிந்தனையோட்டம் இதுவே\nயோசிப்பதெல்லாம் சரிதான்; திட்டமிடுவதும் சுலபம் தான்; ஆனால் குறும்படமே ஆனாலும் அதை எடுத்து தியேட்டர்களுக்கு அனுப்பும் போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் பரதம் அரங்கேறாது போகுமா எனக்குள் ஓராயிரம் கேள்விகள் - லயன் கிராபிக் நாவலின் முதல் இதழின் தயாரிப்புக்குள் தலை நுழைத்த கணத்தில் எனக்குள் ஓராயிரம் கேள்விகள் - லயன் கிராபிக் நாவலின் முதல் இதழின் தயாரிப்புக்குள் தலை நுழைத்த கணத்தில் எனது ஒரிஜினல் அட்டவணையின்படி ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ தான் தடம் E- வில் தடதடத்திருக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் எனது ஒரிஜினல் அட்டவணையின்படி ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ தான் தடம் E- வில் தடதடத்திருக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் ஆனால் கடைசி நிமிடத்தில் பீதியாகிப் போய்விட்டது-'மறுபடியும் ஒரு யுத்தப் பின்னணிக் கதை தானா ஆனால் கடைசி நிமிடத்தில் பீதியாகிப் போய்விட்டது-'மறுபடியும் ஒரு யுத்தப் பின்னணிக் கதை தானா” என்ற கேள்வியோடு நீங்கள் சுதி குறைந்து போய்விடுவீர்களோ என்று ” என்ற கேள்வியோடு நீங்கள் சுதி குறைந்து போய்விடுவீர்களோ என்று So சுத்தமாய் நாமிதுவரையிலும் பார்த்திராத களத்தைக் கொண்ட 'முடியா இரவை” முன்னே இழுத்து வந்தேன் So சுத்தமாய் நாமிதுவரையிலும் பார்த்திராத களத்தைக் கொண்ட 'முடியா இரவை” முன்னே இழுத்து வந்தேன் கதைத் தேர்வின் போது ‘ஆசம்... ஆசம்’ என்று நான் சிலாகித்த சித்திர பாணிகள் பணியாற்ற அமர்ந்த நொடியில்-'கந்தசாமி”யில் வரும் முரட்டுச் சேவல் வடிவேலைப் போல செம மொக்கையாய் தென்படத் தொடங்கியது கதைத் தேர்வின் போது ‘ஆசம்... ஆசம்’ என்று நான் சிலாகித்த சித்திர பாணிகள் பணியாற்ற அமர்ந்த நொடியில்-'கந்தசாமி”யில் வரும் முரட்டுச் சேவல் வடிவேலைப் போல செம மொக்கையாய் தென்படத் தொடங்கியது ‘ஐயோ... தெய்வமே... ‘சிவனே’ என்று மண்டபத்தில் டெக்ஸ் வில்லப் புலவர்களும், கார்சக் கவிஞர்களும் எழுதித் தரும் பாட்டுக்களை வாங்கிய கையோடு பிழைப்பைப் பார்த்துப் போயிருக்கலாமோ ‘ஐயோ... தெய்வமே... ‘சிவனே’ என்று மண்டபத்தில் டெக்ஸ் வில்லப் புலவர்களும், கார்சக் கவிஞர்களும் எழுதித் தரும் பாட்டுக்களை வாங்கிய கையோடு பிழைப்பைப் பார்த்துப் போயிருக்கலாமோ \" என்றெல்லாம் யோசனைகள் நாற்கால் பாய்ச்சல் காட்டத் தொடங்கின\" என்றெல்லாம் யோசனைகள் நாற்கால் பாய்ச்சல் காட்டத் தொடங்கின கதையின் டெம்போவுமே மெது மெதுவாய்த் தான் ‘பிக் அப்’ ஆகும் ரகம் எனும் போது -கல்யாண வீட்டில் மைக்கை லபக்கிய கரைவேட்டிகள் போல ஆளாளுக்குப் பேசிக் கொண்டே போவதை ஆரம்பப் பக்கங்களில் கவலையுடன் பார்த்தேன் கதையின் டெம்போவுமே மெது மெதுவாய்த் தான் ‘பிக் அப்’ ஆகும் ரகம் எனும் போது -கல்யாண வீட்டில் மைக்கை லபக்கிய கரைவேட்டிகள் போல ஆளாளுக்குப் பேசிக் கொண்டே போவதை ஆரம்பப் பக்கங்களில் கவலையுடன் பார்த்தேன் ஆனால் நாலு ந��ள் குடித்தனம் நடத்தினால் பிரபஞ்ச அழகனோ, அழகியோ ; உலக பேமானியோ, பேமானனோ சராசரி முகங்களாக மட்டுமே தெரியத் தொடங்கும் என்ற நியதி சிறுகச் சிறுக நிஜமாகிட - அந்த semi cartoon பாணிச் சித்திரங்களின் பின்னணியிலும் ஒரு ஜீவன்; ஒரு சோகம் இழையோடுவதை பார்த்திட முடிந்தது ஆனால் நாலு நாள் குடித்தனம் நடத்தினால் பிரபஞ்ச அழகனோ, அழகியோ ; உலக பேமானியோ, பேமானனோ சராசரி முகங்களாக மட்டுமே தெரியத் தொடங்கும் என்ற நியதி சிறுகச் சிறுக நிஜமாகிட - அந்த semi cartoon பாணிச் சித்திரங்களின் பின்னணியிலும் ஒரு ஜீவன்; ஒரு சோகம் இழையோடுவதை பார்த்திட முடிந்தது And பேனா ஓட ஓட- கதையோடு ஒரு அந்நியோன்யம் வளர்ந்து செல்லச் செல்ல- மெது மெதுவாய் நிமிர்ந்து உட்காரத் தொடங்கினேன்\nஇந்த இதழ் வெளியான தினம் உங்கள் ஒவ்வொருவரின் ரியாக்ஷன்களையும் அறிந்திட நான் தவித்த தவிப்பு எனக்கு மட்டுமே தெரியும் ‘ஙே… ஹீரோவே கிடையாதா’ என்றோ; ‘‘ஓடிக் கொண்டே போகும் வண்டிக்கு சடன் பிரேக் போட்டது போல க்ளைமேக்ஸ் திடுதிடுப்பென அமைந்துள்ளதே’ என்றோ முகச்சுளிப்புகள் சன்னமாய் எதிர்பட்டால் கூட- தொடரும் வாசகர்களின் கருத்துக்களை அவை influence செய்திடக் கூடுமோ என்ற பயம் கணிசம்’ என்றோ முகச்சுளிப்புகள் சன்னமாய் எதிர்பட்டால் கூட- தொடரும் வாசகர்களின் கருத்துக்களை அவை influence செய்திடக் கூடுமோ என்ற பயம் கணிசம் ஆனால் எகிறியடித்தது இதுவொரு சிக்ஸர் என்பதை நீங்கள் உறுதி செய்த போது- சீஸ் கேக் சாப்பிட்ட மியாவியைப் போல முகமெல்லாம் புன்னகை குடி கொண்டது ஆனால் எகிறியடித்தது இதுவொரு சிக்ஸர் என்பதை நீங்கள் உறுதி செய்த போது- சீஸ் கேக் சாப்பிட்ட மியாவியைப் போல முகமெல்லாம் புன்னகை குடி கொண்டது ‘கதைகளே இங்கே ஹீரோக்கள்’ என்பதே போனெல்லியின் இந்தக் கதைவரிசையின் பின்னணி சித்தாந்தம் ‘கதைகளே இங்கே ஹீரோக்கள்’ என்பதே போனெல்லியின் இந்தக் கதைவரிசையின் பின்னணி சித்தாந்தம் எம்.ஜி.ஆர்களையும், சிவாஜிகளையும், ரஜினிகளையும், கமல்களையும் வில்லர்களையும், பிளைஸிகளையும், லக்கிகளையும் ஆராதித்தே வளர்ந்த நமக்கு இந்த நவீன பாலிஸி சுகப்படுமா என்ற நியாயமான பயங்களை ஒரே நொடியில் சுக்கு நூறாக்கினீர்கள் எம்.ஜி.ஆர்களையும், சிவாஜிகளையும், ரஜினிகளையும், கமல்களையும் வில்லர்களையும், பிளைஸிகளையும், லக்கிகளையும் ஆராத��த்தே வளர்ந்த நமக்கு இந்த நவீன பாலிஸி சுகப்படுமா என்ற நியாயமான பயங்களை ஒரே நொடியில் சுக்கு நூறாக்கினீர்கள் முதன்முறையாக மாத இதழ்களுள் டெக்ஸையும், இன்ன பிற வண்ண நாயகர்களையும் ‘அப்படி ஓரமாப் போயி விளையாடுங்கப்பா’என்று சொல்ல ஒரு கிராபிக் நாவலுக்கு சாத்தியமாகும் அதிசயத்தைப் பார்த்த நொடியில் லானாவைப் பார்த்த ஆர்டினைப் போல ‘ஆர்ஹியூ’ என்று கூவத் தோன்றியது எனக்கு முதன்முறையாக மாத இதழ்களுள் டெக்ஸையும், இன்ன பிற வண்ண நாயகர்களையும் ‘அப்படி ஓரமாப் போயி விளையாடுங்கப்பா’என்று சொல்ல ஒரு கிராபிக் நாவலுக்கு சாத்தியமாகும் அதிசயத்தைப் பார்த்த நொடியில் லானாவைப் பார்த்த ஆர்டினைப் போல ‘ஆர்ஹியூ’ என்று கூவத் தோன்றியது எனக்கு So நடப்பாண்டில் priceless தருணங்களில் ரொம்பவே நெஞ்சுக்கு நெருக்கமானதாய் நான் பார்த்திடுவது முடியா இரவின் ரிலீஸ் சார்ந்த உற்சாகங்களை \n‘வந்தார்… வென்றார்.. சென்றார்’ பாணியில் இன்னமும் ஒரு கௌபாய் நாயகர் முத்திரை பதித்தது 2017-ன் ஆச்சர்யங்களுள் முக்கியமானதும் கூட ஒரு வெட்டியானையும் - ஒரு வெற்றியாளனாக மாற்றிட முடியுமென்று நிருபித்துக் காட்டிய காதாசிரியர் டோரிசனும், ஓவியர் ரால்ப் மேயரும் இங்கே எனக்கு கற்பனையுலக ராட்சஸர்களாகத் தெரிகிறார்கள் ஒரு வெட்டியானையும் - ஒரு வெற்றியாளனாக மாற்றிட முடியுமென்று நிருபித்துக் காட்டிய காதாசிரியர் டோரிசனும், ஓவியர் ரால்ப் மேயரும் இங்கே எனக்கு கற்பனையுலக ராட்சஸர்களாகத் தெரிகிறார்கள் And என்னவொரு வரவேற்பு இந்தப் புதிரான நாயகனுக்கு And என்னவொரு வரவேற்பு இந்தப் புதிரான நாயகனுக்கு ‘அண்டர்டேக்கர’ மாத்திரமே நமது வலைப்பதிவினில் உருவாக்கிய அலசல் ஒரு சுனாமிக்கு சமமான வீரியத்தோடிருந்தது என்றால் மிகையில்லை ‘அண்டர்டேக்கர’ மாத்திரமே நமது வலைப்பதிவினில் உருவாக்கிய அலசல் ஒரு சுனாமிக்கு சமமான வீரியத்தோடிருந்தது என்றால் மிகையில்லை இந்தக் களம் நிரம்ப சுவாரஸ்யம் தாங்கியதொன்று என்பதில் எனக்கு துவக்கம் முதலே ஐயம் இருந்திருக்கவில்லை தான்...ஆனால் இதன் தாக்கம் இத்தனை முரட்டுத்தனமாய் இருக்குமென்று யூகிக்க எனக்கு முடிந்திருக்கவில்லை இந்தக் களம் நிரம்ப சுவாரஸ்யம் தாங்கியதொன்று என்பதில் எனக்கு துவக்கம் முதலே ஐயம் இருந்திருக்கவில்லை தான்...ஆனால் இதன் தாக்கம் இத்தனை முரட்டுத்தனமாய் இருக்குமென்று யூகிக்க எனக்கு முடிந்திருக்கவில்லை ‘பிணத்தோடு ஒரு பயணம்’ இந்தாண்டின் blockbuster என்பதில் no doubts ‘பிணத்தோடு ஒரு பயணம்’ இந்தாண்டின் blockbuster என்பதில் no doubts\nதொடர்ந்த இரு கிராபிக் நாவல்களுமே வெவ்வேறு ரூபத்தில் உங்களை ‘wow’ என்று குதூகலிக்கச் செய்ததும் எனது நடப்பாண்டின் உச்சங்களுள் முக்கியமானவை என்பேன் ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்\" மற்றும் ‘கனவுகளின் கதையிது’ இரு வேறு துருவ முனைகள் எனலாம் - கதைக் களங்களைப் பொறுத்தமட்டிலும் ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்\" மற்றும் ‘கனவுகளின் கதையிது’ இரு வேறு துருவ முனைகள் எனலாம் - கதைக் களங்களைப் பொறுத்தமட்டிலும் ஆனால் இரண்டுக்குமே ஒற்றை ஒற்றுமை உண்டு - மனிதர்களின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்தினில் ஆனால் இரண்டுக்குமே ஒற்றை ஒற்றுமை உண்டு - மனிதர்களின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்தினில் பொதுவாய் மொழிபெயர்ப்பு வேலைகளை ஏதேதோ பணிகளுக்கு மத்தியில் சிக்கிய சிக்கிய நேரங்களிளெல்லாம் செய்வது தவிர்க்க இயலா வாடிக்கை எனக்கு பொதுவாய் மொழிபெயர்ப்பு வேலைகளை ஏதேதோ பணிகளுக்கு மத்தியில் சிக்கிய சிக்கிய நேரங்களிளெல்லாம் செய்வது தவிர்க்க இயலா வாடிக்கை எனக்கு ஆனால் ஏனோ தெரியவில்லை - ‘முடியா இரவு’ ; ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ ‘கனவுகளின் கதையிது’ கிராபிக் நாவல்களை இரவுகளில் மட்டுமே எழுதப் பிடித்திருந்தது ஆனால் ஏனோ தெரியவில்லை - ‘முடியா இரவு’ ; ‘என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்’ ‘கனவுகளின் கதையிது’ கிராபிக் நாவல்களை இரவுகளில் மட்டுமே எழுதப் பிடித்திருந்தது ஒவ்வொன்றிலும் இழையோடிய மெலிதான சோகங்களும், ஆற்றமாட்டாமைகளும், இரவின் நிசப்தத்தில் ஒரு மடங்கு கூடுதலான வீச்சோடு தென்படுவது போலத் தோன்றியது ஒவ்வொன்றிலும் இழையோடிய மெலிதான சோகங்களும், ஆற்றமாட்டாமைகளும், இரவின் நிசப்தத்தில் ஒரு மடங்கு கூடுதலான வீச்சோடு தென்படுவது போலத் தோன்றியது And இரு ஆல்பங்களுமே வெளியாகி உங்களின் ஏகோபித்த சிலாகிப்புகளை ஈட்டிய போது -‘‘கதையிருக்க பயமேன் And இரு ஆல்பங்களுமே வெளியாகி உங்களின் ஏகோபித்த சிலாகிப்புகளை ஈட்டிய போது -‘‘கதையிருக்க பயமேன்’’ என்று போனெல்லி ஆணி��்தரமாய் நம்பியதன் பின்னணி லேசு லேசாய்ப் புரிந்தது போலிருக்கிறது ’’ என்று போனெல்லி ஆணித்தரமாய் நம்பியதன் பின்னணி லேசு லேசாய்ப் புரிந்தது போலிருக்கிறது இத்தனைக்கும் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஏகப்பட்ட ஜாம்பவான் ஹீரோ , ஹீரோயின்களை அணிவகுப்பில் கொண்டிருக்கும் பதிப்பகம் இது இத்தனைக்கும் இத்தாலிய காமிக்ஸ் உலகின் ஏகப்பட்ட ஜாம்பவான் ஹீரோ , ஹீரோயின்களை அணிவகுப்பில் கொண்டிருக்கும் பதிப்பகம் இது அவர்கள் இந்த \"நாயக சிலாகிப்பிலிருந்து\" சற்றே விலகி நின்றுமே சாதித்துக் காட்டத் தீர்மானித்திருந்தால் கைவசம் முறுக்கான சரக்கில்லாது போயிராது என்பதை உணர முடிந்தது அவர்கள் இந்த \"நாயக சிலாகிப்பிலிருந்து\" சற்றே விலகி நின்றுமே சாதித்துக் காட்டத் தீர்மானித்திருந்தால் கைவசம் முறுக்கான சரக்கில்லாது போயிராது என்பதை உணர முடிந்தது So (இதுவரையிலான) சந்தா E நமது நெடும் பயணத்தின் ஒரு நிஜமான மைல்கல் தருணம்-for sure\nஇன்னமுமே ஒரு அற்புதத் தடமாய் அமைந்த ‘சூப்பர் 6’ பற்றியும் ; 2017-ன் இன்னும் சில மறக்க இயலா moments பற்றியும், அடுத்த ஞாயிறுக்கு எழுதுகிறேன் guys உச்சங்களைப் பற்றிப் பேசிய கையோடு ஆண்டின் மொக்கைகள் பற்றியும் ; low points பற்றியுமே அலசிடுவோம்-எப்போதும் போலவே \nஅப்புறம் நானிதுவரையிலும் இங்கே விவரித்தவை எல்லாமே தனிப்பட்ட முறையில் எனக்கு ஸ்பெஷலாகக் காட்சி தந்த சமாச்சாரங்கள் So அந்த ஆல்பங்களோ,. கதைகளோ உங்களுக்கு அவ்வளவாய் ரசித்திராது போயிருப்பின்-அவற்றில் நீங்கள் கண்ட குறைகளைச் சுட்டிக்காட்டிடலாம் So அந்த ஆல்பங்களோ,. கதைகளோ உங்களுக்கு அவ்வளவாய் ரசித்திராது போயிருப்பின்-அவற்றில் நீங்கள் கண்ட குறைகளைச் சுட்டிக்காட்டிடலாம் அதே போல உங்களது பார்வைகளில் நான் விவரித்திரா சில / பல இதழ்கள் செமையானவைகளாகத் தோன்றியிருப்பின் - would love to hear about them too\nஊர் கூடி இழுக்கும் தேரை உற்சாகமாய் ஒன்றிணைந்து அணுகிட்டால் அந்த அனுபவத்தின் தாக்கமே அபரிமிதமானது தானே இக்கணத்தில் நான் கோருவதும் - உங்கள் ஒவ்வொருவரின் மனத்திறவுகளையே இக்கணத்தில் நான் கோருவதும் - உங்கள் ஒவ்வொருவரின் மனத்திறவுகளையே\nAnd அதே கையோடு காத்திருக்கும் 2018-க்கு உங்களின் சந்தாக்களையும் அனுப்பிடலாமே ப்ளீஸ் \nP.S : 2017 -ன் TOP 3 தருணங்கள் - உங்கள் பார்வைகளில் எதுவோ என்பதை பகிர்ந்திட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் guys \nசில சந்தோஷங்கள் உற்சாகத்தில் கூவச் செய்யும்.... சிலவோ உள்ளுக்குள் நிறைந்தோடும் ஒரு உணர்வோடு மௌனத்தை நாடச் செய்யும் \nசில தருணங்கள், பக்கத்துவீட்டு பசுமாடு கன்று போட்ட விஷயத்தைக் கூட , கூரை மேலேறி நின்று கொண்டு ஊருக்கே சொல்லிடும் நமைச்சலை ஏற்படுத்தும் ; சிலவோ சொல்ல நூறு விஷயங்கள் இருந்தாலுமே அமைதியையே தேர்ந்தெடுக்கும் \nசில சூழல்கள் கரும்புச்சாறு மிஷினிலிருந்து பிரவாகமெடுக்கும் கரும்பு ஜுஸைப் போல தத்துவங்களை பொழியச் செய்யும் ; வேறு சிலவோ, ஒரு மோன நிலைக்கு அழைத்துச் சென்று, வாழ்க்கையையே தத்துவார்த்தமாய்ப் பார்க்கச் செய்யும் \nஇவை அத்தனையுமே ஒரே நேரத்தில், ஒரே ஆசாமியை ஒரே தாக்காய்ப் போட்டுத் தாக்கினால் விளைவு என்னவாக இருக்கும் தொண்டை அடைத்து, கண்கள் வேர்த்து, நாக்கு 'தன்னன்னான்னா\" என்று தாளம் போட்டு என்னென்னவோ கூத்துக்கள் அரங்கேறும் தொண்டை அடைத்து, கண்கள் வேர்த்து, நாக்கு 'தன்னன்னான்னா\" என்று தாளம் போட்டு என்னென்னவோ கூத்துக்கள் அரங்கேறும் அவற்றையெல்லாம் சமனப்படுத்த ஒரு சொம்புத் தண்ணீரை மடக்கு மடக்கென்று குடிப்பதைத் தாண்டி வேறு என்னதான் செய்ய முடியும் அவற்றையெல்லாம் சமனப்படுத்த ஒரு சொம்புத் தண்ணீரை மடக்கு மடக்கென்று குடிப்பதைத் தாண்டி வேறு என்னதான் செய்ய முடியும் So அதை அட்சர சுத்தமாய்ச் செய்த கையோடு இங்கே ஆஜராகிறேன் \n என்று துளியும் புரியா ஒரு 'பெப்பப்பே' மனோநிலையில் இருப்பதால் - டைப்படிக்கும் விரல்களின் போக்கிலேயே இந்தப் பதிவினைகொண்டு செல்கிறேன் டிசம்பர் இதழ்களை பேக்கிங் செய்து கொண்டு நம்மவர்கள் ஆபீசில் பிசியாக இருந்த அதே கணத்தில் திருமணத்திற்கான பேக்கிங் பணிகள் வீட்டில் நடந்து கொண்டிருந்ததுவரைக்கும் ஸ்பஷ்டமாக நினைவில் உள்ளது டிசம்பர் இதழ்களை பேக்கிங் செய்து கொண்டு நம்மவர்கள் ஆபீசில் பிசியாக இருந்த அதே கணத்தில் திருமணத்திற்கான பேக்கிங் பணிகள் வீட்டில் நடந்து கொண்டிருந்ததுவரைக்கும் ஸ்பஷ்டமாக நினைவில் உள்ளது இம்மாத free gift-ல் கையெழுத்தையும் சேர்த்தே பிரிண்ட் செய்து விடவா இம்மாத free gift-ல் கையெழுத்தையும் சேர்த்தே பிரிண்ட் செய்து விடவா என்று நமது டிசைனர் கோகிலா கேட்டதும் நினைவுள்ளது ; \"முடியவே முடியாது....கோட்டைச்சாமி ���ைப்பட கையெழுத்து போட்டே தீருவான் என்று நமது டிசைனர் கோகிலா கேட்டதும் நினைவுள்ளது ; \"முடியவே முடியாது....கோட்டைச்சாமி கைப்பட கையெழுத்து போட்டே தீருவான் \" என்று சொன்னதும் நினைவுள்ளது ; ஒரு முரட்டு பண்டலை மைதீன் கொணர்ந்து வீட்டில் ஒப்படைத்ததும் நினைவுள்ளது ; அதைத் தொடர்ந்து - 'பூட்ட கேஸ் இது' என்பது போலான பார்வையோடு,வீட்டிலுள்ள முக்கால்வாசிப் பேர் முறைத்ததைக் கவனிக்காதவன் போலவே casual ஆகப் பேசிக்கொண்டே கையெழுத்தைப் போட்டுத் தள்ளியதும் நினைவுள்ளது ; \"இல்லியே...கைலாம் வலிக்கவே இல்லியே..\" என்று சொன்னதும் நினைவுள்ளது ; ஒரு முரட்டு பண்டலை மைதீன் கொணர்ந்து வீட்டில் ஒப்படைத்ததும் நினைவுள்ளது ; அதைத் தொடர்ந்து - 'பூட்ட கேஸ் இது' என்பது போலான பார்வையோடு,வீட்டிலுள்ள முக்கால்வாசிப் பேர் முறைத்ததைக் கவனிக்காதவன் போலவே casual ஆகப் பேசிக்கொண்டே கையெழுத்தைப் போட்டுத் தள்ளியதும் நினைவுள்ளது ; \"இல்லியே...கைலாம் வலிக்கவே இல்லியே..\" என்ற பாவ்லாவோடு அவ்வப்போது வாசலுக்குப் போய் இல்லாத போஸ்ட்மேனையும், கூரியர் பையனையும் தேடும் சாக்கில் விரல்களை உருவு உருவு என்று உருவிக் கொண்டதும் நினைவுள்ளது \" என்ற பாவ்லாவோடு அவ்வப்போது வாசலுக்குப் போய் இல்லாத போஸ்ட்மேனையும், கூரியர் பையனையும் தேடும் சாக்கில் விரல்களை உருவு உருவு என்று உருவிக் கொண்டதும் நினைவுள்ளது அதன் பின்பாய் நடந்த அத்தனையுமே லைட்டான புகை மூட்டத்தில் ; பாலு மகேந்திராவின் காமெராவில், இளையராஜாவின் பின்னணி இசையோடு ஏதோவொரு கனவு sequence போலவே மண்டைக்குள் நிழலாடுகிறது \nசெவ்வாயிரவே ஆபீஸிலும் சரி, வீட்டிலும் சரி, பேக்கிங் முடிந்த நிலையில் - புதனின் காலையும் புலர்ந்தது முதன்முறையாக டி.வி. பேட்டிக்குச் செல்லும் முன்பாய், தன்னிச்சையாய் ஒரு கதக்களி நடனம் நடத்திய முட்டிங்கால்கள் திரும்பவும் அன்றைக்கொரு ரிகர்சல் நடத்திப் பார்க்கத் துடிப்பதை உணர முடிந்தது முதன்முறையாக டி.வி. பேட்டிக்குச் செல்லும் முன்பாய், தன்னிச்சையாய் ஒரு கதக்களி நடனம் நடத்திய முட்டிங்கால்கள் திரும்பவும் அன்றைக்கொரு ரிகர்சல் நடத்திப் பார்க்கத் துடிப்பதை உணர முடிந்தது என்னதான் நமக்கு அந்த 'சூனா-பானா' அவதாரமெல்லாம் அத்துப்படி என்றாலுமே, காத்திருந்தது ஒரு மெகா இதழின் ரிலீசோ ; வாசக சந்திப்போ கிடையாது - வாழ்க்கையின் ஒரு defining moment என்ற புரிதல் தந்த வயிற்றுக் கலக்கலானது - ஒரே நேரத்தில் அரை டஜன் பன் பரோட்டாக்களை உள்ளே தள்ளினால் ஏற்படும் கட-முடாக்களை விட வீரியமாயிருந்தது என்னதான் நமக்கு அந்த 'சூனா-பானா' அவதாரமெல்லாம் அத்துப்படி என்றாலுமே, காத்திருந்தது ஒரு மெகா இதழின் ரிலீசோ ; வாசக சந்திப்போ கிடையாது - வாழ்க்கையின் ஒரு defining moment என்ற புரிதல் தந்த வயிற்றுக் கலக்கலானது - ஒரே நேரத்தில் அரை டஜன் பன் பரோட்டாக்களை உள்ளே தள்ளினால் ஏற்படும் கட-முடாக்களை விட வீரியமாயிருந்தது போதாக்குறைக்கு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் - வெறும் ஒற்றை ரூபாயை மட்டும் தட்சணையாய் தட்டில் வைத்து விட்டு, ஜலதோஷத்துக்கு கஷாயம் போட கணிசமாக துளசி தரக் கேட்டு வைத்தால் கறுப்பாகிப் போகும் குருக்களின் வதனங்களை விடவும் இருண்டு காட்சி தந்தது வானம் போதாக்குறைக்கு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் - வெறும் ஒற்றை ரூபாயை மட்டும் தட்சணையாய் தட்டில் வைத்து விட்டு, ஜலதோஷத்துக்கு கஷாயம் போட கணிசமாக துளசி தரக் கேட்டு வைத்தால் கறுப்பாகிப் போகும் குருக்களின் வதனங்களை விடவும் இருண்டு காட்சி தந்தது வானம் எந்த நிமிஷமும் பொத்துக் கொண்டு மழை ஊற்றும் போலிருக்க, கூகுளை அடித்து \"SIVAKASI WEATHER\" என்று தேடினால் அங்கே திரை முழுக்க இடியும், மழையும், குடையுமான படங்கள் மட்டுமே என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டின எந்த நிமிஷமும் பொத்துக் கொண்டு மழை ஊற்றும் போலிருக்க, கூகுளை அடித்து \"SIVAKASI WEATHER\" என்று தேடினால் அங்கே திரை முழுக்க இடியும், மழையும், குடையுமான படங்கள் மட்டுமே என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டின \"ச்சை...எனக்கு கூகுளே புடிக்காது\" என்று மனசுக்குள் ஓடிய அந்த நொடியில் - வருண பகவானின் திடீர் கரிசனம் ஊருக்கு நன்மையே என்று புரிந்தாலும் , அப்போதைக்கு சுயநல smurf அவதாரமே எனக்கு சாத்தியமானது \"ச்சை...எனக்கு கூகுளே புடிக்காது\" என்று மனசுக்குள் ஓடிய அந்த நொடியில் - வருண பகவானின் திடீர் கரிசனம் ஊருக்கு நன்மையே என்று புரிந்தாலும் , அப்போதைக்கு சுயநல smurf அவதாரமே எனக்கு சாத்தியமானது 'சாமி..கடவுளே...ஏதோ கொஞ்சம் கருணை காட்டுங்கள்\" என்று மனசுக்குள் நினைக்கத் தொடங்கும் போதே வானம் மடை திறந்திருந்தது 'சாமி..கடவுளே...ஏதோ கொஞ்சம் கருணை காட்டுங்கள்\" என்று மனசுக்குள் நினைக்கத் தொடங்கும் போதே வானம் மடை திறந்திருந்தது தொடர்ந்த ஒரு முக்கால் மணி நேரம் மழை சாத்தியெடுக்க, சாலையையே இலக்கின்றிப் பராக்குப் பார்த்துக் கொண்டே நின்றேன் தொடர்ந்த ஒரு முக்கால் மணி நேரம் மழை சாத்தியெடுக்க, சாலையையே இலக்கின்றிப் பராக்குப் பார்த்துக் கொண்டே நின்றேன் ஆனால் surprise அடித்த வேகத்துக்கே திடீரென வெளிச்சமும் வானில் விரவ, மழை கடையை மூடிக் கொண்டது தட தடவெனக் கிளம்பி, திருமண மண்டபத்துக்கு ஓட்டமாய் ஓடினால் அங்கே சமையல் அணியினர் ஏற்கனவே ஆஜராகி, பலசரக்குகளும், காய்கறிகளும் ; பாலும், இன்ன பிற சமாச்சாரங்களும் வந்திறங்கும் வேகத்துக்கு ஈடாய் வேலையினில் ஆழ்ந்திடத் துவங்கிருந்தனர் தட தடவெனக் கிளம்பி, திருமண மண்டபத்துக்கு ஓட்டமாய் ஓடினால் அங்கே சமையல் அணியினர் ஏற்கனவே ஆஜராகி, பலசரக்குகளும், காய்கறிகளும் ; பாலும், இன்ன பிற சமாச்சாரங்களும் வந்திறங்கும் வேகத்துக்கு ஈடாய் வேலையினில் ஆழ்ந்திடத் துவங்கிருந்தனர் ஒரு முட்டையை வேக வைப்பதற்குள் Youtube-ல் ஒரு நூறு ஆராய்ச்சிகள் செய்திடும் எனக்கு - இந்த சமையல் அணிகளின் ஜாலங்கள் என்றைக்குமே குன்றா வியப்பினை வழங்கத் தவறியதில்லை ஒரு முட்டையை வேக வைப்பதற்குள் Youtube-ல் ஒரு நூறு ஆராய்ச்சிகள் செய்திடும் எனக்கு - இந்த சமையல் அணிகளின் ஜாலங்கள் என்றைக்குமே குன்றா வியப்பினை வழங்கத் தவறியதில்லை தொடர்ந்த மணி நேரங்களில், பணிகள் துரிதமாய் அரங்கேறத் துவங்க, மாலையும் புலரும் வேளையில் சிறுகச் சிறுக உறவினர்கள் வரத் துவங்க - கைகூப்பும் படலம் துவங்கியது \nஅதற்கு முன்பாக மண்டப வாசலில் இரு பணியாட்கள் ஒரு முரட்டு ப்ளெக்ஸ் பேன்னரைக் கட்டிக் கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது 'இது என்ன சமாச்சாரம் நாம் எதுவும் தயார் பண்ணவில்லையே ' என்றபடிக்கு அங்கே போய்ப் பார்த்தால் தூக்கிவாரிப் போட்டது எனக்கு ' என்றபடிக்கு அங்கே போய்ப் பார்த்தால் தூக்கிவாரிப் போட்டது எனக்கு 'ஜொய்ங்' என கம்பளத்தில் பறக்கும் கிட் ஆர்டினும், ஸ்டைலாக நிற்கும் லார்கோவும், டைகரும் இடம் பிடித்திருக்க, அதன் மத்தியில் \"இளவரசரே....etc etc \" என்ற வாசகங்களோடு ஒரு தினுசான வரவேற்பு வாசகங்கள் 'ஜொய்ங்' என கம்பளத்தில் பறக்கும் கிட் ஆர்டினும், ஸ்டைலாக நிற்கும் லார்கோவும், டைகரும் இடம் பிடி��்திருக்க, அதன் மத்தியில் \"இளவரசரே....etc etc \" என்ற வாசகங்களோடு ஒரு தினுசான வரவேற்பு வாசகங்கள் இது சீனியர் எடிட்டரின் வேலையோ இது சீனியர் எடிட்டரின் வேலையோ என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றிட - அங்கே நின்ற பணியாளர்களிடம் - \"இதை யார் மாட்டச் சொன்னது என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றிட - அங்கே நின்ற பணியாளர்களிடம் - \"இதை யார் மாட்டச் சொன்னது \" என்று கேட்டேன். அவர்களோ லேசான எரிச்சல் கலந்த தொனியில் \"எங்க பாஸ் மாட்டிட்டு வரச் சொன்னார் \" என்று கேட்டேன். அவர்களோ லேசான எரிச்சல் கலந்த தொனியில் \"எங்க பாஸ் மாட்டிட்டு வரச் சொன்னார் \" என்றார்கள் \"சாமிகளா.. இங்கே பாஸ்.. வில்லன்.. நம்பியார்...பொன்னம்பலம்...ஷண்முகசுந்தரம் ...ஜெமினி கணேசன் ... நாகேஷ் ..சுருளிராஜன் சிரிப்பு பீஸ்... குணச்சித்திர நடிகர் என்று சகல வேஷமும் போடுவது நான் தான் யார் இந்த ப்ளெக்ஸை மாட்டச் சொன்னது யார் இந்த ப்ளெக்ஸை மாட்டச் சொன்னது \" என்று குரலை உயர்த்திட - \"கமல் நற்பணிமன்றத் தலைவர் மாட்டிட்டு வரச் சொன்னார் \" என்று குரலை உயர்த்திட - \"கமல் நற்பணிமன்றத் தலைவர் மாட்டிட்டு வரச் சொன்னார் \" என்று பதில் சொன்னார்கள் \" என்று பதில் சொன்னார்கள் ஒரு கணம் தலையும் புரியவில்லை, தூரும் புரியவில்லை ஒரு கணம் தலையும் புரியவில்லை, தூரும் புரியவில்லை \"பெயரில்லா / முகமில்லா அந்தத் தலைவரின் அன்புக்கு நன்றி ; ஆனால் இந்த பேனருக்கு இக்கட இடம் நஹி \"பெயரில்லா / முகமில்லா அந்தத் தலைவரின் அன்புக்கு நன்றி ; ஆனால் இந்த பேனருக்கு இக்கட இடம் நஹி \" என்பதை அவர்களுக்குப் புரியச் செய்த கையோடு அதனை அகற்றி, தூக்கி ஓரமாய் கவிழ்த்துப் போடவும் செய்தேன் \" என்பதை அவர்களுக்குப் புரியச் செய்த கையோடு அதனை அகற்றி, தூக்கி ஓரமாய் கவிழ்த்துப் போடவும் செய்தேன் நாமாய், நமக்கே ஊதிக் கொள்ளும் பீப்-பீப்பிக்கள் என்றைக்குமே ரசனைகளுக்குரியவைகளல்ல என்பதில் எனக்கும், ஜுனியருக்கும் என்றைக்குமே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது ; and ஒரு குடும்ப விழாவின் போது இதுபோன்ற சமாச்சாரங்கள் வேண்டவே வேண்டாமே என்பதிலும் உறுதியான எண்ணங்கள் எங்களுக்கு நாமாய், நமக்கே ஊதிக் கொள்ளும் பீப்-பீப்பிக்கள் என்றைக்குமே ரசனைகளுக்குரியவைகளல்ல என்பதில் எனக்கும், ஜுனியருக்கும் என்றைக்குமே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது ; and ஒரு குடும்ப விழாவின் போது இதுபோன்ற சமாச்சாரங்கள் வேண்டவே வேண்டாமே என்பதிலும் உறுதியான எண்ணங்கள் எங்களுக்கு So அந்த பேனரை ஏற்பாடு செய்திருந்த நண்பர் யாராக இருப்பினும், அதன் பொருட்டான உழைப்பும், பணமும் விரயமாகிப் போனது குறித்து வருந்தியிருக்கலாம் ; ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு இது களமல்ல என்பதைப் புரிந்து கொள்ளக் கோருகிறேன் \nஉறவினர் ; நண்பர்கள், தொழில்முறைப் பழக்கங்கள் என்று திரள் சிறுகச் சிறுகக் கூடத் துவங்கிய மாலைப் பொழுதினில் - எனது போனில் வாட்சப் சேதியின் கிணுகிணுப்பு கேட்டது பார்த்தால் - நமது சேந்தம்பட்டி வித்வான்கள் குழுவின் கார் எட்டு மணிவாக்கில் உருண்டு வந்து சேர்ந்திடுமென்ற சேதி பார்த்தால் - நமது சேந்தம்பட்டி வித்வான்கள் குழுவின் கார் எட்டு மணிவாக்கில் உருண்டு வந்து சேர்ந்திடுமென்ற சேதி அதற்கு முன்பாகவே சில நண்பர்களும் ஆஜராகியிருக்க, சொப்பனசுந்தரியின் பிரசித்தி பெற்ற அந்த வாகனமும் ஒரு வழியாய் மண்டபத்துக்கு வந்து சேர்ந்த போது களை கட்டியது அதற்கு முன்பாகவே சில நண்பர்களும் ஆஜராகியிருக்க, சொப்பனசுந்தரியின் பிரசித்தி பெற்ற அந்த வாகனமும் ஒரு வழியாய் மண்டபத்துக்கு வந்து சேர்ந்த போது களை கட்டியது \"வேதாளர் எப்போ சார் \" என்ற ரீதியிலான கேள்விகள் அங்கே எழுப்பப்பட்டிருந்தாலும் நான் ஆச்சர்யம் கொண்டிருக்க மாட்டேன் தான் ; ஆனால் நண்பர்கள் குழு 'திருமண விழா' மூடில் இருந்ததால் சந்தோஷங்களின் பரிமாற்றங்களே அங்கே நிறைந்து காணப்பட்டது தலீவர், செயலாளர், பொருளாளர் - என்று சங்க பிரதிநிதிகள் அத்தனை பேருமே ஆஜராகியிருந்தது ஒரு ஆச்சர்ய ஹைலைட்டும் கூட தலீவர், செயலாளர், பொருளாளர் - என்று சங்க பிரதிநிதிகள் அத்தனை பேருமே ஆஜராகியிருந்தது ஒரு ஆச்சர்ய ஹைலைட்டும் கூட நிச்சயதார்த்தம் ; ரிசப்ஷன் ; போட்டோ படலம் என்று தொடர்ந்திட, இயன்றமட்டிலும் நண்பர்களோடும் நேரம் செலவிட முயன்றேன் நிச்சயதார்த்தம் ; ரிசப்ஷன் ; போட்டோ படலம் என்று தொடர்ந்திட, இயன்றமட்டிலும் நண்பர்களோடும் நேரம் செலவிட முயன்றேன் பந்தியில் சைவம் சாப்பிட்ட நண்பரணி அப்புறமாய் சிவகாசி பரோட்டாவின் மகாத்மியத்தை பரிசோதனை செய்தார்களா பந்தியில் சைவம் சாப்பிட்ட நண்பரணி அப்புறமாய் சிவகாசி பரோட்டாவின் மகாத்மியத்தை பரிசோதனை செய்தா���்களா என்பது தெரியவில்லை ; ஆனால் இரவு திரும்பவும் மழை வெளுத்து வாங்கத் துவங்கிய போது அதற்கெல்லாம் நேரம் இருந்திராது என்றே நினைக்கிறேன் என்பது தெரியவில்லை ; ஆனால் இரவு திரும்பவும் மழை வெளுத்து வாங்கத் துவங்கிய போது அதற்கெல்லாம் நேரம் இருந்திராது என்றே நினைக்கிறேன் ஒரு மாதிரியாய் அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்ததே பெரும்பாடாகிப் போக - டி-வியைப் போட்டால் \"வருது புயல்\" என்று பிரெஷாக ஒரு சட்டிப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள் ஒரு மாதிரியாய் அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்ததே பெரும்பாடாகிப் போக - டி-வியைப் போட்டால் \"வருது புயல்\" என்று பிரெஷாக ஒரு சட்டிப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள் தூக்கம் கண்களை கட்டிப் போட - விடியும் பொழுது நலமாய் விடியுமென்ற நம்பிக்கையோடு கனவுலகத்தினுள் புகுந்தேன் \nவிடிய விடிய மழை கொட்டித் தள்ளும் ஓசை நிஜத்திலா கனவிலா என்பது கூட சரிவரத் தெரியா நிலையில் ஒரு தினுசாய்த் தூங்கி எழுந்த போது, வாளியில் தண்ணீரைப் பிடித்து வானத்திலிருந்து ஊற்றிக் கொண்டிருப்பது போல கொட்டிக் கொண்டிருந்தது மழை And surprise again சரியாய் எட்டுமணிவாக்கில் மழை கொஞ்சம் ஓரம்கட்ட - சூரியன் சன்னமாய் எட்டிப் பார்க்க, மண்டபத்துக்கு ஓட்டமாய் ஓடினேன் பள்ளிகள் சகலத்துக்கும் லீவு அறிவிக்கப்பட்டிருக்க, மாணவர்கள் செம குஷாலாய் வீடு திரும்பிக் கொண்டிருப்பதை வழிநெடுகப் பார்க்க முடிந்தது பள்ளிகள் சகலத்துக்கும் லீவு அறிவிக்கப்பட்டிருக்க, மாணவர்கள் செம குஷாலாய் வீடு திரும்பிக் கொண்டிருப்பதை வழிநெடுகப் பார்க்க முடிந்தது ஒரே இடம் ; ஒரே சூழல் ; ஒரே நிகழ்வு - ஆனால் அதன் தாக்கம் தான் ஆளுக்கு ஆள் எத்தனை மாறுபடுகிறது ஒரே இடம் ; ஒரே சூழல் ; ஒரே நிகழ்வு - ஆனால் அதன் தாக்கம் தான் ஆளுக்கு ஆள் எத்தனை மாறுபடுகிறது என்ற மகா சிந்தனையோடே சென்றவன் மறுபடியும் அந்த வணக்கம் வைத்து வரவேற்கும் படலத்தினுள் ஆழ்ந்து போனேன் என்ற மகா சிந்தனையோடே சென்றவன் மறுபடியும் அந்த வணக்கம் வைத்து வரவேற்கும் படலத்தினுள் ஆழ்ந்து போனேன் பொதுவாய் எனக்கு இந்த மாதிரியான விஷயங்களில் சங்கோஜம் சற்றே அதிகம் ; ஓசையின்றிப் பின்னணியில் இருந்துவிட்டு, ஒதுங்கி கொள்வதையே நாடுவேன் பொதுவாய் எனக்கு இந்த மாதிரியான விஷயங்களில் சங்கோஜம் சற்றே அதிகம் ; ஓசையின்றிப் பின்னணியில் இருந்துவிட்டு, ஒதுங்கி கொள்வதையே நாடுவேன் ஆனால் தனக்கென்று வரும் போது நம்மையும் அறியாதே ஒரு பற்றுதல் உண்டாவதை அன்றைக்கு உணர்ந்திட முடிந்தது ஆனால் தனக்கென்று வரும் போது நம்மையும் அறியாதே ஒரு பற்றுதல் உண்டாவதை அன்றைக்கு உணர்ந்திட முடிந்தது மெய்யாக அனைவரையும் வரவேற்று, பந்திக்கு இட்டுச் சென்று, அங்கே அவர்களை பசியாறச் செய்யும் படலத்தில் எத்தனை ரம்மியம் உள்ளதென்பதை முழுமையாய் உணர்ந்தேன் மெய்யாக அனைவரையும் வரவேற்று, பந்திக்கு இட்டுச் சென்று, அங்கே அவர்களை பசியாறச் செய்யும் படலத்தில் எத்தனை ரம்மியம் உள்ளதென்பதை முழுமையாய் உணர்ந்தேன் பரிச்சயம் குன்றிப் போயிருந்த உறவினர்களோடு சேரனின் வாடகை சைக்கிள்களை எடுத்துக் கொண்டே டபுள்ஸ் போய், பழம் நினைவுகளை மீட்டெடுப்பதும் ; நண்பர்களோடு அரட்டை அடிப்பதுமே \"குண்டு புக்குகள்\" தயாரிக்கும் ஏகாந்தத்துக்குச் சளைத்தவையல்ல என்று அழுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது \nஎத்தனையோ நாட்கள், எத்தனையோ மணவிழாக்களில் - கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்தபடிக்கே அருகாமையில் உள்ள டி-வி-க்களில், மேடையில் நடக்கும் திருமண சடங்குகளை கொட்டாவி விட்டபடிக்கே பராக்குப் பார்த்தவனுக்கு - முதன்முறையாக மேடையில் ஏறியமர்ந்து அந்தச் சடங்குகளின் ஒரு அங்கமாகிட நேர்ந்த போது 'திரு திரு'வென்று விழிக்கத் தான் முடிந்தது \"ஆயிரம் பக்கத்துக்கு ஒரு அயல்தேச மொழியின் படைப்பை தமிழில் தயாரிக்கணுமா \"ஆயிரம் பக்கத்துக்கு ஒரு அயல்தேச மொழியின் படைப்பை தமிழில் தயாரிக்கணுமா -செஞ்சுட்டா போச்சு \" என்று அசால்ட்டு காட்ட தெரிந்தவனுக்கு - ஐயர் சொல்லும் மந்திரங்களின் முதல் வரி கூட லத்தீன் பாஷை போலவும், பாரசீக மொழி போலவும் தெரிந்த கணத்தில் - ஞான் குதிரை ஒட்டி வந்துள்ள குண்டுச் சட்டியின்பரிமாணம் எத்தனை குட்டி என்பது புரிந்தது ஹோமகுண்டத்தின் முன்னே எழுந்த புகை மூட்டத்தைப் பார்க்கும் போது -'டைகர் ஜாக் புகை மூட்டம் போட்டு சேதி அனுப்புவது இப்படித் தானோ ஹோமகுண்டத்தின் முன்னே எழுந்த புகை மூட்டத்தைப் பார்க்கும் போது -'டைகர் ஜாக் புகை மூட்டம் போட்டு சேதி அனுப்புவது இப்படித் தானோ \" என்று மண்டைக்குள் ஓட - 'அட பேப்பயலே....இது உன் புள்ளைக்கு கல்யாணம்டா..\" என்று மண்டைக்குள் ஓட - 'அட பேப்பயலே....இது உன் புள்ளைக்கு கல்யாணம்டா..\" என்று மண்டையின் மறு பாதி குட்டு வைத்து நினைவூட்டியது \" என்று மண்டையின் மறு பாதி குட்டு வைத்து நினைவூட்டியது ஐதீகங்கள் ; சம்பிரதாயங்கள் என்று ஏதேதோ தொடர - மண்டையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தவனை ஒரு கட்டத்தில் எழுந்து நிற்கச் சொல்லி ஒரு தாம்பாளத்தினுள் கால்பதித்து நிற்கச் செய்துவிட்டு, மணமகனை முன்னே அமரச் செய்து, என் பாதங்களைக் கழுவிடச் சொன்ன போது என் ஈரக்குலையே வாய்க்கு வந்தது போலுணர்ந்தேன் ஐதீகங்கள் ; சம்பிரதாயங்கள் என்று ஏதேதோ தொடர - மண்டையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருந்தவனை ஒரு கட்டத்தில் எழுந்து நிற்கச் சொல்லி ஒரு தாம்பாளத்தினுள் கால்பதித்து நிற்கச் செய்துவிட்டு, மணமகனை முன்னே அமரச் செய்து, என் பாதங்களைக் கழுவிடச் சொன்ன போது என் ஈரக்குலையே வாய்க்கு வந்தது போலுணர்ந்தேன் தொடர்ந்த நிமிடமானது அறுபது வினாடிகளாய்த் தோன்றாது, அறுபது யுகங்களாய்த் தோன்றியது தொடர்ந்த நிமிடமானது அறுபது வினாடிகளாய்த் தோன்றாது, அறுபது யுகங்களாய்த் தோன்றியது திருமணமும் அரங்கேறிட , தொடர்ந்த க்ரூப் போட்டோ படலங்களில் நண்பர்களின் அணியையும் இணைப்பதில் நிறையவே பிரயத்தனம் அவசியமாகியது எனக்கு. மேடை ஏறத் தயங்கிய நண்பர்களை வம்படியாக மேலே அழைத்துச் சென்றான பின்பாய், மத்திய விருந்தினில் அவர்கள் சைவத்தோடு சண்டை போடும் அழகை மீண்டும் ரசித்தேன் திருமணமும் அரங்கேறிட , தொடர்ந்த க்ரூப் போட்டோ படலங்களில் நண்பர்களின் அணியையும் இணைப்பதில் நிறையவே பிரயத்தனம் அவசியமாகியது எனக்கு. மேடை ஏறத் தயங்கிய நண்பர்களை வம்படியாக மேலே அழைத்துச் சென்றான பின்பாய், மத்திய விருந்தினில் அவர்கள் சைவத்தோடு சண்டை போடும் அழகை மீண்டும் ரசித்தேன் ஜுனியர் குப்பண்ணாக்களிலும் , அஞ்சப்பர்களிலும், அயராது அதகளம் பண்ணிய அணியானது பட்டர்பீன்ஸோடும், சாம்பாரோடும் கைகுலுக்கியது கண்கொள்ளாக் காட்சியே \nஒரு மாதிரியாய் நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாய் மண்டபமும் காலியாகத் துவங்கியது ஒற்றை நாளுக்கு முன்பாய் இதே இடத்தில ஒரு எதிர்பார்ப்பும், பரபரப்பும் குடி கொண்டிருந்ததையும், அதே இடத்தினில் - சகலமும் நன்றாய், நலமாய் அரங்கேறிய சந்தோஷ���் தற்போது நிலவுவதையும் உணர முடிந்தது ஒற்றை நாளுக்கு முன்பாய் இதே இடத்தில ஒரு எதிர்பார்ப்பும், பரபரப்பும் குடி கொண்டிருந்ததையும், அதே இடத்தினில் - சகலமும் நன்றாய், நலமாய் அரங்கேறிய சந்தோஷம் தற்போது நிலவுவதையும் உணர முடிந்தது விடைபெற்றுச் சென்ற உறவினர்கள் முகங்களில் சந்தோஷமும், 'அட..அதற்குள் விழா முடிந்து விட்டதே விடைபெற்றுச் சென்ற உறவினர்கள் முகங்களில் சந்தோஷமும், 'அட..அதற்குள் விழா முடிந்து விட்டதே ' என்ற சோகமும் சம பங்காகி நிற்பதை கவனிக்க முடிந்த போது - உள்ளுக்குள் ஒரு மெலிதான பெருமிதம் ஓடியது : விருந்தோம்பலும் பழகிக் கொள்ளமுடிந்ததொரு கலை தான் போலும் என்று ' என்ற சோகமும் சம பங்காகி நிற்பதை கவனிக்க முடிந்த போது - உள்ளுக்குள் ஒரு மெலிதான பெருமிதம் ஓடியது : விருந்தோம்பலும் பழகிக் கொள்ளமுடிந்ததொரு கலை தான் போலும் என்று நம்மையும், நம் அழைப்பையும் மதித்து, விருந்தினராய் ஆஜராகிடுவோரை இயன்றமட்டிலும் கவனித்திட வேண்டுமென்ற எங்களது அவா ஓரளவேணும் ஜெயித்திருந்ததென்பதை சில பல கனிவான வார்த்தைகள் உணர்த்தின நம்மையும், நம் அழைப்பையும் மதித்து, விருந்தினராய் ஆஜராகிடுவோரை இயன்றமட்டிலும் கவனித்திட வேண்டுமென்ற எங்களது அவா ஓரளவேணும் ஜெயித்திருந்ததென்பதை சில பல கனிவான வார்த்தைகள் உணர்த்தின இது வரையிலும் ஒரு பாரமாய், பெரும் சுமையாய்த் தோன்றிய பணிகள் சகலமும், அந்த கணத்தில் சுகமானவைகளாய் உருமாற்றம் கண்டது போலுணர்ந்தேன் தலைக்குள் இது வரையிலும் ஒரு பாரமாய், பெரும் சுமையாய்த் தோன்றிய பணிகள் சகலமும், அந்த கணத்தில் சுகமானவைகளாய் உருமாற்றம் கண்டது போலுணர்ந்தேன் தலைக்குள் \"எப்படா சாமி - எல்லாம் நல்லபடியா முடியும் \"எப்படா சாமி - எல்லாம் நல்லபடியா முடியும் \" என்று 5 மாதங்களாய்ப் பாயைப் பிறாண்டியவனுக்கு - \"அட ...ஒரு 150 நாள் கனவை சந்தோஷமாய் வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை ஆண்டவன் தந்திருக்கிறார் \" என்று 5 மாதங்களாய்ப் பாயைப் பிறாண்டியவனுக்கு - \"அட ...ஒரு 150 நாள் கனவை சந்தோஷமாய் வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை ஆண்டவன் தந்திருக்கிறார் \" என்ற புரிதல் பிறந்தது \n'வீட்டைக் கட்டிப் பாரு... கல்யாணத்தை செஞ்சு பாரு' என்று சொல்லி வைத்த புண்ணியவானின் எண்ணவோட்டம் என்னவென்று சத்தியமாய் எனக்குத் தெரியாது அவை சார���ந்த சிரமங்களையும், செலவுகளையும் எண்ணி அவர் அலுத்துக் கொண்டாரா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை அவை சார்ந்த சிரமங்களையும், செலவுகளையும் எண்ணி அவர் அலுத்துக் கொண்டாரா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை ஆனால் திருமணம் எனும் வைபவம் நம் உயரத்தையும் ; நம் குள்ளத்தையும் ஒற்றைச் செயலில் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது என்பதே நான் படித்திருக்கும் பாடம் ஆனால் திருமணம் எனும் வைபவம் நம் உயரத்தையும் ; நம் குள்ளத்தையும் ஒற்றைச் செயலில் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது என்பதே நான் படித்திருக்கும் பாடம் வாழ்வினில் நாம் ஈட்டியுள்ள சொந்தங்களும், பந்தங்களும் ஒரே நாளில் அணி திரளும் போது நம் உயரத்தை நாமே புரிந்து கொள்ள முடிகிறது வாழ்வினில் நாம் ஈட்டியுள்ள சொந்தங்களும், பந்தங்களும் ஒரே நாளில் அணி திரளும் போது நம் உயரத்தை நாமே புரிந்து கொள்ள முடிகிறது அதே நொடியில் - ஒரு கூட்டு முயற்சியின்றி ; குடும்பத்தினரின் முழு உறுதுணையுமின்றி - இந்தத் தேர் எல்லையை விட்டே நகர்ந்திடாது என்பதைப் புரிந்து கொள்ளும் நொடியில் நாம் எத்தனை சின்னவர்கள் என்பதும் புலனாகிறது அதே நொடியில் - ஒரு கூட்டு முயற்சியின்றி ; குடும்பத்தினரின் முழு உறுதுணையுமின்றி - இந்தத் தேர் எல்லையை விட்டே நகர்ந்திடாது என்பதைப் புரிந்து கொள்ளும் நொடியில் நாம் எத்தனை சின்னவர்கள் என்பதும் புலனாகிறது வாழ்க்கைக்கொரு புது அர்த்தம் ; உறவுகளின் பலனுக்கொரு புது விளக்கம் - இவற்றைப் புரிந்து கொள்ளவே \"கல்யாணத்தைச் செஞ்சு பார்\" என்று சொல்லியுள்ளார்கள் என்பேன் நான் வாழ்க்கைக்கொரு புது அர்த்தம் ; உறவுகளின் பலனுக்கொரு புது விளக்கம் - இவற்றைப் புரிந்து கொள்ளவே \"கல்யாணத்தைச் செஞ்சு பார்\" என்று சொல்லியுள்ளார்கள் என்பேன் நான் \nவாழ்க்கை மறுபடியும் வழக்கமான தடத்துக்குத் திரும்பத் துவங்கிவிட்டது எனக்கு \"தோர்கல் ராப்பர் என்னாச்சு \" ; \"ஸ்பைடர் டைப்செட்டிங் ஆச்சா \" என்றபடிக்கே சனிக்கிழமை நம்மவர்களை துளைக்க ஆரம்பித்து விட்டேன் \" என்றபடிக்கே சனிக்கிழமை நம்மவர்களை துளைக்க ஆரம்பித்து விட்டேன் \"ஆங்...யெஸ்ஜி...மிஷின் available ஹை ஜி...ஓகே.ஜி... வாங்கிடலாம் ஜி\" என்று இன்னொருபக்கம் போனில் மாட்லாடத் தொடங்கியும் விட்டேன் \"ஆங்...யெஸ்ஜி...மிஷின் available ஹை ஜி...��கே.ஜி... வாங்கிடலாம் ஜி\" என்று இன்னொருபக்கம் போனில் மாட்லாடத் தொடங்கியும் விட்டேன் தொடரும் நாட்களில் தாண்டி வந்துள்ள திருமண ஏற்பாட்டு நாட்கள் சகலமும் சன்னம் சன்னமாய் மறந்து போயும் விடக்கூடும் தான் தொடரும் நாட்களில் தாண்டி வந்துள்ள திருமண ஏற்பாட்டு நாட்கள் சகலமும் சன்னம் சன்னமாய் மறந்து போயும் விடக்கூடும் தான் ஆனால் ஒரு இயந்திரகதியான வாழ்க்கைக்கு உறவுகளின் மகத்துவத்தை உணர்த்திய இந்த 2 நாட்களின் வீரியம் மட்டும் என்றைக்கும் அகலாது ஆனால் ஒரு இயந்திரகதியான வாழ்க்கைக்கு உறவுகளின் மகத்துவத்தை உணர்த்திய இந்த 2 நாட்களின் வீரியம் மட்டும் என்றைக்கும் அகலாது சின்னவனாய் இருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன் - மெய்யாக \nதம் வீட்டு விசேஷமாய்க் கருதி நேரில் வந்திருந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் சரி ; உளமார்ந்த வாழ்த்துக்களை சொல்லியுள்ள தொலைவிலுள்ள நண்பர்களுக்கும் சரி - நெஞ்சார்ந்த நன்றிகள் உங்கள் அன்பே எங்களை வளரச் செய்யும் அடைமழை உங்கள் அன்பே எங்களை வளரச் செய்யும் அடைமழை மீண்டும் சந்திப்போம் guys தொடரும் வாரம் முதல் காமிக்ஸ் தடத்தில் தட தடப்போம் - as usual Bye now \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacescoop.org/ta/scoops/1817/irrkukll-pool-mttiyum-perum-vinnmiinnnkll/", "date_download": "2021-01-19T11:17:50Z", "digest": "sha1:KYHZXIPKRV73QDXEAP3U6YWB442QSS37", "length": 9475, "nlines": 72, "source_domain": "spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nஇறகுகள் போல மடியும் பெரும் விண்மீன்கள்\nநானூறு வருடங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற விஞ்ஞானியான கலிலியோ கலிலி பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேலே ஏறி இரண்டு வேறுபட்ட நிறை கொண்ட பந்துகளை கீழ்நோக்கி விட்டார். பொதுவாக நிறை கூடிய பந்து வேகமாக விழும் என பலரும் எதிர் பார்த்தனர், ஆனால் இரண்டு பந்துகளும் ஒரே நேரத்தில் விழுவதை அவர��� அவதானித்தார்.\nஇது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். இது பொருளின் திணிவு ஈர்ப்புவிசையின் இழுக்கும் வேகத்தில் செல்வாக்கு செலுத்துவதில்லை என்று எமக்குச் சொல்கிறது. எவ்வளவு பாரமானதாக இருந்தாலும் எல்லாப் பொருட்களும் ஒரே வேகத்தில் தான் விழும்.\nபல வருடங்களுக்கு பின்னர் கலிலியோ செய்த அதே பரிசோதனையை விஞ்ஞானி ஒருவர் நிலவில் செய்தார். அவர் ஒரு சுத்தியலையும் இறகையும் ஒரே நேரத்தில் கைவிட்டார். ஒரே உயரத்தில் இருந்து இரண்டுமே ஒரே நேரத்தில் நிலத்தை அடைந்தது. ஆனால் இது பூமியில் சாத்தியமில்லை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நிலவைப் போல அல்லாமல் பூமியில் வளிமண்டலம் இருக்கிறது. வளிமண்டலத்தில் இருக்கும் காற்று கீழே விழும் பொருட்களை மேல்நோக்கி தள்ளுவதால் சில பொருட்கள் மற்றவற்றை விட வேகம் குறைவாக நிலத்தில் வீழ்கின்றன.\nஅல்பர்ட் ஐன்ஸ்டீன் மூலமாக கலிலியோவின் காலத்தி நாம் அறிந்திருந்ததை விட இன்று ஈர்ப்புவிசை பற்றி மேலும் தெளிவாக அறிந்துள்ளோம். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் உருவாக்கிய ஈர்ப்புவிசை பற்றிய கோட்பாடு இன்றுவரை பரிசோதனைக் கூடத்திலும், சூரியத் தொகுதியிலும் அனைத்து பரிசோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.\nஆனாலும் விண்ணியலாளர்கள் மேலும் பல தீவிரமான வழிகளில் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை பரிசோதனை செய்துபார்க்க எத்தனிக்கின்றனர். அண்மையில் தொலைவில் உள்ள ஒரு குழு விண்மீன்களுக்கு இடையில் இருக்கும் மிகத் தீவிரமான ஈர்ப்புவிசையிலும் இந்தக் கோட்பாடு வேலைசெய்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர்.\nஇந்தக் விண்மீன் குழுவில் இரண்டு வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன்களும் ஒரு பல்சார் வகை விண்மீனும் அடங்கும். இந்தப் பல்சாரின் ஈர்ப்புவிசை நமது பூமியின் ஈர்ப்புவிசையைவிட 2 பில்லியன் மடங்கு அதிகம். எனவே இங்கு எப்படி இந்தக் கோட்பாடு தாக்குப்பிடிக்கிறது என்று பார்க்க சிறந்த இடமாக கருதப்பட்டது.\nஐன்ஸ்டீனின் கோட்பாடு சரி என்றால், பல்சாரும் அதற்கு அருகில் இருக்கும் வெள்ளைக் குள்ளனும் ஒரே வேகத்தில் இரண்டிற்கும் தொலைவில் இருக்கும் வெள்ளைக் குள்ளனை நோக்கி இழுக்கப்பட வேண்டும்.\nஇவற்றின் அசைவை துல்லியமாக அளக்க பல்சார் எமக்கு சிறந்த முறையை தருகிறது – இவை பிரகாசமாக ஒளியை அதனது ��ுருவங்களிநூடாக பீச்சியடிக்கிறது. பல்சார் சுழல்வதால், பூமியில் இருந்து பார்க்கும் போது கலங்கரை விளக்கம் போல ஒரு செக்கனுக்கு 366 தடவைகள் பூமியை நோக்கி ஒளியை பாச்சுகிறது. இந்த தொடர்ச்சியான ஒளித்துடிப்பு எப்படி பல்சார் அசைகிறது என்று கணக்கிட உதவுகிறது.\nஆறு வருடங்களும், 8000 அளவீடுகளுக்கும் பிறகு விஞ்ஞானிகள் இந்த பல்சாரும் வெள்ளைக் குள்ளனும் ஒரே வேகத்தில் தான் அறைகின்றன என்று உறுதிப்படுத்தியுள்ளனர் – ஐன்ஸ்டீனின் கோட்பாடு மீண்டும் ஒருமுறை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது\nஐன்ஸ்டீன் கோட்பாடு படி பொருள் ஒன்றைப் போலவே ஒளியையும் ஈர்ப்புவிசை பாதிக்கிறது. அதிகூடிய ஈர்ப்புவிசை கொண்ட பொருள் ஒன்றிற்கு அருகில் செல்லும் போது ஒளியின் பாதை வளைகிறது.\nரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்\nகாசினியின் இறுதி முடிவுக்குக்கான நேரம்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/01/blog-post_66.html", "date_download": "2021-01-19T10:56:26Z", "digest": "sha1:6I4TSYKLSLI3X267ANFKQCW5VCFYHWEA", "length": 7909, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "சுவாமி விவேகானந்தரின் ஜனனதினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும். - Eluvannews", "raw_content": "\nசுவாமி விவேகானந்தரின் ஜனனதினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்.\nசுவாமி விவேகானந்தரின் ஜனனதினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்.\nமட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதார புருஷர் சுவாமி விவேகானந்தரின் ஜனனதினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) கிராங்குளத்தில் அமைந்துள்ள சீ மூன் விடுதியில் நடைபெற்றது.\nஇதன்போது மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், க.பொ.த உயர்தர பரீட்சை எழுத்தி சித்தியடைந்த மாவவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் மாணவி ஒருவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக போக்குவரத்துக்கு சிரமம் காரணமாக, படிப்பினை இறைநிறுத்துவதற்கு ஆயத்தமான வேளையில் அம்மாணவிக்கும் இதன்போது துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டன.\nவே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மகராஜ் அவர்கள் ஆத்மீக அதிதியாக கலந்து கொண்துடன், மட்டக்களக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஆத்மீக உரைகளும், சிறப்பு உரைகளும் இடம்பெற்றன.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் .\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21180", "date_download": "2021-01-19T11:06:38Z", "digest": "sha1:YCXSORLLN3PSFNYVY23XALHGE7M7I7VW", "length": 7775, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கு – தமிழக அரசு திடீர் முடிவு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபொள்ளாச்சி பாலியல�� வழக்கு – தமிழக அரசு திடீர் முடிவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு – தமிழக அரசு திடீர் முடிவு\nபொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில், இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறையிடம் வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில், சி.பி.ஐ.க்கு வழக்கு விசாரணையை மாற்ற நேற்று முன்தினம் முடிவு செய்தது.\nஇந்த நிலையில், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. வழக்கை விசாரித்து வரும் நிலையில், தமிழக உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி அரசாணை வெளியிட்டு உள்ளது.\nதமிழகமெங்கும் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் தமிழக அரசு இந்த திடீர் முடிவை எடுத்திருக்கிறது என்கிறார்கள்.\n30 ஆயிரம்கோடி ஊழல் மோடி சிறைக்குச் செல்வது உறுதி – ராகுல்காந்தி திட்டவட்டம்\nபொள்ளாச்சி கொடூரம் குறித்து கமல் வெளியிட்டிருக்கும் கருத்து\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது அரசியல் நெருக்கடி காரணமா\nபொள்ளாச்சி கொடூரம் குறித்து கமல் வெளியிட்டிருக்கும் கருத்து\nபாலியல் கொடூரம் – உச்சநீதிமன்றம் செல்லும் சீமான்\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை – கோவை எஸ்.பியின் கருத்தும் சர்ச்சையும்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nஇணையதள விழிப்புணர்வுப் பரப்புரை – சீமான் அழைப்பு\nவிசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா\nஎடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன\nரஜ���னி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்\nவாட்சப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/tamilnadu", "date_download": "2021-01-19T11:46:21Z", "digest": "sha1:Z37EWTKM7BVXU2NJTA5W33ON6KOTNHHL", "length": 9608, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழகம் – தமிழ் வலை", "raw_content": "\nசசிகலா டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் சேர்ப்பா – தில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பதில்\nதில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று காலை பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். பின்னர்...\nஇணையதள விழிப்புணர்வுப் பரப்புரை – சீமான் அழைப்பு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., அதானி துறைமுகங்களின் துணை நிறுவனமான மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட்...\nவிசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா\n2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்...\nஎடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன\nநேற்று பிற்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றடைந்தார்....\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அறிவிப்பு\nநேற்று (சனவரி 17,2021) தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுகழக அலுவலகத்தில், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர்...\nஎடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) தில்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருடைய பயணத்திட்ட விவரம்..... சென்னை விமான நிலையத்தில்...\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக் கொண்டு...\nதிராவிட முன்கனேற்றக் கழகச் சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...... சென்னையில் 14.1.2021 அன்று நடத்தப்பட்ட துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சியில், தற்போது துக்ளக் இதழை...\nசசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்\nதமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அண்மையில் அளித்த பேட்டியில்,டிடிவி.தினகரனின் அமமுகவைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில்.... நவம்பர் 26 ஆம் நாள், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதையொட்டி,...\nசசிகலா டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் சேர்ப்பா – தில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பதில்\nமருத்துவர் சாந்தா மறைவு – சீமான் கண்ணீர் வணக்கம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வள்ளலார் விழா – சிதம்பரத்தில் நடக்கிறது\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nஇணையதள விழிப்புணர்வுப் பரப்புரை – சீமான் அழைப்பு\nவிசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா\nஎடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அறிவிப்பு\nஎடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்\nவாட்சப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2018/10/22/", "date_download": "2021-01-19T12:40:04Z", "digest": "sha1:CPRXBCE7QDGZC2SUTZD4PXFEPQNYSVBY", "length": 23468, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 22, 2018 | ilakkiyainfo", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து 35 இலங்கையர் நாடு திரும்பினர்\nஇந்தியாவின் தமிழ்நாட்டு அகதிமுகாமில் இருந்த 35 இலங்கை தமிழர்கள் விமானம் மூலம் இன்று திங்கட்கிழமை (22) யுனிசெவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர் கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியா தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த வடக்குகிழக்கைச் சேர்ந்த\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை நிதியிலேயே உண்டு, களித்துக் கொண்டாடி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஊரில் நாட்டாமை\nஹாலிவுட் படத்தின் சாதனையை 5 மணிநேரத்தில் முறியடித்த சர்கார் டீசர்\nசர்கார் டீசர் நேற்று முன்தினம் விஜயதசமியன்று மாலை 6 மணியளவில் வௌியானது. இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது. வட இந்திய நடிகர்கள் எல்லாம் வாயடைத்து தான் போய் உள்ளனர். ஏனெனில் யூ-டியுபே ஸ்தம்பிக்கும் அளவிற்கு இப்படத்தின் டீசருக்கு அப்படி ஒரு\nதுடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பிரபல நடிகை கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம் வௌியானது\nநடிகையொருவர் அவரின் முகநூல் காதலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், கையில் ஒரு சூட்கேஸோடு வாடகை மகிழூர்தியில் ஏறிய ஒரு வாலிபர் தான் விமான நிலையம் செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார். ஆனால், மகிழூர்தியை வேறு பக்கம் செலுத்த சொன்ன அவர் ஓரிடத்தில்\n15 அடி பள்ளத்தில் பாய்ந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி.. மூன்று பேர் கவலைக்கிடம்\nஎஹலியகொடை பரகடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று சுமார் 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி மற்றும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இந்த\nசவுதி கொலையை ஏற்றுக்கொண்டுள்ளதால் மன்னர் குடும்பத்திற்கு பெரும் நெருக்கடி மேற்காசியாவில் புதிய நிச்சயமற்ற நிலை \nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்துவந்த பிரபலமான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி இம்மாத ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்குள் சென்ற பின்னர் காணாமல்போனார். இதனையடுத்து அவரின் நிலை குறித்து பல்வேறு சாக்குப்\nகட்டுமானத்தின் உச்சத்தை தொட்ட சீனா; உலகின் மிக நீளமான பாலம்…\nசீனா மற்றும் ஹொங்கொங்கை இணைக்கும் வகையில் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த உலகின் மிக நீளமான பாலம் வரும் 24 ஆம் திகதி போக்குவரத்துக்கு திறக்கப்படுகிறது. சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷூஹாய் நகரத்தை ஹொங்கொங் மற்றும் மக்காவு பகுதியுடன் இணைக்கும் வகையில்\nதங்கத்தை உடையாக அணிந்திருக்கும் இந்த தங்க மனிதன் யார் தெரியுமா\nபெண்கள்தான் நகைகளுக்கு ஆசைப்படுவார்கள் என்றால் சில ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது விசேஷம், கல்யாணம் என்றால் நகை போடும் ஆண்களை பார்த்திருப்போம். ஆனால் பாகிஸ்தானில் அமஜத் சயீத் என்பவர், நகைகளை எப்பவுமே போட்டிருக்கிறார். கொஞ்ச நஞ்சமல்ல. கிட்டத்தட்ட அவ்வளவும் 4 கிலோ\n11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும்\nஇராணுவத்தினரின் பெயரில் மனித கொலைகளை புரிந்த அனைவரையும் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தி மரண தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். கம்பஹா – மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். காணாமல்\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை… ஏன்\n`சீதக்காதி’ படத்துடன் 25 படங்களை நிறைவு செய்கிறார் விஜய் சேதுபதி. அது குறித்த சிறப்பு கட்டுரை தமிழ்த் திரையுலகுக்கு ரஜினி வந்தபோது, அவர் முன் இருந்த மிகப் பெரிய சவால், தமிழில் வசனம் பேசி நடிப்பதுதான். அதனால் வசனத்தை முழுக்க மனப்பாடம்\nவவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து\nவவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வரும் குணலிங்கம் ஜோன்சன் 28\nதோழியின் தந்தையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்: வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் தனது உயிர் தோழியின் தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெய்லர் (27) மற்றும் அமண்டா (30) என்ற இரு பெண்களும் ஒரே இடத்தில் பணி செய்த நிலையில் நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.அமண்டா\nயாழில் வியாபார நிலையம் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கோ��்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5\nயாழில் 11 ஆயிரம் அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில் (11,086) அபாயகரமான\nஇராணுவ அதிகாரியை ஐநா திருப்பி அனுப்புவது குறித்து கோத்தபாய தெரிவிப்பது என்ன\nயுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Management&id=391", "date_download": "2021-01-19T12:35:28Z", "digest": "sha1:DC7C45KEJ5BWTC7I562CRVMA5436QVTB", "length": 9795, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) ரூர்கி\nதலைவரின் பெயர் : Dr. S.C. Saxena\nநிர்வாகியின் முகவரி : N/A\nதொலைபேசி : 91-1332-285311\t பேக்ஸ் :\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபங்குச் சந்தையில் உள்ள பணிகளில் இணைய என்ன படிக்க வேண்டும்\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nபி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Photo&id=75", "date_download": "2021-01-19T13:00:57Z", "digest": "sha1:FMBA3TE57667K6USIJAOFNKNA36EFWNH", "length": 9805, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) டில்லி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா\nபிரீ மெடிக்கல் நுழைவுத் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nமெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்\nயூனியன் பாங்கின் கிளார்க் வேல��க்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/jiophone-bookings-starts-today-at-5-30-pm-just-for-rs-500/", "date_download": "2021-01-19T12:24:23Z", "digest": "sha1:4EHIE3VMBXM4LFMMJINOQK5Q3W2Y5KK4", "length": 39992, "nlines": 272, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ போன் முன்பதிவு செய்ய ரூ. 500 மட்டுமே, மாலை 5.30 மணி முதல் ஆரம்பம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உ���்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா ச��ட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அள��ு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Jio ஜியோ போன் முன்பதிவு செய்ய ரூ. 500 மட்டுமே, மாலை 5.30 மணி முதல் ஆரம்பம்\nஜியோ போன் முன்பதிவு செய்ய ரூ. 500 மட்டுமே, மாலை 5.30 மணி முதல் ஆரம்பம்\nஇன்று முதல் ஜியோபோன் முன்பதிவு தொடங்கப்பட உள்ள நிலையில் ஆன்லைன் வழியாக மாலை 5.30 மணி முதல் ஜியோ ஃபோன் வாங்க முன்பதிவு செய்யலாம்.\nமுற்றிலும் இலவசம் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ மொபைல் போன் திரும்ப பெறதக்க வகையிலான பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ. 1500 செலுத்த வேண்டும். இந்த கடடணம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.\n2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்�� மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.\n4G LTE ஆதரவுடன் கூடிய இந்த மொபைல்கள் 22 இந்திய மொழிகள் உட்பட மைக்ரோ எஸ்டி மற்றும் குரல் வழி உத்தரவுக்கு கீழ் படியும் வகையில் இருக்கும். இந்த மொபைலில் நீங்கள் குரல் வழியாக கேட்கும் கேள்விகளுக்கும் பதில் வழங்கும், அதாவது அலெக்ஸா , சிரி, பிக்ஸ்பீ, கூகுள் அசிஸ்ட் போன்ற செயல்பாட்டை பெற்றிருக்கும்.\nஜியோபோன் வாயிலாக பிரதமரின் நாமோஆப் உள்ளிட்ட முக்கியமான ஆப்கள் ப்ரீலோடு செய்யப்பட்டுள்ளன. தானாகவே அப்டேட் ஆகும் வகையிலான மென்பொருள் ஆதரவு , வை-ஃபை, NFC ஆதரவினை பெற்றிருக்கும்.\nஇந்த ஜியோ ஃபோன் வாயிலாக உஙங்களுடைய எந்த தொலைக்காட்சியையும் இணைத்து இணையத்தின் வாயிலாக அதன் சேவைகளை பெறலாம்.\nஜியோஃபோன் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் (28 நாட்கள்) அதிகபட்சமாக ரூ.153 செலுத்தினால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எந்த நிறுவனத்துக்கும் மற்றும் வரம்பற்ற குறுஞ்செய்தி (100) உள்பட வரம்பற்ற டேட்டா (இது தினசரி 512எம்பி உயர் வேக டேட்டா வழங்கப்பட்டும்) என குறிப்பிட்டுள்ளது.\nஇதுதவிர ரூ. 24 கட்டணத்தில் இரண்டு நாட்கக்கும், 7 நாட்களுக்கு பெற ரூ. 54 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.\nஇன்று மாலை 5.30 மணிக்கு அதிகார்வப்பூர்வமாக ஜியோ போன் முன்பதிவு தொடங்கப்படுகின்றது.\nஎங்கே முன்பதிவு ; ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) போன்றவற்றில் Pre Book now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.\nமுன்பதிவு செய்வதற்கு மாலை 5.30 மணி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக ரூ. 500 செலுத்தலாம், அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம்.\nஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட் , டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம்.\n36 மாதங்களுக்கு பிறகு ரூ. 1500 கட்டணத்தை ஜியோ இன்ஃபோகாம் திரும்ப கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விபரங்களுக்கு தொடர்ந்து நமது இணையதளத்துடன் இணைந்திருங்கள்..\nPrevious articleசாம்சங் கேலக்ஸி நோட் 8 இன்ஃபினிட்டி டி���்பிளேவுடன் அறிமுகம்\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\nஒன்பிளஸ் 7 போன் விலை மற்றும் வசதிகள் வெளியானது\nபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவீடுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்\nArthi Saha : ஆசியாவின் முதல் ஆங்கில கால்வாயை கடந்த பெண்மனி ஆராதி சஹா\nTikTok: சோதனையிலும் சாதனை படைத்த டிக்டாக் செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-19T12:34:44Z", "digest": "sha1:QWIUH4IKAB5SEVSHFJWXBFDHIWHZFZ7X", "length": 40089, "nlines": 278, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவின் புதிய ஹைவ் மொபைல் நிறுவனம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) க��்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள��� மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles இந்தியாவின் புதிய ஹைவ் மொபைல் நிறுவனம்\nஇந்தியாவின் புதிய ஹைவ் மொபைல் நிறுவனம்\nஇந்திய சந்தையில் புதிய நிறுவனமாக ஹைவ் பொபைலிட்டி (HyveMobility) என்ற பெயரில் நடுத்தர ரக மொபைல் போன்களை இந்தியாவை சேர்ந்த ஹைவ் ஸ்ட்ரோம் மற்றும் பஷ் என இரு மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.\nசீன மொபைல்களே இந்திய சந்தையை ஆக்கரமித்து உள்ள நிலையில் புதிய இந்திய மொபைல் நிறுவனங்களின் வருகை நல்லதொரு தொடக்கமாக அமைந்து வருகின்றது. ஹைவ் மொபைலிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சரத் மெகரோத்ரா முன்னாள் ஆப்பிள் நிறுவன பனியாளராகும்.\nஹைவ் மொபைலிட்டி நிறுவனத்தின் ஹைவ் ஸ்ட்ரோம் மொபைல் 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் மீடியாடெக் MT6735 SoC யில் 1.3 Ghz பிராசஸர் பெற்று 2GB ரேமுடன் விளங்குகின்றது. இதில் 5.1 லாலிபாப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தொடங்கினாலும் விரைவில் 6.0 மார்ஷ்மெல்லா அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஸ்ட்ரோம் மொபைலில் 13 மெகாபிக்ஸல் கேமரா Phase Detection Auto-Focus (PDAF) உடன் இணைந்து சிறப்பான படங்கள் மற்றும் வீடியோவினை வழங்கும். முன்பக்கத்தில் 5 மெகாபிக்ஸல் கேமரா பெற்றுள்ளது.\n4G LTE தொடர்புடன் இரு சிம் கார்டினை பெற்று ஹைபிரிட் சிம் ஸ்லாட் பெற்றிருப்பதனால் ஒரு சிம் கூடுதலாக மெம்மரிகார்டு அல்லது சிம் மட்டுமே பயன்படுத்த இயலும். உட்புற சேமிப்புதிறன் 16GB பெற்று கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 64GB வரை அதிகரிக்க இயலும். 2000mAh பேட்டரி ஒரு நாள் முழுமைக்கு வரும்.\nஹைவ் ஸ்ட்ரோம் – ரூ.8499\nஹைவ் பஷ் மொபைல் 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் மீடியாடெக் MT6753 SoC யில் 1.5 Ghz பிராசஸர் பெற்று 3GB ரேமுடன் விளங்குகின்றது. இதில் 5.1 லாலிபாப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தொடங்கினாலும் விரைவில் 6.0 மார்ஷ்மெல்லா அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஸ்ட்ரோம் மொபைலில் 13 மெகாபிக்ஸல் கேமரா Phase Detection Auto-Focus (PDAF) உடன் சோனி Exmor RS மற்றும் இரு எல்இடி பிளாஷ் இணைந்து சிறப்பான படங்கள் மற்றும் வீடியோவினை வழங்கும். முன்பக்கத்தில் 5 மெகாபிக்ஸல் கேமரா பெற்றுள்ளது. மேலும் முக்கிய வசதியா கைரேகை ஸ்கேனர் உள்ளது.\n4G LTE தொடர்புடன் இரு சிம் கார்டினை பெற்று ஹைபிரிட் சிம் ஸ்லாட் பெற்றிருப்பதனால் ஒரு சிம் கூடுதலாக மெம்மரிகார்டு அல்லது சிம் மட்டுமே பயன்படுத்த இயலும். உட்புற சேமிப்புதிறன் 16GB பெற்று கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 128GB வரை அதிகரிக்க இயலும். மேலும் பன்டலில் வழியாக கூடுதலாக 32GB எஸ்டி கார்டு கிடைக்கும். 2500mAh பேட்டரி ஒரு நாள் முழுமைக்கு வரும்.\nகருப்பு , நீளம் மற்றும் வைன் வண்ணங்களில் கிடைக்கும்\nஹைவ் பஷ் – ரூ. 13,999\nநாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களில் மொபைலை இலவசமாக எடுத்து சென்று சர்வீஸ் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 22 முதல் ஃபிளிப்கார்ட் ,அமேசான் மற்றும் கேட்ஜெட்360 ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும்.\nஅமேசான் தளத்தில் பார்க்க ‘ – amazon.in\nஃபிளிப் கார்ட் தளத்தில் பார்க்க ;\nஹைவ் ஸ்ட்ரோம் ஹைவ் பஷ்\nவிலை ரூ. 8,499 விலை ரூ. 13,999\nPrevious article8 GB ரேம் மொபைலாக வரவுள்ள லீ ஈகோ லீ மேக்ஸ் 2\nNext articleஉலகின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் – சீனா சாதனை\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஏர்டெல் , வோடாபோன் & ஐடியா வழங்கும் அன்லிமிடேட் டேட்டா முழுவிபரம்\nவோடபோனில் 2 ஜிபி தினமும் & அழைப்புகளை பெற ரூ.348 மட்டுமே\nரூ.5 க்கு 4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபர் பெறுவது எவ்வாறு \nசுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்\nமைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் – பிஎஸ்என்எல் போன்\n1000 mbps வேகத்தில் தெறிக்க விடும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2017-01-11/international", "date_download": "2021-01-19T12:34:08Z", "digest": "sha1:RJJTMIFHQR5XP567A4RGGAIMZWQXM7JD", "length": 28852, "nlines": 387, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடுத்த வாரத்திற்கும் நீடிக்கும் பனிப்பொழிவு: பிரான்ஸ் மக்களே எச்சரிக்கை..\nதமிழகத் தமிழர்களின் குரலுக்கு வலு சேர்த்து சிட்னியில் பாரிய ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு\nஇரண்டு மாதங்களில் 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று...\n நல்லாட்சி அரசுக்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு\nயாழில் பாலியல் சேட்டை புரிபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை..\nதமிழ் பண்ணையாளர்களை தாக்கிய பிக்குமார்.. சம்பவ இடத்திற்கு விரைந்த வியாளேந்திரன் எம்.பி\nஎது நடந்துவிட கூடாது என்று தலைவர் பிரபாகரனிடத்தில் கூறினேனோ அதுவே இன்று நடந்துள்ளது..\nதாக்குதலுக்குள்ளான இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி\nஅரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் - நாகலிங்கம் வேதநாயகன்\nதனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் எது\nயாழ். வைத்தியசாலைக்கு செல்லும் பொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்..\n நெதர்லாந்தில் ஈழத்து தமிழ் சிறுவன் தற்கொலை\nஅடுத்து கைதாக உள்ள அரசியல் பிரபலம் யார்\nவிடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடி\nமுதல் முறையாக பாடசாலைக்கு செல்லவேண்டிய மாணவர்கள் பாதையில் அமர்ந்து போராட்டம்\nநான்கரை ஏக்கர் கஞ்சா பயிர்ச்செய்கை சுற்றிவளைப்பு..\nபெண்களுக்கு முக்கியத்துவமளிக்கும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மகளிர் அணி தலைவர்\nவிமலின் மகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்..\nதொலைக்காட்சியில் சனல் மாற்றிய சம்பவம்: இளைஞன் தூக்கிட்டு உயிரிழப்பு\n600 நாட்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய அமெரிக்காவின் மர்ம விமானம்\nஎதிரிகளை கண்காணிக்க சிங்கப்பூர் நிபுணர்களை களமிறக்கும் ரணில்..\nஅவுஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி\nஇறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா\nபிரித்தானியாவில் கடுமையான பனி பொழிவு... 60 பேர் வரையில் பலி\nமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை\nபிந்திய போர்த் தளபாடங்களுடன் இத்தாலிய நீர்மூழ்கி போர்க்கப்பல் கொழும்பில்...\nஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்தமை முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றி\nசிறையில் இருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி\nடெங்கு நோயை கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம்\nகிளிநொச்சியில் போர்கால அடிப்படையில் டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள்\nஉலை எண்ணெய் மின்னுற்பத்தி நிலையங்களின் ஒப்பந்த காலம் நீடிப்பு\nமாணவர்களுக்கான காப்புறுதி முறை அமுல் - கல்வி அம��ச்சர்\nசிறையில் விமலுக்கு மெத்தையும் தலையணையும்\n மைத்திரியை முன்னோக்கி இட்டுச் செல்வோம்\n20 ஆம் திகதியின் பின்னர் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் பணி ஆரம்பம்\nமக்களுக்கு அரசாங்கம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nரணிலுக்கும் ஜம்பர் அணிவிக்க தயாராகும் தே.சு.முன்னணி\nசிவன் மீது தீராத பக்தி கொண்டவர்களா இந்து மத புராணங்கள் கூறும் உண்மை\nபொருளாதார நெருக்கடி நிலைக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை - ஜனாதிபதி\nஇலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை - ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை\nகடந்த ஆட்சியில் 53 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது\nமகிந்தவின் தம்பி ஜனாதிபதியா ஆவாரா சீனா விடுத்த வேண்டுகோள் என்ன\n2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது\nஇறுதியான சர்வதேச நண்பனையும் பகைத்துக்கொண்ட ராஜபக்சவினர்\nகொழும்பிலும் சிறப்பிக்கப்பட்ட ஆருத்திரா உற்சவம்..\nஎதிர்பாராமல் கிடைத்த கப்பலின் தலைவன் வாய்ப்பு : அகதி ஒருவர் சாட்சியம்\nகைதிகளின் பாதுகாப்பு வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம்\nமன்னார் மாவட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கி வைப்பு\nயுத்தக் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை மைத்திரி நினைத்தாலும் தடுக்க முடியாது - ஒப்பந்தம் போட்டதே அரசாங்கம் தான்\n ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு மரண தண்டனை\nசீன முதலீடு இல்லையேல் வரி அறவீட்டை அதிகரிக்க நேரிடும் - அமைச்சர் கிரியெல்ல\nகிளிநொச்சி முக்கொம்பன் பாடசாலைக்கான கட்டடத்தொகுதி திறந்து வைப்பு\nவாழைச்சேனை வீரையடி விநாயகர் ஆலயத்தில் திருவெம்பாவை தீர்த்தம்\n2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணை\nபகவான் ஸ்ரீ ரமண மகரிசியின்137ஆவது ஜயந்தி மகோற்சவ விழா\nகிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை - கல்வி அமைச்சர்\nதீயினால் கடை எரிந்து சேதம்\n16 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்கும் அவுஸ்திரேலியா\nசர்வாதிகாரியாக மாறிய ரணிலிடம் கேட்டு நடக்கும் மைத்திரி..\nரவிராஜ் வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்ய கோருகிறார் சட்டமா அதிபர்\nவீரவங்சவிற்கு வீட்டுச் சாப்பாடு - சிறைச்சாலை அனுமதி\nமுதலாம் தரத்திற்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு\nபணத்தை சேகரிப்பவரா நீங்கள் : உங்களுக்கு ஆபத்து\nஇலங்கை மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு\nவவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்\nபரீட்சை பெறுபேறுகள் பார்க்க சென்ற இளைஞர்கள் சிறையில் அடைப்பு\nசந்திரிக்காவின் அறிக்கை பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகடந்த கால பிழையான அரசியலே இன்றைய எமது நிலைக்கு காரணம்\nநுவரெலியா வனப்பகுதியில் பாரிய தீ\nவாழைச்சேனையில் சேதன பசளை விற்பனை நிலையம் திறப்பு\nபோலி நாணயத்தாள் அச்சகம் பொலிஸாரினால் சுற்றிவளைப்பு\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியே பலமானது\n8 கோடி பெறுமதியான கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட பொலிஸார்\nபாடசாலை மாணவர்களால் சூழலினை பாதுகாக்க முன்மாதிரியான திட்டம்\nஅரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் விரைவாக செயற்பட வேண்டும்\nஅமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவரின் விளக்கமறியல் நீடிப்பு\nதிறன் கொடுப்பனவை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n அனைத்தையும் முன்னமே அறிந்திருந்த மஹிந்த\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை\nதமிழன் ஏன் இதனைச் செய்தான்\nஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைப்பெற்ற ஆருத்திரா தீர்த்தோற்சவம்\nஜனாதிபதியை ஆட்சி கவிழ்க்கும் திட்டம் கிடையாது\nயாழில் வீதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குமாறு ஜனா கோரிக்கை\nநாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் சமகால அரசியல் நிலைமை..\n'சித்திரவதையும் படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் ” தொடரும் சத்தியாகிரகப் போராட்டம்\nநீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nபழங்குடியினரிடம் படுதோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nநேபாள விகாரைகளை புனர்நிர்மாணம் செய்ய முன்வந்துள்ள இலங்கை அரசு\nசூழ்ச்சி நடவடிக்கையால் சர்வதேச நண்பனை இழந்து தவிக்கும் ராஜபக்ஸ குடும்பம்\nபல பிரதேசங்களை வாட���டும் கடும் குளிர் காலநிலையால் ஆபத்து\nநான் சீறும் காலம் சீக்கிரம் வரும்\nவரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் திருவெம்பாவை இறுதி தீர்த்தோற்சவம்\n சூறாவளியில் 4,000 பேருக்கு மேல் பலி\nமைத்திரியின் இரண்டு வருடமும் தமிழ் மக்களும்\nபாதுகாப்பு கருதி வீரவன்ச தனி அறையில் தடுத்து வைப்பு\nஜொன்ஸ்டனுக்கு எதிரான ஐந்து வழக்குகள்..\nசு.கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியே\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஜீ.எச். மனதுங்கவின் பெயர் பரிந்துரை\n வெற்றுக்கண்ணால் பார்க்க இலங்கையர்களுக்கு வாய்ப்பு\nபுலிகளின் தலைவரின் இறுதி சுட்டறிக்கை.. நடக்க போவது என்ன..\nசர்வதேச பாடசாலைகள் பதிவு குறித்த தடை நீக்கம்\nபுத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு விசாரணை\nஇலங்கை அணுசக்தி வாரியத்தில் தொழில் வேண்டுமா\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் திருத்தம் - இலங்கை அரசு இணக்கம்\nபாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்கப் போவதில்லை\n2020ம் ஆண்டில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக தீர்மானிக்கவில்லை - சந்திரிக்கா\n மின் இணைப்பை பெறுவதில் புதிய நடைமுறை\nஇனவாத சர்ச்சைக்கு விரைவில் முடிவு வேண்டும்\nபுதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்..\nநல்லாட்சி அரசுடன் இணைந்து செயற்படமுடியாது : சிறுபான்மை கட்சிகள்\n ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கில் 3 கேள்விகள்..\nமுழு அதிகாரத்தையும் கைப்பற்ற ரணில் சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaduwela.mc.gov.lk/si/?page_id=2778&lang=ta", "date_download": "2021-01-19T12:27:15Z", "digest": "sha1:OOPMU6JUVASSEZIRORDM32W7XPTTBF7D", "length": 4659, "nlines": 79, "source_domain": "kaduwela.mc.gov.lk", "title": "2019 ஆண்டில் கடமைகளை முதன் முதலாக ஆரம்பித்தல் – 2019.01.01 | Kaduwela Municipal Council", "raw_content": "\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\n2019 ஆண்டில் கடமைகளை முதன் முதலாக ஆரம்பித்தல் – 2019.01.01\nஅரச சேவைகள் ஆணைக்குழு (மே.மா)\nமாகாண சபை செயலகம் (மே.மா)\n© 2019 கடுடிவல மாநகர சபை – களுத்துறை: ஜன 29, 2020 @ 10:08 மணி - வடிவமைத்தவர் ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2011/06/", "date_download": "2021-01-19T11:17:17Z", "digest": "sha1:NRGTIRQ22WQ7RTFRWBCEYDZLYEFRZIVK", "length": 47505, "nlines": 160, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 06.2011", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nஅரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்\nதிராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.\nஅது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள்.\nஎன்றாலும், துவக்க காலத்தில் ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்த கூட்டத்தினர் ஆகியவர்களே முன்னின்று முக்கியமானவர்களாக இருந்து துவக்கப்பட்டதால் இம்மூன்று குழுவினர்களின் நலனே அதற்கு முக்கியக் கொள்கையாக இருக்கவேண்டி வந்தது. ஆட்சியையும், பதவியையும் கைப்பற்றுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தாயிற்று.\nஇந்த முயற்சி பார்ப்பானுக்குப் பெருங்கேடாய் முடியக்கூடியதாயிருந்ததால் இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் கூண்டோடு எதிரிகளாய் இருந்து இந்த ஸ்தாபனம் வெற்றிகரமாய்த் தொண்டாற்ற முடியாமல் தொல்லைக்குள்ளாக் கப்பட்டு தக்கபலன் ஏற்படச் செய்யாமல் தடுக்கப்பட்டு வந்தது.\nஎன்றாலும், இந்த ஸ்தாபனம் ஏற்பட்டதன் பயனாய் பார்ப்பனர் வேறு நாம் வேறு என்பதையும், பார்ப்பனர் தென்னிந்தியர்களுக்கு, திராவிடர்களுக்கு அரசியல், சமுதாய நல்வாழ்வுத் துறைக்கு பரம்பரை எதிரிகளும், தடங்கல்களுமாவார்கள் என்பதையும் திர���விட மக்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கும்படிச் செய்துவிட்டது.\nஆனால் திராவிடர்கள் பாமரர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், 100க்கு 100 பேரும் இருந்து வந்ததால் தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் இருக்கும்படி ஆரியர்களின் கடவுள், மதம் சாஸ்திரம் பாரத ராமாயணப் பற்று, முதலியவைகள் செய்துவிட்டபடியால் வெறும் பதவி உத்தியோகம், தனிப்பெருமை ஆகியவற்றி லேயே பற்றுக்கொண்டு சமுதாய வளர்ச்சியை முக்கியமாய்க் கருதாமல் போய்விட்டது.\nபிறகு அந்த ஸ்தாபனம் அரசியலில் பெருந்தோல்வியுற்றதன் பயனாய் சமுதாயத் தொண்டுக்கு என்றே துவக்கி நல்ல நிலையில் நடந்துவந்த சுயமரியாதை இயக்கத்துடன் அந்த ஸ்தாபனம் இணையும்படியான நிலைக்கு வந்ததன் பயனாய் தென்னிந்தியர் விடுதலை ஸ்தாபனம் என்கின்ற பெயர் மாற்றமடைந்து திராவிடர் கழகம் என்கின்ற பெயருடன் நடந்து வந்தது. இதில் பிளவு ஏற்பட்டதன் காரணமாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரால் மேற்சொன்ன தென்இந்தியர் விடுதலை ஸ்தாபனம் (ஜஸ்டிஸ் கட்சி) அண்ணாவின் தலைமையில் சுமார் 18 ஆண்டு பொறுத்து தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தின் முன்னேற்றத் தொண்டையே முக்கியமாய்க் கொண்டு இன்று தமிழர்களுக்கு ஆரியர் - பார்ப்பனர் அல்லாத தமிழர் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.\nபொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்கு, சிறப்பாக சமூகத் துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.\nஇதன் தொண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.\nஇரண்டாவது, அரசியல் பதவிகளில் எல்லாவற்றிலும் தமிழர்கள் (விகிதாசாரம் பெறாவிட்டாலும்) அமரும் நிலை ஏற்பட்டது.\nமூன்றாவதாக, கல்வித்துறையில் கல்வி பெற்ற மக்கள் எண்ணிக்கை உயர்ந்தது.\nநாலாவது, இன்றைய ஆட்சி தனித்தமிழர் - திராவிடர் ஆட்சி என்று சொல்லும்படி இருப்பது.\nஅய்ந்தாவது பார்ப்பனன் என்றால் நமக்கு, தமிழனுக்கு சமமான பிறவியே அல்லாமல் எந்த விதத்திலும் உயர்ந்த பிறவி அல்ல என்பதை தமிழனின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கி இருப்பது முதலியவைகளாகும்.\nஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத்துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில் வெற்றிப்பாதையில் மாபெரும் வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது.\nஆகவே, திராவிடர் கழகமோ, திராவிடர் முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை - கொள்கையைச் சிறிதும் குற்றம் குறையின்றி வெற்றி வழியில் பின்பற்றித் தொண்டாற்றி வருகிறது.\nஇதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும்.\nஉலகில், குறிப்பாக இந்தியாவில் - சமுதாயத் துறையில் இதுபோல் தொண்டாற்றிய - தொண்டாற்றும் வெற்றி ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.\nகுறிப்பாக இந்த ஸ்தாபனத்தின் தொண்டால் தமிழர்கள் பார்ப்பனர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்றும் சொல்லலாம்.\nஅதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி\nஇந்தியா முழுவதிலும் 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்முடிவின் முதல் கட்டமாக மொத்த மக்கள் தொகை 120 கோடிக்கும் அதிகம் என அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்போதே உள்சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மேல்சாதியினரும் கோரினர். அதை ஏற்கெனவே செய்திருந்தால், மீண்டும் ஆயிரக்கணக்கான கோடி உருபாவைச் செலவு செய்து, இரட்டிப்பு வேலையை மேற்கொள்ள வேண்டிய பணிச்சுமை ஏற்பட்டிருக்காது. ஆட்சியிலிருப்பவர்களில் மேல்சாதியினர் - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினரின் உயர்கல்வி முன்னேற்ற அளவு, அரசுப் பணிகளில் பெற்ற பங்கின் அளவு இவற்றைத் தெளிவாக அறிந்திடவும். அவர்களுக்குச் சரியான பங்கு கிடைக்கவில்லை என்று அறிந்தால் - அதை அடைய அவர்கள் போராடுவார்கள் என்பதையும் கருதியே - முதல் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கை எடுக்க முடியாது என்று மறுத்தனர்.\nஇப்போது, 19.05.2011இல் கூடிய இந்திய அமைச்சரவை - சாதி, மதம், ஏழ்மை யை அளக்கும் அளவுகோல் இவற்றைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு, 2011 சூன் முதல் திசம்பர் முடிவுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளது.\nஅதன்படி கணக்குப் பதிவு செய்கிற பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுச் செய்ய வேண்டும் என்றும்; அ���ர்கள் ஊராட்சிப் பணியில் உள்ளவர்கள், கணக்குப் (கர்ணம்) பிள்ளைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு அமர்த்தப்படுவோர் ஆகி யோரைக் கொண்டு வீடுதோறும் கணக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருக் கிறார்கள்.\nகணக்கெடுப்பில் எதை எதைப் பற்றி அறிய முயற்சிப்பார்கள்\n1. மண்சுவர்களை வைத்து வைக்கோல் கூரைபோட்ட வீடுகளில் குடியிருப்போர்;\n2. 16 வயதுக்கு மேல் 59 வயது வரை உள்ள சம்பாதிக்கும் வயதினர் இல்லாத குடும்பங்கள்;\n3. வயதுவந்த ஆண் இல்லாத - பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பங்கள்;\n4. ஊனமுற்றவரைக் கொண்ட குடும்பங்கள்;\n5. வயதுவந்த - சம்பாதிக்கத் தகுந்த உடல்நலத்தோடு உள்ள குடும்பங்கள்;\n6. 25 வயதுக்கு மேற்பட்ட - படிப்பறிவு அற்றவர்களைக் கொண்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள்; மற்றும்\n7. சொந்த நிலம் இல்லாத - அற்றைக் கூலிக்கு உடலுழைப்பு வேலை செய்வோர் குடும்பங்கள் என்பவைதான் இப்போது ஏழ்மையை அளப்பதற்கான அளவுகோல் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள எழுத்தறிவு இல்லாதவர், உயர் கல்வி பெற்றவர்-பெறாதவர், அரசு அல்லது தனியார் துறையில் உத்தரவாதமுள்ள வேலை பெற்ற ஆண்-பெண் விவரம், அவரவர்களின் உள்சாதி கல்வியிலும் அரசு வேலையிலும்; ஆட்சி மன்றங்களிலும், சட்ட அவை களிலும் பெற்றுள்ள இடப்பங்கின் அளவு ஆகியவற்றை அறிய முடியாது; முடியாது. அவற்றையெல்லாம் அறியவும் பதிவு செய்யவும் கூடாது என்பதுதான், இந்திய உயர்சாதி ஆளும் வகுப்பினரின் நோக்கம். ஏனென்றால், அரசே அப்புள்ளி விவரங்களைத் தந்து விட்டால், அவையே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கையில் கிடைத்த போராட்டக் கருவிகளாக ஆகிவிடும். அக்கருவிகளைக் கொண்டு அவர்கள் போராடினால், எந்த முகத்தைக் காட்டி இந்திய அரசோ, மாநில அரசுகளோ ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் புறக் கணிக்க முடியும் முடியாது. எனவே தான், இந்த “ஏழ்மையை அளந்தறியும்” கணக்கெடுப்பு ஊர்ப்புற அளவில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நகர்ப்புறத்திலும் “ஏழ்மைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின்” கணக்கை எடுப்பது மட்டும்தான் முதல் தடவையாக மேற்கொள்ளப்படுகிறது.\nஉள்சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு என்பது - 1931க்குப் பிறகு முதன்முதலாக இப்போதுதான் எடுக்கப் படுகிறது. அது ஏன் 1951இல் எடுக்கப்படவில்லை அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி அடங்கி யிருக்கிறது.\n1941 போர்க்காலம். எனவே சரிவரக் கணக்கு எடுக்கப் படவில்லை.\n1941 வரையில் இந்திய அரசும், மாகாண அரசுகளும் “பதிவு பெற்ற அரசு அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல்” என ஒன்றைக் காலாண்டுதோறும் வெளியிட்டனர். அதில் அலுவலரின் பெயர், படிப்பு, பதவியின் பெயர், வயது இவற்றுடன் கூட, அவரவர் உள்சாதியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.\n1920 வரையில், “பிராமணன்”, “சூத்திரன்” என்ற இரண்டு வகுப்புப் பிரிவுகளையும் அத்தகைய பட்டியலில் அச்சிட்டனர்; அத் துடன் அந்தந்த வகுப்பில் உள்ள உள் சாதியையும் அச்சிட்டனர். அதைப் பார்த்தவுடன் பார்ப்பனரும், மேல்சாதிக்காரரும்மட்டுமே - எழுத்தர் பதவிக்கு மேல் உள்ள எல்லாப் பதவிகளிலும் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. இத்தகைய பட்டியலை 1950 வரையில் நான் பார்த்தேன்.\nஇந்த மேல்சாதி ஆதிக்கம் தெரியாமல் இருக்க வேண்டித்தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1951 முதல் உள்சாதியைப் பதிவு செய்வதைக் கைவிட்டார்கள், இந்திய ஆட்சியில் ஆதிக்கம் செய்த பார்ப்பனர்கள். இதுவே உண்மை.\n1. தொலைபேசி இணைப்பு வைத்திருக்கிற - குளிரூட்டிப் பெட்டி வைத்திருக்கிற - (வேளாண் செய்பவர்) ரூபா 50 ஆயிரம் பணம் வைத்திருக் கிறவர் ஒரு பிரிவாகவும்;\n2. திக்கற்றவர்கள், தோட்டி வேலை செய்வோர், ஒரு பிரிவாகவும்; ஆதிப்பழங்குடிகள் ஒரு பிரிவாகவும் கொள்ளப்பட்டு, இவர்களில் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் கணக்கு எடுக்கப்படும்.\nமற்றும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட ஏழு அளவு கோல்களைக் கொண்டு ஏழ்மையின் அளவு அறியப் படும்.\nவரப்போகும் 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் (1912-1913 முதல் 2016-2017) இப்புள்ளி விவரங்களைப் பயன்படுத்தித் தீட்டப்படும்.\nஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருப்போர் அளவு 46 விழுக்காட்டுக்குமேல் இருக்கக்கூடாது என்று ஓர் உச்ச அளவை அரசே வைத்துக் கொண்டது. இது 50 விழுக்காடு வரை இருக்கலாம் என்று சேக்சானா குழு கூறுகிறது.\n‘விளக்கெண்ணெய் செலவானது தான் மிச்சம் - பிள்ளை பிழைத்தபாடு இல்லை’ என்கிற பழமொழிக்கு ஒப்ப, 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 சூன் முதல் எடுக்கப்படப் போகும் உள்சாதிவாரிக் கணக்கு, இந்திய மேல்சாதி ஆளும் வகுப்பினர் - ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாயில் மண்ண���த் திணிப்பதற்கே பயன் படும்.\nஒடுக்கப்பட்ட வகுப்பினர் சாதி வேறுபாடு - கட்சி வேறுபாடு பாராமல் இந்திய அரசின் மோசடியான, பாதி கிணறு தாண்டும் சூதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nமாணவர்களுக்குப் படிப்பும் பரீட்சையும் முடிந்து கோடை கால விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ் விடுமுறையில் திராவிட மாணவர்கள் மகத்தான இன எழுச்சி சேவை செய்ய வேண்டியிருக்கிறது. படிக்கும் வேளையில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதென்பது மாணவர்களின் உடனடியான லட்சியமாகிய தேர்வு என்பதைப் பாதிக்குமாதலால், கல்லூரியிலுள்ள காலத்தில் நம் மாணவர்கள் படிப்பிலேயே கவனமாயிருந்து வந்தனர். அவ்வப்போது ஓய்வு கிடைத்த சமயங்களில் சமுதாய வளர்ச்சிக்கான சிறுசிறு சேவைகளை மட்டுமே சிலர் செய்துவந்தனர்.\nஇப்போது பல மாணவர்களுக்கு மூன்று மாத ஓய்வும், பலருக்கு இரண்டு மாத ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்த ஒய்வை நமது திராவிட சமுதாயத்தின் உரிமைப் போராட்டக் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.\nகோடை விடுமுறையின்போது தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மட்டும் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்காக அனுப்பப்படுவர். ஆனால் இவர்களே எல்லாக் கிராமங்களிலும் சென்று பிரசாரம் செய்து விட முடியாதாகையால், இதர திராவிட மாணவர்கள் அவரவர் ஊர்களைச் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நம் இயக்கத்தின் லட்சியங்களையும், சமுதாயத்தில் நமக்குள்ள சீர்கேடான நிலையையும் விளக்கிக் கூற வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். அத்துடன் இயக்கப் பத்திரிகைகளையும், வெளியீடு களையும் ஒவ்வொரு கிராமத்திலும் பரப்ப வேண்டியது இன்றியமையாத வேலையாகும்.\nஇறுதிக் கட்டத்தையடைந்திருக்கும் ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இனி எக்காலத்திற்குமே நம்மை நசுக்கக்கூடிய மற்றொரு ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும், நம் நேஷனுக்கு உரிய பரம்பரைப் பெருமையையும் சுயேச்சையையும் இழப்பதுமே நம் கதியானால், மாணவர்களாகிய உங்களுடைய கல்வியும், பட்டங்களும் என்ன பலனைத் தரப் போகின்றன\nஇது 10ஆம் தேதி நடைபெற்ற லாகூர் இஸ்லாமியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது இடைக்கால சுகாதார இலாகா மந்திரியான தோழர் கஜ்னாபர் அலிகான் கூறியிருப்பது.\nஇவ்வார்த்த���களை திராவிட மாணவர்களும் தங்களுக்குப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளலாம். இதே கேள்வியை நம் மாணவர்களும் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.\nநம் இனம் எல்லாத் துறைகளிலும் பின்னணியில் கிடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்கின்றோம்; நாள்தோறும் அனுபவிக்கின்றோம்; சங்கடப்படுகின்றோம். பணச் செருக்கினாலும், அறிவு விளக்கமில்லாத காரணத்தினாலும், சுய நலத்தினாலும், நம்மவர்களில் ஒரு சிலர் இந்த இழி நிலையை உணராமலிருக்கலாம். அவர்கள் கிடக்கட்டும்; நாளடைவில் உணர்வார்கள்; உணருமாறு செய்வோம்.\nபின்னணியிலுள்ள நம் இனம் முன்னேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தலை கொடுக்க வேண்டியவர்கள் யார் வயது சென்ற வைதீகர்களல்லர். ஏட்டிக்குப் போட்டி பேசி பொழுது போக்கும் சுகவாசிகளல்லர். பிற்காலக் குடிமக்களான, இப்போதைய மாணவர்களே யாவர். நம் எதிர்ப்பு சக்திகளோ பலம் பொருந்தியவை. பழைமை, வழக்கம், கடவுள், சாஸ்திரம், ஜாதி ஆசாரம், புண்ணியம், ஆகிய உயர்ந்த மதில் சுவர்களைத் தற்காப்புக் கோட்டைகளாகக் கொண்டவை. நம் இழிவை நீக்கிக் கொள்ளும் முயற்சியில் இக்கோட்டைகளைத் தாண்டியோ, தகர்த்தெறிந்தோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வேலைக்கு ஏற்ற கல்வி, அறிவு, துணிவு, சுயநலமின்மை, மாசற்ற மனம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள்தாம், மாணவர்கள். எனவே, இப்போது கிடைக்கும் கோடை விடுமுறையை வீணாக் காமல் திராவிட மாணவர்கள் கிராமந்தோறும் அணி அணியாகச் சென்று, நம் கழகக் கொள்கைகளை அமைதியான முறையில் விளக்கிக்கூறி, ஒவ்வொரு பெரிய கிராமத்திலும், ஒரு கழகத்தை நிறுவுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.\nமாணவர்கள் படித்துத் தெரிந்து கொண்ட சரித்திரம், விஞ்ஞானம், பொருள் நூல், தத்துவம் ஆகிய எல்லாம் தங்கள் பிறப்புரிமையைப் பெறுவதற்குக் கூட துணை செய்யாவிடில், அவைகளைக் சுற்றதனால் ஆய பயன் என்ன\nநம் கழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய கிளைச் சங்கங்களை அமைக்க வேண்டும். திக்கெட்டும் நமது சீரிய கொள்கைகள் தூவப்பட வேண்டும். பல்வேறு இயக்கங்களில் சிதறிக் கிடக்கும் திராவிட சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். ஹிந்து மதம் என்ற ஆரிய இருட்டறைக்குள் தடுமாறிக் கொண்டு கிடக்கும் பாமர மக்களை, ஜாதி - மத, உணர்வற்ற வெறும் ம���ிதனான திராவிடன் என்ற சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இக்காரியங்களைச் செய்வதில் திராவிட மாணவர்கள் தாம் சோர்வோ, அலட்சியமோ, மன வெறுப்போ இல்லாமல் தொண்டாற்ற முடியும். இவைகளைச் செய்வது, தம் தம் குடும்பத்திற்காகவே என்ற உண்மையை உணர வேண்டும்.\nநம் முன்பு உள்ள வேலைகளையோ, எழுத்தால், பேச்சால், அளவிட்டுக் கூற முடியாது. நமக்குள்ள பிரசார இயந்திரமோ, மிக மிகச் சிறிது. நமது பொறுப்பும் லட்சியமுமோ மிகப் பெரிது. ஆதலால் திராவிட மாணவர்கள் இந்த 2-3 மாதங்களுக்குச் செய்யும் சிறு சேவைகூட நல்ல பலனைத் தரும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு.\nநாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை.\nநாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். அதே நிலைமை இன்றும் இருக்குமானால் நாம் கண்டிப்பாகப் பதவிகளை வெறுத்தே ஆக வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். (விடுதலை 23.8.1940)\nபதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழை களாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால் நம் எதிரிகள் பதவியில் இருக்கும் போது நாம் கட்டுப்பாடும் மான உணர்ச்சியும் கொண்டு வீரர்களாக, தன்னலமற்றவர்களாக இருப்போமானால் எதிரிகளை வீழ்த்துவது வெகு எளிதான காரியமாகும். (விடுதலை 19.1.1946)\nநாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும்தான் கொள்கையும் நோக்கமுமாக இ��ுந்து வருகின்றன. அரசியல் சடடத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இது மாத்திர மல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக்கூட நம் நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச் சாதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (விடுதலை 15.9.1957)\nமுன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களைக் கொல்லத் தேவர்கள், பார்ப்பனர் களுக்கு ஆபத்து என்றால் உடனே மோகினியை விடுவார்கள். அதே மோகினிகள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. பதவியும் பர்மிட் வழங்கும் அதிகாரமும்; வேறொன்றுமே இல்லை. (விடுதலை 4.10.1958)\nயார் ஒருவன் நல்லவன் ஒழுக்கசீலன் யோக்கியன் என்று போற்றப்படுகிறானோ, அவனை அயோக்கியனாக்க வேண்டுமென்றால் அவனைச் சட்டசபைக்கு அல்லது லோக்சபைக்கு அனுப்பினால் போதும். அவன் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகவோ புத்திசாலியாகவோ யோக்கியனாகவோ இருந்தாலும் தேர்தலில் பிரவேசித்தவுடனேயே அவன் அயோக்கியத்தனங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. தேர்தல் ஆசை வந்து விட்டால் அன்று முதல் அவன் பித்தலாட்டத்தைக் கற்றுக் கொள்கிறான். போக்கிரித்தனம், மகாபித்தலாட்டம் இவைகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டு அரசாங்க முறை அப்படி அமைந்து விட்டது. (விடுதலை, 25.12.1955)\nஅரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிரத் தனித்தனி விசயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். (குடிஅரசு 29.12.1935)\nஇந்தியாவின் அரசியல் கொள்கை சரியானபடி வளராதிருப்பதற்கு மூலக் காரணம் சமுதாயத்திலிருந்து வரும் கோளாறு என்றே கூறுவோம். சமுதாயத்திலிருந்து வரும் தாரதன்மை, வித்தியாசம் ஒழியாதவரை இந்நாட்டில் எத்தகைய அரசியல் கொள்கையும் நிலைத்திருக்க முடியாது. (குடிஅரசு 8.8.1937)\nஅரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னே...\nஅதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி\nநாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே ...\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/12/blog-post_98.html", "date_download": "2021-01-19T11:36:19Z", "digest": "sha1:X72ZLF5KXXKOC2VAN6W5ZOBGAAU5GFIY", "length": 11773, "nlines": 66, "source_domain": "www.eluvannews.com", "title": "மழைவெள்ளத்திற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன். - Eluvannews", "raw_content": "\nமழைவெள்ளத்திற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nமழைவெள்ளத்திற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.\nகடுமையான மழை வீழ்ச்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளது இது எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும் இந்தச் சவாலை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய முன்னாயத்தங்களை மாவட்ட ரீதியாக நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.\nஎன இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஏட்டில் மாட்ட அரச உயர் அதிகாரிகளுடன் வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பான கலந்துரையால் செவ்வாய்கிழமை (22) மாலை மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…\nமாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் அனைவருமே கள ரீதியான செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள் அது தொடர்பான கலந்துரையாடல் களையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.\nகுறிப்பாக கிரான் பிரதேச செயலகப்பிரிவிலே புலிபாய்ந்தகல்லிற்கு பிரதான வீதியில் இருந்து செல்லுகின்ற 5கிலோமீற்றர் பாதை முழுமையாக நீரிலே மூழ்கி இருக்கிறது 4 அடி, 5 அடி உயரத்திற்கு நீர் பாய்ந்து செல்கின்றது தற்பொழுது அனர்த்த முகாமைத்துவ குழுவின்னுடைய படகு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ராணுவம் கடற்படையினர் ஆயத்த நிலையில் இருக்கின்றார்கள். கடற்படையினரால் படகு சேவைகள் ஆயத்த நிலையில் உள்ளது. வெள்ள அபாயம் அதிகமாக காணப்படும் இடங்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் பொது கட்டடங்களில் அவர்களை தங்க வைப்பதற்கும் பாடசாலைகளை நாங்கள் ஆயத்த நிலையில் வைத்திருக்கின்றோம்\nஎங்களுக்கு மேலும் ஒரு பாரிய சவால் காணப்படுகின்றது அதாவது உழஎனை-19 இனால் சில நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை எவ்வாறு பொது இடங்களில் வைத்துக்கொள்வது தொடர்பான பிரச்சனை உள்ளது எனவே இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம் அத்தோடு அவர்களுக்கு பொது கட்டிடத்தில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்குவது தொடர்பாகவும் அத்தோடு அந்த பகுதியிலே ஏற்படும் வெள்ள அபாயத்தை வைத்தும் அங்கிருந்து இடம்பெயருகின்ற மக்களுடைய எண்ணிக்கையை வைத்து அவர்களை எவ்வாறு தங்க வைப்பது தொடர்பாக கலந்துரையாட இருக்கின்றோம்.\nஇது தொடர்பாகவும் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி இருந்தோம். எனது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவித் திட்டத்தை வேகப்படுத்துவது தொடர்பாகவும் அதில் எவ்வாறான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் உதவி திட்டமிடல் அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர்கள் இடமும் கலந்துரையாடல் ஒன்றை நான் மேற்கொண்டிருந்தேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிர��ழப்பு 9 பேர் படுகாயம் .\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89946/In-Chennai-the-price-of-gold-rose-to-112-rupees-per-razor", "date_download": "2021-01-19T13:01:17Z", "digest": "sha1:JXEJDRUKQFOI6DBDSYYR3SU3IJQBHUZZ", "length": 7180, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை | In Chennai the price of gold rose to 112 rupees per razor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னையில் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை\nசென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து, 37,808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nசென்னையில் தொடர்ந்து ஏறு முகத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து காணப்பட்டது. அதன் படி, நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கமானது 37,744 ரூபாய்க்கும், நேற்று 37,696 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது 112 ரூபாய் அதிகரித்து 37,808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஒரு கிராம் தங்கமானது நேற்று 4,712 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,726 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40,880 ரூபாயாகவும், கிராமுக்கு 5,110 ரூபாயாகவும் உள்ளது.\nஒரு கிராம் வெள்ளியானது, 72.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியானது 72,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nஐசிசி டெஸ்ட் தவரிசை : கோலி, ஸ்மித்தை முந்திய கேன் வில்லியம்சன்\nபாஞ்சாபின் சாலைக்கு சோனு சூட்டின் அம்மா பெயர்\nசொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ\nசசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\n’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து\n“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்த���ய அரசு அறிவுறுத்தல்\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசிசி டெஸ்ட் தவரிசை : கோலி, ஸ்மித்தை முந்திய கேன் வில்லியம்சன்\nபாஞ்சாபின் சாலைக்கு சோனு சூட்டின் அம்மா பெயர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20VIRAT%20KOHLI?page=1", "date_download": "2021-01-19T12:47:17Z", "digest": "sha1:FZ6UJY4GQDSM55KXMCA2IES7BE4VS72P", "length": 4461, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | VIRAT KOHLI", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐசிசி டெஸ்ட் தவரிசை : கோலி, ஸ்மி...\nமுழுசா கோலியாகவே மாறிப்போன டேவிட...\nசக வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்...\n“கோலி ரன் அவுட்டானது எனக்கு வருத...\n“பார்ட்னரின் தவறால் ரன் அவுட்டான...\nடி20 பேட்டிங் தரவரிசை: கே.எல்.ரா...\nகிரிக்கெட் உலகின் பேட்ட... ரன் ...\n25வது பந்தில் முதல் பவுண்டரி .. ...\nகொரோனா விதிமுறைகளை மறந்து போன கே...\nRCB VS MI : டாஸ் வென்ற பெங்களூரு...\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை ...\n‘கோலியை நான் ஏன் பாராட்டக் கூடாத...\n”கோலியின் பார்மை மீட்டெடுக்க தோன...\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/5343", "date_download": "2021-01-19T12:40:53Z", "digest": "sha1:442QM2XBZAVWWUWJTXC5BI4O4Y3V6HND", "length": 9161, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "இசை நிகழ்ச்சியி��் 12 வயது சிறுவன் கொலை | தினகரன்", "raw_content": "\nHome இசை நிகழ்ச்சியில் 12 வயது சிறுவன் கொலை\nஇசை நிகழ்ச்சியில் 12 வயது சிறுவன் கொலை\nமாத்தறை, திஹகொட பிரதேசத்தில், இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 12 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.\nஇன்று பிற்பகல் 1.15 மணியளவில் திஹகொட பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின்போது, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சிறுபிரச்சினை மோதலாக மாறிய போது கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது இக்கத்திக் குத்துக்கு 20 மற்றும் 12 வயதான இருவர் இலக்காகியுள்ளதோடு, அதில் 12 வயதான சிறுனே மரணமடைந்துள்ளான்.\nமோசமான காயத்திற்குள்ளான 20 வயது இளைஞன் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களான இவர்கள் 18, 19, 22 வயதான இளம் பராயத்தினர் என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.\n8 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற சிறுவன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபேலியகொடை C City பல் பொருள் அங்காடி நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்\n- ஒரே கூரையின் கீழ் கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் சேவைகள்பேலியகொ C City...\nஆஸி பகிரங்க டென்னிஸ் போட்டி 72 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஅவுஸ்திரேலியாவின் மெல்பர்னுக்கு சென்ற மூன்றாவது விமானத்தில்...\nஉளுந்து விலை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு\nநாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து,...\nமேலும் 774 பேர் குணமடைவு: 46,594 பேர்; நேற்று 674 பேர் அடையாளம்: 53,750 பேர்\n- தற்போது சிகிச்சையில் 6,886 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nநாடு திரும்பிய ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நேவல்னி, மொஸ்கோ விமான நிலையத்துக்குச்...\nஅரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு இரு புதிய உறுப்பினர்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம,...\nஜனாஸா எரிப்பிற்கு இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்\n- இந்த நிலை தொடராது என்கிறார் இராகுல தேரர்ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள்...\nபறவைக் காய்ச்சல் இலங்கையிலும் பரவும் அபாயம்\nஇலங்கையில் வில்பத்து சரணாலயம் அமைந்துள்ள புத்தளம் மாவட்டத்தின்...\nஜாவா புதைப்பு மற்ற���ம் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/dhoni-injured-in-net-practise-1759", "date_download": "2021-01-19T11:37:18Z", "digest": "sha1:AMA2YGDSZZFCVLVJBZLSUG3J2SKLI6WF", "length": 8437, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆஸி.க்கு எதிரான முதல் ODI: தோனி விளையாடுவது சந்தேகம். - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nஆஸி.க்கு எதிரான முதல் ODI: தோனி விளையாடுவது சந்தேகம்.\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை தொடங்கவுள்ளளது.\nஇந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருமான டோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட டோனியின் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஇவருக்கு ஏற்பட்ட காயம் சிறிது தான். எனினும் மருத்துவர்கள் நாளை வழங்கும் அறிவுறுத்தலின் படியே அவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா இல்லையா என தெரிய வரும். ஒரு வேலை டோனி காயம் காரணமாக விளையாடாவிட்டால் அவருக்கு பதில் ரிஷாப் பாண்ட் அல்லது லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார்கள் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை டோனியை எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அனால் லோகேஷ் ராகுலை காட்டிலும் ரிஷாப் பணத்திற்கு சற்று அனுபவம் அதிகம் விக்கெட் கீப்பிங்கில். மேலும் இந்த தொடரிலிருந்து ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக விஜய் ஷங்கர் மற்றும் ஜடேஜா இவர்களில் யார் களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.\nவிஜய் ஷங்கர் வேக பந்து வீச்சாளர் என்ற காரணத்தினால் அவர் அணியில் இடம்பெற சற்று வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரை ஆஸ்திரேலியா 2-1அணி என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518240.40/wet/CC-MAIN-20210119103923-20210119133923-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ammk-member-vetrivel-expresses-that-pugalenthi-would-jump-to-other-party-119090900040_1.html", "date_download": "2021-01-19T16:07:55Z", "digest": "sha1:DTVP2T74QWMEUVZRE66IWXB3XMPM3U5F", "length": 12357, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினகரனை வாரி விட்ட புகழேந்தியின் நிலைபாடு என்ன? முக்கிய புள்ளியின் ஆருடம்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினகரனை வாரி விட்ட புகழேந்தியின் நிலைபாடு என்ன\nபுகழேந்தி பேசுவதை வைத்து பார்த்தால் அவர் வேறுகட்சிக்கு செல்வதைப் போல் தெரிகிறது என அமமுக முக்கிய புள்ளி வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவிற்கு போட்டியாக பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தனது செல்வாக்கை கோட்டைவிட்டார். தேர்தல் சரிவிற்கு பின்னர் தங்கத் தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர் கட்சி தாவினர்.\nஇந்நிலையில் புகழேந்தியும் விரைவில் கட்சி தாவவிருப்பதாக கூறப்படுகிறது. ஆம், புகழேந்தி கட்சி தாவுவது குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஆனால், புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவித்த என்னை நாகரீகமற்ற முறையில் அமமுக ஐடி விங் படம் பிடித்து வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளது எனவும், இதற்கு தலைமை பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், புகழேந்தி குறித்து அமமுக முக்கிய புள்ளி வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். வெற்றி வேல் கூறியதாவது, தினகரனை அடையாளப்படுத்தியதாக புகழேந்தி கூறுவது சரியல்ல. அதேபோல், இந்த வீடியோவை அமமுக ஐடி பிரிவுதான் வெளியிட்டதாக கூறுவதும் தவறு.\nபுகழேந்தி, டிடிவி தினகரனை இப்படி அவதூறாக பேசுவது சரியில்லை. அவர் பேசுவதை பார்த்தால் வேறு கட்சிக்கு போவது போலதான் தெரிகிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nஅமமுகவை கண்டமாக்கும் ஐடி விங்: தினகரனை நெருக்கும் புகழேந்தி\nபுதுச்சேரியில் அமமுக ஆல் அவுட் – ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்த அமமுக நிர்வாகிகள் \nசாண் ஏறினால் முழம் சறுக்கும் டிடிவி தினகரன்: 40 நிர்வாகிகள் ராஜினாமா\nதிமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏவின் சகோதரர்: தினகரன் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aavaram-poo-hair-oil-for-hair-growth/", "date_download": "2021-01-19T15:11:47Z", "digest": "sha1:JJVCNFL55WH4VJRNZX2NEL2RRINZNF5L", "length": 12674, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "முடி அடர்த்தியாக நீளமாக வளர | Natural Hair Growth Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க முடி தாறுமாறா வளர ஆரம்பிக்கும். யார் நினைத்தாலும் முடி...\nஇந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க முடி தாறுமாறா வளர ஆரம்பிக்கும். யார் நினைத்தாலும் முடி வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே முடியாது.\nஎவ்வளவுதான் முயற்சி செய்தும், ஏதேதோ எண்ணையை தலையில் தேய்த்தாலும், முடி கொட்டுவது நிற்கவே இல்லை. முடி வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதற்கு என்னதான் தீர்வு என்று புலம்புபவர்களுக்கு இந்த பதிவு. முடி வளர்ச்சியை அதிகரிக்க, ஒரு நிரந்தரத் தீர்வு உண்டு. ஒரு இயற்கையான எண்ணெயை நம் வீட்டிலேயே தயாரிக்கும் முடியும். தலைமுடியை வளரச் செய்யும் சில பொருட்களை வைத்து, அந்த தேங்காய் எண்ணையை எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த எண்ணையை தினம்தொரும் மயிர்கால்களில் படும்படி தேய்த்து வந்தாலே போதும். முடி வளர்வதை ஒரே மாதத்தில் நம்மால் கண்கூடாக காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆவாரம் பூ எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:\nஆவாரம் பூ, அவாரம் இலை, ஆவாரம் தண்டு, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சிறிய கட்டு அளவு எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகள், பூ மற்றும் இலையோடு சேர்த்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். மருதாணி இலை ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த நெல்லிக்காய் 10 துண்டுகள்.\nஇந்த பொருட்கள் அனைத்தையும் அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயை இரும்பு கடாயில் ஊற்றி சூடுபடுத்தி, அதில் கொஞ்சம் போல வெட்டிவேரை போட்டு, அதன் பின்பாக, காய்ந்திருக்கும் இந்தப் பொருட்களையெல்லாம் அந்த எண்ணெயோடு சேர்த்து நன்றாக சூடு படுத்த வேண்டும்.\nஅந்த எண்ணெயில் மேலே சொன்ன பொருட்கள் அனைத்தும் 24 மணி நேரம் வரை அப்படியே ஊறட்டும். அதன்பின்பு, இந்த எண்ணெய்யை ஒரு வடிகட்டியில் மூலம் நன்றாக வடிகட்டி, தயாராக இருக்கும் எண்ணையை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்து, தினம்தோறும் தலைக்கு தடவி வந்தால் போதும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களால் முடிந்தால் மேலே சொன்ன பொருட்களை எல்லாம் காய வைக்காமல் அப்படியே பச்சையாக, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, மைய அரைத்துக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்ற வேண்டாம். அரைத்த அந்த விழுதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்து, அந்த உருண்டைகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, அந்த தேங்காய் எண்ணெயை தலையில் தடவிக் கொள்ளலாம். உங்களுடைய விருப்பம் தான். இது இரண்டாவது முறை.\nமூன்றாவதாக நீங்கள் சேகரித்த இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வெயிலில் காயவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாரு இதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக ஊறவைத்து அந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து வரலாம். உங்களுக்கு எந்த முறை சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றி கொள்ளுங்கள். ஆக மொத்தத்தில், எண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து, ஊற வைத்து அந்த தேங்காய் எண்ணெயை நம் தலையில் தடவி வர, நிச்சயம் நம்முடைய முடி வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.\nசனிக்கிழமையில் இந்த தோசை சாப்பிட்டால் நவகிரக தோஷம் நீங்குமாம் அப்படி என்ன தோசை அது அப்படி என்ன தோசை அது\nஇது போன்ற மேலும் பல அழகு சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nதலை முடி உதிர்வதை தடுக்க\nஇந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வந்தாலே போதுமே உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும்.\nஉங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nஎன்ன செய்தாலும் தூக்கமே உங்களுக்கு வரவில்லையா படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/5950/?lang=ta", "date_download": "2021-01-19T15:34:21Z", "digest": "sha1:PR5YEYTMBAWZYCNFZ5FLN75Q6F3X4MEN", "length": 2687, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "குருவை, சம்பா காப்பற்றப் படுமா? ஜூலை முதல் வாரத்தில் முடிவு | இன்மதி", "raw_content": "\nகுருவை, சம்பா காப்பற்றப் படுமா ஜூலை முதல் வாரத்தில் முடிவு\nForums › Inmathi › News › குருவை, சம்பா காப்பற்றப் படுமா ஜூலை முதல் வாரத்தில் முடிவு\nகுருவை, சம்பா காப்பற்றப் படுமா ஜூலை முதல் வாரத்தில் முடிவு\n’தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 ஆண்டுகளாக தொடர்ந்து காவிரியில் நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் கு\n[See the full post at: குருவை, சம்பா காப்பற்றப் படுமா ஜூலை முதல் வாரத்தில் முடிவு]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-3/", "date_download": "2021-01-19T15:06:57Z", "digest": "sha1:UAEVO53ROTJV5KSRAO7GSLPBPVQEZ7MR", "length": 24962, "nlines": 153, "source_domain": "thetimestamil.com", "title": "உலக வரைபடத்தில் அமெரிக்கா அழிக்கப்பட வேண்டும். | கொரோனா வைரஸ்: வியட்நாம் பிபிஇ மற்றும் முகமூடியுடன் எங்களுக்கு உதவுகிறது, 5 லட்சத்திற்கும் அதிகமான தொகுப்புகளை அனுப்புகிறது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nIND Vs AUS: இந்த வீரர்கள், சச்சின்-கோஹ்லி மற்றும் கங்குலி உட்பட, டீம் இந்தியாவின் வெற்றியை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறினார், யார் என்ன சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅணியில் இங்கிலாந்து கேப்டன் விராட் கோலி இஷாந்த் சர்மா ஹார்டிக் பாண்ட்யாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இந்தியா அறிவித்துள்ளது\nஇந்தியாவில் சிறந்த 7 சீட்டர் கார் வெளியீடு இந்தியாவில் 7 சீட்டர் கார் வெளியீடு 2021 இந்தியாவில் புதிய 7 சீட்டர் கார்கள் 2021 வரவிருக்கும் 7 சீட்டர் சூவ் கார்கள் இந்தியாவில் 2021 வரவிருக்கும் 7 சீட்டர் சூவ் இந்தியாவில் 2021 குடும்பத்துடன் பயணம் செய்யுங்கள்\nரசிகர்களின் கேள்விகளுக்கு விடைபெற்ற பிறகு தான் செய்யும் முதல் காரியத்தை தீபிகா படுகோனே வெளிப்படுத்துகிறார் – ரசிகர் தீபிகா படுகோனிடம் கேட்டார்\nமார்வெலின் ஸ்பைடர் மேனில் பிளாட்டினம் டிராபி உள்ளதா: மைல்ஸ் மோரல்ஸ் சோனி ஒரு வெகுமதியுடன் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்\nமலேசியாவில் பாகிஸ்தான் விமானம்: மலேசியாவில் விமானம் கைப்பற்றப்பட்ட பின்னர் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) உணவு வசதி இல்லை – மலேசியா கங்கல் பாகிஸ்தான் விமானத்தை பறிமுதல் செய்தது, இரண்டு நாட்கள் பட்டினியால் பயணித்தவர்கள் நிலத்தில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபா��் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nHome/un categorized/உலக வரைபடத்தில் அமெரிக்கா அழிக்கப்பட வேண்டும். | கொரோனா வைரஸ்: வியட்நாம் பிபிஇ மற்றும் முகமூடியுடன் எங்களுக்கு உதவுகிறது, 5 லட்சத்திற்கும் அதிகமான தொகுப்புகளை அனுப்புகிறது\nஉலக வரைபடத்தில் அமெரிக்கா அழிக்கப்பட வேண்டும். | கொரோனா வைரஸ்: வியட்நாம் பிபிஇ மற்றும் முகமூடியுடன் எங்களுக்கு உதவுகிறது, 5 லட்சத்திற்கும் அதிகமான தொகுப்புகளை அனுப்புகிறது\nகொரோனா முகமூடி மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அனுப்பி வியட்நாமிய அரசாங்கம் அமெரிக்காவிற்கு உதவுகிறது.\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 14, 2020, 20:27 செவ்வாய் [IST]\nஹனோய்: வியட்நாமிய அரசாங்கம் கொரோனா முகமூடி மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அனுப்பி அமெரிக்காவிற்கு உதவுகிறது. வியட்நாமின் இந்தச் செயலை உலக நாடுகள் பாராட்டத் தொடங்கியுள்ளன.\nஅதே செயல்முறை … வியட்நாம் கொரோனாவை எதிர்கொண்டது\nஅமெரிக்கா தற்போது உலகளவில் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறது. அமெரிக்கா உலகெங்கிலும் பல நாடுகளில் மருத்துவ உதவியை நாடத் தொடங்குகிறது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nஎனவே அமெரிக்கா உலகின் சில நாடுகளின் உதவியைக் கேட்கிறது. கொரோனா எதிர்ப்பு முகமூடி, பாதுகாப்பு உடைகள், கண்ணாடிகள், கண்ணாடி மற்றும் மருந்துகள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் தேவை உள்ளது.\nஅமெரிக்கா உலகுக்கு முறையிடுகையில், ஒரு சிறிய நாடு அமெரிக்காவிற்கு உதவ முன்வந்துள்ளது. 10 கோடி மக்கள் மட்டுமே இருப்பார்கள். பல ஆசிய நாடுகளுக்கு வியட்நாம் உலகின் மிக மோசமான பொருளாதாரங்களில் ஒன்றாகும். ஆம், ஒரு காலத்தில் அமெரிக்காவின் எதிரியாக இருந்த வியட்நாம் இப்போது அமெரிக்க உதவியிலிருந்து பயனடைகிறது.\nஇதன் விளைவாக, கடந்த ஆண்டு 9 ஆம் தேதி, வியட்நாம் 5 லட்சம் முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அமெரிக்காவிற்கு அனுப்பியது. மருத்துவ பொருட்கள் இல்லாமல் போராடிய ���மெரிக்காவிற்கு வியட்நாம் மிகவும் சரியான நேரத்தில் உதவியாக இருந்தது. இந்த வார இறுதியில் 4.5 லட்சம் முகமூடிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஆடைகளை அனுப்ப வியட்நாம் முடிவு செய்துள்ளது, மேலும் அதன் தயாரிப்புகளின் வரம்பால் ஈடுசெய்யப்படுகிறது.\nஅதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்தார்\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றுப்படி, எங்களிடம் 5 லட்சம் முகமூடிகள் மற்றும் வியட்நாமில் இருந்து பாதுகாப்பு உடைகள் உள்ளன. சரியான நேரத்தில் எங்களுக்கு உதவிய வியட்நாம் அரசாங்கத்திற்கு நன்றி. வியட்நாமில் உள்ள இரண்டு பெரிய அமெரிக்க நிறுவனங்களுக்கு நன்றி. இந்த பணிகள் உங்களுக்கு நன்றி. எனது வியட்நாமிய நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தயாரிப்புகளை அமெரிக்காவிற்கு சீனாவை விட மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதன் மூலம் வியட்நாம் இதை அடைந்தது. அதே நேரத்தில், வியட்நாம் இந்த தயாரிப்புகளை சீனாவை விட சிறப்பாக ஏற்றுமதி செய்தது. பொதுவாக, நீங்கள் அத்தகைய பொருட்களை ஆர்டர் செய்தால், சீனா 30 நாட்களுக்குள் வழங்கும். ஆனால் வியட்நாம் அதை வெறும் 10 நாட்களில் அமெரிக்காவிற்கு அனுப்பியது.\nREAD ஊரடங்கு உத்தரவின் தளர்வு. தமிழ்நாடு மற்றும் கர்நாடக தொழில்கள் நாளை செயல்படத் தொடங்குமா நிலை என்ன | கொரோனா வைரஸ்: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முடிவு செய்யாத எல்லாவற்றிற்கும் பூட்டு தூக்குவது பற்றிய உண்மைகள்\nவியட்நாமும் அதன் அண்டை நாடுகளுக்கு உதவியுள்ளது. வியட்நாம் கடந்த மாதம் சீனா மற்றும் கம்போடியாவிற்கு மருந்து தயாரிப்புகளை ஏற்றுமதி செய்தது. வியட்நாமின் பண மதிப்பு இந்தியாவை விட 300% குறைவு. அதேபோல், அதன் பொருளாதாரம் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவை விட சிறியது. இது இருந்தபோதிலும், வியட்நாம் அமெரிக்காவிற்கு உதவி செய்கிறது.\nவியட்நாம் அமெரிக்காவிற்கு சேவை செய்கிறது. மிகவும் நிகழ்வான நிகழ்வு எது என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். அதே அமெரிக்கா தான் வியட்நாமின் பாதியை உலக வரைபடத்திலிருந்து நீக்க முயன்றது. நவம்பர் 1, 1955 முதல் ஏப்ரல் 30, 1975 வரை, தெற்கு வியட்நாமுக்கும் வட வியட்நாமுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது. இந்த போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நாடு அமெரிக்கா.\nஅமெரிக்கா உட்பட ஏகாத���பத்திய சக்திகளால் தென் வியட்நாமை கடுமையாக ஆதரித்தது. அதே நேரத்தில், வட வியட்நாம் சீனா, ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளால் கடுமையாக ஆதரிக்கப்பட்டது. இந்த போரில் கடைசியாக வென்றது வடக்கு வியட்நாம். ஒரு விமானப்படை, டாங்கிகள் மற்றும் சக்திவாய்ந்த பீரங்கிகளைக் கொண்டிருந்த அமெரிக்காவை வடக்கு வியட்நாம் எளிதில் தோற்கடித்தது. வியட்நாம் இந்த வெற்றியை பழமையான ஆயுதமான கெரில்லாக்களைப் பயன்படுத்தி சுவைத்தது.\n1995 இல், இரு நாடுகளும் உடன்படிக்கை மூலம் நண்பர்களாகின. பல வியட்நாமிய மக்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். வேலை. வியட்நாம் எப்போதும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் இல்லை. ஆனால் இப்போது, ​​மிகவும் சரியான நேரத்தில் உதவியுடன், அமெரிக்க-வியட்நாமிய கூட்டணி புதிய உயரங்களை எட்டியுள்ளது.\nமறுபுறம், வியட்நாம் மற்ற நாடுகளுக்கு கொரோனாவை மிகவும் எளிதாக வெல்ல உதவியுள்ளது. கொரோனா அங்குள்ள 266 பேரை மட்டுமே பாதித்தது. அவர்களில், 169 பேர் குணப்படுத்தப்பட்டனர். 97 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். கிரீடம் காரணமாக அங்கு யாரும் கொல்லப்படவில்லை. தேசிய அளவில் கொரோனாவை வென்றதன் மூலம், வியட்நாம் வெளிநாட்டவர்களுக்கு உதவத் தொடங்கியது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nகொரோனரின் தாக்கம். தலைமை எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட சேகரிப்பாளர்களுடன் ஆலோசிக்கிறார் கொரோனா வைரஸ்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட சேகரிப்பாளர்களை சந்தித்தார்\nகிருஷ்ணகிரி திமுக சபாஷ் மகளிர் அணி | கிருஷ்ணகிரி மாவட்ட டி.எம்.கே வழங்கிய சமூக உதவியின் மாத மதிப்பு\nஇது நம்பிக்கையின் சின்னம் .. கொரோனாவுடன் போராடும் செவிலியர்கள் ஜோடி .. நெகிழ்வான சேவை | திருமணமான செவிலியர்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் மருத்துவமனை\nதம்பதியர் மகிழ்ச்சி .. ஆணுறைகள் மட்டுமல்ல. கொரோனாவியர்ஸ்: முன்கூட்டியே முன்கூட்டியே பெங்களூரில் 50 கர்ப்ப பரிசோதனை மாத்திரைகளை விற்கும் அறுவை சிகிச்சை நிபுணர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிருப்பப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 29\nIND Vs AUS: இந்த வீரர்கள், சச்சின்-கோஹ்லி மற்றும் கங்குலி உட்பட, டீம் இந்தியாவின் வெற்றியை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறினார், யார் என்ன சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅணியில் இங்கிலாந்து கேப்டன் விராட் கோலி இஷாந்த் சர்மா ஹார்டிக் பாண்ட்யாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இந்தியா அறிவித்துள்ளது\nஇந்தியாவில் சிறந்த 7 சீட்டர் கார் வெளியீடு இந்தியாவில் 7 சீட்டர் கார் வெளியீடு 2021 இந்தியாவில் புதிய 7 சீட்டர் கார்கள் 2021 வரவிருக்கும் 7 சீட்டர் சூவ் கார்கள் இந்தியாவில் 2021 வரவிருக்கும் 7 சீட்டர் சூவ் இந்தியாவில் 2021 குடும்பத்துடன் பயணம் செய்யுங்கள்\nரசிகர்களின் கேள்விகளுக்கு விடைபெற்ற பிறகு தான் செய்யும் முதல் காரியத்தை தீபிகா படுகோனே வெளிப்படுத்துகிறார் – ரசிகர் தீபிகா படுகோனிடம் கேட்டார்\nமார்வெலின் ஸ்பைடர் மேனில் பிளாட்டினம் டிராபி உள்ளதா: மைல்ஸ் மோரல்ஸ் சோனி ஒரு வெகுமதியுடன் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/14/590-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:35:43Z", "digest": "sha1:OSHJ7QY3P5HQDCHP4ESNZPU5GFJNUDI7", "length": 19628, "nlines": 231, "source_domain": "thirumarai.com", "title": "5:90 நாவுக்கரசர் – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nமாசு இல் வீணையும், மாலை மதியமும்,\nவீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,\nமூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே—\nஈசன், எந்தை, இணைஅடி நீழலே.\nநமச்சிவாயவே நான் அறி விச்சையும்;\nநமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;\nஆள் ஆகார்; ஆள்ஆனாரை அடைந்து உய்யார்;\nமீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;\nதோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி\nவாளா மாய்ந்து மண்ஆகிக் கழிவரே\nநடலை வாழ்வுகொண்டு என் செய்திர்\nசுடலை சேர்வது சொல் பிரமாணமே;\nகடலின் நஞ்சு அமுதுஉண்டவர் கைவிட்டால்,\nஉடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே\nபூக் கைக் கொண்டு அரன் பொன்அடி போற்றிலார்;\nநாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;\nஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,\nகாக்கைக்கே இரை ஆகி, கழிவரே\nநெறிகள��ம்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,\nவாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,\nதாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்\nசூழ்த்த மா மலர் தூவித் துதியாதே\nவீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே\nஎழுது பாவைநல்லார் திறம் விட்டு, நான்,\nதொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்துகொண்டு,\nபுக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்,\nபொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு\nநக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.\nவிறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்\nமுறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.\nமுன்னைய பதிவு Previous post:\nஅடுத்த பதிவு Next post:\n5:100 நாவுக்கரசர்; வேத நாயகன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்ப��ும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/navarathiri", "date_download": "2021-01-19T15:34:43Z", "digest": "sha1:TNE3NLTHUMUTJHA37RPIHFMR3QGR6RSB", "length": 2701, "nlines": 52, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: navarathiri", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\naanmeegam navarathiri நவராத்திரி pirivugal நவராத்திரி சிறப்புகள் நவராத்திரி வகைகள்\nதெரிந்த நவராத்திரியும், தெரியாத செய்திகளும்\nதெரிந்த நவராத்திரியும் , தெரியாத செய்திகளும் சிவ பெருமானுக்கு சிவராத்திரி இருப்பது போல , அம்பாளுக்கு நவராத்திரி. அதாவது ஈசனுக்கு ஒரே ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/parthiban-about-vijay/", "date_download": "2021-01-19T15:53:28Z", "digest": "sha1:PTUZE7TB5XO5GJ33YAOD5UOHJPNEFEMO", "length": 6291, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "அரசியலுக்காக டிராமா போடுகிறாரா நடிகர் விஜய் - பார்த்திபன் ஓபன் டாக் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅரசியலுக்காக டிராமா போடுகிறாரா நடிகர் விஜய் – பார்த்திபன் ஓபன் டாக்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅரசியலுக்காக டிராமா போடுகிறாரா நடிகர் விஜய் – ப��ர்த்திபன் ஓபன் டாக்\nசமீபத்தில் எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தளபதி விஜய் சென்றிருந்தார். அப்போது ரசிகர் ஒருவரின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த சம்பவம் மிகவும் வைரலானது.\nஇதனை குறித்து பல விதமான விமர்சனங்கள் சமூக வலைதங்களில் பேசப்பட்டது. மேலும் விஜய் தனது வருங்கால அரசியலுக்காக தான் எஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாத் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இதனை குறித்து பேசியுள்ளார் ” இதில் தளபதி விஜய் அவரின் ரசிகரின் செருப்பை எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி ஒரு டிராமா விஜய் போடவேண்டுமா ” என விமர்சனங்களை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்.\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nநடிகர் அருண் விஜய்யின் மிரட்டலான மாஸ் கெட்டப் – நீங்களே பாருங்கள்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:02:24Z", "digest": "sha1:AMRRV2EIJLHYTJANFKXXAHPWAHNV7FL3", "length": 15532, "nlines": 336, "source_domain": "www.tntj.net", "title": "அம்மாபேட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான் மற்றும் கல்வி கருத்தரங்கம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்கல்வி கருத்தரங்கம்அம்மாபேட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான் மற்றும் கல்வி கருத்தரங்கம்\nஅம்மாபேட்டையில் நடைபெற்ற பெண்கள் பயான் மற்றும் கல்வி கருத்தரங்கம்\nதஞ்சாவூர் தெற்கு மாவட்டம் அம்மாபேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அம்மாபேட்டை ரயிலடி கிளை சார்பாக 31.01.2010 அன்று ‘பெண்கள் பயான் மற்றும் கல்வி கருத்தரங்��ம்’ அம்மாபேட்டையில் உள்ள சுடர் மண்டபத்தில் நடைபெற்றது.\nகாலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.\nஇதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்’ என்ற தலைப்பிலும், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் ‘ஏகத்துவம்’ என்ற தலைப்பிலும், அந்நூர் அரபி கல்லூரி ஆசிரியை சகோதரி நாஜ்முன்னிஸா அவர்கள் ‘தொழுகையின் அவசியம்’ என்ற தலைப்பிலும், அந்தூர் அரபி கல்லூரி முதல்வர் சகோதரி ஸாபுர் நிஸா அவர்கள் ‘இஸ்லாத்தில் இல்லாத மூட பழக்கங்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nசொற்பொழிவிற்கு பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் அந்தூர் அரபி கல்லூரி முதல்வர் சகோதரி ஸாபுர் நிஸா அவர்கள் பதில் அளித்தார்கள்.\nகல்வி கருத்தரங்களம் நிகழ்ச்சியில் சகோதரர் ஷமீம், M.Sc அவர்களும், ஹாஜா ஷரீஃப் அவர்களும் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஇதில் 500 பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பெண்கள், இது போன்ற நிகழ்ச்சிகள் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர்.\nஅதிராம்பட்டிணம் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nபணைக்குளம் கிளையில் ரூபாய் 4650 மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/04/blog-post_9947.html", "date_download": "2021-01-19T16:09:14Z", "digest": "sha1:L45I67DBWC3YPN63KX7MO42GHVED37AZ", "length": 16700, "nlines": 254, "source_domain": "www.ttamil.com", "title": "ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய.... ~ Theebam.com", "raw_content": "\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய....\nஞாபக சக்தி குறைவாக இருப்பதற்கு காரணம், தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.\nமூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்து மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தேவை.\nமீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையி��் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும்.\nக்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.\nபெர்ரிஸ்: பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும்.\nபொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nதேனில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.\nநட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.\nபால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பொருட்களை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படும். முக்கியமாக தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் நான்கு /13\n'உன்நினைவுகளில் என்றும் ...... '\nதமிழ் Bigg Boss நிகழ்ச்சி ஒர��� மேடை நாடகமா\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை -கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nஅன்றும் இன்றும் / பகுதி 03\nசித்தர் சிந்திய முத்துக்களில் மூன்று /12\nகிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு\"\nஈழத் தமிழரின் தேய்ந்து வரும் கல்வித் தரம்:\nஅன்றும் இன்றும் / பகுதி 02\nசத்திரசிகிச்சை-மயக்க மருந்து- வெறும் வயிற்றில் இரு...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஆரணி]போலாகுமா\nசித்தர் சிந்தனையிலிருந்து 3 பாடலும் விளக்கமும் /11\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\nசிரிக்க சில நிமிடம் ...\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nஅன்றும் இன்றும் / பகுதி 01\nசித்தர் சிந்திய வாக்கியம் -அவைகளில் நான்கு/ 10\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nஇல் வாழ்வில் ஆழமான அன்புடையோர் யார்\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 04\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய....\nஅணில்- அறிந்த ,அறியாத தகவல்களுடன்\nசித்தர் அருளிய பாடல்களிலிருந்து 3 முத்துக்கள்\n\"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ\"\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழ��்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85594/MI-VS-SRH-HYDERABAD-WON-THE-TOSS-AND-ELECTED-TO-FIELD-FIRST--", "date_download": "2021-01-19T15:52:35Z", "digest": "sha1:3TOWBX7WYDBCBFTQIP2KETQHVZZ7XR7F", "length": 7165, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாழ்வா? சாவா?... மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் பவுலிங் தேர்வு | MI VS SRH HYDERABAD WON THE TOSS AND ELECTED TO FIELD FIRST | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n... மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் பவுலிங் தேர்வு\nஷார்ஜாவில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன.\nமும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதற்கான இறுதி வாய்ப்பாக இந்த ஆட்டத்தை ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.\nஇந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஹைதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.\nஇதனையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\nசொத்துக்காக பெற்ற தாயையே மனைவியுடன் சேர்ந்து கொளுத்திய மகன்: உ.பியில் அதிர்ச்சி\n”கலவரம் செய்து மக்களை கூறுபோடவே பாஜகவினர் யாத்திரை நடத்துகிறார்கள்” : தா. பாண்டியன் பேட்டி\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொத்துக்காக பெற்ற தாயையே மனைவியுடன் சேர்ந்து கொளுத்திய மகன்: உ.பியில் அதிர்ச்சி\n”கலவரம் செய்து மக்களை கூறுபோடவே பாஜகவினர் யாத்திரை நடத்துகிறார்கள்” : தா. பாண்டியன் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:46:58Z", "digest": "sha1:DYFWYF7VYT4CFCFM2LBDDTC6646FQWCA", "length": 25764, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதி சங்கரர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 7\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • January 13, 2021 • 0 Comments\n‘எல்லாம் ஏக பிரம்ம மயம்’ என்பதனை ‘சர்வாத்ம பாவனை ‘ வழிபாடு என்பர். பிரபஞ்சம் முழுதும் சிவச்சொருபமாகக் கண்டு வழிபடுதலை அட்டமூர்த்தி வழிபாடு என்பர். மண்ணையும் நீரையும் நெருப்பினையும் காற்றினையும் ஆகாயத்தையும் தெய்வமாகக் கண்டு வழிபடுதல் பாமர மக்களிடையேயும் உண்டு.\nஅனாத்மாவாகிய பிரபஞ்சம் தோற்றக் கேடுகளுடன் பல்வேறு வகைப்பட்டுக் காணப்பட்டாலும் அதனுள் முழுவதும் படர்ந்திருப்பது ஒரே ஆத்மா என்றுணர்வதுவே சர்வாத்தும பாவனை.. பொன்னால் ஆன அணிகள் பலவாக இருந்தாலும் மூலப்பொருள் பொன்னே, அதுபோலவாம் இதுவும்…\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 6\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • January 8, 2021 • 0 Comments\nஇந்த நிலைகளை அனுபவிக்கும் போதெல்லாம் ‘நான்’ குழந்தையாக இருந்தேன், ‘நான்’கௌமாரன், ‘நான்’ வாலிபன். ‘நான் முதியவன்’, ‘நான்’ கோபத்துடன் இருக்கிறேன், ‘நான்’ அமைதியுடையேன், ‘நான்’ நோயுடையேன், ‘நான்’ வலியேன் என எல்லா அவத்தைகளிலும் ‘நான்(இவ்வாறு) இருக்கிறேன்’ எனும் உணர்வு, பூக்களை மாலையாகக் கட்டிய நார் போலத் தொடர்ந்து உள்ளதை அறியலாம். இதனால் ‘நான்’ வேறு; என் குணமாக அறியப்பட்ட குழந்தைப் பருவம் முதலியன, நனவு கனவு முதலியன, கோபம் மகிழ்ச்சி என்பனவெல்லாம் என் இயல்பல்ல, நான் எப்பொழுதும்.இருப்பதுதான் என்னியல்பு என அறிதல் வேண்டும்… குருநாதர் சுட்டு விரலாகிய ஆன்மாவை ஆவரணம் விக்ஷேபம் பாபகர்மம் எனும் மூன்று விரல்களிலிருந்து பிரித்துச் சிவப்பிரமம் எனும் கட்டைவிரலொடு இணைத்துச் சின்முத்திரை காட்டுகின்றார். சுட்டுவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் காட்டுகின்றார்…\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • January 6, 2021 • 0 Comments\nசூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்க மேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்…\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • January 5, 2021 • 0 Comments\nஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது.. குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள். அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன: சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.\nஇவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது…\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • January 4, 2021 • 0 Comments\nஉள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர்.. பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வழி வந்தனவே… மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பர��ானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது…\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nமுறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது….\nஇரத்தினங்கள் இழைத்த இருக்கை – பனிநீராடல் – திவ்யமான ஆடைகள் – பல்வேறு மணிகளால் அணிகலன்கள் – கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம் – மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள் – தூபம் தீபம் – தேவா தயாநிதி பசுபதி – இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும் ஏற்றிடுக…\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • October 21, 2019 • 1 Comment\nபிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்… தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு… நேர்கோடு என்றால் அதற்குத் தொடக்கமும் இறுதியும் உண்டு. வட்டத்தில் எங்கு தொடக்கம் எங்கு இறுதி என்று கூறுவது அது போன்றதுதான் வேதாந்தத்தில் பிரபஞ்சத் தோற்றமும் இறுதியும். இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது…\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • October 20, 2019 • 0 Comments\nசைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் என்ற இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இ���னை விரும்பிப் படிக்கின்றேன்.. காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண நகர் – முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர். இரண்டாவது சொப்பன நகர். அதாவது, சொப்பனத்தில் காணப்படும் நகர்… கனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை.. இந்த சொப்பனப் பிரபஞ்சம் முன்னம் என்னுள் இருந்தது; அதற்கு என் அஞ்ஞான உறக்கம் ஆதாரமாக இருந்தது.; ஞான விழிப்பு நிலை பெற்று, அஞ்ஞான உறக்கம் நீங்கிய பின்னர் சொப்பனப் பிரபஞ்சம் பொய்யெனத் தேறினேன்; நனவு கனவு இரண்டனையும் அனுபவித்துக் கழிந்த நானே மெய் எனத் தெளிந்தேன்…\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nகோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா\nசேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்\nபாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்\nகங்கை குளித்தும் கடலில் முழுகினும்\nஅங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்\nஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்\nகவி அனுராகம் என்ற அழகிய சொல்லால் காதலை, அன்பைக் குறிக்கிறார். காதலின் நிறம் சிவப்பு என்பது கவிமரபு. எனவே, வள்ளியுடன் கூடி மகிழும் அருளையும், பக்தர்களின் மீது பொங்கும் கருணையின் அருளையும் இணைத்து அழகுறக் கூறினார்… செவ்வான் என்பது அந்திவானம். இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியா எனப்படும் அந்தி நேரம், வேதமரபில் லயத்தின், ஞானத்தின், உள்ளுணர்வின் குறியீடாக அறியப்படுகிறது… போர்க்களம் செந்நிறமாகுமாறு அசுரர்களைக் கொன்று அழித்து, இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினையும், சிவந்த தந்தங்களையுடைய யானையையும், கழன்று விழும் தோள்வளையும் உடையவன் சேயோன் முருகன். அவனது இக்குன்றத்தில், இரத்த நிறத்தில் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருக்கின்றன…\nதிருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா\nநாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்\nகல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nபாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nஇராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை\nதையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று\nஇசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nதேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி\nதேவிக்குகந்த நவராத்திரி — 2\nதண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section32.html", "date_download": "2021-01-19T15:28:48Z", "digest": "sha1:JUJ4AU6M7WB2UOAPLCLV357TSADVQENK", "length": 36436, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தேவர்களைக் கலங்கடித்த கருடன்! |ஆதிபர்வம் - பகுதி 32", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n |ஆதிபர்வம் - பகுதி 32\n(ஆஸ்தீக பர்வம் - 20)\nபதிவின் சுருக்கம் : கருடனுடன் மோதிய தேவர்கள்; தோற்றோடிய தேவர்கள்; பல நதிகளின் நீர்கொண்டு அமுதமிருக்கும் இடத்தில் இருந்த நெருப்பை அணைத்த கருடன்...\nசௌதி சொன்னார், \"ஓ பிராமணர்களில் முதன்மையானவரே இப்படித் தேவர்கள் போருக்குத் தயாராக இருக்கையில், பறவைகளின் மன்னன் கருடன், அந்த விவேகமுள்ளவர்கள் முன் விரைவாக வந்தான்.(1) அவனது பெரும்பலத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் நடுங்கி, ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) சோமத்தை (அமுதத்தைக்) காப்பவர்களில் அளவிட முடியா பலத்துடனும், நெருப்பு போன்ற சுடரொளியுடனும், பெரும் சக்தியுடனும் கூடிய பௌமனன் (தேவ தச்சன் {விஸ்வகர்மா}) இருந்தான்.(3) சிறிது நேரமே நீடித்த ஒரு பயங்கர மோதலுக்குப் பிறகு, பறவைகள் மன்னனால் {கருடன்}, கூர்நகங்களாலும், அலகாலும், சிறகுகளாலும் அடிபட்ட அவன் இறந்தவனாகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான்.(4)\nஅந்த விண்ணோடி {கருடன்}, தனது சிறகுகளால் பெரும்புயலை ஏற்படுத்தி, புழுதிப்படலத்தால் உலகங்களை இருளில் முழ்க வைத்து���் தேவர்களைத் திகைக்கவைத்தான்.(5) பின்னவர்கள் {தேவர்கள்} அங்கு ஏற்பட்ட புழுதியால் தாக்கப்பட்டு, மூர்ச்சையாகி விழுந்தனர். அமுதத்தைக் காத்த இறவாதவர்கள் {தேவர்கள்} அந்தத் தூசிப்படலத்தால் குருடாகி கருடனைக் காண முடியாதவர்களாகினர்.(6)\nஇப்படிக் கருடன் அந்தத் தேவலோகத்தையே கலங்கடித்தான். தேவர்களைத் துவைத்தெடுத்து, தனது சிறகுகளாலும் அலகுகளாலும் காயங்களை உண்டாக்கினான்.(7) பிறகு அந்த ஆயிரம் கண் கொண்ட தேவன் {இந்திரன்} வாயுவைப் பார்த்து, ‘இந்தத் தூசி மழையை மறைய செய்வாயாக. இஃது உண்மையில் உன்னுடைய வேலையே’ என்றான்.(8) பிறகு, பலம்வாய்ந்த வாயு தேவன் அந்தப் புழுதியை விரட்டியடித்தான். இருள் மறைந்த பிறகு, தேவர்கள் கருடனைத் தாக்கினர்.(9) அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் தேவர்களால் தாக்கப்படும்போது, யுக முடிவில் வரும் பெரும் மேகம் போலப் பெரிதாக முழங்கி அனைத்து உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்தினான்.(10)\nஎதிரி வீரர்களைக் கொல்பவனும், சக்திமிக்கவனுமான அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது சிறகுகளைப் பயன்படுத்தி உயர்ந்தான். இருபுறக்கூர் கொண்ட வாட்கள் {பட்டிசங்கள்}, கூர்முனை முட்கள் பதித்த இரும்புத் தண்டங்கள் {பரிகங்கள்}, கூர் ஈட்டிகள், கதாயுதங்கள், பளபளப்பான கணைகள், சூரிய வடிவிலான பல சக்கரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தேவர்களும், இந்திரனும், கருடன் தங்கள் தலைக்குமேல் உயர்வதைக் கண்டனர்.(11-13) அந்தப் பறவைகள் மன்னன் {கருடன்}, அவர்களை அனைத்துத் திக்குகளிலிருந்தும் பலதரப்பட்ட ஆயுதங்களால் அடித்தும்[1] சிறிதும் தள்ளாடாமல் கடும் போர் புரிந்தான். பெரும் வீரம் கொண்ட வினதையின் மைந்தன் {கருடன்}, வானில் ஒளிர்ந்து, அனைத்துப் புறங்களிலும் தேவர்களைத் தனது சிறகாலும், மார்பாலும் தாக்கினான்.(14) கருடனின் கூர்நகங்களாலும், அலகாலும் தாக்குண்ட தேவர்களின் உடலில் இருந்து அதிகமான இரத்தம் வழிந்தது.(15)\n[1] கருடன் ஆயுதமேதும் கொண்டு வரவில்லை. ஆக அவன் தேவர்களை ஆயுதம் கொண்டு தாக்கியதாகச் சொல்வது பொருத்தமாக இல்லை. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு, பிபேக் திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் கருடன் ஆயுதம் கொண்டு போரிட்டதாகக் குறிப்பேதும் இல்லை.. மேலே அடித்தும் என்றிருக்கும் இடத்தில் \"அவர்களால் அடிக்கப்பட்டும்\" என்று இருந்திருக்க வேண்டும், தேவர்களால் பலபக்கங்களில் இருந்தும் கருடன் ஆயுதங்களால் தாக்கப்படுகிறான், இருந்தும் அவன் தள்ளாடாமல் தாக்கப்படுகிறான் என்று பொருள்படும். தள்ளாடாமல் போர்புரிந்தான் என்பது அஃதை உறுதி செய்கிறது.\nபறவை மன்னனால் {கருடனால்} வீழ்த்தப்பட்ட சாத்யர்களும், கந்தர்வர்களும் கிழக்குப்புறம் பாய்ந்து ஓடினர், வசுக்களும் ருத்ரர்களும் தென்புறமாகவும்,(16) ஆதித்யர்கள் மேற்குப்புறமாகவும், அஸ்வினி இரட்டையர்கள் வடபுறமாகவும் ஓடினர். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்கள் போரிலிருந்து ஓடி, ஒவ்வொரு நொடியும் தங்கள் எதிரியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(17)\nகருடன், யக்ஷர்களுடனும், பெரும் தைரியம் மிகுந்த அஸ்வக்கிரந்தன், ரேணுகன், துணிவுமிக்கக் கிரதனன், தபனன், உலூகன், சுவசனன்[2], நிமேஷன், பிரருஜன் {ப்ரருஜன்} மற்றும் புளினன் ஆகியோருடனும் போர் புரிந்தான்.(18,19) அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, அனைவரையும் தனது சிறகுகளாலும், கூரியநகங்களாலும், அலகாலும் துவைத்தெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், யுக முடிவில் பினகையை (சிவ தனுசு) ஏந்தி கோபத்துடன் இருக்கும் சிவனைப் போலக் காட்சியளித்தான்.(20) பெரும் வீரமும் துணிவும் கொண்ட யக்ஷர்கள் அந்த விண்ணோடியால் {கருடனால்} துவைக்கப்பட்டு, அடர்ந்த இரத்தமழையைப் பொழியும் கரும் மேகக்குவியல் போலக் கிடந்தனர்.(21)\n[2] இனிமையாய் பேசுபவன் என்று பொருள்.\nகருடன் அவர்கள் உயிரைக் கவர்ந்து, அமுதம் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அஃது அனைத்துப்புறத்திலும் நெருப்பால் சூழப்பட்டு இருப்பதைக் கண்டான்.(22) அந்தப் பயங்கரமான நெருப்பின் சுடர்கள் வானத்தையே மூடியபடி இருந்தது. அச்சுடர்கள் பெரும் காற்றால் அசைக்கப்பட்டு, சூரியனையே எரித்து விடுவது போல இருந்தன.(23) அந்தப் புகழ்பெற்றவனான கருடன், எட்டாயிரத்து நூறு வாய்களைக் {கொண்ட உருவம் எடுத்துக்} கொண்டு, அந்த வாய்களால் விரைவாகப் பல நதிகளின் நீரைக் குடித்து {வாயில் அடக்கிக் கொண்டு}, பெரும் வேகத்துடன் திரும்பி வந்தான். அந்த நீரைக் கொண்டு அந்த எதிரிகளை அழிப்பவனும், சிறகுகளைத் தன் வாகனமாகக் கொண்டவனுமானவன் {கருடன்} அந்த நெருப்பை அணைத்தான். அந்த நெருப்பை அணைத்தபிறகு (அமுதம் இருக்கும் இடத்தில்) நுழையும் ஆவலினால் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டான்\" {என���றார் சௌதி}.(24,25)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், கருடன், விஸ்வகர்மா\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் ச��்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும��னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:17:33Z", "digest": "sha1:PMLLPCSSOFZL4VVBOJKX3HWCHGQBCT7R", "length": 7290, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது\nபெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்��ாதிருப்பது\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதனால் சினிமா துறையும் முற்றிலும் முடங்கிவிட்டது. சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே பெப்சி சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையினருக்கு உதவும் விதமாக 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ரஜினி வழங்கியுள்ளார். இதை இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களுக்கு அவர் கொடுத்துள்ளார்.\nரஜினி இந்த உதவி பொருட்களை வழங்கும் போது மீடியாவுக்கு எந்த செய்தியும் கொடுக்க வேண்டாம் என்று தான் கூறினாராம். ஆனால் அதையும் மீறி இயக்குனர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇது பற்றி இயக்குனர் பேரரசு ட்விட்டரில், “ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம் இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது ‘பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்’ என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது ‘பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்’ என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது” என அவர் தெரிவித்துள்ளார்.\nNext article48 நாட்கள் சிகிச்சை… தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்… 21 முறை நெகட்டிவ் – அசத்திய கேரளா\nநாட்டுத்துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் விவசாயி பலி. வேட்டைக்கு சென்றபோது விபரீதம்.\nமதுபான கடையில் ரஜினிகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nம���்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n60 ஆயிரம் வெளிநாட்டினர் வெளியேற்றம்\nசபரிமலையில் இதுவரை 220 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/01/15/128/case-against-nia-in-supereme-court-chattishkar-state-national%20-police", "date_download": "2021-01-19T15:39:59Z", "digest": "sha1:RAUEBWZWGOW244JO3WI7DA7SLDUWE2AV", "length": 8698, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தேசிய போலீஸா? என்ஐஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்கு!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 19 ஜன 2021\n என்ஐஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்கு\nதேசியப் புலனாய்வு முகமை என்ற அமைப்பு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2008இல் ஏற்படுத்தப்பட்டது. இப்போதைய பாஜக அரசில் அதற்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அமைப்புக்கு நாடாளுமன்ற மக்களவை ஜூலை 15ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.\nஇந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ஐஏ என்பது கூட்டாட்சி அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 131ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.\nசத்தீஸ்கர் மாநில அரசு இன்று (ஜனவரி 15) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “என்ஐஏ சட்டம் நாடாளுமன்றத்தின் சட்டமன்றத் திறனுக்கு அப்பாற்பட்டது. அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் IIஇன் பிரிவு 2இன் டி போலீஸ் என்பது மாநில அரசாங்கத்தின் கையில் இருக்கும் அதிகாரத் துறை. எனவே, போலீஸில் அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது. என்ஐஏ என்பதன் மூலம் மாநிலத்தின் போலீஸ் துறையின் அதிகாரங்களை மீறும் ஒரு விசாரணை நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அரசியலமைப்பு வரையறுத்த உறவுகளை என்ஐஏ சீர்குலைக்கிறது.\nஅரசியலமைப்பின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள மாநில இறையாண்மை பற்றிய கருத்தை என்ஐஏ தெளிவாக நி���ாகரிக்கிறது. மாநிலத்தின் அதிகார எல்லைக்குள் செய்யப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரத்தை முற்றிலுமாக பறிக்கிறது” என்கிறது சத்தீஸ்கர் அரசு.\nமேலும், “என்ஐஏ சட்டத்தின் பிரிவு 6 (4), 6 (6), என்ஐஏ சட்டத்தின் பிரிவு 7, 8 மற்றும் 10 இன் கட்டளைகள் அரசியலமைப்பு திட்டத்திற்கு முரணானவை. பொதுவாக, காவல் துறையினரால் விசாரிக்கப்படும் எந்தவொரு மாநிலத்தின் பிராந்திய அதிகார எல்லைக்குள் எழும் விஷயங்களை என்ஐஏ விசாரிக்கும் என்பது அட்டவணை 7இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரம். இந்தச் சட்டம் ஒரு தேசிய போலீஸை உருவாக்குகிறது. இது மாநிலத்தின் உரிமைகளை பாதிக்கிறது. எனவே என்ஐஏ சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்கப்பட வேண்டும்” என்று மனுவில் வலியுறுத்தியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு.\nஇதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏவுக்கு எதிராக சிவில் வழக்கு தாக்கல் செய்த முதல் மாநிலம் சத்தீஸ்கர் ஆகும். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் எப்போது விசாரிக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை.\nஇந்த வாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது முக்கிய வழக்கு இது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதி என்ஐஏவுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அரசு தாக்கல் செய்திருக்கிறது.\nடெல்லியில் என்ஐஏவின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நிலையில் லக்னோ, ஜம்மு, கௌஹாத்தி, கொல்கத்தா, மும்பை, ரெய்பூர், ஹைதராபாத், கொச்சி என எட்டு இடங்களில் என்ஐஏவின் கிளை அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன.\nதமிழகத்தில் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபுதன், 15 ஜன 2020\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/dog-shakes-hands-blesses-devotees-at-temple-goes-viral.html", "date_download": "2021-01-19T14:58:16Z", "digest": "sha1:JKWJDSJ4LS7MKA2NCYMC2GOQS66FCZDL", "length": 12033, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dog shakes hands, blesses devotees at temple goes viral | India News", "raw_content": "\nVIDEO: வரிசையாக வந்து ‘ஆசி’ வாங்கும் பக்தர்கள்.. புது வருசத்தின் ‘ஸ்டார்’ ஆன நாய்.. வைரலாகும் வீடியோ..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகோவில் ஒன்றில் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nமகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் சித்திவிநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாய் ஒன்று கைகுலுக்கி ஆசீர்வாதம் செய்கிறது. இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nகோவிலில் கடவுளை தரிசித்து விட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி நாய் தனது கைகளை அன்போடு நீட்டுகின்றது. நாயின் செயலை கண்டு வியந்து போன பக்தர்கள் அதோடு செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.\n'பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட பெண்கள்... 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகள்... ஒரே ஆள்... ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த கதை\n‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’\nVideo: 'மலைச்சரிவில் உருண்டு விழுந்த லாரி'.. கோரசாக கத்தியபடி ‘தெறிக்க விட்ட’ ஊர்மக்கள்.. ‘மெய் சிலிர்க்க’ வைக்கும் வீடியோ\n'2020 எப்படி போச்சு'... 'பெசன்ட் நகரில் பெண்களிடம் யூடியூப் சேனல் எடுத்த 'ஆபாச’ பேட்டி'... காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை\nடிரம்ப் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு ‘இந்திய’ பெண்.. வெளியான பரபரப்பு தகவல்..\n'10, 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு'... அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n 'எதிர்ல ரெண்டு சிங்கம்...' சிங்கிளா நின்னு கெத்து காட்டிய நாய்...' என்ன தில்லு...\n‘தந்தை இறந்து’.. ‘7 வருடம் ஆன பின்னும்’.. ‘கூகுள் எர்த்தில் தேடிய மகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்’.. நெகிழ வைத்த சம்பவம்\nVIDEO: ‘இது உலகமகா நடிப்புடா சாமி’.. நாய் கிட்ட இருந்து உயிரை காப்பாத்த வாத்து செஞ்ச காரியம்.. ‘செம’ வைரல்..\n'1918-ல் பூட்டியார் எழுதிய கடிதம்'... 'அலமாரியில் இருந்து பிரித்து பார்த்த பேத்திக்கு காத்திருந்த ஆச்சரியம்'... 'அலமாரியில் இருந்து பிரித்து பார்த்த பேத்திக்கு காத்திருந்த ஆச்சரியம்'.. ‘கண்கலங்க வைத்த நிகழ்வு'.. ‘கண்கலங்க வைத்த நிகழ்வு\n“7.30க்கு க்ளாஸ் போகணும்.. ஆனா 7.40க்கு தான் பஸ் வருது.. கஷ்டமா இருக்கு”.. 'ட்விட்டரில்' மாணவர் வைத்த 'கோரிக்கை'”.. 'ட்விட்டரில்' மாணவர் வைத்த 'கோரிக்கை'.. ட்விட்டரிலேயே நடந்த 'நெகிழ வைக்கும்' சம்பவம்\n“உலகத்துலயே அதிர்ஷ்டம் கெட்ட 2 கொள்ளையர்கள்”.. ‘ஹோம் அலோன்’ பட வில்லன்களுடன் ஒப்பிட்டு காவலர் போட்ட வைரல் பதிவு.. மாட்டிக்கொண்ட லட்சணம் வேற லெவல்\n'கார் ஓனர் வெளிய வரதுக்குள்ள...' மொதல்ல 'அந்த வேலையை' பண்ணிட்டு... 'மெயின் ப்ளான் அதுக்கு அடுத்தது...' - பரபரப்பு சம்பவம்...\nஇந்திய அணிக்கு வந்த அடுத்த ‘தலைவலி’.. தீயாய் பரவும் ஹோட்டல் ‘பில்’.. இதெல்லாம் சாப்பிட்டாங்களா.. புது சர்ச்சையில் சிக்கும் ரோஹித்..\n'.. ரஜினியாகவே மாறி ரகளை செய்த உலக லெவல் கிரிக்கெட் வீரர்.. இன்ஸ்டாகிராமில் பரவும் வீடியோ\n'இராஜராஜ சோழன் என் ஃப்ரண்ட் தான்...' 'நான் இறந்து 1000 வருஷம் ஆச்சு...' இப்போ இந்த மண்ணுக்கடியில இருக்குற எனக்கு சொந்தமான 'அந்த' ஒண்ண பார்க்கணும்...\nமகன்கள் யாரும் சொன்ன ‘பேச்சை’ கேட்குறதில்ல.. அதனாலதான் இப்டியொரு ‘முடிவு’.. அதிரவைத்த அப்பா..\n\"இது வருஷக் கணக்கா போராடின பெண்களுக்கு கிடைச்ச வரலாற்று வெற்றி\".. கட்டிப்பிடித்து அழுது.. சாலையில் திரண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திய பெண்கள்\n'ரயில் தண்டவாளத்தில் அன்னப் பறவை செய்த காரியம்'.. உடனடியாக 20 ரயில்களை ரத்து செய்து நிர்வாகம் காட்டிய நெகிழ்ச்சி\n‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்\n‘நிழலுலக தாதாக்களின்’ உருவம் பொறித்த ‘தபால் தலைகள்’.. ‘பாசக்கார உறவினர் செய்துவிட்டு போன சம்பவம்.. ‘பாசக்கார உறவினர் செய்துவிட்டு போன சம்பவம்\n\"நம்ம 'கண்ணையே' நம்மளால நம்ப முடியலேயே...\" இணையத்தில் அதிக 'லைக்குகளை' அள்ளிக் குவித்த வைரல் 'புகைப்படம்'... 'பின்னணி' என்ன\n‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்\nஇவர்கிட்ட ‘ஆசீர்வாதம்’ வாங்குனா பிரச்சனை தீர்ந்திரும்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ‘சாமியார்’.. ஒரு வாரத்துக்கு முன்னாடி அவர் இருந்த நிலைமையே வேற..\nஇவங்களாலாம் எப்படி மறக்க முடியு��்... எல்லாரும் இப்போ எப்படி இருக்காங்க... எல்லாரும் இப்போ எப்படி இருக்காங்க... - ஊரடங்கில் துயரப்பட்டவர்களின் தற்போதைய நிலை...\nதிரையில் வில்லன்.. நிஜத்தில் ‘ஹீரோ’.. சோனு சூட்டுக்கு ‘கோயில்’ கட்டிய ரசிகர்கள்.. சிலை செய்த ‘சிற்பி’ சொன்ன உருக்கமான பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thadi-balaji/", "date_download": "2021-01-19T15:31:25Z", "digest": "sha1:LZ5Y6RWIHL5AXC7LCFCWTUXGWH3O3B6G", "length": 5569, "nlines": 46, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thadi Balaji - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Thadi balaji in Indian Express Tamil", "raw_content": "\nபெர்சனல் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனை ஆனாலும், அசராத தாடி பாலாஜி – காரணம் இவர் தான்\nதாடி பாலாஜி எனும் நடிகனைச் சுற்றி எத்தனை எத்தனை சர்ச்சைகள், பிரச்சனைகள், திட்டுகள், விவாதங்கள்… ஆனால், இவை அனைத்தையும் ஒவ்வொரு முறையும் கடந்து வந்து தனது காமெடிகளால் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் மறந்ததில்லை, தனது அன்றாட பணியை தொடரவும் தயங்கியதில்லை. உன்னைச் சுற்றி எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும், உனது...\nபிக் பாஸ் வீட்டை விட்டு வந்தும் திருந்தாத தாடி பாலாஜி…\nமீடு விவகாரத்தில் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர், இது ஒரு கேவலமான விஷயம் என்று நடிகர் தாடி பாலாஜி சாடியுள்ளார். சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை ஜனனி ஐயர் மற்றும் நடிகர் தாடி பாலாஜி...\n‘தாடி’ பாலாஜி மீது அவரது மனைவி போலீசில் பரபரப்பு புகார்\n8 ஆண்டுகளுக்கு முன்பு நித்யா என்பவரை தாடி பாலாஜி காதலித்து திருமணம் செய்து கொண்டார்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர��� பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T14:20:46Z", "digest": "sha1:72NG4RPUSMTZXLZ4ZJ3HNRGNKE6C3MJJ", "length": 7097, "nlines": 228, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n106.198.115.96 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2560086 இல்லாது செய்யப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்\n+பகுப்பு:வாழும் நபர்கள்; +பகுப்பு:கணினி அறிவியல் முன்னோடிகள் using HotCat\nதானியங்கி: 58 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: sq:Sergey Brin; மேலோட்டமான மாற்றங்கள்\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: ur:سرگرے برن\nr2.6.5) (தானியங்கிஇணைப்பு: ur:سرگرے برین\nபகுப்பு:கணினியியலாளர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:அமெரிக்கக் கணினியியலாளர்கள் சேர்க்கப...\nபகுப்பு:அமெரிக்கர்கள் நீக்கப்பட்டது using HotCat\nr2.6.3) (தானியங்கிஇணைப்பு: my:ဆာဂေး ဘရင်\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2018/01/video_11.html", "date_download": "2021-01-19T15:19:15Z", "digest": "sha1:YGJXO7EOBQPRGVKZTKOMDNEA5DVVG7KD", "length": 6626, "nlines": 45, "source_domain": "www.mugappu.com", "title": "பிள்ளைகள் செய்யும் கைமாறு இதுதானா? யாழில் கொடூரம்! (Video)", "raw_content": "\nபிள்ளைகள் செய்யும் கைமாறு இதுதானா யாழில் கொடூரம்\nயாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் கவனிப்பார் யாருமின்றி நீண்டநேரமாக உறங்கியுள்ளார்.\nஇந்த மனதை உருக்கும் சம்பவம் இன்று திங்கட்கிழமை(08) பிற்பகல்சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில் தேசிய சேமிப்பு\nகாங்கேசன்துறை வீதி யாழிலுள்ள வீதிகளில் முக்கியமானதொரு வீதியாகக் காணப்படும் நிலையில் முதியவர் நீண்டநேரமாக வீதியில் உறங்கிய போதும் அவரை வீதியால் சென்ற பொதுமக்கள் பொருட்படுத்தாமல் கடந்து சென்றது தான் கொடுமையிலும் கொடுமை.\nதொழில் நிமிர்த்தம் சென்று விட்டு தற்செயலாக அவ்வீதியால் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஊடகவியலாளரொருவர் குறித்த முதியவரை எழுப்ப முற்பட்டுள்ளார். எனினும், உடற்பிணி காரணமாக அவரால் உடனடியாக எழும்ப முடியவில்லை.\nகுறித்த முதியவர் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ஊடகவியலாளர் அவரிடம் பேச்சுக் கொடுத்த போது,\nஎன்ர மனிசி நோய் காரணமாக இறந்து ஐந்து வருசமிருக்கும். நான் கவலையிலிருந்தனான். அதனால எப்ப இறந்தாரென சரியாக ஞாபகமில்ல. மனிசி இறந்ததன் பின்னர் என்னைக் கூட்டித்திரிய ஆட்களில்லை. எனக்கு நான்கு பெண் பிள்ளைகள். ஒரு ஆண்பிள்ளையும் உள்ளனர். ஆண்பிள்ள ஜேர்மனியிலிருக்கிறான். ஆனா, என்ர பிள்ளையள் என்னைக் கைவிட்டுட்டுதுகள். எனக்கு நரம்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கண்களிரண்டும் மறைச்சுப் போட்டுது. நான் பொல்லின்(ஊன்று கோல்) உதவியுடன் தான் இங்க வந்தனான் என்றார்.\nபிள்ளைகளும் கைவிட்டுவிட்ட நிலையில் வீதியால் வரேக்க வாகனங்கள் இடிச்சால் என்ன செய்யிறது போக வேண்டியது தான் என்றார் கவலையுடன்.\nநிலைமையை உணர்ந்த ஊடகவியலாளர் குறித்த முதியவரை கைத்தாங்கலாக அங்கிருந்து எழுப்பியதுடன், அவருக்குப் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு ஓரமாகக் கொண்டு சென்று விட்டுள்ளதுடன் அவரது உணவுக்குத் தேவையான சிறு நிதியுதவியையும் வழங்கியுள்ளார்.\n\"என்ர பிள்ளைகள் செய்ய வேண்டியதை நீ செய்கிறாய்... நீயும் எனக்கு ஒரு பிள்ளை தான்...\"என மேற்படி ஊடகவியலாளருக்கு குறித்த முதியவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/tenali-raman-stories/", "date_download": "2021-01-19T15:51:04Z", "digest": "sha1:X2LWTTEMWBA6YD7VZUTYVXLA2QW5FIBF", "length": 16700, "nlines": 122, "source_domain": "www.pothunalam.com", "title": "வித்தைக்காரனை வென்ற தெனாலியின் கதை..! Tenali Raman Tamil Stories..!", "raw_content": "\nவித்தைக்காரனை வென்ற தெனாலியின் கதை..\nவித்தைக்காரனை வென்று கர்வத்தை அடக்கிய தெனாலி..\n இ���்றைய பொதுநலம்.காம் பதிவில் தெனாலியின் சாதுர்ய திறமையால் செப்படி வித்தைக்காரனை எப்படி வென்றான் என்பதன் கதையை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளப்போகிறோம். தெனாலி கதை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சரி வாங்க நண்பர்களே இப்போது தெனாலிராமன் செப்படி வித்தைக்காரனை வென்ற கதைகளை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..\nதெனாலிராமன் காளியிடம் வரம் பெற்ற கதை..\nதெனாலி கிருஷ்ணதேவராயரை காண விஜயநகரம் சென்றான்:\nதெனாலி ராமன் ஒரு நாள் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் புகழை கேள்விப்பட்டதும் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக தெனாலி விஜயநகரம் சென்றான். தெனாலி அரசரை காண பல நாட்கள் அங்கேயே தங்கி இருந்தும் அவரை காண முடியவில்லை. அரசரை சந்தித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தினமும் அரண்மனைக்கு போவதும், வருவதுமாக இருந்தான் தெனாலி.\nவித்தைகள் செய்து வேடிக்கை காட்டும் செப்படி வித்தைக்காரனை ஒருநாள் தெனாலிராமன் சந்தித்தான். தெனாலி மனதில் வித்தைக்காரனும் அரசரிடம் வித்தைகளை காட்டி பரிசு பெற இருப்பதை தெனாலி புரிந்துகொண்டான். வித்தைக்காரனுடன் தெனாலியும் வித்தைக்காரன் போன்று சேர்ந்துகொண்டான்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஅரசர் முன் செய்த வித்தை:\nஅரசர் முன் செப்படி வித்தைக்காரன் வித்தைகளை செய்து அங்குள்ள அனைவரையும் மகிழ்வித்தான். இவன் செய்த வித்தைகளை பார்த்ததும் அரசரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்தார்.\nஅரசரிடம் சவால் செய்த தெனாலி:\nவித்தைக்காரன் அந்த பரிசை வாங்கும் முன்பே தெனாலிராமன் அரசரிடம் இவனை விட வித்தை செய்வதில் வல்லவன் நான். நான் செய்யும் வித்தைகளை இவனால் செய்யமுடியுமா என்று அரசரை கேட்க சொன்னான் தெனாலி. அதன் பிறகு ஆயிரம் பொற்காசுகளை யாருக்கு கொடுக்கவேண்டும் என்று முடிவு எடுக்க கூறினான்.\nஅரசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து போட்டி என்று வந்துவிட்டாலே மிகவும் சுவையுள்ளதாக இருக்கும் என்று அரசர் கூறியபின் தெனாலியிடம் உன்னுடைய வித்தைகளையும் காட்டு என்று அனுமதி கொடுத்தார். இதை கேட்டதும் வித்தைக்காரன் மிகவும் கோபம் அடைந்தான்.\nவித்தைக்காரன் தெனாலியிடம் உனக்கு என்னென்ன வித்தைகள் தெரிய���ம் என்பதை செய்து காட்டு. நீ செய்யும் அனைத்து வித்தைகளையும் உனக்கு நான் செய்து காட்டுகிறேன் என்று தைரியமாக சவால் விட்டான்.\nதெனாலி செய்ய போகும் வித்தைகளை அனைவரும் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர். தெனாலி அரசர் முன் எந்தவித தயக்கமும் இல்லாமல் எல்லா வித்தைகளையும் நான் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். வித்தைக்காரனிடம் நான் கண்களை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நீங்கள் கண்களை திறந்து செய்யவேண்டும் என்று கூறினான்.\nஇந்த வித்தையை உங்களால் செய்யமுடியவில்லை என்றால் அரசர் கொடுக்கும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்கு தரவேண்டும் என்று கூறினான் தெனாலி.\nதெனாலியின் ராஜகுரு நட்பு தோன்றிய கதை..\nதெனாலியை அலட்சியப்படுத்திய வித்தைக்காரன் நீ கண்களை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்ணை திறந்தவாறு செய்யவேண்டும் அவ்வளவுதானே நீ செய்துகாட்டு நான் செய்கிறேன் என்று கூறினான்.\nதெனாலி உடனே அரசரை வணங்கி கீழே அமர்ந்துவிட்டான். தெனாலி தன் திறமையால் கண்களை மூடிக்கொண்டு மணல்களை அள்ளி கண்களின் மேல் கொட்டிவிட்டான்.அரசர் மற்றும் அங்குள்ள அனைவரும் ஆரவாரம் செய்து சிரித்தனர்.\nதெனாலிராமன் தன் கண்கள் மேல் உள்ள மணல்களை தட்டிய பிறகு வித்தைக்காரனிடம் கண்களை திறந்து வைத்து செய்யும்படி கூறினான். வித்தைக்காரன் இது எப்படி என்னால் முடியும் நான் தோற்றுப்போய் விட்டேன் என்று தலை குனிந்து போய் நின்றான்.\nஅரசர் தெனாலிராமனை அழைத்து அவனை பற்றி தெரிந்துகொண்டார். தெனாலியின் திறமையை பாராட்டி ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொள் என்று அரசர் தெனாலியிடம் கூறினான்.\nஅரசரிடம் இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று கர்வமாக பேசினான். இவனுடைய கர்வத்தை அடக்கவே நான் வித்தைக்காரன் என்று பொய் கூறினேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று தெனாலி அரசரிடம் கேட்டான். அந்த ஆயிரம் காசுகளை வித்தைக்காரனுக்கே கொடுக்கும்படி கூறினான்.\nஆஸ்தான விகடகவி பெற்ற தெனாலி:\nஅரசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தெனாலி கூறியபடியே வித்தைக்காரனுக்கு பரிசை அளித்தார். அதன்பின்னர் தெனாலி ராமனிற்கும் பரிசளித்து தெனாலியை அரசர் தன் ஆஸ்தான விகடகவியாக அரண்மனையில் அமர்த்தினர்.\nஇதுப��ன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nதெனாலி ராமன் வித்தைக்காரனை வென்ற கதை\nவித்தைக்காரனை வென்ற தெனாலியின் கதை\nவைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Funny Wifi Names in Tamil\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..\nவீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2021 | Grahapravesam Dates In 2021\nயோகா வகைகள் மற்றும் பயன்கள்..\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\nவைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Funny Wifi Names in Tamil\n2021-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nகடக ராசி குணங்கள் 2020..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nமாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..\nகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..\nகொடுக்காப்புளியில் இவ்வளவு நம்ப முடியாத விஷயங்களா..\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/girls-body/", "date_download": "2021-01-19T15:06:28Z", "digest": "sha1:IVI72PWCGYYT7IW2ROJBFNRBN77JPNFK", "length": 3290, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "girls body - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஉடற்பயிற்சியால் நிங்கள் ஆரோக்கியமாக வாழலாம்\nபெண்களே பக்கவிளைவு இல்லாமல் உடல் பருமனை குறைக்க வழிகள்\nபிற நோய் தாக்கத்தினால் பாலியல் செயல்பாடு குறைய காரணம்\nபெண்கள் எளிதில் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா \nமலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைவு காரணம்\nபெண்களின் அந்தரங்க உறவு தொடர்பாக வரும் பிரச்சினைகள்\nஉங்கள் உடல் அழகு பெற செய்யவேண்டிய உடற்பயிற்சி\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணமும் – குறைக்கும் வழிமுறையும்\nபெண்கள் உடல் பயிற்சி செய்வது பற்றிய ஒரு குறிப்பு\nநீங்கள் சுயஇன்பம் கொண்டால் நல்லதுதான் அனால் எப்போது தெரியுமா\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமட��வதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/vimala-raman-latest-hot-video-24082020/", "date_download": "2021-01-19T14:59:40Z", "digest": "sha1:QIUQNIQ7WGJHGEEEGLPZT73NWGL4VJT3", "length": 12132, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "அந்த இடம் குலுங்க குலுங்க பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்ட விமலா ராமன் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅந்த இடம் குலுங்க குலுங்க பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்ட விமலா ராமன் \nஅந்த இடம் குலுங்க குலுங்க பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்ட விமலா ராமன் \nகே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.\nஇந்நிலையில் விமலா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு பிகினி உடையில் கடற்கரையில் ஓடி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.\nஇதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியாகி ” கைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லுங்க, உங்களுக்கு 40 வயசா ” என்று Likesகளை அள்ளி தெறிக்கிறார்கள்.\nPrevious Adult பட நடிகைகள் தோற்று போகும் அளவுக்கு எல்லை மீறும் கிரண் \nNext “அந்த கிடா கறியை அப்படியே அள்ளிட்டு வாங்கடா” இனியாவின் Latest Clicks \nமாஸ்டர் படத்தை லீக் செய்த டிஜிட்டல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்\nமுழு பின்னழகை, கொஞ்சமும் மறைக்காமல் காட்டிய ஷெரின் \nசோழநாட்டின் இளவரசி வேடத்தில் த்ரிஷா\nபிகினியில் பேராண்மை பட ஹீரோயினின் கவர்ச்சி புகைப்படம் \n“இது ஆப்பிள் பழம் அல்ல பலா பழம்” – அனு இம்மானுவேலின் கிக் ஏற்றிய புகைப்படம் \nஅந்த இடுப்புக்கு நிகர் எந்த உலக அழகியும் இல்ல – நிமிர் பட நடிகையின் புகைப்படத்தால் சொக்கிப் போன இளசுகள்\nஆரி பிக்பாஸ் டைட்டில் வின்னருதான் ஆனாரு, வீட்டு வாசலுக்கு வந்த பட வாய்ப்பு\n“ஹேண்டில் பண்ணவே முடியல” – கவர்ச்சியை அள்ளி தந்த பவானி ரெட்டி – குஷியில் இளசுகள் \nமூனே நாள்ல அயலான் படத்தை முடித்த ரகுல் ப்ரீத் சிங்\nஜன.,22ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம்\nQuick Shareசென்னை : வரும் 22ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை…\nநேபாளம் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்.. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி..\nQuick Shareபூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு நாளை முதல் மானிய உதவியின் கீழ்…\n லஞ்சம் வாங்கிக்கொண்டு விமான நிலையத்தில் தனிமைப்படுத்தலிலிருந்து பயணிகளை தப்ப விட்ட மாநகாட்சி அதிகாரி..\nQuick Shareவெளிநாட்டிலிருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும்போது கட்டாய தனிமைப்படுத்தலைத் தவிர்க்க விரும்பிய நபர்களிடமிருந்து, ரூ…\nநாடாளுமன்றத்தில் இனி எம்பிகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடையாது.. சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி அறிவிப்பு..\nQuick Shareநாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தின் வரவிருக்கும்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா : 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumseithigal.com/tag/rahu-ketu-peyarchi-2020/", "date_download": "2021-01-19T15:13:08Z", "digest": "sha1:Q4DNSWKS7YBTHUKIQNUSGERJOMROE5X3", "length": 5120, "nlines": 59, "source_domain": "kurumseithigal.com", "title": "Rahu Ketu peyarchi 2020 Archives - குறும்செய்திகள்", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மிதுனம்\nமிதுனம் : விவேகத்தால் வெற்றி செப்.1 முதல் ராகு 12ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ராசியில் இருந்து ராகு விலகுவது நிம்மதி தரும். இதுவரை பரபரப்புடன் செயல்பட்ட நீங்கள் இனி நிதானமுடன் செயல்படுவீர்கள். புதனை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : ரிஷபம்\nரிஷபம் : நிதானம் தேவை ராகு, கேதுவால் சரிசம பங்கு பலன் கிடைக்கும். வாழ்வில் பல மாறுதல் ஏற்படும். 2ம் இடத்தில் இருந்த ராகு ஜென்மராசிக்கு வருகிறார். எந்த செயலையும் பிரமாதமாகச் செய்ய வேண்டும்\nஇன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் ஜோதிடம்\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மேஷம்\nமேஷம் : சேமிப்பு உயரும் ராசிக்கு 2ம் இடம் வரும் ராகுவால் லாபம், எட்டில் இணையும் கேதுவால் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். இதுவரை மூன்றில் இருந்த ராகு செப்.1 முதல் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்க\nபட வாய்ப்பை பெற கவர்ச்சியில் இறங்கிய நடிகை..\nபிரபல நடிகரால் ஏமாற்றப்பட்ட நடிகை..\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : ஜடேஜா ஆடுவாரா..\n19-12-2020 – இன்றைய ராசி பலன்கள்\nகலாய்க்கும் நெட்டிசன்கள் : சற்றும் கலங்காத பெரிய முதலாளி வீட்டு பிரபல நடிகை..\nஅறிமுக போட்டியில் களம் இறங்கியதுபோல் உணர்ந்தேன் : அஸ்வின்..\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 1.9.2020 தொடக்கம் 21.3.2022 வரை : மிதுனம்\n02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..\nஅனைத்துவிதமான செய்திகளையும் சரியாக, தெளிவாக, சுருக்கமாக தெரிந்துகொள்ள உதவும் விறுவிறுப்பான இணையத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html", "date_download": "2021-01-19T15:54:57Z", "digest": "sha1:OD5J2CNXSK744U2RZUP2P4OIJUBYQUSK", "length": 32700, "nlines": 209, "source_domain": "jokkiri.blogspot.com", "title": "ஜோக்கிரி: சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்", "raw_content": "\nகேக் கிடைத்தால் “பேக்கரி”.... ஜோக் கிடைத்தால் “ஜோக்கிரி”\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்\n12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982\nமீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.. ரஜினி, அம்பிகா, ராதா இணைந்து நடித்த படம்... ரஜினி அவர்களின் அமைதியான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது... அதே நாளில் பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன்., கமல் கூட்டணியில் வெளிவந்த ஒரு மசாலா படம் பட்டையை கிளப்பியது... அது “சகலகலா வல்லவன்”.\nமூன்று வேடங்களில் மூன் று முகமாய் மிகவும் வித்தியாசமான நடிப்பின் பரிமாணங்களை காட்டினார். துறவறம் பூண்டு தொடங்கும் பாந்தமான காமெடி நடிப்பு, பின் பொறி பறக்கும் அலெக்ஸ் பாண்டியன் என பரிமளித்து பின் பகுதியில் ஜான் என கலக்கிய படம். இதுவே பின்னர் ஹிந்த���யில் \"ஜான் ஜானி ஜனார்த்தன்\" எனும் பெயரில் ரீ மேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கொடி பறந்தது. குறிப்பாய் செந்தாமரைக்கும் ரஜினிக்கும் முட்டிக் கொள்ளும் காட்சிகள் தியேட்டரின் ஏகோபித்த ஆதரவு பெற்றது.\n14. ஸ்ரீராகவேந்திரர் - 01.09.1985\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100வது படம்.... திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடனே மனதில் முடிவு செய்து வைத்திருந்தாராம்,.. இந்த வேடத்தை 100வது படத்தில் ஏற்பது.... குருநாதர் பேனரில் நடிப்பது என்று... அதற்காகவே, கே.பாலசந்தர் அவர்கள், எஸ்.பி.முத்துராமன் அவர்களிடம் சொல்லி, இந்த படத்தை டைரக்ட் செய்ய சொன்னதான எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஒரு மேடையில் கூறினார்... கவிதாலயா தயாரிப்பு... எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன்... அருமையான இசை இளையராஜா... “அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்ப்பவன்”, ”ஆடல் கலையே தேவன் தந்தது”, தேடினேன் தேவ தேவா. தாமரை பாதமே” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மந்த்ராலய மகான் அவர்களின் காவியம் தமிழுக்கு கிடைத்தது...\nகே.பி., எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை தொடர்ந்து ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த மற்றொரு டைரக்டர் ராஜசேகர். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த “குத்தார்” படத்தின் தமிழ் ரீமேக்... நடிப்பின் இமயமும் நடிகர் திலகம் சிவாஜி இவரும் சேர்ந்து கலக்கி, மிகப் பெரிய வெற்றி. குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவியான டாக்சி டிரைவர், தம்பி சரியாக படிக்காமல், தீய வழியில் போவதை கண்டு வெம்பும் கதாபாத்திரத்தில் பின்னி இருப்பார்.. ஜோடி அம்பிகா.. 1985 தீபாவளிக்கு வெளியானது... இருவரின் நடிப்பும் வெகு பாந்தமாக வெளிப்பட்ட படமிது.. இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது...” இத்தனை அப்பாவியா என நாகேஷ் கேட்கும் காமெடிகளில் கச்சிதம். தம்பிக்கு என பாசம் கொட்டி, தன் வாழ்க்கையை அர்பணித்து விட்டு தம்பி உதாசினம் செய்து விட வெறுத்து ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் என பாடும் போது இதயம் நனையும். காமெடி யதார்த்தம் என இரு துருவங்களையும் இணைத்த பிரமிப்பு. ”ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்”, “ராஜாவுக்கு ராஜா நான்டா” “சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு” , “ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக” போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.\nஜி.வி.ஃபிலிம்ஸ் தயாரிப்பு...டைரக்டர் மணிரத்னம் அவர்களுடன் முதலில் இணையும் படம்.. இளையராஜாவின் அதிரடி சூப்பர் ஹிட் இசை, வாலியின் வைர வரிகளில் பட்டையை கிளப்பிய பாடல்கள்... இது “தளபதி” படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்த கூட்டணி..உயரிய இயக்கம், தேர்ந்த திரைக்கதை, குளு குளு ஒளிப்பதிவு என ரஜினியும் மம்முட்டியும் அதிரடியாய் நடித்தது. அரவிந்த்சாமி அறிமுகமான படம்..நட்பை கூட கற்பை போல் எண்ணுவேன் என கர்ணனாய் வாழும் கதாபாத்திரம்.மம்முட்டி ரஜினிக்கு இணையான படம் முழுதும் வந்து பாராட்டத்தக்க நடிப்பை தந்த படம்... ரஜினியின் பல பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த படம்...\n“ராக்கம்மா கைய தட்டு”, சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, காட்டுக்குயிலு மனசுக்குள்ள”, யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே”, ”சின்ன தாயவள் தந்த ராசாவே”, “மார்கழிதான் ஓடி போச்சு போகியாச்சு” என்று அனைத்து பாடல்களும் ஹிட் ஆன ஒரு படம் தான் “தளபதி”... 1991 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ்... வெற்றி பெற்ற படம்..\nபி.வாசு.இயக்கத்தில், சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம்... ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பும் வெளிப்பட்ட ஒரு படம்.. காதல், சோகம், அன்பு, பாசம், வீரம் என்று அனைத்து துறைகளிலும் ரஜினி சிக்ஸர் அடித்திருப்பார்... தாயை மதிப்பதில் மன்னன், சண்டி ராணியான மனைவி அடக்குவதில் மன்னாதி மன்னன். இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது.. அதிலும் கவிஞர் வாலி எழுதி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்... (இந்த பாடலை கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளார் யேசுதாஸ் அவர்கள் தான் கட்டிய ஒரு கோயிலில்..) அம்மா என்றழைக்காத பாடலில் தன் தாயை நினைக்காத தமிழனே இல்லை என சொல்ல வைத்த பாடல். அடங்காத திமிர் பிடித்த பெண்ணாக விஜயசாந்தி ரஜினியுடன் போட்டி போட்டு நடித்து இருப்பார்... கவுண்டருடன் டிக்கிட்டு கவுண்டரில் அடிக்கும் லூட்டி எக்கச்சக்கம்.\nஆக்ரோஷமான ரஜினியை வெளிக்கொணர்ந்த, டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்த படம்.. தேவாவின் பட்டையை கிளப்பிய இசை, கலகல திரைக்கதை, உணர்வு பூர்வமான நடிப்பு என சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் செம தூள்.கே.பாலசந்தர் அவர்களின் கவிதாலயா தயாரிப்பாக வந்தது..\nமுதலில் டைரக்டர் வசந்த் இயக்குவதாக இருந்து, சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வந்தது..\nஇசையமைப்பாளர் தேவா முதன் முதலாம ரஜினி படத்திற்கு இசையமைத்த படம்... “கொண்டையில் தாழம்பூ” , “ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்”, வந்தேண்டா பால் காரன் அடடா, பசு மாட்ட பத்தி பாடப்போறேன்” (ரஜினியின் அட்டகாசமான அறிமுக பாடல்), “ஒரு பெண்புறா” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மாபெரும் வெற்றிப்படம்.. என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கியதில் முக்கிய பங்காற்றிய படம் என்று ரஜினியே சொன்ன படம் இது.\nசாந்தமான வம்புச் சண்டை எதற்கும் போகாத ஆட்டோக்காரன் என வலம் வந்து இடைவேளை வேளையில் ஆக்ரோஷமான அடிதடி ஆள் என உருமாறி அதகளப்படுத்தும் அற்புதமான நடிப்பு.\nஎழுத்தாளர் பாலகுமாரன் ரஜினிக்காக எழுதிய மறக்க முடியாத பஞ்ச் டயலாக் “ நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” மிடுக்காக அமைந்த படம்.\nஇதிலும், இசையமைப்பாளர் தேவாவின் இசை பெரிதும் பேசப்பட்டது... “ நான் ஆட்டோக்காரன்” (அட்டகாச அறிமுகப்பாடல்), “தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு”, “ அழகு, நீ நடந்தால் நடை அழகு” (இது ரஜினியின் தசாவதார பாடல்..... இந்த பாடலில் 10 அவதாரம் எடுத்து இருப்பார்), “ரா ரா ரா ராமையா” (இது சித்தர் சொல்லிய வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக வைத்து கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல்) என்று தேவாவின் இசை ராஜாங்கம் நடந்த படம் இது...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கொடுத்து, அதன் பின்னர் போட்டுக்கோ என ஸ்வீட் பீடாவும் கொடுத்தது மாதிரி முழு திருப்தி தந்த படம். படம் மெகா ஹிட் என்பதை சொல்லவும் வேண்டுமோ\nபழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படம்.. இங்கிலாந்தின் பாக்ஸ் ஆஃபீஸ் யூ.கே.டாப்-10ல், 9வது இடம் பிடித்து, யூ.கே.டாப்-10 படங்களில் நுழைந்த முதல் தமிழ் படம் என்ற பெருமை பெற்றது... ஜூன் 2007ல் வெளிவந்த “சிவாஜி” செய்த சாதனை, இன்று (ஃபிப்ரவரி 2010) வரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது...... இந்திய படங்கள் என்றாலே பாலிவுட்டின் ஹிந்தி படங்கள் தான் என்று நினைத்திருந்த சர்வதேச திரைப்பட சந்தைக்கு, தமிழ் (கோலிவுட்) என்று ஒரு மார்க்கெட் உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய படம்..சர்வதேச சந்தைக்கு தமிழ் படத்தை கொண்டு சென்று, நினைத்துப் பார்க்க முடியாத வருவாயை ஈட்டி, தமிழ் படத்தை தரம் உயர்த்திய மைல்கல்.\nஇன்றைய தலைமுறையை ரசிக்க வைத்து அதிரடி, ஸ்டைல் என கலர்ஃபுல் கலக்கல். ரஜினி இன்னும் இ���்வளவு இளமையா, அழகா என ஆச்சர்யப்படவைத்த அற்புதம். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உலக அளவிலான வசூலில் மிக பெரிய சாதனை படைத்த படம்.... ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் பேசப்பட்ட படம்...\nஅவரது திரைப் பயணத்தில் மைல் கல்லாய், வெற்றியின் படிகளாய் அமைந்த டாப் 20 படங்களை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களையும் ஒரு வரியிட்டு எழுதியது இந்த பதிவு.\nமொத்தமுள்ள 150கும் மேற்பட்ட ஒரு பட்டியலில் 20ஐ மட்டும் தேர்ந்தெடுத்து தொடுப்பது, மிகவும் சிரமமாக இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம்.\nபட்டியல் இட்டதில் விடுபட்ட பல நல்ல திரைப்படங்கள் தங்கள் மனதில் நிச்சயம் தோன்றும், அவை நிச்சயம் ரஜினியின் மணிமகுடத்தில் மின்னும் வைரங்களே.\nதோழமைகள் தங்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nமன்னன் படம் சூப்பர் தல.\nமன்னன் படம் சூப்பர் தல.//\nமன்னன் படம் பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்று சொன்னவர் இல்லை.... நடிப்பின் அனைத்து பரிமாணங்களையும் ரஜினி காட்டிய ஒரு படம்...\nஅம்மாவுடனான செண்டிமெண்ட் காட்சிகள் பார்ப்பவர் அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் படமாக்க பட்டிருக்கும்...\nஎனக்கு மிகவும் பிடித்த படங்களில் மன்னன் படமும் ஒன்று...\nஜி லிஸ்ட் சூப்பர், கலக்கீட்டிங்க. என்னோட லிஸ்டும் ஆல்மோஸ்ட் இதுதான்.\nஜி லிஸ்ட் சூப்பர், கலக்கீட்டிங்க. என்னோட லிஸ்டும் ஆல்மோஸ்ட் இதுதான்.//\n150 படங்களின் “தி பெஸ்ட்” என்ற வகையில் செலக்ட் செய்தது தான் இந்த லிஸ்ட்...\nஅதிலும் “பில்லா” போன்ற சில முக்கியமான படங்கள் விடுபட்டதில் எனக்கு மிக்க வருத்தம்...\n20 படத்தை சொல்வது என்பது சிரமமான விஷயம் தான் :-) இதில் உள்ள அனைத்து படங்களுமே எனக்கு ரொம்ப பிடித்தது..இதைப்போல ஆண்டு வாரியாக வரிசைப்படுத்த முடியுமே தவிர ..சிறப்பாக உள்ளப்படி அமைப்பது என்பது சிரமமே\n20 படத்தை சொல்வது என்பது சிரமமான விஷயம் தான் :-) இதில் உள்ள அனைத்து படங்களுமே எனக்கு ரொம்ப பிடித்தது..இதைப்போல ஆண்டு வாரியாக வரிசைப்படுத்த முடியுமே தவிர ..சிறப்பாக உள்ளப்படி அமைப்பது என்பது சிரமமே\nசரியாக சொன்னீர்கள்... இதை சொல்ல கண்ணதாசனின் இந்த வரிகளை இரவல் வாங்குகிறேன்...\n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது”\nபடையப்பா ஒரு சூப்பர் படம் மற்றும் மெகா ஹிட் படம் என்பதை மறுப்பதற்கில்லை...\nநீ���்கள் சொன்னது போல் அண்ணாமலையை விடவில்லையே நான்...இந்த பதிவின் 18வது படம் “அண்ணாமலை” தானே...\nஉண்மை தான் மேடம்... தலைவரின் எல்லா படமும் சூப்பர் தான்...\nதளபதி படம் அபிராமியில் பார்க்க போனேன்... டிக்கெட் கிடைக்காமல் குணா பார்த்து விட்டு வந்தேன்... மீண்டும் முயற்சித்து, ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தேன்...\nபதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி திருமதி கிருஷ்ணன்...\nஇக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா....\nதமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்.... தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இத...\nஎந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து\nபங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து. ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என...\nசந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்\nநடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது... அவரது ”ஆப்த மித்ரா” மனத...\nவெண் திரையில் அதிர அடிக்கும் இசை... கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்....\nவிஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா\nஇணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ...\nஅந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு)\nமெகா காமெடி - பகுதி - 3 பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத...\nஅசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”\nகலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயார...\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்\n12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982 மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு ...\nகவுண்டமணி செந்தில் வடிவேல் விவேக் சின்னி ஜெயந்த் கவுண்டமணி : இங்க வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம். எல்லா நடிகர்கள் : வாங்க, வாங்க.......\nதப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”\nநடிகர் \"குஜய்\" கட்சி ஆரம்பிக்க போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்தது.... அது நமுத்து போன பட்டாசு ஆன பின், இப்போது தன் புது படமான “சுறா...\n”தல புராணம்” (ஸ்தல புராணம் என்று பக்தர்கள் ஏமாற வே...\nமனைவி அமைவதெல்லாம் – (சிறுகதை)\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/09/blog-post_28.html", "date_download": "2021-01-19T14:09:55Z", "digest": "sha1:3IKEMTZ3YYWUJKO3TKZX5EANTJTOWO35", "length": 4376, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.. ஆதிதிராவிடர் நலத்துறை..", "raw_content": "\nHomeDEPT NEWS பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.. ஆதிதிராவிடர் நலத்துறை..\nபதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.. ஆதிதிராவிடர் நலத்துறை..\nபதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.. ஆதிதிராவிடர் நலத்துறை..CLICK TO DOWNLOAD THE PROMOTION COUNSELLING CALL LETTER....PDF FILE- BELOW LINK\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/19/gangguan-bekalan-air-selangar-pulih/", "date_download": "2021-01-19T15:00:41Z", "digest": "sha1:MTNWI7MKRJ3HGV5W5OILPU5LCFRSX3NZ", "length": 5595, "nlines": 137, "source_domain": "makkalosai.com.my", "title": "Gangguan bekalan air Selangar pulih | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleமுடிவுக்கு வரும் சாத்தியத்தில் ஊரடங்கு\nசட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை முகைதீன்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ‘2 வது வாய்ப்பை வீணாக்காதீர்கள்’ என்று உலக சுகாதார...\nசரவாக் செல்லும் விமானங்கள் இன்று ���ுதல் குறைக்கப்படும்\nஉணவு தேடச்சென்றவர் உயிர் இழந்தார்\nபுரட்டி எடுக்கும் கொரோனா… அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்\nசிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/2-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2021-01-19T14:21:52Z", "digest": "sha1:XKFVMFNWSMOSCJE2XCV7B7VO3AQRAVE4", "length": 3040, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு! அடி தூள் டான்ஸ் !! – NEWZDIGANTA", "raw_content": "\n“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு\n“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு அடி தூள் டான்ஸ் இப்ப தான் தெரியுது நம்ம பசங்களுக்கு ஏன் கேரளா பொண்ணுங்க னா இவ்ளோ பிடிக்காதுன்னு\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு\nNext “கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு\nஇதயம் பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம் .. கேமராவில் சிக்கிய கொடூரங்கள் \nஊருக்குள் புகுந்த மலை பாம்பு .. இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள் …\n“வலியோடு வந்து உதவி கேட்ட விலங்குகள் பார்க்கும் போதே நெகிழ்ச்சியாக இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/octavia/variants.htm", "date_download": "2021-01-19T14:18:05Z", "digest": "sha1:BGAAJUZ4PFOUFHBVB3MOQUNMZYZXSGTN", "length": 10094, "nlines": 240, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா மாறுபாடுகள் - கண்டுபிடி ஸ்கோடா ஆக்டிவா பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஸ்கோடா ஆக்டிவா மாறுபாடுகள் விலை பட்டியல்\nஆக்டிவா rs2451984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.72 கேஎம்பிஎல் Rs.35.99 லட்சம்*\nஎல்லா ஆக்டிவா விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand ஸ்கோடா ஆக்டிவா கார்கள் in\nஸ்கோடா ஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி எல் k\nஸ்கோடா ஆக்டிவா சீல் எலிகன்ஸ் 2.0 டிடிஐ ஏடி\nஸ்கோடா ஆக்டிவா எலிகன்ஸ் 2.0 டிடிஐ ஏடி\nஸ்கோடா ஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி ஸ்டைல் பிளஸ்\nஸ்கோடா ஆக்டிவா எலிகன்ஸ் 1.8 பிஎஸ்ஐ ஏடி\nஸ்கோடா ஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி எல் k\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஸ்கோடா ஆக்டிவா ஒப்பீடு\nநியூ சூப்பர்ப் போட்டியாக ஆக்டிவா\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\n இல் ஐஎஸ் ஸ்கோடா ஆக்டிவா RS 230 still கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/23003", "date_download": "2021-01-19T14:39:01Z", "digest": "sha1:VPRR7E4XGKBTY53SGO6VPETTWN5XNMFW", "length": 11745, "nlines": 95, "source_domain": "www.kirutamilnews.com", "title": "தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும். – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும்.\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடத்த 2019 ஆம் ஆண்டு ந���ம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நிறைவடைந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தேர்தலை மிக நேர்த்தியாக நடாத்த துணைநின்ற தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது பணிமனை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அனைத்து அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.\nஇலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிருவாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் முன்னோடியான செய்தியைத் தனது தேர்தல் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்திய கருத்துகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர் .\nஎமது கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடாத, பிரிக்கமுடியாத இலங்கை நாட்டினுள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒருமித்து சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது.\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வு தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.\nதேர்தல் புறக்கணிப்பு, தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்புப் போன்ற பல்வேறு திசை திருப்பல்கள் காணப்பட்ட சூழலில், அவற்றுக்குச் செவிசாய்க்காது, எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாக அன்னத்துக்கு வாக்களித்து, இலங்கை ஆட்சியாளருக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் தமிழ் மக்கள் ஓர் உறுதியான செய்தியைக் கூறி இருக்கின்றனர் .\nஅதாவது தமது உரிமை தொடர்பான வேட்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nஇந்த மக்களுக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாக்களிப்பில் காட்டிய ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என விரும்புகி��்றேன்.\nஇலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விட இத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் உயர்ந்துள்ளமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். திருகோணமலையில் 83% வீதமும், அம்பாறையில் 80% வீதமும், மட்டக்களப்பில் 77% வீதமும், வன்னியில் 73% வீதமும், யாழ்ப்பாணத்தில் 66.5% வீதமுமாக மக்கள் வாக்களித்திருப்பது நிறைவளிக்கின்றது.\nபுதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர் , அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன்.\nஅவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய குடியரசுத் தலைவருக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\nஎமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாய் அன்னத்துக்கு வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகடனைச் செலுத்த தேசிய வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கின்றது\nரஞ்சனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுமந்திரன்\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/rangoli-designs/simple-rangoli-kolam-designs/", "date_download": "2021-01-19T16:07:23Z", "digest": "sha1:TC4JNTHAAHATFZZ4H4H6SGGNMQHTAGKO", "length": 26676, "nlines": 177, "source_domain": "www.pothunalam.com", "title": "புதிய ரங்கோலி கோலங்கள் 2021..! Rangoli Kolangal 2021..!", "raw_content": "\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021..\nகோலம் வகைகள் / ரங்கோலி கோலம்: ரங்கோலி கோலம் 2021 வீட்டின் வாசலின் முன் வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும், அலங்கார வடிவத்தை கோலம் என்பார்கள். கோலங்களில் பல வகையான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு. மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி (rangoli kolangal) போன்ற பலவகையான கோலங்கள் இருக்கின்றது.\nமாட்டு பொங்கல் கோலம் 2021..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகோலம் பல வகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம், கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம், சிறிய ரங்கோலி கோலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇருப்பினும் பலவகையான ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள், சிறிய ரங்கோலி கோலங்கள் என்று பல ரங்கோலி கோலங்கள் உள்ளன அவற்றை நாம் காண்போம் வாங்க..\nஅழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021:-\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் 2021:-\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் 2021:-\nகன்னி பொங்கல் ரங்கோலி கோலம் (kanni pongal rangoli Kolam) :\nஇந்த பொங்கல் ரங்கோலி கோலம் எளிதான டிசைன்களும், கோலத்தை போடுவதற்கு மிகவும் எளிதாக உள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் இந்த பொங்கல் ரங்கோலி கோலம் வாசலில் போடுவதற்கு மிகவும் ஈசியாக இருக்கும். இதை கூட தேர்வு செய்து தங்களது பொங்கல் ரங்கோலி கோலமாக போடலாம்.\nரங்கோலி கோலங்கள் படங்கள்(rangoli kolangal images):\nஇந்த ரங்கோலி கோலங்கள் படங்கள் அனைவருக்கும் பிடித்தவாறு அமைந்துள்ளது. மேலும் இந்த ரங்கோலி கோலங்கள் படங்கள் பார்ப்பதற்கு எளிதாகவும், வண்ணங்கள் தீட்டப்பட்டு பார்ப்பதற்கே மிகவும் அழகாக காணப்படுகிறது.\nசிறிய ரங்கோலி கோலம் 2021\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021..\nநம் வீட்டு விசேஷமாக இருந்தால் முதலில் நாம் நம் வீட்டை அலங்கரிப்போம். அந்த வகையில் முதல் நிலையாக நம் வீட்டு வாசலில் அழகான ரங்கோலி கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அலங்கரிப்போம்.\nசாதாரண விசேஷத்திற்கூட நாம் அழகான ரங்கோலி கோலங்களை போட்டு அசத்துவோம். அந்த வகையில் இன்னும் ஒருவரம்தான் இருக்கிறது பொங்கல் திருநாள். இந்த பொங்கல் திருநாளன்று அனைவரது ஊரிலும் கோலம் போட்டிகள் வேற நடைபெறும், அப்போ என்ன கோலம் போடவேண்டும் என்று ஒரே பதட்டமாக இருக்கும். தங்கள் பதட்டம் நீங்க…\nஇந்த பகுதியில் உள்ள பலவகை ரங்கோலி கோலங்கள் உள்ளது. அவற்றை பார்த்து தங்களுக்கு எந்த ரங்கோலி கோலம் RANGOLI KOLAM பிடித்துள்ளதோ அந்த கோலத்தை தேர்வு செய்து, தங்கள் ஊரில் பொங்கல் நாளன்று நடைபெறும் பொங்கல் கோலம் PONGAL KOLAM போட்டியில் போட்டு வெற்றி பெற��ங்கள்..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021..\nபுதிய பொங்கல் ரங்கோலி கோலங்கள் (pongal kolam):\nரங்கோலி கோலம் 2021: பொதுவாக பொங்கலுக்கு கோலமிடுவது மிகவும் பிடித்த ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக பெண்கள் காலையில் எழுந்து குனிந்து, நிமிர்ந்து கோலம் (pongal kolam) போடும்போது, நல்ல உடல் பயிற்சியாக இருக்கிறது.\nஇதனால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக கோலம் போட்டு, விதவிதமாக வண்ணங்கள் தீட்டுவார்கள்.\nகுறிப்பாக இந்த கோலங்களை மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து, பொங்கல் (pongal kolam) வரை பலவகையான கோலங்களை தினமும் போடுவார்கள்.\nஇவற்றில் போடப்படும் கோலங்களில் பொங்கல் கோலம் (pongal kolam) மிகவும் அழகிய வண்ணங்களை தீட்டி, பார்பதற்க்கே மிகவும் அழகாக இருக்கும். நாம் போடும் கோலங்களை இன்னும் அழகாக்க சில குறிப்புகளை பற்றி இப்போது நாம் காண்போம்.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021..\nமேலும் இந்த பகுதில் பகுதில் புதிய ரங்கோலி கோலம், ரங்கோலி கோலங்கள் படங்கள்(rangoli kolangal images), புதிய பொங்கல் கோலம்(new pongal kolam), சிறிய ரங்கோலி கோலம் (simple rangoli kolangal), பெரிய ரங்கோலி கோலம் (rangoli kolangal) என்று பலவகையான ரங்கோலி கோலங்கள் (rangoli kolangal) (pongal rangoli kolam) இருக்கின்றது.\nபொங்கல் கோலம் (pongal kolam):\nபொங்கல் வர போகுது என்ன கோலம் போடுவது என்ற யோசனையா அப்போ இந்த பொங்கல் கோலத்தை போடலாமே.\nஇந்த பொங்கல் கோலம் (pongal kolam) பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும், விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்டும் பார்ப்பதற்கே எப்படி அழகாக இருக்கிறது என்று பாருங்கள்.\nநம் அனைவரது வீட்டிலும் அடிக்கடி தேங்காய் பால் எடுப்போம், அந்த தேங்காய் துகள்களை வெயிலில் காயவைத்து கலர்பொடியில் கலந்து வண்ணங்கள் தீட்டினால் கோலம் மிகவும் அழகாக இருக்கும்.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2021..\nசிறிய ரங்கோலி கோலங்கள்(simple rangoli kolangal):\nஇந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிறிய ரங்கோலி கோலங்கள் மிகவும் எளிதாகவும், பார்ப்பதற்கு அழகாகவும், மிக விரைவில் வாசலில் போடக்கூடிய சிறிய ரங்கோலி கோலங்கள் ஆகும். இதில் வண்ணங்கள் தீட்டப்பட்ட ரங்கோலி கோலங்கள் என்று பலவகைகள் உள்ளன.\nபுதிய ரங்கோலி கோலங்கள்(new rangoli kolangal):\nஇந்த பகுதில் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ரங்கோலி கோலங்கள் அனைவருக்கும் பிடித்தவாறு அமைந்துள்ளது.\nமார்கழி மாத கோ���ங்கள்(rangoli kolam)\nரங்கோலி கோலம் 2021: மார்கழி மாதம் வேற வந்துவிட்டது, என்ன கோலம் போடுவது என்று தினமும் யோசிக்கின்றிர்களா இனி கவலையை விடுங்க… இந்த பகுதியில் தங்களது கவலையை போக்க பலவகையான மார்கழி மாதம் கோலங்கள், எளிய ரங்கோலி கோலங்கள், புதிய ரங்கோலி கோலங்கள் என்று பலவகையான கோலங்கள் இருக்கின்றது. கோலங்கள் மட்டும் இன்றி அவற்றிலே வண்ணங்களும், டிசைன்களும் தீட்டப்பட்டுள்ளது. சரி வாங்க பலவகையான ரங்கோலி கோலங்களை (easy rangoli kolangal) போட்டு இந்த மார்கழி மாதத்தை அசத்துவோம் வாங்க.\nமார்கழி மாத ரங்கோலி கோலங்கள்..\nரங்கோலி கோலம் 2021 வீட்டின் வாசலின் முன் வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவத்தை கோலம் என்பார்கள். கோலங்களில் பல வகையான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு. மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி (rangoli kolangal) போன்ற பலவகையான கோலங்கள் இருக்கின்றது.\nகோலம் பல வகைப்படும்: பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஅவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.\nபெரிய ரங்கோலி கோலம்(rangoli kolangal):\nபுள்ளி வைத்த பூ கோலங்கள்ள் (rangoli kolangal):\nமார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலம் போடுவது ஏன் (rangoli kolangal)\nபுதிய ரங்கோலி கோலங்கள் படங்கள் :\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2021\nமார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல (rangoli kolangal) மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது.\nஇந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.\nஇந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஅதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திடமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது.\nஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.\nமேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை (rangoli kolangal) கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.\nகாலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட.\nஇடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nமேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து (rangoli kolangal) இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்துவோடு உங்கள் சிந்தனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும்.\nஅனுதினமும் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் போது தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.\nமேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.\nஅழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..\nபுதிய புள்ளி கோலங்கள் 2021.. Dot kolam designs..\nபுதிய புள்ளி கோலங்கள் 2021..\nஅழகான ரங்கோலி கோலங்கள் 2021..\nபுத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் 2021 | New Rangoli Kolangal 2021\nவைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Funny Wifi Names in Tamil\n2021-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nகடக ராசி குணங்கள் 2020..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nமாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..\nகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..\nகொடுக்காப்புளியில் இவ்வளவு நம்ப முடியாத விஷயங்களா..\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youthceylon.com/?p=17054", "date_download": "2021-01-19T14:07:44Z", "digest": "sha1:4ZBXHQAGX6NIDWIHFMIWCWPT6JMRU72R", "length": 9173, "nlines": 91, "source_domain": "youthceylon.com", "title": "வெலிகமையின் பாரம்பரிய கிலாஸ் லாம்புப் பவணி - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nவெலிகமையின் பாரம்பரிய கிலாஸ் லாம்புப் பவணி\nதென் இலங்கையிலே மாத்தறை மாவட்டத்திலே முஸ்லிம்கள் அதிகமாகவும் இலங்கையிலே தஃவா துறையில் பிரபலமான உலமாக்களை உருவாக்கிய மத்ரஸாக்களும் அமைந்த ஊர் தான் வெலிகமயாகும்.\nஇந்த ஊரை தனித்துவமாக காட்ட ஒரு சில சம்பிரதாயங்களும், ஒரு சில உணவு வகைகளும் காணப்படுகின்றன. அந்த சம்பிரதாயங்களில் ஒன்று தான் சிறுவர்களால் “கிலாஸ் லாம்பு” என்ற விளக்கோடு ஊர் சிறார்கள் அனைவரும் தக்பீர் கூறிக்கொண்டு ஊரைச் சுற்றி வலம் வரும் “தக்பீர் பவணி” ஆகும்.\nஇப்பவணி 30.07.2020 ஆந் திகதி இரவு வெலிகம கோட்ட கொடைப் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 200 சிறுவர்கள் கலந்து கொண்டனர். மஹ்ரிப் தொழுகயை தொடர்ந்து கோட்டகொடை பள்ளிவாசல் இமாம் இஷ்பாக் மௌலவி அவர்களின் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கு பிரதேசவாசிகள் சிற்றுண்டிகளை வழங்கி சிறுவர்களை மகிழ்வூட்டினர். இப்பவணியானது அன்று தொற்று இன்றுவரை வெலிகமயில் இடம்பெற்று வருகின்றது.\nதென்னிலங்கை வெலிகமயில் இவ்வாறு காலாகாலமாக நடைபெற்று வரும் “கிலாஸ் லாம்புப் பவணி” என்பது ஒரு பாரம்பரிய கலாசார பவணியாகும். ஒரு வித வார்னிஸ் தாள்களை கொண்டு பல நிறங்களில் உருவாக்கப்பட்டு அதன் மையத்திலே ஒரு மெழுகு வர்த்தியை கொழுத்தி உருவாக்கப்பட்ட விளக்கு போன்ற அமைப்பு தான் கிலாஸ் லாம்பு (Glass lamp) என அழைக்கப்படுகின்றது.\nதியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் வந்தால் பெருநாளிற்கு முன்னைய இரவு மஹ்ரிப் தொழுகயை தொடர்ந்து பள்ளிவாசல் இமாம், முஅஸ்ஸின் அவர்களின் தலைமையிலும், பெற்றோர்கள் சிலரின் பாதுகாப்புனும், ஊர் சிறுவர்கள் தக்பீர் முழங்கிய வண்ணம் பவணி வருவார்கள். சிறுவர்கள் இந்த கிலாஸ் லாம்பை கையில் ஏந்திக் கொண்டு ஊரின் அனைத்து பாதை���ளிலும் தக்பீரை உரத்துக் கூறிக் கொண்டு செல்வர். இவ்வாறு செல்லும்போது வீடுகளிலும், கடைகளிலும் உள்ளவர்கள் அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக அச் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களையும், குளிர் பானங்களையும் கொடுத்து சிறுவர்களை மகிழ்விப்பர். இறுதியாக இப்பவணி ஊர் முழுவதும் சுற்றி பள்ளிவாசலில் முடிவைடகிறது.\nஇந்த வழக்கம் பிற ஊர்களிலும் இருப்பதோ தெரியவில்லை கேட்ட வரைக்கும் யாரும் இப்படியான ஒரு வழக்கத்தை கேட்டதாகவோ, பார்த்ததாகவோ கூறவில்லை.\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nகாவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/no-fuel-without-helmet.html", "date_download": "2021-01-19T15:37:17Z", "digest": "sha1:A63GE2YBG6LMUQFMUQZG5JETPXQWLFX2", "length": 7895, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'தலைக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை' - போக்குவரத்துக் காவல்துறை", "raw_content": "\nகிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\n'தலைக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை' - போக்குவரத்துக் காவல்துறை\nதலைக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லையென எரிபொருள் நிலையங்களில் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டுமென போக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n'தலைக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை' - போக்குவரத்துக் காவல்துறை\nதலைக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லையென எரிபொருள் நிலையங்களில் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டுமென போக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nமேலும், விழிப்புணர்வு பலகைகள் எரிபொருள் நிலையங்களில் வைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென போக்குவரத்துக் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27-ஆம் தேதி திறப்பு\nபட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி ���ொடக்கம்\nபுதுவையில் முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா\nபிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/weapons-import/", "date_download": "2021-01-19T15:22:46Z", "digest": "sha1:YTEVATDG2OUPCSATCIXYZXDBOBWFYC26", "length": 7898, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஉலக ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்\nஉலகிலேயே ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவை தொடர்ந்து சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.\nஉலகளவில் ஆயுத கொள்முதல் குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச\nஅமைதிஆய்வு மையம் புதியபுள்ளி விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளது .இதில் உலகத்திலேயே ஆயுத தளவாடங்கள் இறக்குமதியில் இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாக இந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடபட்டுள்ளது. கடந்த 2006 – 10ம் ஆண்டில் நடந்த-ஆயுத சப்ளையில், சர்வதேசஅளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக 9சதவீத ஆயுதங்களை வாங்கியுள்ளது.\nஆயுத பூஜை பெயர் காரணம்\nஇந்திய ராணுவத்துக்கு ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய…\nஉலக அறிவுசார் சொத்து அமைப்பு குறியீட்டில் இந்திய முன்னேற்றம்\nG7 மாநாட்டிர்க்கு தலமைதாங்குகிறது பாரதம்\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது\nஉலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்\nஆகிய நாடுகள், ஆயுதங்களை, இடத்தில் உள்ளன, இந்தியா முதலிடம், இரண்டாவது, இறக்குமதி, உலகிலேயே, சீனா, செய்வதில், தென்கொரியா, வகிக்கிறது\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2021-01-19T14:56:42Z", "digest": "sha1:TG7VS4QO6ETUAIAKIPTPNMD42RVFBQB5", "length": 7823, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "எம்.எல்.ஏ. Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\n“கருணாநிதியின் மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணம்” விரைவில் விசாராணை என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிரடி\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரண விவகாரத்தில் அதிமுகவினர் பலர் சிறைக்கு செல்வது உறுதி என திமுக எம்.எல்ஏ டாக்டர் சரவணன் கர்ஜனை \nகமல் சிறந்த நடிகரும் அல்ல.,சிறந்த அரசியல்வாதியும் அல்ல என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சர்டிபிகேட்\n“அம்மா கிளினிக்”கில் தமிழக அரசு மருத்துவர்கள் கூடுதல் உழைப்பினை கொடுக்க தயாராக உள்ளதாக அதிமுக எம் .எல் .ஏ ராஜன் செல்லப்பா தகவல்\nஅரசியல் கோமாளி.,முட்டாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே உன் “நாக்கை அடக்கி கொள்” என திமுக எம் எல்.ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் எச்சரிக்கை\nகேடுகெட்ட டயர் நக்கி அடிமை”எடுபுடி ஆட்சியில்”எம்.எல்.ஏக்கள் ரூ.1000கோடி கொள்ளையடித்துள்ளதாக உதயநிதி ஆவேசம்\nஉங்களுக்கு கல்யாணம் பண்ண “ஐயரு வீட்டுப் பிள்ளைதான்” கிடைத்ததாடா என கேள்வியெழுப்பி காறித்துப்பும் ஐயர்\nலத்தியால் தாக்கி அவமானப்படுத்திய தமிழக போலீஸ் மற்றும் மணல் கொள்ளைக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போராட்டம்\n“விவசாயி வேடதாரி எடப்பாடி” தலையாட்டி பொம்மையாக அஞ்சி இருப்பதாக திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் தாக்கு\nதிருநங்���ையை லத்தியால் தாக்கி அவமானப்படுத்திய தமிழக போலீஸுக்கு எதிராக முன்னாள் எம்.எல். ஏ பாலபாரதி போர்க்கொடி\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21526/", "date_download": "2021-01-19T14:00:55Z", "digest": "sha1:VNUKOHNGJTIDJRKNB35AKBGPB75YHDM2", "length": 20711, "nlines": 279, "source_domain": "www.tnpolice.news", "title": "போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் – POLICE NEWS +", "raw_content": "\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\n��ஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nபோட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்\nசென்னை : சென்னை, சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- சென்னை மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.\nதமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்) அமைப்பு மற்றும் சென்னை போக்குவரத்து காவல் துறை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் 23.11.2019 அன்று காலை 08.30 மணியளவில் ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி எண்.1, ஆண்டர்சன் சாலை, கொச்சின் இல்லம், நுங்கம்பாக்கம், சென்னை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் சென்னையிலிருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1000 சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\n1. பேச்சுப்போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ,\n2.வினாடி வினா (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ,\n3.கட்டுரை போட்டி (தமிழ் மற்றும் ஆங்கிலம்),\n4. சென்னை சென்ட்ரல் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே போக்குவரத்து பாரதிதாசன் கடக்கும் நவீனமயமாக்கப்பட்ட மாதிரிகள் கானா போட்டி.\n5. போக்குவரத்து சிக்னல் மற்றும் அணிவகுப்பு போட்டிகள் நடைபெற்றது.\nமேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கௌரவ விருந்தினர் உயர்திரு.A.அருண், இ,கா,ப., கூடுதல் ஆணையாளர் போக்குவரத்து, சென்னை பெருநகர காவல்துறை, உயர்திரு. முனைவர்.எழிலரசன், இ,கா,ப., சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு மண்டலம்), உயர்திரு.ஜெயகௌரி இ.கா.ப,. சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர் போக்குவரத்து (வடக்கு மண்டலம்) மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nமேலும் இந்த விழாவினை சிறப்பித்�� திரு.ஹரிஷ் L மேத்தா, தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்), திரு அசீம் அஹமது, துணை தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) திரு.தௌலத், துணை தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) திரு.மூலசந்த், துணை தலைமை போக்குவரத்து காப்பாளர் (வார்டன்) மற்றும் 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து காப்பாளர்கள் மற்றும் சென்னைக்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.\nமேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்யவும்\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\n72 லட்சம் மதிப்பிலான, ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் செய்த கோவை காவல்துறையினருக்கு பாராட்டு\n154 கோவை மாநகர் பள்ளி குழந்தைகளுக்கு ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதாக சமீபத்தில் கோவை காவல் ஆணையர் திரு.சுமித் […]\nஓவியங்கள் மூலம் காவல் உதவி ஆணையர் கொரோனா விழிப்புணர்வு\nகுழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nபெண் கொடூரக்கொலை, தூத்துக்குடி ஏரல் அருகே பரபரப்பு\nபாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nமீட்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பலி\nசோமரன் பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ration-wheat-cleaning-tips/", "date_download": "2021-01-19T15:48:51Z", "digest": "sha1:KAFPJNNDNURYUZVKLTS62IQGG5LURWFX", "length": 13946, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ரேஷன் கோதுமை சுத்தம் செய்து | How to Clean Wheat Flour", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் இனி காசு கொடுத்து கடையிலிருந்து கோதுமை மாவு வாங்க வேண்டாம். ரேஷன் கோதுமையே போதும். இந்த...\nஇனி காசு கொடுத்து கடையிலிருந்து கோதுமை மாவு வாங்க வேண்டாம். ரேஷன் கோதுமையே போதும். இந்த 2 பொருட்களை சேர்த்து ரேஷன் கோதுமையை அரைத்து பாருங்கள்.\nகடையில் இருந்து காசு கொடுத்து வாங்கும் கோதுமை மாவை விட, ரேஷன் கடைகளில் கிடைக்கும் கோதுமையை வாங்கி மாவு அரைத்து வைத்துக் கொண்டாலே போதும். நமக்கு ஆரோக்கியமான, சுவையான, சாஃப்டான சப்பாத்தி, பூரி கிடைக்கும். ரேஷனிலிருந்து வாங்கிய கோதுமையை எப்படி சுத்தம் செய்து எந்த பொருட்களை சேர்த்து அரைப்பது எந்த பொருட்களை சேர்த்து அரைப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 5 கிலோ அளவு கோதுமை மாவை அரைத்து வைத்தாலும், நீண்ட நாட்களுக்கு அந்த மாவு, கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சின்ன டிப்ஸ் உங்களுக்காக இந்த பதிவின் இறுதியில்.\n5 கிலோ கோதுமை மாவை, ரேஷனிலிருந்து வாங்கி வந்தால், அதை முதலில் சல்லடையில் போட்டு சலித்து, அதில் இருக்கும் தூசிகளை நீக்கி விட வேண்டும். அதற்கு பின்பு, அதில் இருக்கும் குச்சிகள், கல் போன்ற தேவையற்ற குருனிகளை பொறுக்கி எடுத்து விட வேண்டும். அதன் பின்பாக சுத்தமான தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் வரை ஊற வைத்து, கைகளை போட்டு நன்றாக நிமிடி அலசி கழுவவேண்டும். இரண்டிலிருந்து மூன்று முறை கோதுமையை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை நன்றாக வடித்து, அதன் பின்பு ஒரு காட்டன் துணியின் மேல் கோதுமையை பரப்பி நன்றாக அடிக்கும் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஈரப்பதம் இருந்தாலும் கோதுமை மாவு கட்டாயம் சீக்கிரமே கெட்டுப்போகும்.\n5 கிலோ அளவு கோதுமை மாவுக்கு, 1/4 கிலோ அளவு வெள்ளை கொண்டைக்கடலை, 1/2 கிலோ அளவு வெள்ளை சோயாபீன்ஸ் தேவைப்படும். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி அப்படியே வெயிலில் போட்டு நன்றாக காயவைத்து கோதுமை மாவோடு சேர்த்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். கேவுரு மாவு அரைத்தவுடன், கோதுமை மாவு போட்டு அரைக்கக் கூடாது என்பதையும் கடைக்காரரிடம் சொல்லிவிடுங்கள்.\nஅரைத்த இந்த மாவில் சூடு இருக்கும். சூட்டோடு மாவை மூடி எடுத்து வைக்கக்கூடாது. வியர்வை தண்ணீர் பட்டால், மாவு சீக்கிரம் கெட்டுப் போய்விடும். வீட்டிற்கு கொண்டு வந்து அந்த மாவை நன்றாக ஆற வைத்த பின்பு, மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு நன்றாக சலித்து எடுத்து விட வேண்டும். கோதுமை மாவை அரைத்து சளிக்கும் போது, தேவையற்ற தவிடு, நிறையவே இருக்கும். சளிக்கும் போது இந்த தவிடை நீக்கி விடுங்கள்.\nஒரு காய்ந்த சில்வர் டப்பாவில் இந்த மாவை கொட்டி, 4 லிருந்து 5 மிளகாய்களை, அதாவது காம்பு உடையாத வரமிளகாய் மிளகாய்களை மாவில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. கொஞ்சமாக தூள் உப்பு எடுத்து கடாயில் போட்டு வறுத்து, ஆற வைத்துக் கொள்ளவும். அந்த தூள் உப்பை மாவில் சேர்த்து நன்றாக கலந்து வைத்தாலும் கூட மாவு நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 கிலோ மாவிற்கு ஒரு ஸ்பூன் தூள் உப்பு போதும்.\nஒருவேளை மிளகாய் போடுவதால் உங்களுக்கு மாவில் நெடி வருவது போல இருந்தால், அந்த மிளகாயை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கூட மாவில் போட்டு வைக்கலாம். மாவு நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். இந்தப் பக்குவத்தில், அரைத்த மாவில் சப்பாத்தி பூரி செய்து பாருங்கள். நிச்சயம் ஆரோக்கியமான சப்பாத்தி இது.\nஇந்த மாவில் எந்தவிதமான செயற்கையான பொருளும் கலைக்கப்படவில்லை. கெட்டுப்போகாமல் இருப்பதற்கு கடைகளிலிருந்து வாங்கக்கூடிய மாவில் செயற்கை பிரசர்வெட்டிவ் கலக்கப்படுகிறது. அது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் தரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nசனிக்கிழமையில் இந்த தோசை சாப்பிட்டால் நவகிரக தோஷம் நீங்குமாம் அப்படி என்ன தோசை அது அப்படி என்ன தோசை அது\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nவேண்டும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் காரசாரமான, கமகம வாசமுள்ள ‘திருநெல்வேலி இட்லி பொடி’ எப்படி செய்யறது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இந்த சூப் செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதுமே சூப்பர் வெஜிடபிள் சூப் ரெசிப்பிய மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வெச்சுக��கோங்க\nவெண்ணை பந்து போல இட்லி மாவு 10 நிமிடத்தில் அரைக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா இவ்வளவு நாளா இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட போறீங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/09/40", "date_download": "2021-01-19T14:26:57Z", "digest": "sha1:6JI5G5NFXKDNJVS4NLOYTLZHJGVIRWF3", "length": 10454, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 19 ஜன 2021\nபன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்\nஅதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா நேற்று திடீரென போர்கொடி உயர்த்தினார். அவரின் கருத்துக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்பட யாரும் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.\nஇதுதொடர்பாக நாம் நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வைத்திலிங்கத்தை சந்தித்துவிட்டு போயிருக்கிறார் ராஜன் செல்லப்பா. அதன் பிறகு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ராஜன் செல்லப்பா இப்படியான ஒரு விஷயத்தை முன்னெடுத்து இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும், இன்று ராஜன் செல்லப்பா, நாளை இன்னொருவர் என இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்துவார்கள் என்றும் கூறியிருந்தோம்.\nஅதிமுகவிலிருந்து மத்திய அமைச்சர் பதவியைப் பிடிக்க பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம் இடையே போட்டி நிலவியது. ஆனால் அமைச்சரவையில் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. வைத்திலிங்கத்துக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு பன்னீர்செல்வம்தான் காரணம் என நினைக்கிறார். இதுதொடர்பாக ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம் என்று வெளியிட்ட செய்தியில், அமைச்சர் பதவி தராதது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய வைத்திலிங்கம், ஒரு முடிவெடுக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் வைத்திலிங்கத்துடன் பேசிவிட்டு வந்த இரண்டு நாட்களில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை வெளிப்படையாக போட்��ுடைத்தார் ராஜன் செல்லப்பா.\nஇந்த நிலையில் பன்னீர்செல்வத்துக்கு எதிராக தனது ஆட்டத்தை வைத்திலிங்கம் தொடங்கிவிட்டார் என்று கூறுகிறார்கள் அதிமுகவினர். அந்த வகையில் தற்போது ராஜன் செல்லப்பா கருத்தை வழிமொழிந்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான ஆ.டி.ராமச்சந்திரன். இவர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராமச்சந்திரன் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “அதிமுக ஒற்றை தலைமை குறித்து அண்ணன் ராஜன் செல்லப்பா கூறிய கருத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. அவர் சொன்னது போன்று ஒற்றைத் தலைமை என்பது வலிமையான, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு கழகமே குடும்பம் வாழ்ந்து மறைந்தார்கள்” என்று கூறியுள்ளவர்,\nஅப்படிப்பட்ட அதிமுகவை யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும், பிளவுபடுத்த எண்ணினாலும் அவர்களை மற்றொரு சசிகலாவாகத்தான் அதிமுக தொண்டர்கள் கருதுவர். இதனை புரிந்துகொண்டு தலைவர்கள் கழகத்துக்காக தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டுமே தவிர, தனது குடும்பத்திற்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது” என்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பன்னீர்செல்வத்தை நேரடியாகவே குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.\n“மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம்தான் என்று பாஜக தெளிவாகக் கூறிவிட்டது. வேறொரு மாநில கூட்டணிக் கட்சிகள் தாங்கள் இரண்டு கேட்டதாகவும் அது மறுக்கப்பட்டதால் பதவியேற்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தனர்.\nஆனால் நாங்கள் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை என்றோ அல்லது இரண்டு இடம் கேட்டோம், ஒன்றுதான் தருவோம் எனச் சொன்னார்கள் என்றோ பதிலளிக்க முடியாத நிலையில் அதிமுக இருப்பதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்பதை நாங்கள் உணருகிறோம். தர்மயுத்தம் நடத்தி வெற்றிபெற்றதாக சொல்லும் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், தனது மகனுக்காக அமைச்சர் பதவி கேட்டு, அதனால் அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை ���ன்று உணரும்போது வேதனையுடன் அந்தக் கருத்தை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை\nமோடி முதல் பயணமாக மாலத்தீவு சென்றது ஏன்\nதிமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு\nடிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்\nநடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்\nஞாயிறு, 9 ஜுன் 2019\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1716366", "date_download": "2021-01-19T15:58:32Z", "digest": "sha1:SVZ4CEZT54M7HL7GZWGEIEXNJGUXZKYR", "length": 3194, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானிய வெப்ப அலகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித்தானிய வெப்ப அலகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிரித்தானிய வெப்ப அலகு (தொகு)\n04:40, 1 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n21:11, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n04:40, 1 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRotlink (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-114031100017_3.html", "date_download": "2021-01-19T16:09:50Z", "digest": "sha1:3ZG6ZENCW3PFEUG3RXZ7CX33METXGCED", "length": 11680, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "உயிரோடு இருக்கும் 3 ஊழல் எதிர்ப்பாளர்களுக்கு இரங்கல் தெரிவித்த கெஜ்ரிவாலின் கூத்து! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉயிரோடு இருக்கும் 3 ஊழல் எதிர்ப்பாளர்களுக்கு இரங்கல் தெரிவித்த கெஜ்ரிவாலின் கூத்து\nஜூலை 25,2011 அன்று தேவானியை போர்பந்தரில் காரில் இருந்து இழுத்து தாக்கினர், வயிற்றில் குத்து விழுந்தது. குஜ்ராத் அமைச்சர் பாபு போகிரியா இதற்கு காரணம் என்று வழக்கே தொடர்ந்தார் இவர். பாபு போகிரியா பல சட்ட விரோத சுரங்களுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி 42 வயது ஊழல் எதிர்ப்பாளர் பாம்பானியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் கூறுகிறார், \"நான் உயிருடன் இருப்பதே ஆச்சரியம்தான், வாள், பைப்கள் கொண்டு தக்கப்பட்டேன், அதன் பிறகு ஆசிட் வீச முயன்றனர். உணவு விடுதி ஒன்றை அமைக்க போலி உரிமம் அளிக்கப்பட்டதற்கு எதிராக நான் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.\nமற்றொரு நபர் கோஸ்வாமி தனியார் நிறுவனம் ஒன்று பெற்றிருந்த சுற்றுச்சூழல் சலுகை சான்றிதழின் தன்மைகளை அறிய ஆர்.டி.ஐ. யில் மனு செய்திருந்தார். இதனால் இவர் செப்டம்பர் 2011-இல் தாக்கப்பட்டார்.\nஉயிருடன் இருக்கும் 3 பேரை கொல்லப்பட்டதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்தது பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉமாமேகேஸ்வரி கொலை: ஐ.டி. நிறுவனங்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை\nதிமுக பிரமுகர் மனைவி முன் குத்திக்கொலை: சாவகாசமாக தப்பிச் சென்ற குற்றவாளிகள்\nஉமாமகேஸ்வரி கொலை: முக்கிய கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்\nநளினி உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:44:56Z", "digest": "sha1:SGLTFTZ3X72NM24KXG2CTJCWPDUOSZ2G", "length": 23210, "nlines": 178, "source_domain": "vithyasagar.com", "title": "ஏக்கம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nக���ல ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்) ————————————————————————————— (1) தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம் தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged அனுபவி, ஆசை, ஆசைகள், ஆசைப்படு, இல்லறம், உதவி, எளியவன், எழுத்து, ஏக்கம், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், பேராசை, மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)\nஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வ���ல் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged அனுபவி, ஆசை, ஆசைகள், ஆசைப்படு, இல்லறம், உதவி, எளியவன், எழுத்து, ஏக்கம், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், பேராசை, மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)\nமனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும். ஆனால் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged இல்லறம், உதவி, உதவு, உதவும் கரங்கள், உதவும் கரம், உதவும் கைகள், உதவுவதல், உதவுவதால், எளியவன், எழுத்து, ஏக்கம், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், ஜெலஸ், ஜெலீசியஸ், தத்துவங்கள், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, புதுக்கவிதை, பெரியவர், பொறாமை, மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, வசனங்கள், வசனம், வறுமை, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-10-உதவி)\nஉதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged இல்லறம், உதவி, உதவு, உதவும் கரங்கள், உதவும் கரம், உதவும் கைகள், உதவுவதல், உதவுவதால், எளியவன், எழுத்து, ஏக்கம், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் ���ன் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/fact-check-icmr-21.html", "date_download": "2021-01-19T14:36:38Z", "digest": "sha1:BCBRR5LAKIYAWVZJZX37FNH76WOR6XVR", "length": 6534, "nlines": 92, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK: ICMR கூறிய 21 அறிவுரைகள் உண்மையா? மேலும் தெரிது கொள்ள - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK: ICMR கூறிய 21 அறிவுரைகள் உண்மையா\nMay 15, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அடுத்த 6 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள பட்டியல் என்று ஒரு செய்தியினை யும் ஓர் லின்ங்கையும் பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nICMR என்பது இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச் செண்டர் ஆகும்\nமேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் மொத்தம் 21 பாயிண்ட்கள் உள்ளன\nஅதில் உள்ள அந்த செய்தியினை ICMR அறிவித்ததா என்றால் இல்லை மேலும் நாம் ICMR அதிகார பூர்வ இனையதளத்தில் தேடியதில் இது போன்ற அறிவிப்பை ICMR வழங்கவில்லை\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nவந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க\nகுவைத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா \nரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்\n���லகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE : சீறிபாயும் காளைகள் Jallikattu Live மொபைலில் பார்க்க\nபயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகாரை பல்லால் கடித்து பின்னால் இழுத்த புலி.. செம வீடியோ\nசவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/uco-recruitment-2020-23-nov-17.html", "date_download": "2021-01-19T14:09:46Z", "digest": "sha1:WQF2LS3TXXB7U5OGMNBEY5J2HBSJPPQ5", "length": 6927, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "UCO Recruitment 2020: ரூ.23 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? Nov 17 - Minnal Kalvi Seithi", "raw_content": "\nUCO Recruitment 2020: ரூ.23 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nUCO Recruitment 2020: ரூ.23 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nUCO Recruitment 2020: ரூ.23 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பன்னவும்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nபள்ளிகள் திறப்பு:மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு\nபள்ளிகள் திறப்பு:மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nirrmala-sitharaman/", "date_download": "2021-01-19T15:21:56Z", "digest": "sha1:4WWSB7XWTTW7SUA4NPQOQR54V4REQG3Y", "length": 8319, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Nirrmala sitharaman | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் பாகிஸ்தான் மீது நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு\nடில்லி புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் கேட்டதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்��ளிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:47:09Z", "digest": "sha1:OV3B2NJMLH2HGVCXLFTU56O7IMCS6MIL", "length": 5088, "nlines": 112, "source_domain": "www.thamilan.lk", "title": "கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் \nகம்பஹாவில் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சாரதி காயம் அடைந்தார்.\nவீதித் தடையை மீறி பொலிசாரின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது பயணித்த நிலையில் இந்தத் துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.\nகோட்டாபய பெப்ரவரி 16 இல் சீனாவுக்கு – மஹிந்த 8 ஆம் திகதி இந்தியாவுக்கு \nகோட்டாபய பெப்ரவரி 16 இல் சீனாவுக்கு - மஹிந்த 8 ஆம் திகதி இந்தியாவுக்கு \nசஜித்தின் பதுளை கூட்டத்திற்கு ரணில் வைத்தார் “செக்” – அடக்கி வாசிக்குமாறு உத்தர��ு \nசஜித்தின் பதுளை கூட்டத்திற்கு ரணில் வைத்தார் “செக்” - அடக்கி வாசிக்குமாறு உத்தரவு \nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nதென்னாபிரிக்கா செல்லும் “வலிமை” படக்குழு\nஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ வெளியாகும் திகதி அறிவிப்பு\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nசட்டமா அதிபரினால் ஜனாதிபதி செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-19T15:23:43Z", "digest": "sha1:NU4EKDL5ZFQZG6WQMPNAIJJ6ITTZWFJM", "length": 10639, "nlines": 141, "source_domain": "makkalosai.com.my", "title": "வெள்ள பாதிப்பினால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News வெள்ள பாதிப்பினால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்\nவெள்ள பாதிப்பினால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்\nஜோகூர் பாரு: பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் 68 தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) வைக்கப்பட்டுள்ள 1,854 குடும்பங்களைச் சேர்ந்த 7,000 க்கும் மேற்பட்டவர்களுடன் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n691 குடும்பங்களைச் சேர்ந்த 2,527 பேருடன் குவாங்கில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமும், 514 குடும்பங்களைச் சேர்ந்த 2,029 பேருடன் கோத்தா திங்கி, 313 குடும்பங்களைச் சேர்ந்த 1,279 பேருடன் ஜோகூர் பாருவும் உள்ளனர் என்று ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தன் தெரிவித்தார்.\nஇன்று காலை 8 மணி நிலவரப்படி, 7,112 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். அவை தற்போது மாநிலம் முழுவதும் 68 பிபிஎஸ்ஸில் வைக்கப்பட்டுள்ளன.\nஅதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட பிபிஎஸ் எஸ்.எம்.கே கஹாங்கில் கம்போங் கான்டோவைச் சேர்ந்த 505 பேருடன் உள்ளது. அதைத் தொடர்ந்து எஸ்.எம்.கே சுல்தான் அப்துல் ஜலீல் 405 பேர் பாதிக்கப்பட்ட கம்போங் செம்ப்ராங் தலம், கம்போங் பாரு மற்றும் குவாங்கில் கம்போங் எஸ்சி ஆகியவை திங்கள் (ஜன. 4) பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.\nபாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் 581 பேர் பாதிக்கப்பட்டவர்கள், மெர்சிங் (513), பொந்தியான் (347), பத்து பகாட் (71), சிகாமட் (65) ஆகியோர் உள்ளனர்.\nஜோகூர் பாரு, கோத்தா திங்கி மற்றும் குவாங் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதால் அனைத்து வாகனங்களுக்கும் எட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் வித்யானந்தன் தெரிவித்தார்.\nகோத்தா திங்கி மூடப்பட்ட சாலைகள் ஜாலான் சுங்கை சுங்கை சயோங் (FT093), ஜாலான் துன் ஸ்ரீ லனாங் (J245), ஜாலான் செமங்கர் (J224) மற்றும் ஜலான் மவாய் லாமா (J172).\nகுவாங்கில் மூடப்பட்ட சாலைகள் பிரிவு 131 மற்றும் 122 இல் ஜாலான் ஜெமாலுவாங் – பத்து பகாட் (FT050), மற்றும் ஜாலான் கோத்தா திங்கி – மெர்சிங் (FT003) பிரிவு 101 இல் உள்ளன.\nதாமான் முஹிப்பாவுக்கு அருகில் உள்ள ஜாலான் ஹாஜி சுஹூத்தில் ஜோகூர் பாருவில் ஒரே ஒரு மூடிய சாலையாக உள்ளது.\nஇதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் மெர்சிங்கில் ஏற்படும் ஆபத்தான கனமழை மற்றும் சிகாமட் மற்றும் குவாங்கில் தொடர்ச்சியான கனமழை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nPrevious articleபாக்கிஸ்தானில் சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் சுட்டுக்கொலை\nNext articleவிவசாயிகள் போராட்டக்களத்தில் பெண்கள் கபடி போட்டி\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\n2021 பட்ஜெட் : நாங்கள் இன்னும் முடிக்கவில்லை – அன்வார்\nபேராக் மந்திரி பெசாருக்கான பெயரை வழங்கியிருக்கிறோம் – ஸாஹிட் தகவல்\nபவுர்ணமிக்கு மட்டும் தான் கிரிவலமா\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால��� என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇரும்பு உருக்கு ஆலை இயங்குவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/02/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:19:44Z", "digest": "sha1:7EH6CAZDELWPG5XBU6UMFGCGACIASVFH", "length": 12422, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "பிஜேபி கூட்டை கலைக்கும் தினகரன் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபிஜேபி கூட்டை கலைக்கும் தினகரன்\nபிஜேபி கூட்டை கலைக்கும் தினகரன்\n“ ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருக்கிறார் டிடிவி. தினகரன். மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் என்ற பெயரில் ஊர் ஊராக சுற்றி வருகிறார். சொல்லப்போனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்றே சொல்லலாம். மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்தைகளில் பிஸியாக இருக்க… தினகரனோ சுற்றுப்பயணத்தில் பிஸியாக இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் திட்டம்தான் என்ன அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.\n‘பிஜேபியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வேண்டாம் என்பதில் டிடிவி உறுதியாக இருக்கிறார். பிஜேபியுடன் கூட்டணி சேர்வதும் ஒன்றுதான் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவுடன் இணைவதும் ஒன்றுதான் என அவர் நினைக்கிறார்.\nபிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் அத்துடன் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும் என்பதுதான் அவர் எண்ணம். அதனால் இப்போதைக்கு தனித்துப் போட்டியிட்டால், அது மக்களிடம் தனது செல்வாக்கை உயர்த்தும் என சொல்லி வருகிறார். தனி ஒருவனாக நிற்கும் போது, அது மக்களிடம் ஹீரோ இமேஜை கொடுக்கும். அந்த கணக்குப்படி பார்த்தால் எந்த கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டால் 10 முதல் 12 சீட் வரை அமமுக ஜெயிக்கும். ஆனால் கூட்டணி இல்லை என அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. திமுக, அதிமுக இல்லாமல் தினகரன் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. எதுவும் இன்னும் முடிவாகிவிடவில்லை.\nஇவ்வளவு நாளாக திமுகவுடன் கூட்டணி என சொல்லி வந்த சி.பி.எம். நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. மம்தாவுக்கு ஸ்டாலின் ஆதரவு நிலைப்பாடு எடுத்து பேசிய பிறகு திமுக கூட்டணியில் த���டர வேண்டுமா என சி.பி.எம். யோசிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் அவர்கள் விரைவில் வெளியே வருவார்கள். அவர்களுக்கான இடம் அமமுகதான். அதேபோல, பாமக ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறது. அவர்களது விருப்பம் திமுகவாகத்தான் இருக்கிறது. அப்படி பாமகவின் எண்ணம் பலித்து அவர்கள் திமுக பக்கம் வந்தால், அங்கே விடுதலை சிறுத்தைகளுக்கு வேலை இருக்காது.\nபாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என தெளிவாக சொல்லிவிட்டார் திருமாவளவன். அதேபோல பாஜக கூட்டணிக்கும் அவர் போகமாட்டார். அவருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் அமமுகதான். அதே போல, முஸ்லீம் கட்சி ஒன்றில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாங்கள் நினைக்கும் மூன்று கட்சிகளும் கூட்டணிக்குள் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. அப்படி வந்துவிட்டால் நிச்சயம் 18ல் இருந்து 23 சீட் வரை எங்கள் கூட்டணி ஜெயிக்கும். அதனாலதான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்கள் துணைப் பொதுச் செயலாளர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். யாரும் இல்லை என்றாலும் 10 சீட் நாங்க ஜெயிப்பது உறுதி.’ என்று சொல்கிறார்கள் தினகரனுடன் நெருக்கமாக பேசுபவர்கள்.\nஇதுமட்டுமல்ல.., 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கிட்டதட்ட முடிவு செய்துவிட்டாராம் தினகரன். சிலரிடம் வெளிப்படையாகவே, ‘நீங்க போய் இந்த தொகுதியில் வேலையை கவனிங்க…’ என்று கூட சொல்லி அனுப்பியிருக்கிறார். பிஜேபியில் இருந்து பல வழிகளில் தினகரனுக்கு தூதுவிட்டும், சிலர் மூலமாக மிரட்டியும் பார்த்தார்கள். ஆனால் அவர் எதுக்கும் வளைந்து கொடுக்கவில்லை. இதனால் தினகரன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது பிஜேபி தரப்பு.”\nதிருச்சி சிறையில் கைதிகள் நடத்தப்படும் தையலகம்\nதிருச்சியை 2வது தலைநகரமாக மாற்ற மாவட்ட பாஜ குழுவினர் வலியுறுத்தல்\nதிமுகவில், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி\nதிமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்\n2021 சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு 12 தொகுதி ஒதுக்க வேண்டும்: பாரதராஜா யாதவ்\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\n��ிருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.insulingate.com/the-kubler-ross-grief-cycle/21", "date_download": "2021-01-19T14:44:10Z", "digest": "sha1:IWDXURMOBMCS3MGF2MQPNWMQOOJPNNVF", "length": 15404, "nlines": 164, "source_domain": "www.insulingate.com", "title": "பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் – The Kübler-Ross Grief Cycle – இன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும்", "raw_content": "\nஇன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும்\nபிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் – The Kübler-Ross Grief Cycle\nசுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார். முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசினால் கூறப்பட்டாலும், எந்த வித துக்க நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என்று சில காலங்களிலேயே கண்டறியப்பட்டது.\nஎலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது. அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்\nஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது\nஇதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்\nஉதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை\n(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)\nதேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்\nஇப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்\nஅதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.\nமறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”\nகோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”\nபேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா\nமனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”\nசோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்\nஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்\nஉதாரணம் 2 : தொழிற்சாலையில் விபத்து என்று கேள்விப்படும் தொழிலதிபர்\nவிபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்\nஇப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்\nஅதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்���லாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.\nமறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”\nகோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”\nபேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”\nமனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”\nசோதித்தல் : “விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி”\nஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”\nமூன்றாவது உதாரணம் எழுதவில்லை. நீங்களே பொருத்தி பாருங்கள்.\nபொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்\nஅந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை\nமுதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு\nPrevious Previous post: வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை : வலிப்பு நோயா \nதளத்தை பற்றி About The Site\nமூளை முதுகுதண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேலியோ, கீட்டோ போன்ற குறைமாவு நிறைகொழுப்பு உணவு ஆலோசகர்\nContact in Whatsapp வாட்சப்பில் தொடர்பு கொள்ள\nFallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா\nஆரம்ப சுகாதார நிலையங்கள் (4)\nஆரம்ப சுகாதார நிலையம் (4)\nஇரத்தம் தக்காளி சாஸ் (1)\nகால் கை வலிப்பு (3)\nஇன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும் Proudly powered by WordPress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/list-of-things-from-jayalalitha-home-tamilfont-news-266253", "date_download": "2021-01-19T16:11:59Z", "digest": "sha1:2ZZMOBG7W4WTPLVKDXKZLWEKPG2TMO7A", "length": 13363, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "List of things from jayalalitha home - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி: ஜெயலலிதா வீட்டில் உள்ள பொருட்களின் பட்டியல்\n4 க���லோ தங்கம், 601 கிலோ வெள்ளி: ஜெயலலிதா வீட்டில் உள்ள பொருட்களின் பட்டியல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த ’வேதா எல்லாம்’ என்ற வீட்டை அரசுடமையாக்க சமீபத்தில் தமிழக அரசு முடிவு செய்தது என்பதும் இதற்காக ரூபாய் 60 கோடியை தமிழக அரசு செலுத்தி விட்டதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்தற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதா வீட்டில் உள்ள பொருட்களின் பட்டியல் குறித்த விவரங்களும் அந்த அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஅதில் 4.372 கிலோ தங்கம், 601.424 ஒரு கிலோ வெள்ளி, 38 ஏசி, 556 பர்னிச்சர் பொருட்கள், 10 பிரிட்ஜ்கள் உள்பட 32,721 பொருட்களின் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்டியலில் 6514 சமையலறை பொருட்கள், 15 பூஜை பொருட்கள், 10,434 உடை வகைகள், 29 தொலைபேசிகள் மற்றும் மொபைல் போன்கள், 221 கிச்சன் பொருட்கள், 251 எலக்ட்ரிக்கல் பொருள்கள், 8376 புத்தகங்கள், 653 நீதிமன்ற டாக்குமென்ட்கள், 253 ஸ்டேஷனரி பொருட்கள், 1712 பர்னிச்சர் பொருள்கள், 108 காஸ்மெட்டிக் பொருட்கள், 6 கடிகாரங்கள் ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட��டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nகொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்\nபாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்\nபொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nபொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nசுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 22 பேர்…. 7 நாட்களுக்குப் பின் பலர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்\nவிழா மேடையில் இருந்த சரஸ்வதி படத்தால் இலக்கிய விருதையே உதறித் தள்ளிய கவிஞர்\nமொபைல் போனால் குழந்தைக்கு கண் பார்வையைத் தவிர இத்தனை சிக்கலா\nகுழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீமிலும் கொரோனா வைரஸா\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு… அதிரடி காட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி\nபிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி… முக்கியக் கோரிக்கை\nஜோ பிடன் நிர்வாகத்தில் 20 இந்தியர்கள்… நீண்டுகொண்டே இருக்கும் பட்டியல்\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nகொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்\nபாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்\nபொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் ��ம்பவம்\nபொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nமுதல் முறையாக 'பான்-இந்தியா' திரைப்படமாகும் அஜித் படம்: பரபரப்பு தகவல்\nஎன்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு\nமுதல் முறையாக 'பான்-இந்தியா' திரைப்படமாகும் அஜித் படம்: பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nude-protest/", "date_download": "2021-01-19T15:11:02Z", "digest": "sha1:YHJZX4AVL6U4R4THESMEJD4IINBSXD24", "length": 8406, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "nude protest | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடியை எதிர்த்து நிர்வாணப் போராட்டம் : பதட்டத்தில் அசாம்\nகவுகாத்தி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்த மோடியின் அசாம் பயணத்தில் போராட்டக்காரர்கள் நிர்வாணமாக போராடி உள்ளனர். பாகிஸ்தான்,…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/finance-news-articles-features/gold-prices-are-hiked-into-extreame-rate-119021900011_1.html", "date_download": "2021-01-19T16:08:24Z", "digest": "sha1:X2DNPCW2BS7W2R2G3IBG5HZPVOWJTMBW", "length": 11307, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "உச்சம் தொட்ட தங்கம் – அச்சத்தில் மக்கள் ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉச்சம் தொட்ட தங்கம் – அச்சத்தில் மக்கள் \nதங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இனித் தங்களால் தங்கம் வாங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.\nதங்கம் விலைக் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25,568க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,196-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nதொடர்ந்து தங்கம் விலை உயர்விற்குக் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில��� ஏற்றம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்தியா போன்ற நாடுகள் தங்க உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்க நுகர்வில் முன்னிலையில் உள்ளன. திருமணம் போன்ற அனைத்து சுபக் காரியங்களிலும் இந்தியர்களால் தங்கம் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறிவருகிறது.\nசானியா மிர்சாவின் பதவியை பறிக்க வேண்டும் : பாஜக போர்க்கொடி\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை: ஐபிஎல் சேர்மன் தகவல்\nபாகிஸ்தானுக்கு அள்ளி வழங்கிய இளவரசர் இன்று டெல்லி வருகை\nசர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அதிகாரிக்கு கைகுலுக்க மறுத்த இந்திய அதிகாரிகள்\n200% வரி, ரூ.3500 கோடி அவுட்... நெருக்கும் இந்தியா திணறும் பாகிஸ்தான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/09/blog-post_19.html", "date_download": "2021-01-19T14:18:15Z", "digest": "sha1:LUYEJDDIFT7FE4X7MQ6JGG6RAEUTHC42", "length": 23508, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "பெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா? ~ Theebam.com", "raw_content": "\nபெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா\nஆண்டாண்டு காலமாகப் பெண்கள் அடிமைகளாகவே நடாத்தப்பட்டுள்ளமை சில வருடங்கள் வரையில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி,வாக்களிப்பு முதல்கொண்டு,இன்று தொடரும் பல உதாரணங்கள் கூறலாம். பிறத்தகத்தில் ஆண்பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி,விளையாட்டுகளில் வளர்ந்து செல்ல, பெண்கள் வீட்டிற்குள் மாடுகள் போல் உழைகின்ற காலம் இன்னும் ஓயவில்லை. உணவிலிருந்து அனைத்தும் ஆண் பிள்ளைகளுக்கு விசேடமாக கிடைக்கும் வகையில் பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் நிலை இன்னும் கனியவில்லை. பெண்களுக்கு திருமணம் என்று வந்துவிட்டால் மாப்பிள்ளைக்கு பெரும் சீதனம் வழங்கியே, பெண் +சீதனம்=ஆண் எனும் கருத்தில் ஆணுக்கு பெண் சமமல்ல என தம்மை உயர்த்திக்கொள்வதாக காட்டும் முதுகெலும்பற்ற ஆண்வர்கத்தினருக்கு ஆதரவான ஆண்களின் தாய்மாரின் கைகளும் இன்னும் ஓயவில்லை.\nஇந்தியாவில் கணவன் இறந்துவிட்டால், மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் 'சாரதா' தடைச்சட்டம் மூலம் தடுக்கப்பட்டது. சீதனக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது. இருந்தாலும் மறைமுகமாக சீதனம் கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிறைவேறிக்கொண்டுதான் இருக்கின்றன.\nகணவன் இறந்துவிட்டால் , மனைவி வெள்ளை புடவையுடுத்தி, தான் ஒரு விதவை என சமுதாயத்தில் குத்திக் காட்டப் படுத்தலிலிருந்து , பொட்டு ,நகை ,உடை, நற்காரியங்களில் முன்னிற்றல் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமை சமுதாயத்தின் கையில் ஒப்படைக்கப் பட்டு அவள் ஓரங்கட்டப்பட்டு தனிமைப் படுத்தும் அதே வேளையில் , மனைவியை இழந்த ஆண் [-தபுதாரன் என்ற சொல்லே பாவனையில் இல்லாது மறந்துவிட்டது-] மட்டும் முழுமையான சுதந்திரப் பறவையாக வாழ்ந்திட இதே சமுதாயம் ஏன் ,எப்படி அனுமதி அளித்தது என்ற கேள்வியும் இன்று எழாமலில்லை.\nஅடக்குமுறைகளிலும் , வன்முறைகளிலும் இருந்து பெண்களைப் பாதுகாக்கவே இந்தியா உட்பட உலக நாடுகளிலெல்லாம், அந்த,அந்த நாட்டு அரசுகள் பல்வேறுவகையான சட்டங்களை கொண்டுவந்தன. அவைமூலம் பெண்கள் ஓரளவு பாதுகாப்பினையும் , சம உரிமையும் பெற்றனர் என்பது நல்ல செய்திதான்.\nஆனால், பெண்களுக்காக வந்த சட்டங்களே இன்று பெண்களின் வாழ்க்கைக்கு எமனாகிவிட்டதா வாழ்க்கைக்காக வந்த சட்டங்கள் , சட்டங்களுக்காக வாழ்க்கை என்று ஆகிவிட்டதா வாழ்க்கைக்காக வந்த சட்டங்கள் , சட்டங்களுக்காக வாழ்க்கை என்று ஆகிவிட்டதா சட்டம் என்பது வேறு, நடைமுறை வாழ்க்கை என்பது வேறு என்பதனை பெண்கள் உணரத்தவறினார்களா\nமனிதனுக்கு மனிதன் கருத்துவேறுபாடுகள் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன.அது மனித இயல்பு. அது வெவ்வேறு குறிகள் கொண்ட கணவன் மனைவிக்கிடையில் இன்னும் அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் தமிழரைப் பொறுத்தவரையில் படித்துவிட்டால் ஒரு கர்வம் வருவது இயல்பு.[அதை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல.] அது இருவருக்கும் இருக்கும்போது கருத்து வேறுபாடுகள் அதிகம் வர வாய்ப்பு உண்டு.\nதி���ுமண பந்தத்தில் இணையும் மண மகனுக்கு ஈடாகவே மணமகள் படித்தவள், வேலைக்கு சென்று மணமகனைப்போல் சம்பாதிப்பவள் மட்டுமல்ல அவளுக்கு என்று குழந்தைகள் பாரம் கூட இருக்கப்போகிறது. அதற்காக அவள் பல தியாகங்களையும் கடக்கவேண்டியுள்ளது. எனவே அவளின் பெற்றோரிடம் சீதனம் பற்றி பேசுவதே நியாயமில்லை என்பதனை மணமகனின் பெற்றோர் உணரவேண்டும்.\nமேலும் திருமணத்தின்பின் , மனைவியும் ஒரு மனித இனம் , அவளும் தன்னைப்போல் வேலைக்கு சென்று வருகிறாள்,அவளுக்கும் தன்னைப்போல் களை இருக்கும், அவளுக்கும் தன்னைப்போல் வேலையில் சிரமங்கள் இருக்கும், போதாது என்று வீட்டிலும் வந்து வேலை செய்கிறாள், அவளது உணர்வுகளை மதிக்கவேண்டும் ,தானும் ஏதாவது உதவி வீட்டில் செய்யவேண்டும் என்ற உணர்வு கணவனிடம் எழவேண்டும்.\nஇருவருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு என்பதற்காக , யார் கருத்துக்களையும் யாரும் முறித்து நிராகரித்தலோ அல்லது வாயை மூடு என்று நெஞ்சில் சொல்லால் அடித்தலோ பேச்சு சுதந்திரமாகாது.\nசட்டம் என்பது மக்களை ஒழுங்குபடுத்தவே அமுலாக்கப்படுகிறது. அதில் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதை பாவித்து தம் வாழ்க்கையினை தாமே சீரழித்துக்கொள்வதற்கு அல்ல. எடுத்ததெற்கெல்லாம் சுதந்திரம் என்று பேசிக்கொண்டு உனக்கும்,எனக்கும் இனி சரிவராது என்று, சட்டத்தினை தனக்கு சாதகமாக்கி , விவகாரத்தினை விவாகரத்தில் சென்று முடிப்பது வாழ்க்கையல்ல, விவகாரத்தினை வென்று கடப்பதே வாழ்க்கை என்று என்று பெண்கள் உணரவேண்டும். அதுவரையில் விவாகரத்துகள் விளைந்துகொண்டுதான் இருக்கும்.\nதாய்மை உணர்வுகொண்ட பெண்கள் சிறு சிறு காரணங்களுக்காக விவாகரத்து முடிவுகளுக்கு செல்லமாட்டார்கள்,வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. அதில் இருவர் இணைந்ததே வாழ்க்கை,ஆணோ,பெண்ணோ தனித்து வாழ்ந்திடல் கடினம் ,பிரிபவர்கள் மேலும் சிக்கல்களையே சந்திக்கின்றனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முற��யில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு - என்ன ...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /05\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇரண்டாம் உலகம் -திரை தந்த வித்தியாசமான ஒரு கதை\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 09\nவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\n\"அலைபாயும் மனது நான் அல்ல''\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர்[கூட்டப்புளி] போலாகுமா\nசித்தர்கள் வகுத்த வியக்க வைக்கும் #தமிழ்_எண்ணியல்\nநன்று நல்கும் சித்தரின் நான்கு நாலடி / 03\n\"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே\"\nநாயகன் இல்லாமல் ஒரு திரைப்படம்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 07\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆய...\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /02\nபெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\nஅதிக கார்டியோ உடற்பயிற்சி செய்தால்....\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட��டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lkinfo.xyz/tag/baba-vanga/", "date_download": "2021-01-19T14:23:45Z", "digest": "sha1:K4SJ7J7ETVDYZDMG4KWAMUSC6O2M6RSR", "length": 4468, "nlines": 55, "source_domain": "lkinfo.xyz", "title": "#BABA VANGA – lkinfo.xyz", "raw_content": "\nவிடைபெற்றார் மெலனியா -அமெரிக்க மக்களிடம் விடுத்த கோரிக்கை\nவௌவாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி காணொளி..\nலண்டனில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட இலங்கையர் வெளியிட்ட முக்கிய தகவல்\nசித்தரா உயிரிழக்க இவர் தான் காரணம்… ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nபிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்… கதாநாயகி யார் தெரியுமா..\n‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி: அட இந்த கதாபாத்திரத்திலா நடிக்கிறாரு…\nஇப்போ நடந்துட்டு இருக்குறத… பல வருஷத்துக்கு முன்னாடியே கணிச்சு சொன்ன ‘பாட்டி’… ‘2021’ல மற்றும் வரும் காலங்களில் இப்படி எல்லாம் நடக்குமாம்…” பாபா வங்காவின் அதிர்ச்சி ‘கணிப்பு’\n2020 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தாண்டு என்பது உலக மக்களுக்கே மிகவும் மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்து விட்டது. சீனாவில் பரவ... Read More\nவிடைபெற்றார் மெலனியா -அமெரிக்க மக்களிடம் விடுத்த கோரிக்கை\nகூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் பலி\nசித்தரா உயிரிழக்க இவர் தான் காரணம்… ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nபிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்… கதாநாயகி யார் தெரியுமா..\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rifugionormanno.it/offerte/2018-12-07/amaranatirukakuma-kirisatumasa-menu.html?lang=ta", "date_download": "2021-01-19T15:50:07Z", "digest": "sha1:RSH7OFSGODBYUY2PWX26OHGAOMEAYXVR", "length": 5811, "nlines": 245, "source_domain": "rifugionormanno.it", "title": "Offerte - அமர்ந்திருக்கும் கிறிஸ்துமஸ் மெனு", "raw_content": "\nகற்றாழை கபோனாட்டா, சிசுசி பூர்த்தி கொண்ட காளான்கள், காளான்கள், ரிச்சோட்டா மற்றும் கீரை கலன்களுடன் கூடிய க்ரூட்டன்ஸ், சாஸ், பாட்டி, மிளகாய்த்தூள், உள்ளூர் மடிப்புகள், பொடியாக்கப்பட்ட வெய்யில் தக்காளி />\nகிரெக்ஸ் பேஸ்கேக்குகள் bechamel மற்றும் கீரை\nவறுத்த பன்றி மற்றும் அடைத்த தேங்காய் மூட்டை, மரத்தில் சமைக்கப்பட்ட அனைத்து\nரோஸ்மேரி மற்றும் ஆர்கனோ உடன் வறுத்த உருளைக்கிழங்கு\n> கரியோலி ரோகோட்டா மற்றும் இலவங்கப்பட்டை ஆரஞ்சுகளுடன்\n€ 27.00 ஒரு நபருக்கு 33% தள்ளுபடி\nஇட ஒதுக்கீடு மட்டும் 0916405050 - 334305489\nஎடுத்துக்கொள்ளுங்கள் பீஸ்ஸா சலுகை. பி>\nதள்ளுபடி கூப்பன் 30 %\nஒவ்வொரு € 20 க்கும் 1 இலவச சூடான பசியின்மை\n1250 யூரோவிற்கான தள்ளுபடி வவுச்சர்\nrong> Appetizers கற்றாழை கபோனாட்டா, சிசுசி ...\nஐரோப்பிய ஜிடிபிஆர் சட்டத்தின்படி எனது தனிப்பட்ட தரவை செயலாக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/india-vs-new-zealand/page/5/", "date_download": "2021-01-19T15:30:56Z", "digest": "sha1:X7ESQQSTASMARLYCBIQDKMSGOVFT2UNS", "length": 8193, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India Vs New Zealand - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on India vs new zealand in Indian Express Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\nசஸ்பென்ஷனுக்கு பிறகு 1000 பந்துகளை அடித்து விளாசிய ஹர்திக் பாண்ட்யா\nஅப்போது அவரது ஷாட்கள் ஒவ்வொன்றும் மிக பெர்ஃபக்டாக இருந்தது. இது எப்படி சாத்தியம்\nகடைசி கட்டத்தில் காட்டு காட்டிய பிரேஸ்வெல் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nIndia vs New Zealand 2nd ODI: 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nவந்தாரு பாண்ட்யா… குல்தீப்-சாஹல் கூட்டணியை எப்படி சமாளிக்கப் போகிறது நியூசிலாந்து\nIndia v New Zealand, 2nd ODI : இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை பே ஓவலில் நடக்கிறது. முதல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்திய இந்தியா இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கேப்டன் கோலி...\nஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n நியூசிலாந்து சவால் எப்படி இருக்கும்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நாளை தொடங்குகிறது\nஇந்தியா, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து கணிப்பதில் சிக்கல்\nவேகப்பந்து வீச்சுக்கே இந்த பிட்ச் கைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்தியா vs நியூசிலாந்து: மீண்டும் தொடருமா இந்திய அணியின் வெற்றிப் பயணம்\nஇந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ரஹானே, லோகேஷ் ராகுல் என நான்கு ஒப்பனர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே சிறப்பாக விளையாடுபவர்கள் தான்...\nஅஷ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் இடமில்லை: இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து மோதும் ஒருநாள் தொடர் அக்., 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை தேர்வுக்குழு இன்று வெளியிட்டுள்ளது\nசவால் நிறைந்த இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்: முழு அட்டவணை வெளியீடு\nஇந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இடையேயான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_69.html", "date_download": "2021-01-19T14:28:34Z", "digest": "sha1:C7OWVAKCDVOKUTFGBWUOLSSC62CUQDQL", "length": 10257, "nlines": 169, "source_domain": "www.kalvinews.com", "title": "வேலை பறிபோனதால் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்", "raw_content": "\nவேலை பறிபோ���தால் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்\nவேலை பறிபோனதால் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்\nஆந்திர மாநிலத்தில் வேலை பறிபோனதால் ஆசிரியர் ஒருவர், வாழ்க்கையை நடத்துவதற்காக தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்று வருகிறார்.\nஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத ஆசிரியராக பணியாற்றியவர் பி.வெங்கட சுப்பையா (43).\nஇவர் நெல்லூரின் வேடாயபாலம் உள்ளிட்ட பகுதி களில் தள்ளுவண்டியில் வாழைப் பழம் விற்று வருகிறார். கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு ஏப்ரல் வரை பாதி சம்பளமே பள்ளி நிர்வாகம் கொடுத்துள்ளது.\nஇந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டுக்கு 6 -7 மாணவர்களை புதிதாக சேர்த்து விட்டால்தான் மே மாத சம்பளம் தர முடியும் என்றும் பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்றும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.\nஇதுகுறித்து வெங்கட சுப்பையா கூறியதாவது:\nகடந்த ஆண்டு வழக்கமான எனது ஆசிரியர் பணிகளுடன் புதிய மாணவர்களை என்னால் சேர்க்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் அச்சம் காரண மாக என்னை யாரும் தங்கள் வீட் டில் அனுமதிக்க மறுக்கின்றனர்.\nஇதனால் என்னை மே மாதம் முதல் பணியில் இருந்து நின்றுவிடுமாறு பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது. வேறு வழியின்றி மே 20 முதல் வாழைப்பழம் விற்று வருகிறேன். பள்ளி ஆசிரியராக மாதம் 16,080 சம்பளம் வாங்கி வந்தேன்.\nதற் போது வாழைப்பழ விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.200 கூட சம்பாதிக்க முடியவில்லை. வாழ்க்கை கசந்து வருகிறது. இவ்வாறு ஆசிரியர் வெங்கட சுப்பையா கூறினார்.\nசுப்பையாவுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆசிரி யர் பணியில் 15 ஆண்டுகள் அனு பவம் கொண்ட அவர், 2 பட்ட மேற் படிப்புகளை முடித்துள்ளார். இதுகுறித்து நெல்லூர் மாவட்ட கல்வி அதிகாரி எம்.ஜனார்த்தன ஆச்சார்யலு கூறும்போது,\n“இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசா ரணை நடத்தவுள்ளோம். ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளமம் தரவேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகங்களை வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nUnemploye வேலை இல்லாத பட்டதாரிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வாழ்விழந்த அப் பட்டதாரிகள் வாழ்வாதார���்\nவருடம் முழுதும் வேலை உண்டு.\nபனியன் கம்பெனியில் உதவியாளர் வேலை.\nகுறைந்த செலவில் சாப்பாடு வழங்கப்படும்.\nஉடனே பணியில் சேரலாம். 50 நாட்களுக்கு ஒருமுறை ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaara-comali-song-lyrics/", "date_download": "2021-01-19T14:47:11Z", "digest": "sha1:5PDDFBHY6RNEKGD7PM5BQYWM2WTE3IVH", "length": 9371, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaara Comali Song Lyrics - Comali Film (2019)", "raw_content": "\nபாடகர் : ஹிப்ஹாப் தமிழா\nகுழு : கேஷவ், ரக்க்ஷிதா, சுதர்ஷன் மற்றும் அபர்ணா\nஇசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா\nஆண் : ஹேய் ஹான்….ஹூ\nஆண் : மனுஷன்கிட்ட பேச சொன்னா\nஆண் : உண்மையான உலகம் உனக்கு\nஆண் : ஹேய் பழசுல நான் கிங்குடா\nஆல்வேய்ஸ் இன் ட்ரெண்டு மா\nஆண் : {யாரா கோமாளி\nஆக போற ஏமாளி} (2)\nஆண் : கோமால இருந்த கோமாளி\nஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி\nஇவன் கோமால இருந்தா கோமாளி\nஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி\nஆண் : போலி முகவரி பின்\nசொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள்\nகுழு : {யாரா கோமாளி\nகுழு : நானா கோமாளி\nகுழு : நீதான் கோமாளி\nகுழு : ஆக போற ஏமாளி\nஆண் : தட்ஸ் ரைட்} (2)\nஆண் : பிரபலம் ஆகணும்முனா\nகுறை சொல்லி பிரபலம் ஆக\nஆண் : இது ஒரு மனநோய்\nகுறை சொல்லும் கலை என\nஆண் : {யாரா கோமாளி\nஆக போற ஏமாளி} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/trb-incresed-in-suntv-for-seemaraja-movie", "date_download": "2021-01-19T14:08:43Z", "digest": "sha1:JF6QTUEPNFWHNCNCHTTT6VDLTW3NHUUU", "length": 5337, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "பிரபல தொலைக்காட்சியில், இவரது படத்திற்கு மட்டும் எகிறிய TRB.! என்ன படம் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nபிரபல தொலைக்காட்சியில், இவரது படத்திற்கு மட்டும் எகிறிய TRB.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் மிகவும் விருப்பமான சேனலாக இருப்பது சன் தொலைக்காட்சி. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளில் இதுவே முதலிடத்தை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் வாரத்தின் ஆறு நாட்களும் சீரியல்கள் ஒளிபரப்ப பட்டாலும் ஞாயிற்றுக்கிழமை விழா நாட்களில் போடப்படும் படங்கள் எதுவாக இருந்தாலும் அதன் டிஆர்பி எகிறும்.\nஇந்நிலையில் புத்தாண்டு அன்று ஒளிபரப்பப்பட்ட திரைப்படம் இப்படத்தின் டிஆர்பி வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.\nசுமார் 21.52 TVR பதிவாகியுள்ளது, இது விஜய், அஜித் படங்களின் TRP-யை விட பல மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது.\nஇதுமட்டுமின்றி இந்த சீமராஜா TRP சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய படங்களில் ஆல் டைம் 5 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.\nதிருமணமான 3 வருஷங்களுக்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம் செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை\nசிங்கத்தை, சிங்கத்தின் குகைக்கே சென்று வேட்டையாடிய இந்திய அணி. கெத்து காட்டிய இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள்.\nபிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு\n அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா\nமுதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண். நடந்தது என்ன.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/vijay-atlee-joins-next-film", "date_download": "2021-01-19T13:59:14Z", "digest": "sha1:OTSETFVGI5NJOJZ3ZQN6JP4JSEUMFFU7", "length": 5462, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் இணையும் விஜய் அட்லி கூட்டணி...! - TamilSpark", "raw_content": "\nமீண்டும் இணையும் விஜய் அட்லி கூட்டணி...\nதமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகரான தளபதியின் சர்க்கார் படம் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நேற்று இசைவெளியீட்டு விழா நடந்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனை அடுத்து தளபதி விஜயுடன் மீண்டும் இணைய உள்ளார் இயக்குனர் அட்லீ. இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் ஆகும்.\nஇந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் தெரியுமாத நிலையில், ���ற்போது கிடைத்துள்ள தகவலின் படி பெரும்பாலும் அனிரூத் தான் இப்படத்தின் இசையமைப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தால் விஜயுடன் இரண்டாவது முறை மற்றும் இயக்குனர் அட்லீயுடன் முதல் முறை ஆகும்.\nஇந்த தகவல் தெரிந்ததும் விஜய் ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் அவரவர் சமூக வலைதள பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து வருகிறார்கள்.\nதிருமணமான 3 வருஷங்களுக்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம் செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை\nசிங்கத்தை, சிங்கத்தின் குகைக்கே சென்று வேட்டையாடிய இந்திய அணி. கெத்து காட்டிய இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள்.\nபிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு\n அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா\nமுதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண். நடந்தது என்ன.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/vijay-sethupathi-new-look-photo-viral", "date_download": "2021-01-19T15:00:59Z", "digest": "sha1:W3KRWAWUBQAGN3OBOIADZSFWUFYC5XHR", "length": 6506, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், புதிய ஸ்டைலில் கெத்துகாட்டும் விஜய்சேதுபதி! இணையத்தை கலக்கும் மாஸ் புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nசால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், புதிய ஸ்டைலில் கெத்துகாட்டும் விஜய்சேதுபதி இணையத்தை கலக்கும் மாஸ் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது தனித்துவமான நடிப்பாலும், திறமையாலும் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முதியவராக, திருநங்கையாக பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவந்த விஜய் சேதுபதி, ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் வில்லனாகவும் களமிறங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து அவர் தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அப்படம் கொரோனா ஊரடங்கு முடிவடைந்தபின் திரைக்கு வர உள்ளது. மேலும் விஜய்சேதுபதியின் கைவசம் தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருக்கும் விஜய் சேதுபதி நரைத்த முடியுடன், இதுவரை யாரும் பார்த்திராத சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் செம கெத்தாக போன் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வேற லெவல் என ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.\nதிருமணமான 3 வருஷங்களுக்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம் செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை\nசிங்கத்தை, சிங்கத்தின் குகைக்கே சென்று வேட்டையாடிய இந்திய அணி. கெத்து காட்டிய இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள்.\nபிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு\n அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா\nமுதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண். நடந்தது என்ன.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/maharashtra-deputy-cm-ajit-pawar-tests-positive", "date_download": "2021-01-19T14:01:45Z", "digest": "sha1:PZMCCTG5NC3DBAAJZIR75WW6JICCYYFR", "length": 5993, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி.! - TamilSpark", "raw_content": "\nமகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட��வ் என வந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிடிவ் என வந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபுனே, சோலாப்பூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விட்டு வீடு திரும்பிய மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாருக்கு லேசான காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது. அதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் பரிசோதனையில் நெகட்டிங் என வந்துள்ளது.\nஅதன்பின் அஜித் பவார் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். பின் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் என வந்ததை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இது குறித்து அஜித் பவார் கூறியதாவது, தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், டாக்டர்கள் அறிவுறுத்தியதால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.\nதிருமணமான 3 வருஷங்களுக்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம் செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை\nசிங்கத்தை, சிங்கத்தின் குகைக்கே சென்று வேட்டையாடிய இந்திய அணி. கெத்து காட்டிய இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள்.\nபிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு\n அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா\nமுதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண். நடந்தது என்ன.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/girl-forced-lover-to-have-sex-SMAMTQ", "date_download": "2021-01-19T15:05:23Z", "digest": "sha1:ML6CZWQOERBTFO2MNQNA2DHDOZBMC3EY", "length": 6370, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "காதலனை உல்லாசமாக இருக்க வற்���ுறுத்திய காதலி..!! மறுத்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..!! - TamilSpark", "raw_content": "\nஉலகம் லைப் ஸ்டைல் சமூகம்\nகாதலனை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய காதலி.. மறுத்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வெரோ பீச் என்ற பகுதியில் வசித்து வருபவர் காதெரின் தவரெஸ். இவருக்கு வயது 27. சம்பவத்தன்று இவர் தன் காதலனும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.\nஅன்று இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர் . மதுபோதை அதிகமாக காதெரின் உல்லாசமாக உடலுறவு கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து தன் காதலனை தன்னுடன் உறவு கொள்ளுமாறு காதெரின் கேட்டுள்ளார். ஆனால் காதெரினின் ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார் அந்த காதலன்.\nஇதனால் ஆத்திரமடைந்த காதெரின் மது போதை தாலிக்கு ஏறவே அங்கு இருந்த ஒரு பெரிய கத்தியால் காதலனின் முகத்தில் பல முறை சரமாரியாக குத்தியுள்ளார்.\nஇந்நிலையில் இரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவரின் முகத்தில் காயங்கள் கடுமையாக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து போலிசாரால் காதெரின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅமெரிக்காவில் காதலன் உல்லாசமாக இருப்பதற்கு மறுத்ததால், காதலி அவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமணமான 3 வருஷங்களுக்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம் செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை\nசிங்கத்தை, சிங்கத்தின் குகைக்கே சென்று வேட்டையாடிய இந்திய அணி. கெத்து காட்டிய இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள்.\nபிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு\n அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா\nமுதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண். நடந்தது என்ன.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- ���ஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sasikumar-next-project/", "date_download": "2021-01-19T14:42:58Z", "digest": "sha1:6ZDYKZZ2R3Y3C7SDO52COD7NZS2XBKBT", "length": 5870, "nlines": 138, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் இவரோடு தானாம்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் சசிகுமாரின் அடுத்த படம் இவரோடு தானாம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் சசிகுமாரின் அடுத்த படம் இவரோடு தானாம்\nசுப்பிரமணியபுரம், ஈசன் என மக்கள் மனதில் ஆழமான இடம் பிடித்த படங்களை இயக்கிவர் சசிகுமார்.\nபின் நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பணியாற்றி வந்தார்.\nநாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு, எம் ஜி ஆர் மகன் ஆகிய படங்களில் இணைந்திருக்கிறார்.\nஆனால் இவ்வருடத்தில் எதிர்பாராது வந்த கொரோனா பரவலால் சினிமா தொழில் நடைபெறாமல் போனதால் அத்துறை சார்ந்த பலருக்கும் பாதிப்பு தான் இருக்கிறது.\nஅடுத்ததாக அவர் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் உடன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராஜா ராணி சீசன் 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி.\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2021-01-19T15:25:24Z", "digest": "sha1:IJ63JPPS5RIPW6KD26WV5E2AVPUX6U4L", "length": 13543, "nlines": 339, "source_domain": "www.tntj.net", "title": "கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இ���த்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்கீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்\nகீழக்கரை தெற்கு தெரு கிளையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 24 – 2 – 2010 தெருமுனை கூட்டம் நடைபெற்றது.\nஇதில் சகோ : அப்துல் அஸீஸ் சிறப்புரையாற்றினார்கள். அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோ : மக்தூம் ஆலிம் அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தார்.\nநாகை வடக்கு மாவட்டத்தில் ரூபாய் 11 ஆயிரம் மருத்துவ உதவி\nமேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/samsung-galaxy-buds-live-review-unique-design-poor-execution", "date_download": "2021-01-19T15:09:23Z", "digest": "sha1:L5M32OZZLLWDAZWITAMNXFLH4M2TRLFX", "length": 5117, "nlines": 39, "source_domain": "www.trichyoutlook.com", "title": "சாம்சங் கேலக்ஸி பட்ஸ் நேரடி விமர்சனம்: தனித்துவமான வடிவமைப்பு, மோசமான செயல்பாடு", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி பட்ஸ் நேரடி விமர்சனம்: தனித்துவமான வடிவமைப்பு, மோசமான செயல்பாடு\nசாம்சங்கின் உண்மையான வயர்லெஸ் பட்ஸ் ஒரு கலவையான பையாகும். 2019 ஆம் ஆண்டில், நிறுவனம் கேலக்ஸி பட்ஸை அறிமுகப்படுத்தியது: நன்கு வடிவமைக்கப்பட்ட தொகுப்பு, அடிப்படைகளில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாம்சங் கேலக்ஸி பட்ஸ் + உடன் மீண்டும் வளர்ந்தது, இது நிறைய முன்னேற்றங்களைக் காட்டியது. பட்ஸ் + சிறந்த பேட்டரி ஆயுள், சிறந்த ஒலி தரம் மற்றும் இன்னும் $ 150 விலையில் இருந்தது.\nஅந்த இரண்டு மாடல்களுக்கும் அகிட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC)அம்சம் இல்லை. இருப்பினும், கேலக்ஸி பட்ஸ் லைவ் ($ 170) நீங்கள் தேடும் நா���்ஸ் கேன்சலேஷன் செய்யும் திறன்களைக் கொண்டிருக்கவில்லை.\nகேலக்ஸி பட்ஸ் லைவ் அவற்றின் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கேலக்ஸி பட்ஸ் + அசல் கேலக்ஸி பட்ஸில் ஒரே மாதிரியான தோற்றத்தை வைத்திருந்தாலும், இந்த புதிய மாடலில் ஒரு அழகிய வடிவமைப்பு பெற்றுள்ளது.\nபீன் வடிவ காதுகுழாய்கள் சற்று பெரியவை, மேலும் வழக்கு பெரும்பாலான பைகளில் பொருந்தும் அளவுக்கு கச்சிதமாக உள்ளது. உங்கள் காது உள்ளே இருப்பதை விட அவை உங்கள் காதுக்கு வெளியே அமர்ந்திருப்பதால், சேர்க்கப்பட்ட அளவு அரிதாகவே கவனிக்கப்படுகிறது.\nசோனி WF-1000XM3 போன்றவற்றுடன் ஒப்பிடும்போது அவை இன்னும் சிறியவை. உங்கள் காதில் நீங்கள் செருகும் உதவிக்குறிப்புக்கு பதிலாக, கேலக்ஸி பட்ஸ் லைவ் ஒவ்வொரு இயர்பட் பீமிலும் இரண்டு ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இது ஆறுதலை மேம்படுத்துகிறது, ஆனால், சாம்சங் அதன் முதல் “திறந்த வகை” வடிவமைப்பை ஒலி தரம் மற்றும் நாய்ஸ் கேன்சல் இரண்டையும் பாதிக்கிறது.\n\"புற்றுநோய் எதிர்ப்பு கதை \"\n440 ரூபாய் மாஸ்க் வைரஸை கொல்லுமா\nஇதுக்கு தானே நம்மாளுங்க ஸ்டேட்டஸ் போடுறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18177", "date_download": "2021-01-19T15:08:36Z", "digest": "sha1:SFQLIBEQW33AMYAR2FNUFMNBKAFQEETB", "length": 7149, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம் » Buy tamil book நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம் online", "raw_content": "\nநல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : குமரி அனந்தன்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nகுமரி அனந்தனின் தமிழ் அமுது விடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம், குமரி அனந்தன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (குமரி அனந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉலக நாடுகளில் ஒரு சில நாட்கள்\nபேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3\nஉலக நாடுகளில் ஒரு சில நாட்கள்\nபேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 2\nகுமரி அனந்தனின் தமிழ் அமுது\nவிடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nமாமனிதர் சுர்ஜித் - Mamanithar Surjith\nசச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram\nஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள் - Anne Frank: Diary Kurippugal\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/category/football-tamil/?filter_by=popular7", "date_download": "2021-01-19T14:28:25Z", "digest": "sha1:HBQUFOX6Q24FZ34PMJNVVFYHPIDEETXA", "length": 5020, "nlines": 129, "source_domain": "tamil.thebridge.in", "title": "கால்பந்து Archives | The Bridge", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021\nஇந்தியா-ஆஸி. டெஸ்ட்: வேகப்பந்துவீசிய ரோகித் சர்மாவை கலாய்த்த தினேஷ் கார்த்திக் \nஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் நவதீப் செய்னி தனது 8ஆவது ஓவரை வீசிக் கொண்டிருந்த போது காயம் அடைந்தார். இதனால் அவர் தனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-25-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0-2/", "date_download": "2021-01-19T14:08:03Z", "digest": "sha1:VBYKRRVWZ27RUPXLBJYBJSGWBKLBFBSU", "length": 29556, "nlines": 207, "source_domain": "tncpim.org", "title": "அக்டோபர் 25 தோழர்.பி.திவாகரன் நினைவு தினம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம��\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nஅக்டோபர் 25 தோழர்.பி.திவாகரன் நினைவு தினம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளரவும், ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் வாழ்வில் முன்னேற்றம்ஏற்படவும் உழைத்த ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவர்களில் தோழர்.பி.திவாகரன் அவர்களும் ஒருவர். கல்குளம் வட்டம், நெய்யூர் அருகில் கொகோடு என்ற சிறு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார். உயர்கல்வி பயில வாய்ப்பின்மையால் ஆரம்பகல்வியிலேயே தனது கல்வியை முடித்துக் கொண்டார். அவர்து ஊரின் அருகாமையில் திங்கள் நகர் பகுதி பீடி சுற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே, தோழர்.பி.திவாகரன் திங்கள் நகரில் பீடி சுற்றும் தொழிலாளியாக மாறினார். அன்று பீடி தொழிலாளர்களுக்கு சட்டபடி எந்த உரிமையும் வழங்குவதில்லை. பீடி தொழிலாளர்களை சங்கமாக திரட்டி அவர்களின் சட்டபடியான உரிமைகளுக்கான போராடினார்.\nதொழிற்சங்கம் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் கொள்கை மற்றும் தலைவர்களின் அற்பணிப்பு தன்மை, சுயநலமற்ற நடத்தைகள், எளிய வாழ்கையால் கவரப்பட்ட அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்சிக்காக அயராது பாடுபட்டார். தனது செயல்பாட்டாலும், உழைக்கும் மக்களின் வாழ்வு உயர வேண்டுமென்ற வேட்கையாலும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் உதவியாக வேண்றுனமென்ற நிலையாலு��், தன்னை முழு நேரமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கான செயல்பாட்லே அர்பணம் செய்தார். எனவே, திருமணம் செய்வதை மறுத்தார். அவருடைய செயல்திறனை உணர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி பல உயர் பொறுப்புகளை வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை தாய்தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டத்தில் ஒரு மலையாள மொழிக் குடும்பத்தை சார்ந்தவர் என்ற போதிலும் முன்னணி போராளியாக செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த போது மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்குளம் வட்டார செயலாளராக, மாவட்ட செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்டகாலம் செயல்பட்டார்.\nஒரு கம்யூனிஸ்டின் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் பொருந்தியவராக தனது பொறுப்புக் காலத்தில் கட்சியை வழி நடத்தினார். சொந்த வாழ்க்கையில் எளிமை, தற்பெருமையின்மை, கட்சி வேலை செய்யும் தோழர்களை அரவணைப்பது, அவர்களை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருவது போன்றவற்றில் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். கட்சி ஊழியர்களை கண்டெடுப்பதும், அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும், கண்டிக்க வேண்டிய நேரம் கடுமையாக கண்டிப்பதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே உரித்தான ஸ்தாபன கட்டுப்பாடுகளை கறாராக அமல்படுத்த வைப்பதிலும், தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்தார். என்னை போன்ற ஒரு சாதாரண கயிறு திரிக்கும் தொழிலாளியை மாவட்ட அளவில் பொறுப்புகள் தந்து பயிற்றுவித்தவர். அவருடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் என்னை போன்ற ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் குமரி மாவட்டத்தில் உருவாக காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.\nஅவசரகால கட்டத்தில் கைது செய்யப்பட்டி ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். சிறை அனுபவத்தில் பல விசயங்களை எங்களுடன் பகிர்ந்துகொன்டார். “நான் மிசா கைதியாக இருந்த போது சிறைச்சாலையில் சிறு வேலைகள் செய்ய வேண்டி வரும், அதற்கு ஒரு சிறு தொகை சம்பளமாக தருவர். என் வாழ்நாளில் அந்து தாய்க்கு உழைத்துக் கொடுத்த வருவாய் என்பது இதுமட்டுமே. எனது வயதான தாய்க்கு இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை” என்று கூறுவார். வயது காரணமாக நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்ட போது அன்று மீனட்சிபுரம் கட்சி அலுவலகத்தில் அவருக்கென ஒதுக்கப��பட்ட ஒரு சிறு அறையில் பழுதுபட்ட ஒரு பெஞ்சில்தான் படுத்து தூங்குவார். ஒருமுறை மருத்துவர் அவரை பரிசோதித்துவிட்டு உங்களுக்கு உடல் நலம் மிகவும் பலவீனமாக உள்ளது, வாரம் ஒரு முறை மட்டன் பிரியாணி சாப்பிடுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளார். எண்ணற்ற தோழர்கள் மதியம் சாப்பிடாமலேயே கட்சி வேலை செய்யும் போது தான் மட்டன் பிரியாணி சாப்பிடுவது எப்படி சரியாக இருக்கும் என்று தனது மனதில் பட்டதை கூறினார். கட்சி தோழர்கள் மிகவும் வற்புறுத்திய பின்பே சில முறை பிரியாணி சாப்பிட்டார். இவ்விதம் உணவு, உடை, உறைவிடம் அனைத்திலும் எளிமையின் சின்னமாக இருந்து மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தார். ஏராளமான புத்தகங்களை விற்பனை செய்வது, தீக்கதிர் விற்பனை செய்வது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆரம்ப கல்வி பெற்றவர், கல்லூரி ஆசிரியர்களுக்கே அரசியல், பொருளாதாரம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக செயல்பட்டார். கடைசியாக நோய்வாய்ப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரியில் மரணமடைந்தார்.\nஅவர் நினைவிடம் அமைந்துள்ள செறுகோலில் அக்டோபர் 25ம் தியதி நூற்றுக்கணக்கான கட்சி ஊழியர்களாலும் பொது அமைப்புகளாலும் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தபடுகிறது. 13 வருடங்களாக அவரது நினைவு நாளில் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு “ஒழியட்டும் ஜாதி, மத வெறி என்ற பொருளில் நாகர்கோவிலில் ஆனந்தம் மண்டபத்தில் பேராசிரியர்.அருணன் உரையாற்றுகிறார்\nஜாதி, மத வெறியை வேறறுப்போம்\nகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும். திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்துக் கேட்பினை ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nடெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிடவும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் – தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nபோராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனநாயகம் காக்க துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/media-crime/", "date_download": "2021-01-19T14:43:09Z", "digest": "sha1:OFXLEFXFXSEQMAVGLHBWZMKRFDTPNLZE", "length": 31508, "nlines": 220, "source_domain": "www.satyamargam.com", "title": "ஊடகக் குற்றம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது. 15 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனில்லை; உயிரிழந்தார். கனத்த இதயத்துடன் அவரது சடலத்தை அடக்கம் செய்ய அவருடைய நண்பர்கள் சிலரும் ஊழியர்களும் உரிய ஆவணத்துடன் சென்றனர். ஆனால் அச்சடலத்தைத் தங்கள் பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது என்று தடுத்து, ஏறக்குறைய 50 பேர் கொண்ட கும்பல் கல்லாலும் கட்டையாலும் அவர்களை அடித்துத் தாக்கியது. உடன் சென்றிருந்த சுகாதார ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு இரத்த காயம். ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் நொறுங்கின. அவரது சடலத்தைப் போட்டுவிட்டு நண்பர்கள் தப்பித்து ஓடினர்.\nஇந்த கொடுந்துயர் நிகழ்வு இரண்டாவது கடந்த வாரம் சென்னையில் கொரோனாவால் மரணமடைந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவரின் சடலத்துக்கு நேர்ந்தது முதல் அவலம். தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மக்கள் மறித்து, அச்சடலம் ஏரியா மாற்றி ஏரியா சுற்றியது. இவை எப்பேற்பட்ட குற்றங்கள் கடந்த வாரம் சென்னையில் கொரோனாவால் மரணமடைந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவரின் சடலத்துக்கு நேர்ந்தது முதல் அவலம். தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மக்கள் மறித்து, அச்சடலம் ஏரியா மாற்றி ஏரியா சுற்றியது. இவை எப்பேற்பட்ட குற்றங்கள் மனிதாபிமானமுள்ளவர்கள் வெட்கும் குற்றங்கள் ஆனால் அந்தப் பாமர மக்களின் இச்செயல்கள் ‘மன்னிக்கக் கூடாத குற்றமா’\nமன்னிக்கக்கூடாத குற்றம் என்பது, இதோ இப்பொழுது இந்நிகழ்வை செய்தியாகவும் காணொளியாகவும் வெளியிட்டு சோகமும் துக்கமும் பகிர்ந்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றனவே பொதுஜன ஊடகங்கள் அவர்களுடையது. இந்தியாவிலும் கொரோனா என்று செய்தி தொடங்கிய நாளாய், வதந்தியைத் தீயாய்க் கொளுத்தி, தங்களது வயிறு வளர்த்த அந்த ஊடகங்கள் செய்தது. பாமர மக்களின் மனத்தில் மனிதாபிமானத்தைக் கொன்றொழித்த அவர்களது செயல்தான், மன்னிக்கக் கூடாத குற்றம் சக மனிதரை, நோயாளிகளின் பிணி நீங்கப் போராடிய மருத்துவரை, புதைக்க விடாமல் களேபரம் புரியுமளவிற்கு பாமர மக்களின் புத்தியை மாற்றியமைத்த அந்த ஊடகங்களின் பொறுப்பற்ற பொய்ச் செய்திகள்தாம் மன்னிக்கக்கூடாத குற்றம்\nநிர்பந்தமோ, அச்சமோ, இயல்போ, இன உணர்வோ, மதத் துவேஷமோ ஏதோ ஒரு கண்றாவி – ஒளிவு மறைவின்றி இந்துத்துவ அரசின் ஊதுகுழலாக ஆகிவிட்டன இந்திய ஊடகங்கள். அறம் என்ற மாண்பு வழக்கொழிந்த ஒன்றாகி, அதன் மிச்சம் அகராதியில் மட்டும். அச்சாகும் காகிதம்தான் வெள்ளை நிறமே தவிர, மையும், எழுத்தும் அப்பட்ட காவி. விதி விலக்குகள் இல்லையா இருக்கின்றன. ஆனால் அவர்கள் படும் அவஸ்தை வெட்ட வெளிச்சம். திணறும் மூச்சுடன் வெளிப்படும் அவர்களது ஈனக்குரல் எல்லாம் மைய நீரோட்டத்தில் கறைந்துபோன சவுக்காரம்.\nஉலகத்தையே சுற்றி வளைத்து, மண்டியிட வைத்துள்ளது COVID-19. முட்டி வலிக்க தோப்புக்கரணம் போட்டு மூச்சுத் திணறிக் கிடக்கின்றன வல்லரசுகளும் வளர்ச்சியில மிகைத்த நாடுகளும். தேர்தல் ரிசல்ட், கிரிக்கெட் ஸ்கோர் போல் ஒவ்வொரு மணி நேரமும் எகிறிக்கொண்டிருக்கின்றன பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை. உலகப் போரையொத்த அல்லது அதைவிட மோசமான ஒரு நிலையை இன்று உலகம் எட்டியுள்ளது. எனும்போது, எத்தகு அறவுணர்வுடன் மக்களுக்குச் சேவையாற்ற இந்த ஊடகங்கள் களமிறங்கியிருக்க வேண்டும் இணையத் தொடர்பு உள்ளங்கையில் அமர்ந்திருக்கும் இக்காலத்தில் இந்நோய் குறித்த உண்மைகளைத் தேடித்தேடி எடுத்து மக்களுக்குப் பாடம் புகட்டியிருக்க வேண்டும் இணையத் தொடர்பு உள்ளங்கையில் அமர்ந்திருக்கும் இக்காலத்தில் இந்நோய் குறித்த உண்மைகளைத் தேடித்தேடி எடுத்து மக்களுக்குப் பாடம் புகட்டியிருக்க வேண்டும் உண்மையான, தேவையான தகவல்களைப் புகட்டி, தேவையற்ற அச்சத்தைப் போக்கியிருக்க வேண்டும்\n : கோத்ரா தீ விபத்து - ஆதாரங்களை மோடி அழித்ததாக வாக்குமூலம்\nதும்பை விட்டுவிட்டு, வாலின் உரோமத்தைப் பிடித்துக்கொண்டு, சம்பந்தமே அற்ற ஆராய்ச்சியை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். மதத் துவேஷம், சென்சேஷன் என்று தெருத் தெருவாக, நாடெங்கிலும் விஷம் தூவிக்கொண்டிருந்தார்கள். ஆளும் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நகலெடுத்துப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். மக்களின் புத்தியும் பகுத்தறிவும் பட்டப்பகலில் கொள்ளை போயின. பறிகொடுத்த பாமர மக்கள் கூட்டம் சொந்த நாட்டில் அகதியாக நடை யாத்திரை மேற்கொண்டது. மற்றவர்களுக்கு\nகட்டுப்பாடு என்ற பெயரில் லத்தியடி\nகட்டமைப்பான அரசு நிர்வாகத்தை வகுத்துக்கொண்டு அதில் பெருமளவு ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கும் வளர்ந்த நாடுகளே தத்தளித்து மூச்சுத் திணறும் இந்தக் கொரோனா கால கட்டத்தில், சிக்கல்கள் பின்னிப் பிணைந்த, மதத் துவேஷ நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய நிர்வாக முறையை அறிந்த ஊடகங்கள் மக்களின் நலனில் சமரசமின்றி பொறுப்புடனும் நேர்மையுடனும் அல்லவா நடந்திருக்க வேண்டும் என்ன செய்தார்கள் அரசாங்கம் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளையாய் ஒப்பித்தார்கள். அரசை நோக்கி ஒரு கேள்வி இல்லை. மாறாக அரசின் மதவெறிச் செயல் திட்டத்திற்குக் கூச்சமின்றிப் பரப்புரை நடைபெற்றது. முஸ்லிம்கள் கொல்லையில் வைரஸைப் பயிரிட்டு, ஜமாஅத்தில் அதைப் பதப்படுத்தி, வாயில் முழுங்கி எச்சில் துப்புகிறார்கள் என்பதற்கு ஒப்பக் காட்டுத்தீயாய் வதந்தி. அரசின் கட்டளையை மீறியவர்கள், சொல் பேச்சுக் கேட்காமல் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு புரிந்தவர்கள் மதவாரியாய்ப் பிரிக்கப்பட்டு, ‘முஸ்லிம்கள்’, ‘நபர்கள்’ என்று வார்த்தைகளின் சித்து விளையாட்டு. வரிக்கு வரி மதவெறி.\nபடுத்துக்கொண்டு காறி உமிழ்ந்தால் அது திரும்ப வந்து முகத்தில் விழாமல் எங்குத் தொலையும் அவர்கள் செய்யத் தவறிய கடமைகளின் பக்க விளைவுகளுள் ஒன்றுதான் சென்னையில் டாக்டர்களின் சடலங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள். அது ஒருபுறம் கிடக்க, அவர்கள் துணை நின்ற பொய்கள் அவர்கள் செய்யத் தவறிய கடமைகளின் பக்க விளைவுகளுள் ஒன்றுதான் சென்னையில் டாக்டர்களின் சடலங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள். அது ஒருபுறம் கிடக்க, அவர்கள் துணை நின்ற பொய்கள் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எனும்போது கெட்டவர்களின் புளுகு கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எனும்போது கெட்டவர்களின் புளுகு வெளிவரும் தரவுகளும் தகவல்களும் முன்னர் அவர்கள் புனைந்த புனைச் சுருட்டைக் கேவலமாக அம்பலப்படுத்தி வருகின்றன. அவற்றையெல்லாம் பார்த்து, ‘ஆஹா வெளிவரும் தரவுகளும் தகவல்களும் முன்னர் அவர்கள் புனைந்த புனைச் சுருட்டைக் கேவலமாக அம்பலப்படுத்தி வருகின்றன. அவற்றையெல்லாம் பார்த்து, ‘ஆஹா அப்படிப்பட்ட தவற்றைச் செய்துவிட்டோமே. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மாபாதகம் புரிந்து விட்டோமே’ என்றா மெய்பதறி மெய்யுரைத்து தங்கள் குற்றத்திற்குப் பரிகாரம் காண்கிறார்கள் அப்படிப்பட்ட தவற்றைச் செய்துவிட்டோமே. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மாபாதகம் புரிந்து விட்டோமே’ என்றா மெய்பதறி மெய்யுரைத்து தங்கள் குற்றத்திற்குப் பரிகாரம் காண்கிறார்கள் அவையெல்லாம் சுருங்கிய பெட்டிச் செய்திகள். சில சமயங்களில் அதுவும் இல்லை.\nஇங்ஙனமாக, இந்திய ஊடகங்கள் நிகழ்த்தியுள்ளது, நிகழ்த்துவது வரலாற்றுப் பிழை மட்டுமன்று. பின்வரும் காலங்களில் ஊடக அதர்மத்திற்கான உலக உதாரணம் மட்டுமன்று. பின்வரும் காலங்களில் ஊடக அதர்மத்திற்கான உலக உதாரணம்\nஊடகங்கள்தாம் இப்படியென்றால், தங்களுள் இருவரின் சடலங்களுக்கு அவமானம் நேரிட்ட பின்தான் மருத்துவர்களும் வாய் திறக்கிறார்கள். “கொரோன��வின் ‘சிங்கிள் சோர்ஸ்’ என்ன அது பரவும் முகாந்திரம் என்ன அது பரவும் முகாந்திரம் என்ன மதத்தின் பெயரால் குறிப்பிட்ட குழுவை நோக்கி அம்புகள் எய்யப்படுகின்றவே, அவை எத்தனை தூரம் மெய், பொய் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட குழுவை நோக்கி அம்புகள் எய்யப்படுகின்றவே, அவை எத்தனை தூரம் மெய், பொய் தப்லீக் குழுவிலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்களின் உண்மையான மருத்துவ நிலைமை என்ன தப்லீக் குழுவிலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்களின் உண்மையான மருத்துவ நிலைமை என்ன” என்றெல்லாம் மருத்துவர்கள் தகவலும் விவரங்களும் பகிர்ந்து வதந்திக்குப் பூட்டு போட்டார்களா என்ன” என்றெல்லாம் மருத்துவர்கள் தகவலும் விவரங்களும் பகிர்ந்து வதந்திக்குப் பூட்டு போட்டார்களா என்ன மாறாக, “நீ முஸ்லிமாச்சே கொரோனா ஜிஹாதியாச்சே. சிகிச்சை கிடையாது ஓடிப்போ” என்று மருத்துவர்களுள் சிலரே முஸ்லிம்களைத் தீண்டத்தகாதவர்களைப் போல் விரட்டியடித்த நிகழ்வுகள்தாம் சில பல ஊர்களில் நடைபெற்றன. அந்த மேதாவிகள் எல்லாம் முறைப்படி படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள்தாமா என்றல்லவா கேள்வி எழுகிறது. மட்டுமின்றி அவ்வினை முற்றி, மத அடிப்படையில் மருத்துமனையிலும் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் வந்து நிற்கிறது இன்றைய நிலைமை. மருத்துவத் துறையின் intellectஐயே கேலிக்குரியதாக்கும் இத்தகு செயல்களைப் பார்த்து பெரும்பான்மை மருத்துவ சமூகம் வாய் மூடிக்கிடந்தது. பாமர மக்களின் அறியாமையைக் களைய முனையவில்லை.\n : பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅந்தப் பாமரர்கள் மருத்துவர்களுக்கு எதிராக உருட்டுக் கட்டைகளுடன் நிற்கின்றார்கள்\nகைத் தட்டுகின்றேன், டம்ளரைத் தட்டுகின்றேன் என்பதல்ல மருத்துவத் துறையினருக்கான ஆதரவும் பாராட்டும். அரசியல் கூத்தின் நகைச்சுவை பாகம் அது. தன் நிர்வாகத்தின் கையாலாகாத் தனத்தை மறைக்க விளக்கணைத்து புத்தியைப் புரட்டும் யுக்தியானது மக்களுக்கு மெய்யறிவைப் புகட்டாமல் மாய்மாலங்கள் நிகழ்த்தும் வஞ்சகம். மாறாக, அறிவுள்ள சமூகம் மருத்துவர்களின் சேவையைப் புரிந்துகொள்ளும்; மதிப்பு கொள்ளும். மதமாச்சர்யங்களைத் தாண்டிப் பாராட்டும்.\nஅமெரிக்க மருத்துவர் சஊத் அன்வர் என்பவர் கொரோனா ப��ரச்சினை துவங்கியதும் வெண்டிலேட்டருக்குக் கண்டுபிடித்த உபசாதனம் ஒன்று ஏழு நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே வெண்டிலேட்டரைப் பொருத்தும் வகையில் வடிவமைக்க உதவியது. முஸ்லிம் என்ற மத அடிப்படையில் எல்லாம் அமெரிக்க சமூகம் அவரை வரையறுக்கவில்லை, பார்க்கவில்லை. மாறாக, அவர் வசிக்கும் வீதியில் கார் உலா நிகழ்த்தி அவரைப் பாராட்டி கௌரவப்படுத்தியது.\nஇலண்டனில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் இஸ்கான் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொரோனாவினால் இறந்து விட்டனர். பலருக்கு நோய் பரவியிருப்பது உறுதியானது. மத அடிப்படையிலும் இன அடிப்படையிலும் அவர்களை இங்கிலாந்து முத்திரை குத்தவும் இல்லை. பொறுப்புணர்வுள்ள அந்நாட்டு ஊடகங்கள் அப்படியொரு தர்க்கத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.\nஇறைவனுக்கு மட்டுமே அஞ்சுபவர்கள், இறை மறுப்பாளர்களுள் சக மனிதர்களை சமமாய்ப் பாவிப்பவர்கள், ஆட்சியாளரைக் கடவுள் என நினைக்கப் போவதுமில்லை. அவரது அநீதிக்கு அஞ்சப்போவதுமில்லை. வெகு முக்கியமாக மன்னிக்கக்கூடாத குற்றம் புரியப் போவதில்லை.\nபாமர இந்திய சமூகத்தைக் கடைத்தேற்ற இந்திய ஊடகங்களுக்கு இன்னமும் வாய்ப்பு காத்திருக்கிறது. வரலாற்றில் தங்களுக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க அவகாசம் மிச்சமிருக்கின்றது.\nமுந்தைய ஆக்கம்கொரோனாவை அடக்கிய பினராய்க்கு ஜே\nஅடுத்த ஆக்கம்மீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nஅத்வானி ஒரு தீவிரவாதி – லாலு\nகாவல்துறையினரால் கொல்லப்பட்ட புதுதில்லி மதரஸா இமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2021-01-19T13:59:12Z", "digest": "sha1:MEUWUZWJU5T2OMCAONPOSUQZNTENCLQE", "length": 11210, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை | CTR24 நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை – CTR24", "raw_content": "\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nநைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை\nநைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர்.\nபோர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐ.நா சபை கூறியுள்ளது.\nஇருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர்.\nஇந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐ.எஸ் அமைப்பின் மேற��கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious Postகொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர். Next Postஅமெரிக்க வரலாற்றிலேயே 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்தான் பாதுகாப்பற்ற முறையில் நடந்தது - ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nமுன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nஇந்திய எல்லைக்குள் 4.5 கி.மீ. ஊடுருவியது சீனா\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்\nவிவசாயிகள் உழவு இயந்திர பேரணி விடயத்தில் தலையிட முடியாது;உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:16:21Z", "digest": "sha1:VWSBBJWZIZOQHB467DOGT3RM3EL2PICV", "length": 12114, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "வெளிநாட்டு அமைப்பின் கண்காணிப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் கடற்படை தளபதி அதிர்ச்சித் தகவல் | CTR24 வெளிநாட்டு அமைப்பின் கண்காணிப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் கடற்படை தளபதி அதிர்ச்சித் தகவல் – CTR24", "raw_content": "\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nவெளிநாட்டு அமைப்பின் கண்காணிப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் கடற்படை தளபதி அதிர்ச்சித் தகவல்\nவெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றதாக முன்னாள் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண தெரிவித்துள்ளார்.\nதாக்குதலின் பிரதான நபரான சஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nஉயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nசரியான தரப்பிற்கு புலனாய்வு செய்திகளை அனுப்பதவறியதன் காரணமாக அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசஹ்ரான் ஹ்ரான் ஹாசிமை கண்காணிப்பதற்கு 2004 முதல் இராணுவபுலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசஹ்ரான் ஹ்ரானை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவபுலனாய்வு அதிகாரி பின்னர் ஐந்து வருடங்களிற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகே.பி.போல் அர்ஜுன் மகேந்திரனும் கொண்டுவரப்படுவாராம் :அடுத்துக் கூறும் அமைச்சர் சரத் Next Postநான்கு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nமுன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nஇந்திய எல்லைக்குள் 4.5 கி.மீ. ஊடுருவியது சீனா\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்\nவிவசாயிகள் உழவு இயந்திர பேரணி விடயத்தில் தலையிட முடியாது;உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2658051", "date_download": "2021-01-19T16:08:32Z", "digest": "sha1:FFEJXGI4OZVUR2A6OD6YZR35YCCYD7GR", "length": 17545, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதிப்பு: 8 மாநில முதல்வர்களுடன் இன்று மோடி ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nடில்லி செங்கோட��டையில் பார்வையாளருக்கு தடை\nவரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 4\nபார்லிமெண்ட் கேன்டீனில் 'ஓசி' சாப்பாடு \"நஹீ\" 15\nதமிழகத்தில் இதுவரை 8.14 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅண்ணா பல்கலை.,செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று: அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை 3\nதமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ... 15\nவரும் ஜன.,27ல் ஜெ., நினைவிடம் திறப்பு 13\nநீட், ஜேஇஇ பாடத்திட்டத்தில் மாற்றமில்லை: ரமேஷ் ... 2\nகொரோனா பாதிப்பு: 8 மாநில முதல்வர்களுடன் இன்று மோடி ஆலோசனை\nபுதுடில்லி: கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று(நவ.,24) ஆலோசனை நடத்த உள்ளார்.இந்தியாவில் பரவியுள்ளகொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து , மாநில அரசுகளும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று(நவ.,24) ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇந்தியாவில் பரவியுள்ளகொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து , மாநில அரசுகளும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nகொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் கொரோனாவால் கடுமையாக பாதிப்பிற்குள்ளான மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் இன்று(நவ.24) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇம்மாநிலங்களில் மீண்டும் கொரோனா அலை தாக்காமல் தடுப்பது முன்னெரிக்கை நடவடிக்கைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரார்த்தனைகளுடன் சாய் பிறந்தநாள் விழா\nஇதே நாளில் அன்று (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதோ ஒரு கோடி கேஸை நெருங்கிக்கிட்டே இருக்கோம். சிறப்பான நிர்வாகம். பிடிங்க பாராட்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுக��ள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரார்த்தனைகளுடன் சாய் பிறந்தநாள் விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/622074-.html", "date_download": "2021-01-19T15:05:22Z", "digest": "sha1:A2RJYVW5R4SPATYJRJLUDDZWCVD3SW4Z", "length": 12747, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "தா.பழூர் சிவாலயத்தில் நால்வர் வழிபாடு | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nதா.பழூர் சிவாலயத்தில் நால்வர் வழிபாடு\nமார்கழி மாத நிறைவு நாளை யொட்டி, அரியலூர் மாவட்டம் தா.பழூர் சிவாலயத்தில் நால்வர் வழிபாடு நேற்று நடை பெற்றது.\nதா.பழூர் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோயிலில் மார்கழி மாதம் 30 நாட்களும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.\nஇந்நிலையில், மார்கழி மாத நிறைவுநாளையொட்டி, நாயன்மார்களை சிறப்பிக்கும் விதமாக திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் மஞ்சள், பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், சுவாமி வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் கடலை, எள் பயிர்கள்: விவசாயிகள்...\nகாரைக்குடியில் திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம்: முன்னாள் அமைச்சர் மயக்கமடைந்ததால் பரபரப்பு\n'அண்ணாத்த' தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா\nகாரைக்குடியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கு விற்பனை: வரத்து குறைந்ததால் மீண்டும் விலை...\nஅண்மையில் பெய்த கனமழையால் தென் மாவட்டங்களில் 657 ஏரிகள் நிரம்பியுள்ளன பொதுப்பணித்...\nதென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபரபரப்பானது பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி இந்திய அணி வெற்றிக்கு 328 ரன்கள்...\nபொதிகை டிவியில் சம்ஸ்கிருத செய்தி பிடிக்காவிட்டால் சேனலை மாற்றி கொள்ளுங்கள் தடை கோரியவருக்கு...\n'அண்ணாத்த' தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா\n'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடக்கம்\nசல்மான் கானின் முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகம்\nநம் நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்: 'பூமி' இயக்குநர் காட்டம்\nதொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: நெல், கரும்பு, வெங்காயம், மக்காச்சோளப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/1_18.html", "date_download": "2021-01-19T14:12:21Z", "digest": "sha1:ECZDJGXGPP2XYY5EHBWJHOELXYBSOPGI", "length": 8520, "nlines": 139, "source_domain": "www.kalvinews.com", "title": "பிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட பிரிவுகள் அறிமுகம்", "raw_content": "\nபிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட பிரிவுகள் அறிமுகம்\nபிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாட பிரிவுகள் அறிமுகம்\nபத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் ௧ல் சேரும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, புதிய பாடப்பிரிவு கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதனடிப்படையில், மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர் கல்வி குறித்த அச்சத்தை போக்கும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையிலும், தற்போது நடைமுறையில் உள்ள நான்கு பாட பிரிவுகளுடன், புதிதாக சில பாடப்பிரிவுகள், பிளஸ் ௧ வகுப்புக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.\nஇந்த புதிய பாட பிரிவுகள், நடப்பு, 2020 - 21ம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன. அதனால், பிளஸ் ௧ வகுப்புக்கு, இந்த புதிய பாட பிரிவுகளின்படியே, விரைவில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. பாடப்பிரிவுகள் விபரம்: அறிவியல் பிரிவு  கணிதம், இயற்பியல், வேதியியல் இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் வேதியியல், உயிரியல் மற்றும் மனை அறிவியல் இந்த நான்கு பாட பிரிவுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.கலை பிரிவு  வரலாறு, புவியியல், பொருளியல் வணிகவியல், கணக்கு பதிவியல் மற்றும் பொருளியல் வணிகவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் அல்லது கணக்கு பதிவியல் வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்; வளர் தமிழ், வரலாறு மற்ற���ம் பொருளியல் தொழிற்கல்வி இதேபோல், தொழிற்கல்வியிலும், மூன்று பாட பிரிவுகள் இருக்கும்.\nஇந்த பாட பிரிவின்படி, மாணவர்கள், மொழிப் பாடங்களுடன், மூன்று முக்கிய பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்கள், எந்த பாட பிரிவை தேர்வு செய்தாலும், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்தில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.புதிய முறையில் விருப்பம் இல்லாத மாணவர்கள், பழைய பாடத் தொகுப்பையும் தேர்வு செய்யலாம்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amoxicillin-clarithromycin-omeprazole-p37143552", "date_download": "2021-01-19T14:11:56Z", "digest": "sha1:GD2K6KDK2UAXBM2BVBRQJRYMKA36ONZ5", "length": 22613, "nlines": 384, "source_domain": "www.myupchar.com", "title": "Amoxicillin + Clarithromycin + Omeprazole பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amoxicillin + Clarithromycin + Omeprazole பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amoxicillin + Clarithromycin + Omeprazole பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amoxicillin + Clarithromycin + Omeprazole பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீதான [medicine]-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருக்கும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amoxicillin + Clarithromycin + Omeprazole பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nAmoxicillin + Clarithromycin + Omeprazole-ன் பக்க விள��வுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Amoxicillin + Clarithromycin + Omeprazole எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nAmoxicillin + Clarithromycin + Omeprazole மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Amoxicillin + Clarithromycin + Omeprazole ஏற்படுத்தும்.\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Amoxicillin + Clarithromycin + Omeprazole ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amoxicillin + Clarithromycin + Omeprazole-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amoxicillin + Clarithromycin + Omeprazole-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amoxicillin + Clarithromycin + Omeprazole எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Amoxicillin + Clarithromycin + Omeprazole உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmoxicillin + Clarithromycin + Omeprazole உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் Amoxicillin + Clarithromycin + Omeprazole-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Amoxicillin + Clarithromycin + Omeprazole உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் அருந்துவதையும் Amoxicillin + Clarithromycin + Omeprazole உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-01-19T14:25:39Z", "digest": "sha1:2GY5PTGSQZOBCYGWVI7LELRDU5MWHOPC", "length": 10832, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "யாழ். பல்கலை மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி: உணவகத்துக்குப் பூட்டு! - Nakarvu", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி: உணவகத்துக்குப் பூட்டு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று வந்துள்ளார்.\nதப்புள்ளயிலிருந்து கடந்த 26ஆம் திகதி பேருந்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும், குறித்த மாணவன் உணவு வாங்கச் சென்ற ஆனைப்பந்தி உணவகம் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nPrevious articleஇலங்கையில் இன்று 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nNext articleதமிழ்ச்சோலை பெயர் மாற்ற விடயம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கூட்டமைப்பு எம் பி சிறீதரன்\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/fast-weight-gain-foods-in-tamil/", "date_download": "2021-01-19T14:06:37Z", "digest": "sha1:2SQZYJZCYRZ5R5UKLC3E56FEIGOACPYQ", "length": 13772, "nlines": 119, "source_domain": "www.pothunalam.com", "title": "ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!", "raw_content": "\n ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..\nஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..\nஒல்லியா இருக்கின்றேன் என்று தினமும் கவலைப்படுறீங்களா இனி கவலை வேண்டாம். நீங்க ஒரே வாரத்தில் 10 கிலோ எடையை அதிகரிப்பதற்க்கு (weight gain) சூப்பர் டிப்ஸ் சொல்லுகின்றேன் வாங்க.\nஇந்த டிப்ஸை தவறாமல் தொடர்ந்து 7 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக ஒரே வாரத்தில் உங்கள் எடையை அதிகரித்து விட முடியும்.\nஅதுவும் இயற்கையாக உங்கள் உடல் எடையை அதிகரித்து விட முடியும், இவற்றை பின்பற்றுவதால் உங்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமே தவிர எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\nசரி வாங்க ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க என்ன என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – வேர்க்கடலை:\nதினமும் வறுத்த வேர்க்கடலையை எந்த நேரமாக இருந்தாலும் 3 கைப்பிடி அளவு சாப்பிட்டு வருவதால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்க முடியும்.\nஅதுவும் ஒரே வாரத்தில் அதிகரித்துவிட முடியும்.\nஉடல் எடை அதிகரிக்க உதவும் பானம்..\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – உலர்திராட்சை:\nஉலர்திராட்சையில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது, குறிப்பாக விட்டமின் C, இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது, மேலும் முடி வளர்ச்சியை தூண்டும், உடல் எடையை அதிகரிக்க மிக சிறந்த ஒன்றாக உலர்திராட்சை இருக்கின்றது.\nஎனவே தினமும் இரண்டு கைப்பிடி அளவிற்கு உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட முடியும்.\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – எள்ளு மிட்டாய்:\nஉடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் 4 அல்லது 5 எள்ளு மிட்டாயை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை (weight gain) ஒரே வாரத்தில் மிக எளிதில் அதிகரித்து விட முடியும்.\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – பேரீச்சை பழம்:\nஉடல் எடையை அதிகரிப்பதற்கும், முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு, உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கும் பேரீச்சைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஎனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த பேரீச்சையை அதிகளவு சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் அருந்தி வந்தால் கண்டிப்பாக உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட முடியும்.\nமேல் கூறப்பட்டுள்ள வேர்க்கடலை, எள்ளு மிட்டாய், உலர்திராட்சை, பேரீச்சை ஆகியவற்றை தினமும் அதிகளவு உண்டு வந்தாலே போது��் ஒரே வாரத்தில் உடல் எடையை மிக எளிதில் அதிகரித்து விட முடியும்.\nஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள் \nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்:\nதினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.\nரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.\nஉடல் எடையை சீராக்க தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.\nபாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் குடியுங்கள்.\nவெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட் சாப்பிடலாம்.\nசாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள்.\nஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம். இதனால் உங்கள் உடல் எடை மாற்றத்தை உணர்வீர்கள்.\n ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க\nகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..\nகொடுக்காப்புளியில் இவ்வளவு நம்ப முடியாத விஷயங்களா..\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nஎலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ..\nசப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nவைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Funny Wifi Names in Tamil\n2021-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nகடக ராசி குணங்கள் 2020..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nமாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..\nகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..\nகொடுக்காப்புளியில் இவ்வளவு நம்ப முடியாத விஷயங்களா..\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-19T14:24:15Z", "digest": "sha1:Y4OEKQPIN7AVK5U3SWL22BI6E5VDLQFB", "length": 8750, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியா ஒற்றுமையாக இருக்க 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும்: வைகோ பேட்டி. - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் இந்தியா ஒற்றுமையாக இருக்க 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும்: வைகோ பேட்டி.\nஇந்தியா ஒற்றுமையாக இருக்க 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும்: வைகோ பேட்டி.\nஅமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கைக்கு எதிராக, இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.\nஅமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கைக்கு எதிராக, இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர், செப்டம்பர் 14 ஆம் தேதி ஹிந்தியை இந்திய மொழியாக அறிவித்தால் தான் உலக நாடுகளிடையியே இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்று கூறினார். இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ம.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள 22 மொழிகளுமே ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும், தமிழகத்தின் மீதான ஹிந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.கவும், ஆ.தி.மு.கவும் செயல்பட்டு வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.\nசசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்\nசட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உ��்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…\nசென்னை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான சகாபுதீன் உள்ளிட்ட இருவரை 5 காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-வுக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி...\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/09/11/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:18:59Z", "digest": "sha1:BREX6KTGYITQCUYBR5YP7WXDAPH7PFNB", "length": 8553, "nlines": 155, "source_domain": "yourkattankudy.com", "title": "தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் தந்தை புலி உறுப்பினர்: அவரது உடல் காத்தான்குடியிலேதான் அடக்கப்பட்டது | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nதற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் தந்தை புலி உறுப்பினர்: அவரது உடல் காத்தான்குடியிலேதான் அடக்கப்பட்டது\nமட்டக்களப்பு நகர் சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் என்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே காரணமாகும்.\nஇவ்வாறே இந்து மயானங்களின் உயிரோடிருக்கும் உரிமையாளர்களும் ஆசாத்தின் மண்டையோட்டை ஏற்க மறுக்கிறார்கள் மண்டையோடுகளுக்கு மதமிருக்கிறதா இல்லை அரசியல் இருக்கிறதா என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.\nஆசாத்தின் வாப்பா முஹம்மது நிஸார் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராயிருந்து தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த விடுதலை வீரராகும்.\nஆஸாத்தின் வாப்பா நிஸார் 1985 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.\n1990 இல் நிகழ்ந்த அரசியல் இராணுவ மாற்றங்களினால், நிஸார் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி சந்தையில் வைத்து புலி உறுப்பினர் என்பதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.கொன்றவர்கள் எவர் என்பதை இங்கு கூறவேண்டியதில்லை.ஆனால் நிஸாரின் ஜனாஸா காத்தான்குடி மையவாடியில்தான் புதைக்கப்பட்டது என்பதைச் சொல்வது அவசியமாகும்.\nநிஸாரின் பூதவுடலை அவர் புலி உறுப்பினர் என்பதனால் மட்டக்களப்புக் கள்ளியங்காட்டு மயானத்தில்தான் புதைக்கவேண்டும் என்று எவரும் அன்று கோரவில்லை, அக்காலத்தில் கள்ளியங்காட்டில் முஸ்லிம் மையவாடி இருந்த போதும்.\nவரலாற்றை புதைகுழிகள் எழுதும் காலத்தில் வாழ்கிறோம் என்பது மிகவும் கேவலமானமாகும்.\nவடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் புல்டோஸர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களையும், கிழக்கில் எங்குமில்லாது எங்கும் ‘காணப்படும் ” தரைமட்டமான துயிலும் இல்லங்களையும் நினைந்தே இக்குறிப்பை எழுதினேன்.\nPrevious Postரணில் – சஜித்துக்கிடையில் இணக்கப்பாடுNext Postஅம்பாறை மாவட்டத்தில் திடிரென வீசிய பலத்த காற்று\nகாத்தான்குடியை தற்போதையசூழ் நிலையில் விடுவிக்க முடியாது: அஜித் ரோஹண\n“லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம்”\nகடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nகரு வளர்ச்சி பற்றி இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/videos/", "date_download": "2021-01-19T14:34:18Z", "digest": "sha1:UDKSFJTEIZETABQ4BPYSNHVQTR26U4A2", "length": 8838, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "வீடியோ Archives - Ippodhu", "raw_content": "\nஉன் உயிருக்குள் உறையும் தெய்வம்; பீரப்பாவின் பாடல்கள்\nபீர் பதில்கள்: தேர்தல் அரசியலும் ராஜாஜியும்\nவிக்ரமின் கோப்ரா: டீசர் வெளியீடு\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ; சாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nகாலநிலை கணிக்கும் வரம் பெற்றது எப்படி: பிரதீப் ஜான் விளக்கம்\nபராக் ஒபாமா: ஒரு குட்டிக் கதை\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்\nதமிழின் சக்தியை அறிந்து கொண்ட க்ரியா ராமகிருஷ்ணன்\nகொரோனா வைரஸை வரைந்த சூப்பர் கணினி\nஜோ பைடன்: ஒரு மிடில் கிளாஸ் மனிதர் ஜனாதிபதியான கதை\nவானம் நம் எல்லோருக்கும் சொந்தம்\nசெலின் கவுண்டரின் அப்பா விஸ்கியும் பச்சை முட்டையும் சாப்பிட்டது எதனால்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஅமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் அறிமுகம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் பின்வாங்கிய வாட்ஸ்அப்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=749", "date_download": "2021-01-19T15:12:18Z", "digest": "sha1:WDH5NPZD36FW2B76NYCF46NYOY4RNEWW", "length": 10791, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "புயல் எச்சரிக்கை எதிரொலி: குளச்சல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தாமதம்", "raw_content": "\nபுயல் எச்சரிக்கை எதிரொலி: குளச்சல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தாமதம்\nபுயல் எச்சரிக்கை எதிரொலியாக குளச்சலில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதுபோல், கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.\nவங்க கடலில் நாடா புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நடுக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.\nஇதையடுத்து கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த வள்ளங்கள், படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில் நாடாபுயல் மையம் கொண்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவித்துள்ளனர்.\nகுளச்சல் மீன் பிடித்துறைமுகத்தை தங்குதலமாக க���ண்டு சுமார் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இதற்கிடையே நாடா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்த விசைப்படகு மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினர். குளச்சலில் நேற்று பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\nஇதனால், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதுபோல், கட்டுமரம் மீனவர்களும் தங்கள் படகுகளை கடற்கரையில் மேடான பகுதிகளில் கொண்டு பாதுகாப்பாக நிறுத்தினர்.\nகன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும். ஆனால், நேற்று புயல் எச்சரிக்கை காரணமாக 3 மணி நேரம் தாமதமாக முற்பகல் 11 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/360", "date_download": "2021-01-19T15:42:44Z", "digest": "sha1:TQHQQRTJFRKASSSR7LFIT6ADRXINKC3H", "length": 6877, "nlines": 108, "source_domain": "tamilmedicaltips.com", "title": "உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா\nஉடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா\nமக்காசோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காசோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துகள் கார்போ ஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. அதில் உள்ள விட்மின் பி5 உடற்கூறுக்குத் தேவையான சக்கியை அளிக்கிறது.\nசோளத்தில் உள்ள போலோட் என்னும் சத்து உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து நோயை விரட்டுகிறது. இதில் உள்ள நார்சத்து செரிமானத்தில் முக்கியப்பங்காற்றி மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.\nகுடல்புற்று நோயில் இருந்து நம்மை காக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. சோளத்தில் அதிக அளவில் காணப்படும் போலிக் ஆசிட் கர்ப்பக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி மலட்டுத்தன்மையை போக்குகிறது என்பதும் சோளத்தின் பெருமைகளை பறைசாற்றும்.\nஉடலில் ரத்தக்குறைபாடு நிலையான அனீமியா நிலையை மாற்றி உடலின் இரத்த விருத்தியில் சோளம் பெரும் பங்கு வகிக்கிறது. இப்படி எண்ணிலடங்காத சத்துக்களைத் தன்னுள் அடக்கிய சோளம் தினசரி உணவில் அவசியம்.\nவயிறு உப்புசம் குறைக்கும் பாட்டி வைத்தியம்\nபாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்\nஇதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnnews24.com/2020/12/11/have-you-heard-the-story-of-the-well-cut-troll-that-actually-happened/", "date_download": "2021-01-19T14:44:37Z", "digest": "sha1:LBFDBYTH3FYRMESBEXYPGVFTAMCEGNJ3", "length": 9551, "nlines": 34, "source_domain": "tnnews24.com", "title": "கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேட்டு இருக்கிறீர்களா உண்மையில் நடந்து விட்டது!!! | Tnnews24", "raw_content": "\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேட்டு இருக்கிறீர்களா உண்மையில் நடந்து விட்டது\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேட்டு இருக்கிறீர்களா உண்மையில் நடந்து விட்டது\nதமிழகத்தில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை என சில எடுத்துக்காட்டுகள் பேசுவது உண்டு அது தற்போது உண்மையாக நடந்துள்ளது, அதிமுக திமுக இடையே 2ஜி ஊழல் வழக்கை முன்வைத்து இரண்டு தரப்பும் இடையே காரசார மோதல்கள் எழுந்து வருகின்றன.\nதிமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மக்களவை எம்.பி-யுமான ராசா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேச அதன் பிறகு அதிமுகவினரும் குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு என பதிலுக்கு விமர்சனம் வைத்தனர்.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என ஆ ராசா தெரிவிக்க இல்லை இல்லை உலக அளவில் மிக பெரிய ஊழல் 2ஜி ஊழல்தான் அதை செய்தது திமுகதான் என அதிமுக இன்றும் குற்றம் சாட்டி வருகிறது இது ஒரு புறம் இருக்க தற்போது மற்றொரு சம்பவம் திமுகவினருக்கு மேலும் ஒரு தலைவலியாக அமைந்துள்ளது.\nமத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட ஒப்பந்தம் ஒன்றை தனியார் நிறுவனத்திடம் செய்தது, இதன் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது, பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார், இந்த சம்பவம் குறித்து திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கிறது இந்த நேரத்தில் புதிய கட்டடம் தேவையா எனவும் விமர்சனங்களை முன்வைத்தனர்.\nஇது இரண்டு தரப்பினர் இடையே வார்த்தை போரை உண்டாக்கிய நிலையில் பதிலுக்கு பாஜகவினர் கிளப்பிய சம்பவம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாறியுள்ளது ,2008-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமை செயலகம் ஒன்று கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது, 12,000 சதுரமீட்டர் அளவில் கட்டிய தலைமை செயலகத்துக்கு திமுக ஆட்சியில் ஆன செலவு ரூ 465 கோடி\nபாஜக 2020 இல் 65,000 சதுரமீட்டர் அளவில் கட்டும் பாராள���மன்றத்துக்கு ஆகும் செலவு ரூ 970 கோடி எனவும்.\n12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் கட்டிய கட்டத்தை வெறும் 150-180 கோடிகளில் கட்டி முடிக்கலாம் எனவும் இது மிக பெரிய ஊழல் எனவும் அவர்கள் பதிலுக்கு கருத்து தெரிவிக்க மிக பெரிய சர்ச்சை சம்பவம் மக்கள் கவனத்திற்கு வந்துள்ளது, அதாவது திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டத்தின் 50% தொகை லஞ்சமாக சென்று இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்கள் எழ தொடங்கியுள்ளன.\nரஜினி அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த அன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை ஊழல் கட்சி என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை கொடுக்கிறார் ஆனால் திமுக ஆட்சியில் விடப்பட்ட பல டெண்டர்கள் 70% அளவிற்கு மீண்டும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது, வழக்கமாக 10 முதல் 15% தொகை அதிகரிக்கும் என வைத்து கொள்ளலாம் ஆனால் அது எப்படி 70 % வரை கொடுக்கலாம் அதுவே மிக பெரிய ஊழல் பட்டியல் அனைத்தும் இருக்கிறது எங்கு எப்போது செல்ல வேண்டுமோ அங்கு செல்லும் என குறிப்பிட்டார்.\nஇப்போது திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள் அவற்றில் ஊழல் நடைபெற்றதிற்கு தேவையான ஆதாரங்கள் என அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது, திமுகவினர் புதிய நாடாளுமன்ற கட்டடம் குறித்து பாஜகவை விமர்சனம் செய்ய சென்று இப்போது திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகார்கள்.\nதிமுகவினர் கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதையாக மாறியுள்ளது.\n← ஊராட்சி தலைவர் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு தொடக்கம் →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:19:33Z", "digest": "sha1:ROBN5MHWR3OQFKIOB7UXVYT6523WUGUG", "length": 21210, "nlines": 264, "source_domain": "tnpolice.news", "title": "திருப்பத்தூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nகாவலன் SOS செயலியை பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காவல்துறையினர்\nதிருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் நடத்தும் 8-ம் ஆண்டு நுகர்பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா 01.01.2021-ம் தேதி முதல் 03.01.2021-ம் தேதி […]\nஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர்\nதிருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன் பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்த பெண்மனியை மீட்ட முதல் நிலை பெண் காவலர் திருமதி. தீபா […]\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nதிருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.விஜயகுமார்,IPS மலர் வளையம் வைத்து அஞ்சலி […]\nஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு, வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் விசாரணை.\nதிருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெடி இடுப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதியினரின் தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை அனன்யா. கடந்த 2 நாட்களுக்கு […]\nஉயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி\nதிருப்பத்தூர் : திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் […]\nதிருப்பத்தூர் காவல்துறை சார்பில் நடந்த கட்டுரை போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி வாழ்த்து.\nதிருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மாதம் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் ஆன்லைனில் கட்டுரைப் போட்டியை […]\nகாவல்துறையினருடன் இணைந்து பணி செய்த தன்னார்வலர்களான திருநங்கைகள்\nதிருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், IPS அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணி செய்ய சுமார் […]\nவாணியம்பாடியில் பெண்காவல் ஆய்வாளருக்கு கொரோனா.\nதிருப்பத்தூர் : வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளரான கிராமிய காவல் அவருக்கு வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரியும் […]\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதிருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 07.02. 2020 – ம் தேதி காலை 10 மணி முதல் 08.02.2020 ஆம் […]\nதிருப்பத்தூரில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், DIG காமினி திறந்து வைத்தார்\nதிருப்பத்தூர் : தமிழகத்தின் 35-வது மாவட்டமாக வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை பிரித்து கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட […]\nதிருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு\nதிருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப.இ […]\nஆம்பூர் காவல் துறை சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்\nதிருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் நகர ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. உடன் […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/eyelasticity-review", "date_download": "2021-01-19T15:07:05Z", "digest": "sha1:GQJSVUCQDZOQQN2MTSL74GMQZLGIYPIO", "length": 26761, "nlines": 99, "source_domain": "chyps.org", "title": "Eyelasticity ஆய்வு, 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nEyelasticity சிகிச்சைகள்: இணையத்தில் புத்துணர்ச்சிக்கான மிக Eyelasticity கட்டுரைகள் ஒன்று\nஆர்வலர்கள் அதிக அளவில் Eyelasticity பற்றி Eyelasticity Eyelasticity பயன்படுத்தி பின்னணியில் Eyelasticity. மதிப்புரைகள் உங்களை ஆர்வப்படுத்துகின்றன.\nநூற்றுக்கணக்கான பயனர் தரவரிசை இணையத்தளத்தில் காணலாம், எனவே இது பெரும்பாலும் வாழ்க்கைச் சக்தி மற்றும் இளமைத்தன்மையின் வழிமுறையாக Eyelasticity என்ற முடிவுக்கு வழிவகுக்கிறது. நன்கு நிறுவப்பட்ட உண்மைகள் இருப்பதற்கு, இந்த வழிகாட்டி, வகைப்பாடு, பயன்பாடு மற்றும் அதனுடனான நிகழ்வுகள் குறித்து எதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்கிறது.\nEyelasticity பற்றிய விரிவான தகவல்கள்\nதயாரிப்பு இயற்கை பொருட்கள் மட்டுமே கொண்டுள்ளது. இது நடவடிக்கை பரவலான வழிமுறைகளை பயன்படுத்துகிறது.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Eyelasticity -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\nஇது பக்க விளைவுகளை குறைப்பதற்கும் செலவு குறைவாக இருப்பதற்கும் இது துவங்கியது.\nவழங்குநர் முற்றிலும் மரியாதைக்குரியது. ஏற்பு இல்லாமல் ஏற்பாடு மேற்கொள்ளப்பட முடியும் & ஒரு பாதுகாப்பான வரி அடிப்படையில் உணர முடியும்.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nஇந்த நன்மைகள் Eyelasticity பரிந்துரைக்கப்படுகின்றன:\nதயாரிப்பு பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு பெரிய முடிவை என்று எந்த சந்தேகமும் விட்டு:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருத்துவ தேவை இல்லை\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் இயற்கையின் இருந்து மற்றும் உடல் நன்மை என்று ஊட்டச்சத்து கூடுதல் உள்ளன\nயாராவது உங்கள் பிரச்சனையை விளக்க வேண்டிய அவசியமில்லை, எனவே ஒரு தடை தடுப்பு நிலையை நீங்கள் எடுக்க வேண்டும்\nஇன்டர்நெட்டில் தனித்தனி தேவையின் காரணமாக உங்கள் பிரச்சினையில் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும்\nEyelasticity எவ்வாறு Eyelasticity என்பதைப் பற்றி Eyelasticity புரிந்து கொள்வதற்காக, கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் Eyelasticity பாருங்கள்.\nநீங்கள் எங்களுக்கு இந்த இழப்பில் முடியும்: பின்னர் நாம் வெவ்வேறு பயனர்களின் upshots எனக் கருத வேண்டும், ஆனால் முதல் நாம் பற்றி நிறுவனம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் Eyelasticity தெரிவிக்க வேண்டும்:\nEyelasticity பற்றி குறிப்பிடப்பட்ட அனைத்து விஷயங்கள் உற்பத்தியாளர் அல்லது பாதுகாப்பான மூன்றாவது கட்சிகள் இருந்து வரும் மற்றும் ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களை பிரதிபலிக்கிறது.\nஎந்த அர்த்தம் நீங்கள் நிச்சயமாக Eyelasticity சோதிக்க முடியாது என்று அர்த்தம்\nஇந்த நிலைமைகள் உங்களை பாதிக்கும் என்றால், நாங்கள் நிச்சயமாக தயாரிப்பு சோதனை எதிராக ஆலோசனை:\nஉங்கள் பிரச்சனையை ஒழிக்க பணம் செலவழிக்க வேண்டிய கேள்வி இதுதான். இது அநேகமாக Ecoslim விட சிறந்ததாக இருக்கும்.\nகுறிப்பிடப்பட்ட குறிப்புகளில் உங்களை நீங்களே பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சனையை நீக்குவதற்கும் அதற்காக ஏதாவது செய்வதற்கும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். இது உங்கள் பிரச்சினையை சமாளிக்க நேரம்\nஇந்த கடினமான பாதை, தயாரிப்பு நன்றி என்றாலும், அது மிகவும் எளிதாக இருக்க வேண்டும்.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு என்பது இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பாகங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, இது ஒரு பரிந்துரை இல்லாமல் அணுக முடியும்.\nபொதுவாக கருத்துக்களை தெளிவாக உள்ளது: தயாரிப்பாளர் படி, சில விமர்சனங்களை மற்றும் இணைய, தயாரிப்பு எந்த விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தாது.\nஅளவீட்டு Eyelasticity மதிப்பிடுவது மிக முக்கியம், ஏனென்றால் Eyelasticity என்பது ஆய்வாளர்களின் கணிசமான வெற்றியை விளக்குகிறது.\nஎன் ஆலோசனையானது அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை வாங்குவதாகும், இது பெரும்பாலும் துயரமளிக்கும் பொருட்களுடன் சாகச தயாரிப்பு தயாரிப்பு கள்ளத்தனமாக வரும். நீங்கள் எங்கள் உரையில் இணைப்பை பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் முகப்பு பக்கத்தில் தரையிறங்குவீர்கள்.\nEyelasticity ல் எந்த பொருட்கள் காணப்படுகின்றன\nதயாரிப்பாளரின் வலைத்தளத்திலுள்ள Eyelasticity பார்த்தால், பின்வரும் கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nவிளைவு இந்த பொருட்களால் மட்டும் இல்லை, ஒவ்வொரு மருந்தின் அளவிலும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு மாறாக, Eyelasticity அளவைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - மாறாக, இந்த பொருட்கள் மிகவும் ஆராய்ச்சிக்கு ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன.\nஅதை எடுத்து போது சிறப்பு ஏதாவது திட்டமிட வேண்டும்\nஉற்பத்தியைப் பற்றிய நேர்மறையான விளக்கம் மற்றும் மொத்த உற்பத்தியின் செயல்பாடு ஆகியவற்றின் காரணமாக, தயாரிப்பு எப்போதும் மற்றும் கூடுதல் சோதனை மற்றும் பிழை இல்லாமல் யாராலும் பயன்படுத்தப்படலாம்.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nநீங்கள் 24 மணி நேரம் Eyelasticity, Eyelasticity. அடிப்படையில், கட்டுரையைப் பொருத்துவதற்கு, தயாரிப்பாளரின் அறிவுரைகளை விரைவாக ஆய்வு செய்தால் அது போதுமானது.\nநாம் ஏற்கனவே மேம்பாடுகளை கவனிக்க வேண்டுமா\nபொதுவாக, இந்த தயாரிப்பு முதன்முதலில் பயன்பாட்டிற்கு பிறகு, ஒரு சில மாதங்களுக்கு முன்பே தன்னைத் தானே அங்கீகரிக்கிறது, உற்பத்தியாளர்களின்படி சிறிய வெற்றிகளை அடைய முடியும்.\nஆய்வுகள், Eyelasticity பெரும்பாலும் நுகர்வோர் ஒரு ப���ரும் தாக்கம் ஒதுக்கப்படும், Eyelasticity ஒரு குறுகிய நேரம் நீடிக்கும். நிரந்தரப் பயன்பாட்டுடன், முடிவுகளை உறுதிப்படுத்தி, முடிவுகளின் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட கடினமானதாக இருக்கும். Maxisize ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nஇருப்பினும், நுகர்வோர் உற்பத்தியை மிகவும் நம்பியதாகத் தெரிகிறது, இது பல கட்டங்களாக இருந்தபோதும், பல கட்டங்களாக இருந்தபோதும், அவை பல வாரங்களாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.\nஅதற்கேற்ப, சில அறிக்கைகள் எதிர்விளைவைக் கூறுகின்றன, சிறிது காலத்திற்கு தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் இது பொருந்தும். கூடுதலாக, மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளவும்.\nEyelasticity பார்வையைப் போன்ற ஒரு முகவர் விரும்பிய முடிவுகளை Eyelasticity என்பதை உறுதிப்படுத்தினால், மற்றவர்களின் அனுபவங்களையும் நம்பிக்கையையும் நீங்கள் நெட்வொர்க்கில் பார்க்க வேண்டும்.ஆனால் அவை மிகவும் விலையுயர்ந்தவையாக இருப்பதால், பொதுவாக மருந்துகளை மட்டுமே உள்ளடக்குகின்றன.\nEyelasticity ஒரு Eyelasticity, நாங்கள் தொழில்முறை மதிப்பீடுகளை உள்ளடக்கியிருக்கிறோம், ஆனால் பல விஷயங்களும் உள்ளன. சரியாக இப்போது அந்த சுவாரஸ்யமான முடிவுகளை நாம் பார்க்கிறோம்:\nகட்டுரை பற்றி செய்த அனுபவங்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கின்றன. காப்சூல்கள், பசைகள் மற்றும் பிற தயாரிப்புகளை நீண்ட நாட்களாக இந்த உருப்படிகளுக்கு வழங்கிய சந்தைக்கு நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறோம், அதை முயற்சித்தோம். இருப்பினும், இவை Eyelasticity பொறுத்தவரை மிகவும் Eyelasticity.\nசுருக்கமாக, நிறுவனம் விவரிக்கும் விளைவு வாடிக்கையாளர்களின் அனுபவங்களில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nஎன் கருத்து: உடனடியாக தீர்வு சோதனை.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஎனவே, ஆர்வமுள்ள எவரும் அதிக நேரம் செலவழிக்கக்கூடாது, உற்பத்தியைத் தவிர்ப்பது அல்லது உற்பத்தியைத் தொடர வேண்டும். துரதிருஷ்டவசமாக இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஅத்தகைய தயாரிப்பு ஒன்றை சட்டப்ப���ர்வமாக வாங்குவதற்கும், குறைந்தபட்சம் செலவழிப்பதற்கோ பயன்படுத்த முடியாதது, விரைவாகச் சுரண்டப்பட வேண்டும். தற்போது அது பரிந்துரைக்கப்பட்ட இணைய அங்காடியில் இன்னும் பங்கு உள்ளது. ஆபத்தான போலினைப் பெறுவதற்கான அபாயத்தை நீங்கள் எடுக்கவில்லை. இது CrazyBulk போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nபல மாதங்களுக்கு விண்ணப்பத்தை ஓட நீங்கள் போதுமான பொறுமை உள்ளதா என்று நினைக்கிறீர்களா இங்கே உங்கள் பதில் \"உறுதியாக தெரியவில்லை\" என்ற நிகழ்வில், நீங்கள் சிறப்பாக விடுங்கள். எல்லாவற்றையும் மீறி, முரண்பாடுகள் நீங்களே கடித்து, தயாரிப்புடன் வெற்றி பெற போதுமான அளவுக்கு உந்துதல் பெற்றுள்ளன.\nEyelasticity வாங்க கூடுதல் பரிந்துரை\nஇந்த எச்சரிக்கையை வலியுறுத்துவதற்கு: ஒரு நம்பகமற்ற ஆதாரத்திலிருந்து Eyelasticity ஒருபோதும் உத்தரவிடப்படக்கூடாது. ஒரு அறிமுகம் முடிவு முடிவு காரணமாக அவர் தீர்வு பரிந்துரைக்கிறோம் என்று, அவர் ஒரு முரட்டு விற்பனையாளர்கள் கூட ஒரு ஒத்த தயாரிப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். அதைப் போல அவர் என்ன நினைத்தார் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nஇந்த கட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வலை முகவரிகளில் எனது சொந்த தயாரிப்புகளை வாங்கியுள்ளேன். எனவே, என் ஆலோசனையானது அசல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை வாங்குவதாகும். எங்களுடைய பரிந்துரைகள் ஈபே அல்லது அமேசான் அல்லது போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து அத்தகைய பொருட்களை வாங்குவதற்கு அல்ல, அவை எந்தவொரு சூழ்நிலையிலுமே உத்தரவாதமில்லாதவை மற்றும் அனுபவத்தின் நம்பகத்தன்மையின் நம்பகத்தன்மை என்பதால். மறுபுறம், நீங்கள் உங்கள் இடத்தில் உங்கள் மருந்தகத்திலிருந்து பொருட்களை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.\nஅசல் மூலத்திலிருந்து பிரத்யேகமாக தயாரிப்புகளைத் தயாரிக்கவும் - இங்கே மட்டுமே மலிவான விலை, நம்பகமான மற்றும் அநாமதேய வரிசையில் செயலாக்கங்கள் உள்ளன, எந்த விஷயத்திலும் சரியான தயாரிப்பு. SlimJet மாறாக, எர்கோ இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநான் ஆராய்ச்சி செய்த இணைப்புகளுக்கு நன்றி, எதுவுமே தவறாகாது.\nஎனவே, நீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்திருந்தால், செய்ய வேண்ட���யது என்னவென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதே ஆகும். நீங்கள் ஒரு பெரிய எண்ணை வாங்கியவுடன், நீங்கள் மலிவான ஆர்டர் மற்றும் சிறிது ஓய்வெடுக்க வாய்ப்பு உள்ளது. நிர்ப்பந்தத்திற்கு காத்திருக்கும்போது வெற்றிகளைக் குறைப்பதற்காக இறுதியாக நம்பமுடியாத வெறுப்பு ஏற்படுகிறது.\nஎனவே இது ACE\tவிட சிறப்பாக இருக்கலாம்.\nநீங்கள் Eyelasticity -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nEyelasticity க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-4-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:24:36Z", "digest": "sha1:FWAULOYSDYLTOVE5YS2AK7KJ2WWSMGNO", "length": 6496, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "பிக்பாஸ் சீசன் 4-ல் திடீர் மாற்றம்… | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா பிக்பாஸ் சீசன் 4-ல் திடீர் மாற்றம்…\nபிக்பாஸ் சீசன் 4-ல் திடீர் மாற்றம்…\nதென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது நடந்து வரும் 4-வது சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleயாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம்\nNext articleகல்யாணத்துக்கு ரெடியான கீர்த்தி சுரேஷ்.\nமதுபான கடையில் ரஜினிகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமதுபான கடையில் ரஜினிகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933\nஸாக்கிர் பிரிவினைவாதி மன்னிப்பு கேட்க முடியாது முன்னாள் தூதர்\nபயிற்சியில் ஈடுபடுகையில் விபத்து….இராணுவ வீரர்கள்…\nகவுதம் மேனன் பட ஹீரோயினை மணக்கும் ஆரவ்\nவீட்டில் இருந்த 12 பாம்புகுட்டிகள் பிடிப்பட்டன\nஇஸ்தானா நெகாரா: அன்வார் எம்.பி.களின் எண்ணிக்கையை மட்டுமே வழங்கினார். பெயர் பட்டியல் அல்ல\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநயன்தாராவை ஏன் யாருமே கேள்வி கேட்க வில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/mandira-bedi/", "date_download": "2021-01-19T15:09:19Z", "digest": "sha1:VQ3HJO4N6MOCGSINSUY7IVXGSIFMBVML", "length": 5082, "nlines": 46, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mandira bedi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Mandira bedi in Indian Express Tamil", "raw_content": "\nபுக்கட் தீவில் உடற்பயிற்சி செய்யும் மந்திரா பேடி; இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ\nபுக்கட் தீவில் தனது வெக்கேஷனைக் கொண்டாடிவரும் நடிகை மந்திராபேடி ஹோட்டல் மாடியில் உடல் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் இந்து மந்திரா பேடியா நம்பவே முடியவில்லை என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.\nவயசானாலும் மந்த்ரா பேடிக்கு நிகர் அவர் மட்டும் தான்\nமந்த்ரா ஹாட் மற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஹிட் அடிப்பார்.\nபுடவை, ஹீல்ஸ் அணிந்துகொண்டு தண்டால் எடுக்கும் மந்த்ரா பேடியின் அசத்தல் வீடியோ\nகிரிக்கெட் வர்னனையாளர் மந்த்ரா பேடி, புடவை மற்றும் ஹீல்ஸ் அணிந்துகொண்டு புஷ்-அப்ஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nதடுப்பூசி விழிப்புணர்வு: கேரளா, தமிழ்நாடு மோசம்; மத்திய அரசு அலர்ட்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/2020/12/10/breaking-actress-chitra-dies/", "date_download": "2021-01-19T15:57:18Z", "digest": "sha1:XAJ5IH6QUUA34MORYZVHLFF7LYOHPARX", "length": 4764, "nlines": 64, "source_domain": "tnnews24.com", "title": "BREAKING: நடிகை சித்ரா மரணம். திடீர் திருப்பம் -அறிக்கை | Tnnews24", "raw_content": "\nBREAKING: நடிகை சித்ரா மரணம். திடீர் திருப்பம் -அறிக்கை\nBREAKING: நடிகை சித்ரா மரணம்\nதிடீர் திருப்பம் – அறிக்கை\nநடிகை சித்ரா தற்கொலை தான் செய்து\nகொண்டார் என்று காவல்துறை தகவல்\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு\nதன் மகள் கோழை அல்ல, பிப்.9ம் தேதி\nஹேமந்த் அடித்து கொலை செய்ததாக\nசித்ராவின் அம்மா குற்றம் சாட்டிய\nநிலையில், தற்கொலை தான் செய்தார்\nஅரிசி வேண்டாம் மரம் நடுங்கள் உருக்கம்\nகடந்த 40 ஆண்டுகளாக அரியலூர் உள்பட\n15 மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும்\nசாதனை படைத்த ‘மரம்’ கருப்பையா, 90\nவயதில் படுத்த படுக்கையாகி உணவிற்கே தவித்து வருகிறார்.\nமரம் நடுமாறு அறிவுறுத்தி வரும்\nஇவருக்கு மீண்டும் முதியோர் உதவித்\nதொகை வழங்க சமூக ஆர்வலர்கள்\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி\n15வது நாளாக போராடி வரும்\nபுறக்கணிக்க வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவரும் 14ம் தேதி பாஜக அலுவலகங்களை\n← ஒரே கல்லில் இரண்டு மாங்காய் நாடாளுமன்றத்திற்கு யார் பெயரை சூட்டுகிறது மத்திய அரசு தெரியுமா\nசாத்தான்குளம் போன்று சென்னையிலும் – பரபரப்பு →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/blog-post_950.html", "date_download": "2021-01-19T15:00:34Z", "digest": "sha1:RUPYEBQSO5WX67HI4BANBMYPFYFZJBBB", "length": 7690, "nlines": 94, "source_domain": "www.adminmedia.in", "title": "ஹைட்ராக்சின் குளோரோகுய்ன் மாத்திரை கொடுத்தால் நமது நாட்டு தேசிய கீதத்தை பாடும் அமெரிக்கர்கள்? உண்மை என்ன? - ADMIN MEDIA", "raw_content": "\nஹைட்ராக்சின் குளோரோகுய்ன் மாத்திரை கொடுத்தால் நமது நாட்டு தேசிய கீதத்தை பாடும் அமெரிக்கர்கள்\nMay 15, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஹைட்ராக்சின் குளோரோகுய்ன் மாத்திரையை அமெரிக்காவுக்கு கொடுத்ததற்க்கு நன்றிக்கடனாக நமது நாட்டு தேசிய கீதத்தை அமெரிக்க மாணவர்கள் பாடி அசத்திய அற்புத மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி\"நீங்களும் கண்டு களியுங்கள்,\nஎன்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஅந்த வீடியோ சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.\nஆனால் இந்திய அரசின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 12.08.2017 அன்று அனிஷா தீக்‌ஷித் என்பவர் தனது யூடிப்பில் பதிவு செய்துள்ளார்\nஅதில் அவர் உலகில் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் பாடிய இந்திய தேசிய கீதம் என்று பெருமையுடன் கூறியுள்ளார் மேலும் இந்த வீடியோ தயாரிக்க நான் மிகவும் கடினமாக உழைத்தேன் அது என் இதயத்திற்கு மிக நெருக்கமானது.என்றும் கூறிஉள்ளார்\nஎனவே பழைய வீடியோவை எடுத்து தற்போது நடந்தது போல் பொய்யாக ஷேர் செய்து வருகின்றார்கள்\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nவந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க\nகுவைத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா \nரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்\nஉலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE : சீறிபாயும் காளைகள் Jallikattu Live மொபைலில் பார்க்க\nபயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகாரை பல்லால் கடித்து பின்னால் இழுத்த புலி.. செம வீடியோ\nசவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/actress-saritha-nair-pleads-guilty-in-solar-panel-scam/", "date_download": "2021-01-19T14:04:45Z", "digest": "sha1:V72AD5U66CMSWM27UGHLBX7CES77ITAE", "length": 17574, "nlines": 171, "source_domain": "www.moontvtamil.com", "title": "சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு | Moon Tv", "raw_content": "\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: விசாரணைக்காக கேரளா விரைகிறது தனிப்படை\nபெரம்பலூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் – மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி.கோரிக்கை\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர் – அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது – அமைச்சர் ஜெயக்குமார்\nமகாராஷ்டிரத்தில் விரைவில் சிவசேனா தலைமையிலான அரசு -சஞ்சய் ராவத்\nதமிழ்மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் கோரிக்கை\nஆழ்துளை கிணற்றில் இதுபோன்று சிறுவர்கள் விழுந்து உயிரிழப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது – ஜோதிமணி எம்.பி பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோக அவகாசத்தை திமுக நீட்டித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சி ஆபத்தானது” – ராமதாஸ்\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் .\nசென்னையில் நடைப்பாதையில் உள்ள வாகனங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய – சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை, – தேவஸ்தான அதிகாரிகள் தகவல்\nமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி\nவாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்துகிறது\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு\nகேரளாவை உலுக்கிய சோலார் பேனல் விவகாரத்தில் கைதான நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் குற்றவாளி என்று கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் முறைகேடு விவகாரம் மாநிலத்தை உலுக்கியது. இது தொடர்பாக நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.\nசரிதாநாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.மேலும் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.\nதமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாகவும் அவர் மீது 2009 ம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டது.மோசடி தொடர்பாக சரிதா நாயர், அவரது மானேஜர் ரவி உள்பட 3 பேர் மீது வழக்கு விசாரணை கோவை மாஜிஸ்திரேட் ஆறாவது கோர்ட்டில் நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விபரங்கள் 3.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.\nஅடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவர் ராகுல் காந்தி-பாஜக\nஅட்லீ – ஷாருக்கான் படத்தின் மாஸ் அப்டேட் …படத்தின் தலைப்பு இதுதானா…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை -நீதிமன்றம் தீர்ப்பு\n2024-ல் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புவதே நாசாவின் திட்டம்…\nசெல்பி மோகத்தால் 800 அடி உயர பள்ளத்தில் பலியான ஐ.டி தம்பதி\nசிவகங்கையில் பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கும் கிணறுகள்…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு\nட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை…\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள 2 புயல்கள் …தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்பு …\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்தநாள்…பிரதமர் மோடி மரியாதை…\nதனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்த இளம் ஜோடி…\nகேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றி எறிந்த ரயில்…\nஇந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம்-சோனியா காந்தி, மன்மோகன��� சிங் மலர் தூவி மரியாதை\nமீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது வேதனையளிக்கிறது-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய பாலிவுட் பிரபலம்…\nமீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி…வெளியானது மாஸ் அப்டேட்…\nதீவிரமடையும் வடகிழக்கு பருவமழை …வேகமாக நிரம்பி வருகின்ற ஏரி,குளங்கள்…\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்…\nதமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வெளியான வழிமுறை…\nஅடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவர் ராகுல் காந்தி-பாஜக\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை -நீதிமன்றம் தீர்ப்பு\n2024-ல் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புவதே நாசாவின் திட்டம்…\nசெல்பி மோகத்தால் 800 அடி உயர பள்ளத்தில் பலியான ஐ.டி தம்பதி\nசிவகங்கையில் பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கும் கிணறுகள்…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு\nட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை…\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள 2 புயல்கள் …தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்பு …\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்தநாள்…பிரதமர் மோடி மரியாதை…\nதனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்த இளம் ஜோடி…\nஇந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம்-சோனியா காந்தி, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை\nமீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது வேதனையளிக்கிறது-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய பாலிவுட் பிரபலம்…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:01:11Z", "digest": "sha1:MVF2OWWFPCLMRXKZTUIT4Z2VOXOARFAT", "length": 5640, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "போட்டோவுக்கு பிரேம் போட்ட வடிவேலு - tiktamil", "raw_content": "\nகொரோனா நோய்த்தொற்றின் புதிய அறிகுறி\nதமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு தற்போது புத்தர் சிலை வைப்பு\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கோவிட் 19\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்களை செயற்படுத்த அனுமதி\nமின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அனுமதி\nமேல் மாகாணத்தில் அனைத்து தரப் பள்ளிகளும் தொடங்கப்படுவது குறித்து சிறப்பு கலந்துரையாடல் நாளை\n126 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை \nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nவவுனியாவில் குடும்பபெண்ணின் சடலம் மீட்பு\nநினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவமானது தமிழகத்தில் எதிர்ப்புக்களை மேலும் பரவ வழிவகுக்கும்\nபோட்டோவுக்கு பிரேம் போட்ட வடிவேலு\nவைகைப்புயல் என அடைமொழியிட்டு சினிமாவில் அழைக்கப்படும் வடிவேலுவை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர், நடிகர் ராஜ்கிரன் என்பது நாம் அறிந்ததே.\nகவுண்டமணி, செந்தில் என பிரபலமாக இருந்த காமெடியன்கள் நடித்திருந்த இப்படத்தில் வடிவேலுவும் நடிக்க வந்தது சுவாரசியமான நிகழ்வே. கவுண்டமணிக்கு பதிலாக வடிவேலு நடிக்க வந்து கடைசியில் படப்பிடிப்புல் திடீரென கவுண்டமணி வந்து நிற்க திகைத்து போனது ராஜ் கிரண் தான்.\nபடத்தில் வடிவேலுவுக்கு முதன் காட்சி என்றால் கிளிஜோசியக்காரர் வடிவேலுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் காட்சி. பின் கவுண்டமணி வடிவேலுவை புரட்டி புரட்டி அடிக்கும் காட்சியின் போது அண்ணே, படாது எடத்துல படப்போவுதுண்ணே என வடிவேலு சொந்தமாக தன் ஸ்டைலில் வசனம் பேச, இதை பார்த்த ராஜ்கிரணுக்கு வடிவேலுவை மிகவும் பிடித்துவிட்டதாம்.\nஷூட்டிங் முடிந்து ஊர் கிளம்பிக்கொண்டிருந்த வடிவேலுவை ஊருக்கு போய் என்ன செய்யப்போற என ராஜ்கிரண் கேட்க, அதற்கு வடிவேலு பழையபடி போட்டோவுக்கு பிரேம் போடும் வேலை செய்யப்போறேன் என கூறினாராம்.\nஅப்போது ராஜ்கிரண் அதெல்லாம் வேண்டாம், இனி என் அலுவலகத்திலேயே தங்கிக்கொள், இங்கே இரு என கூறிவிட்டாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-19T13:56:31Z", "digest": "sha1:BBK4MNDEOJRE36NUIKMRZDUIHZBDCR7K", "length": 3828, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா-சூர்யா | India Mobile House", "raw_content": "\nபில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘யட்சன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத்தின் ரசிகராக இந்த படத்தில் ஆர்யா நடித்துள்ளார். அஜீத்தின் கட் அவுட்டுக்கு ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.\nஆர்யா, தீபா சந்நிதி, கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி,தம்பி ராமையா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கியுள்ள இசை படத்தின் ரிலீஸ் குறித்து பரபரப்புடன் இருக்கும் சூர்யா, இந்த படத்திற்காக நேரம் ஒதுக்கி நடித்து கொடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தில் விஷ்ணுவர்தன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nயூடிவி நிறுவனம் தயாரித்து வரும் யட்சன் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் இந்த படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n« சுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் கொடுத்த ரஜினி தயாரிப்பாளர்\nடங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-metro-rail-qr-ticketing/", "date_download": "2021-01-19T16:08:40Z", "digest": "sha1:S34M4VSKWU5CILJPPLZQLWDJEZQE7TY6", "length": 8558, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai Metro Rail: வாங்க… மொபைல் ஸ்கேன் பண்ணுங்க… போய்கிட்டே இருங்க..", "raw_content": "\nChennai Metro Rail: வாங்க… மொபைல் ஸ்கேன் பண்ணுங்க… போய்கிட்டே இருங்க..\nChennai Metro Rail QR ticketing: பயணிகள் தங்களது மொபைல் ஆப்பில் இந்த QR கோடை ஸ்கேன் செய்து எளிதில் டிக்கெட் வாங்கி பயணிக்க முடியும்.\nQR based ticketing to Launch in Chennai Metro Rail: நீண்ட வரிசை, பணம், வேலட் இப்படி எதுவும் தேவையில்லை. சென்னை மெட்ரோ பயணிகள் ஹாயாக நடந்து வந்து, தங்களிடம் இருக்கும் செல்ஃபோனில் QR – கோடை ஸ்கேன் செய்து, சிரமமின்றி டிக்கெட் வாங்கி மெட்ரோவில் பயணிக்கலாம்.\nசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் எனப்படும் CMRL விரைவில் இந்த QR கோடு டிக்கெட்டை நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இதன் மூலம் பயணிகள் தங்களது மொபைல் ஆப்பில் இந்த QR கோடை ஸ்கேன் செய்து எளிதில் டிக்கெட் வாங்கி பயணிக்க முடியும்.\nபயணிகள் விரும்பினால், QR கோட்டிற்கு காகித டிக்கெட்டைப் பெறலாம். இது கவுண்டர்களில் கிடைக்கும். இதற்கான டெண்டரையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.\nஇந்த டெண்டரின் படி, QR ஸ்கேன் மூலம் டிக்கெட் பெற விரும்புபவர்கள் அதற்கான தொகையை, மொபைல் அப்ளிகேஷன், வேலட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது QR கோடை ஸ்கேன் செய்து அதற்கான காகித டிக்கெட் பெற்று கவுண்டரில் பணமாகவோ செலுத்தலாம்.\nQR கோடு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மெட்ரோ பயணிகள், அவர்களது கார்டை எப்போதும் தங்களுடன் வைத்திருக்கவோ, அதனை ரீ-சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமோ இல்லை. அதோடு மற்றவர்கள் வரிசையில் நின்று டிக்கெட் பெறவும் தேவையில்லை.\nஏற்கனவே இருக்கும் CMRL ஆப், QR ஸ்கேனுடன் விரைவில் அப்டேட் செய்யப்படும் எனும் மெட்ரோ அதிகாரிகள், இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படுவதோடு, நிதி கணக்குகளை கையாள மெட்ரோ பணியாளர்களுக்கும் எளிதாக இருக்கும் என்கிறார்கள்.\nஇவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nஸ்டார்க் பந்தை எதிர்கொண்டது எப்படி நடராஜனிடம் தமிழில் பேசிய அஸ்வின்\nவீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nசித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/skin-disease-solution-117063000007_1.html", "date_download": "2021-01-19T15:10:24Z", "digest": "sha1:6MKBLTWVKBAWCGJYSAQPMACBGDF7A4MX", "length": 10929, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோல் நோயில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதோல் நோயில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள்\nதோல் நோய்களில் இருந்து விடுபட தோல் டாக்டர்களை பலர் அணுகி வரும் நிலையில் எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே அதற்கு நிவாரணம் காணலாம். அது எப்படி என்று தற்போது பார்ப்போம்\nமருதாணி: கால் இடுக்குகளில் வரும் சேற்றுப்புண்ணுக்கு சரியான மருந்தாக மருதாணி செயல்படுகிறது. மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் வந்த இடத்தில் பூசினால் விரைவில் குணமாகலாம்\nதேமல் வந்தவர்கள் நாயுருவி இலையுடன் காதிக்காய் சேர்த்து நன்றாக அரைத்து தோல்மீது பூசி வந்தால் தேமல் நோய்கள் குணமாகும்\nபலருக்கு கண்களின் கீழே கருவளையம் தென்படும். இதற்கு தக்காளியை தினமும் அரைத்து கருவளையம் உள்ள இடத்தில் பூசினால் கருவளையம் மறைந்துவிடும்\nதோல் அரிப்பு, சிறு கொப்புளம் உள்ளவர்கள் மருதாணிக்கொழுந்து, பூண்டு, மிளகு மற்றும் மஞ்சள் தூள் கலந்து நீரில் கொதிக்கவிட்டு தினமும் 50மிலி அளவு குடித்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்\nஆணுறுப்பில் மோதிரம் மாட்டிய நபர்: கட் செய்த மருத்துவர்கள்\nபக்க விளைவுகள் அற்ற நோய்களுக்கு தீர்வு தரும் சித்த வைத்திய குறிப்புகள்\nஎண்ணெய் பசை சருமத்தினருக்கான ஃபேஸ் பேக்\nசிகிச்சைக்காக மட்டும்தான் அமெரிக்கா செல்கிறாரா ரஜினி\nபெண்களின் சருமத்துக்கு பொலிவை தந்து பாதுகாக்கும் கிருணிப்பழம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0075.html", "date_download": "2021-01-19T15:25:41Z", "digest": "sha1:662E45EBSGC3NTEZMSHPZF2WU4SY32J7", "length": 11596, "nlines": 208, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.\nஇதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்து நேற்று 56 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 675 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.\nதற்போது 791 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருந்த 57 வயது ஆண் ஒருவர் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் மாவட்ட செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்��ியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/12/04121211/2126210/tamil-news-tiruvannamalai-karthigai-deepam.vpf", "date_download": "2021-01-19T15:23:49Z", "digest": "sha1:LEFFOWKNB3YNY7CXNO2SAD23URRD3IYK", "length": 16149, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு || tamil news tiruvannamalai karthigai deepam", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது.\nசிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது. கடந்த 29-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.\nதொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் 30-ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 1-ந் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது. நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றப்பட்டது.\nஇதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nநாகராஜா கோவிலில் தை திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது\nசோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது\nமருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து: பக்தர்களுக்கும் தடை\nஅருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடந்த தீர்த்தவாரி\nமகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை\nமகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது\nதிருவண்ணாமலையில் மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவு\nதடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை\nதிருவண்ணாமலையில் சண்டீகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபவிழா நிறைவு\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எ��க் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}